கேல் ரத்னா விருது விவகாரத்தில் மனம் உடைந்த மனு  பாக்கர்

Estimated read time 0 min read

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கி சுடுதல் வீரரான மனு பாக்கர், இந்தாண்டிற்கான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது பட்டியலில் இடம்பெறவில்லை.
அவரது தந்தை ராம் கிஷன் பாக்கர் இப்போது இந்த விவகாரம் குறித்து விமர்சித்துள்ளார்.
தனது மகளை ஷூட்டிங் விளையாட்டினை தேர்வு செய்ய வைத்ததற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், கிரிக்கெட் அதிக பலன் தரும் தேர்வாக இருந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
இதோ மேலும் விவரங்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author