2026ஆம் ஆண்டு சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, இக்கலை நிகழ்ச்சி நடைபெற்ற நான்கு துணை நகரங்கள் பிரபலமாகியுள்ளன. [மேலும்…]
தஜிகிஸ்தான் அரசுத் தலைவர் வாங்யீயுடன் சந்திப்பு
தஜிகிஸ்தான் அரசுத் தலைவர் எமோமாலி ரஹ்மான், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீயுடன் மே 18ஆம் [மேலும்…]
‘நான் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பேன்’: இண்டியா கூட்டணியின் ஒற்றுமை குறித்து பேசினார் ராகுல் காந்தி
இரு கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையேயான வலுவான பிணைப்பின் அடையாளமாக நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி(ஏஏபி) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் [மேலும்…]
சீனப் பொருளாதாரம் மீது வெளிப்புறத்தின் நம்பிக்கை அதிகரிப்பு
இவ்வாண்டு சீனப் பொருளாதார அதிகரிப்பு வேகம் மீதான மதிப்பீட்டை 0.2 சதவீதப் புள்ளிகளை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு, ஐரோப்பிய ஆணையம் ஆகியவை [மேலும்…]
ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அமைந்துள்ள ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகப்பெருமான், ஆதிரெத்தினேஷ்வரர் ஆகியோர் [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 19
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. [மேலும்…]
ஜம்மு- காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் உடல் நல்லடக்கம்!
ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜம்மு- காஷ்மீர் சோபியான் மாவட்டம் ஹீராபோராவை சேர்ந்த பாஜக பிரமுகர் ஜாஷ் [மேலும்…]
உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு எச்சரிக்கை!
வேலூரில் விடிய விடிய பெய்த கனமழையால் உத்திர காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒடுகத்தூர், மேல் அரசம்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்த [மேலும்…]
‘நாளை பாஜக அலுவலகத்திற்கு வருகிறேன்’: தனது உதவியாளர் கைதுக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்
தனது உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “ஜெயில் பரோ” போராட்டத்தை அறிவித்துள்ளார். நாளை பாரதிய ஜனதா [மேலும்…]
கன்னிப் பெண்களுக்கு வரம் தரும் பகவதி அம்மன்!
கன்னியாகுமரி கோயிலில் வீற்றிருக்கும் அம்மன், குமரி அம்மன், பகவதி அம்மன், பகவதி தேவி என்று அழைக்கப்படுகிறாள். இந்த அம்மை ஏன் கன்னியாகுமரி என்று அழைக்கப்படுகிறாள் [மேலும்…]
7 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட கோயில்!
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே அமைந்துள்ள பேராயிர மூர்த்தி அய்யனார் கோயில் 7 ஆண்டுகளுக்கு பிறகு வட்டாசியர் முன்னிலையில் திறக்கப்பட்டது. இக்கோயில் கடந்த 2017-ம் [மேலும்…]



