டெல்லியை சூழ்ந்த கடுமையான மூடுபனி: 100 விமான சேவைகள் பாதிப்பு  

Estimated read time 1 min read

வட இந்தியா முழுவதும் கடுமையான குளிர் அலை வீசி வருகிறது.
குறிப்பாக டெல்லி மற்றும் அதன் அண்டை பகுதிகளில் வெள்ளிக்கிழமை அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்தது.
அடர் மூடுபனி காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, தேசிய தலைநகரில் காற்றின் தரக் குறியீடு (AQI) கடுமையான வகைக்கு மோசமடைந்து, 409 என்ற அளவைப் பதிவு செய்தது.
ஆக்ரா, சண்டிகர், ராஞ்சி, லக்னோ மற்றும் அமிர்தசரஸ் உட்பட வட இந்தியாவில் உள்ள பல விமான நிலையங்களிலும் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author