அண்மையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸ் சர்வதேச கல்லூரியிலுள்ள சீன மொழி வகுப்பின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பி [மேலும்…]
நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!
நாடு முழுவதும் 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற [மேலும்…]
பாகிஸ்தானும் இந்தியாவும் பேச்சுவார்த்தை மூலம் வேறுபாடுகளைக் களைவதை சீனா வரவேற்கிறது
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பாகிஸ்தான் துணைத் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் டார், இந்தோனேசிய தேசியப் பொருளாதார ஆணையத்தின் [மேலும்…]
கரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்ச்சையில் அமெரிக்காவுக்கு சீனா வேண்டுகோள்
கரோனா வைரஸ் தோற்றம் பற்றி, அமெரிக்கா 78வது உலகச் சுகாதார பேரவையில் ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட்டது குறித்து, ஜெனீவாவிலுள்ள சீன நிரந்தரப் பிரதிநிதிக் குழுவின் [மேலும்…]
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தருமபுரி [மேலும்…]
175 பில்லியன் டாலர் மதிப்புள்ள ‘கோல்டன் டோம்’ பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்
சீனா மற்றும் ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ‘கோல்டன் டோம்’ எனப்படும் 175 பில்லியன் டாலர் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான [மேலும்…]
புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக்
உலக அங்கீகாரம் பெற்ற சர்வதேச புக்கர் பரிசை வென்றிருக்கிறார் கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக். இதன் மூலம், புக்கர் விருதை வென்ற முதல் கன்னட [மேலும்…]
தஞ்சையில் அதிமுக மே 23-ல் ஆர்ப்பாட்டம்..!
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- ஸ்டாலின் மாடல் அரசு 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. [மேலும்…]
விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு!
திருப்பூரில், சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. திருப்பூர் [மேலும்…]
இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் – பிரதமர் மோடி
இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வு [மேலும்…]
இன்று முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு போக்குவரத்து மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, காந்தி மண்டபம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக, [மேலும்…]



