அரை நூற்றாண்டுகளில் சீனாவும் யுனெஸ்கோவும் இணைந்து ஒத்துழைப்பு மேற்கொண்டு, சாதனைகளை தொடர்ந்து பெற்று வருகின்றன. யுனெஸ்கோ பொது இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மே 11ஆம் [மேலும்…]
புதுச்சேரியில் மின் பேருந்து சேவை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
புதுச்சேரியில் 11 மின் பேருந்துகளின் சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தவும், மின்சாரப் [மேலும்…]
டி20 உலகக்கோப்பை 2026: இலங்கையை வென்றும் தொடரிலிருந்து வெளியேறியது பாகிஸ்தான்
டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும், ரன் ரேட் அடிப்படையில் [மேலும்…]
கராச்சியில் அமெரிக்கத் தூதரகம் தாக்குதல்: பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் கராச்சி [மேலும்…]
ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு 2 கோடி பரிசு – உமர் அப்துல்லா அறிவிப்பு!
ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு 2 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்குவதாக உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் [மேலும்…]
துபாய் புர்ஜ் கலிஃபா மற்றும் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு: ஈரான் பதிலடி
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் உலகப்புகழ் பெற்ற புர்ஜ் கலிஃபா [மேலும்…]
வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு: சென்னை விலை நிலவரம்
இந்தியாவில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் [மேலும்…]
இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் – பிரதமர் மோடி உறுதி!
இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் என பிரதமர் மோடி உறுதி அளித்துளளார். புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் 2700 [மேலும்…]
ஹார்முஸ் ஜலசந்தி துறைமுகம் தற்காலிகமாக மூடப்படுவதாக ஈரான் அறிவிப்பு!
உலக நாடுகளின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தி துறைமுகம் தற்காலிகமாக மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், [மேலும்…]
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 33 விமான சேவைகள் ரத்து
இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு இயக்கப்படும், விமான சேவைகள் 2வது நாளாக, இன்றும் [மேலும்…]
பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து- 20 பேர் பலி
காக்கிநாடாவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து 20 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சமர்லகோட்டா மண்டலத்தின் [மேலும்…]




