அரை நூற்றாண்டுகளில் சீனாவும் யுனெஸ்கோவும் இணைந்து ஒத்துழைப்பு மேற்கொண்டு, சாதனைகளை தொடர்ந்து பெற்று வருகின்றன. யுனெஸ்கோ பொது இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மே 11ஆம் [மேலும்…]
வசந்த விழாவின் போது ரயில் மேலும் பயணங்களின் எண்ணிக்கை
சீன வசந்த விழாவின் 9 நாட்கள் விடுமுறை காலத்தில், சீன தேசிய அளவில் ரயில் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 12 கோடியே [மேலும்…]
சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு, முதலீட்டாளர்கள் Rs.3 டிரில்லியன் இழந்தனர்
இந்திய பங்குச் சந்தை இன்று சரிவுடன் தொடங்கியது. நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் பெரிய சரிவை கண்டன. இந்த சரிவு முக்கியமாக ஐடி மற்றும் [மேலும்…]
தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஜெயா – அரசு [மேலும்…]
மார்ச் 1 முதல் அதிரடி மாற்றம்.. அலர்ட் பயணிகளே..!!
மார்ச் 1ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதாவது, வெளியூர் ரயில் மற்றும் புறநகர் ரயிலில் [மேலும்…]
ஒருதரப்பு வரிகளை கைவிடுமாறு அமெரிக்காவை வலியுறுத்தும் சீனா!
அமெரிக்க உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டதால் ஒருதரப்பு வரிகளை கைவிடுமாறு டிரம்ப் நிர்வாகத்தை சீனா வலியுறுத்தியுள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி [மேலும்…]
திருப்பரங்குன்றம் செல்கிறார் பிரதமர் மோடி..!!
வருகிற 1-ந்தேதி மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். இதையொட்டி அவர் திருப்பரங்குன்றம் முருகன் [மேலும்…]
சீனாவுக்கு நேரடி போட்டியாளராக மாறவுள்ள கஜகஸ்தான்!
கஜகஸ்தானில் மிகப் பெரியளவில் அரியவகை தாதுக்களின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்நாடு சீனாவுக்கு நேரடி போட்டியாளராக மாறவுள்ளது. பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் [மேலும்…]
ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, இன்றும் செவ்வாய்கிழமை (பிப்ரவரி 24) அதிகரித்துள்ளது. செவ்வாய்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண [மேலும்…]
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 1,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் – மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் திறந்து வைத்தார்!
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது… இந்தியாவின் முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் [மேலும்…]
பால் குடித்து 4 பேர் பலி! ஆந்திராவில் சோகம்
கலப்பட பால் குடித்து ஆந்திராவில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் [மேலும்…]




