சாலையின் நடுவே கொட்டப்பட்டுள்ள கற்களால் விபத்து ஏற்படும் அபாயம்!

Estimated read time 0 min read

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையின் நடுவே கொட்டப்பட்டுள்ள கற்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் வழியில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சாலை நடுவே கற்களை கொட்டியுள்ளது.

இதனால் மலைபோல கற்கள் குவிந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், கற்களை உடனடியாக அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author