2030 FIFA உலகக்கோப்பை ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோவில் நடைபெறும்  

Estimated read time 1 min read

2034 ஆண்களுக்கான FIFA கால்பந்து உலகக் கோப்பையை சவுதி அரேபியா நடத்தும் என்றும், 2030 பதிப்பு ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோவில் நடைபெறும் என்றும், மூன்று தென் அமெரிக்க நாடுகளில் கூடுதல் போட்டிகள் நடைபெறும் என்றும் FIFA புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

மெய்நிகர் கூட்டத்தைத்தொடர்ந்து FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ இந்த முடிவை அறிவித்தார்.
மொராக்கோ, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து நடத்தப்படும் இந்த 2030 உலகக் கோப்பை மூன்று கண்டங்கள் மற்றும் ஆறு நாடுகளில் நடைபெறும்.

Please follow and like us:

You May Also Like

More From Author