அண்மையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸ் சர்வதேச கல்லூரியிலுள்ள சீன மொழி வகுப்பின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பி [மேலும்…]
Category: இந்தியா
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவுடன் இணையும்; ராஜ்நாத் சிங் உறுதி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) இந்தியாவுடன் விரைவில் இணையும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை (மே 29) உறுதியளித்தார். இந்த பிராந்தியத்தின் [மேலும்…]
செழுமை, கலாச்சாரம், பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் சிக்கிம் – பிரதமர் மோடி புகழாரம்!
செழுமை, கலாச்சாரம், பாரம்பரியத்தின் சின்னமாக சிக்கிம் மாநிலம் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலமாக உருவானதன் 50வது உதய தின விழா [மேலும்…]
மணிப்பூரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பாஜக எம்எல்ஏ தொக்கோம் ராதேஷியாம்!
மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜகவின் 44 சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளதாக ஆளுநரை சந்தித்த பின் பாஜக எம்எல்ஏ தொக்கோம் ராதேஷியாம் தெரிவித்துள்ளார். மணிப்பூர் [மேலும்…]
“பத்திரப்பதிவு விதிகளில் வருகிறது புதிய மாற்றம்”… இனி ஆதார் கட்டாயம் இல்லை… மத்திய அரசு அதிரடி..!!
பத்திரப்பதிவு சட்டத்திற்கு மாறாக தற்போது புதிய வரைவு மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது பத்திரப்பதிவு செய்பவர்களின் அடையாளத்தை சரி பார்க்க ஆதார் எண் பயன்படுத்தப்பட்டு வருகிறது. [மேலும்…]
பாகிஸ்தானிற்கு சஷி தரூர் எச்சரிக்கை
பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட தொடர் எச்சரிக்கைகளில் சமீபத்தியது காங்கிரஸ் MP சசி தரூர் விடுத்தது. அவர், பயங்கரவாத செயல்களுக்கு இந்தியா ஒரு போதும் [மேலும்…]
முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்..
பஞ்சாபை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்தேவ் சிங் தின்சா (89) உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலமானார். [மேலும்…]
நாளை மேற்கு வங்கத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
பீகார் மாநிலம் கரகாட்டில் ரூ.48,520 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். மேற்கு வங்கம், பீகார் [மேலும்…]
முப்படைகளின் ஒத்துழைப்பை மேம்படுத்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டது மத்திய அரசு
இந்திய ஆயுதப்படைகளிடையே அதிக ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை நோக்கிய ஒரு முக்கிய படியாக, 2023 ஆம் ஆண்டு சேவைகளுக்கு இடையேயான அமைப்புகள் (கட்டளை, [மேலும்…]
பிரதமர் மோடி வீர் சாவர்க்கரின் பிறந்த நாளில் நினைவஞ்சலி
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வீர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அவரை ஒரு அச்சமற்ற [மேலும்…]
நடிகையும் நடன கலைஞருமான ஷோபனாவுக்கு பத்ம பூசண் விருது
இரண்டாம் கட்டமாக டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம பூஷண் விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. பிரபலமான பரதநாட்டிய [மேலும்…]
