சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தந்தை ஷிச்சொங்சுன் பற்றி சீன ஊடகக் குழுமம் தயாரித்த ஆவணத் திரைப்படத்தில், முழுமனதுடன் பொது மக்களைக் கருத்தில் கொண்டு, [மேலும்…]
சீனக் கடற்படை பயிற்சியில் ஜப்பான் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு
சீனக் கடற்படையின் தாங்கி கப்பல் விமானம், ஜப்பானின் தற்காப்பு போர் விமானத்தை ரேடாரில் குறிவைத்தது என்று ஜப்பான் பறைசாற்றியது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் [மேலும்…]
‘வந்தே மாதரம்’ பாடல் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதம்: பிரதமர் தொடங்கி வைக்கிறார்
தேசியப் பாடலான “வந்தே மாதரம்”-மின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாடாளுமன்றத்தில் நடைபெறும் நீண்ட விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். [மேலும்…]
சென்னையில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து: 7வது நாளாக சேவை பாதிப்பு
நாடு முழுவதும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை தொடர்ந்து 7வது நாளாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று மட்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் [மேலும்…]
ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் 8ஆவது சட்டமியற்றல் குழு தேர்தல் நிறைவு முக்கியத்துவம் வாய்ந்தது:சீன அரசவை
சீன அரசவை ஹாங்காங் மற்றும் மக்கௌ விவகார அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் 8ஆம் நாள் வெளியிட்ட உரையில், ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் 8ஆவது சட்டமியற்றல் [மேலும்…]
நாளை முதல் இந்தியப் பங்குச் சந்தையில் முக்கிய மாற்றம்
இந்தியப் பங்குச் சந்தையில், திங்கட்கிழமை (டிசம்பர் 8) முதல் ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் எஃப்&ஓ (Equity Derivatives – F&O) பிரிவுக்கு முன்-திறப்பு அமர்வு (Pre-open [மேலும்…]
மும்பை மெட்ரோவில் தொழில்நுட்பக் கோளாறு
மும்பை மெட்ரோவின் வழித்தடங்கள் 2A மற்றும் 7 ஆகியவற்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஏற்பட்ட தற்காலிகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. [மேலும்…]
உலகின் மிக உயரமான ஹோட்டல் துபாயில் திறப்பு..!!
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில், கடற்கரையோரம், 1,237 அடி உயரத்தில், 40,000 சதுரடியில், ‘சீல் டவர்’ என்ற பெயரில் வானுயர [மேலும்…]
விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் முழுமையாக சரியாகும்- இண்டிகோ நிறுவனம்
விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் முழுமையாக சரியாகும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானப் பணியாளா்களுக்கு குறிப்பாக விமானிகளுக்கு குறிப்பிட்ட ஓய்வு அளிக்கும்பொருட்டு ‘விமானப் [மேலும்…]
இலங்கையில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்
இலங்கையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை அந்நாட்டு கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கையின் கல்பிட்டி கடல் பகுதியில் அந்நாட்டு கடலோர [மேலும்…]
சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவு வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள்:சீனத் தூதர் உரை
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் டிசம்பர் 4ஆம் நாள் நடைபெற்ற சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக கருத்தரங்கில், அமெரிக்காவுக்கான சீனத் தூதர் சியெ ஃபெங் உரைநிகழ்த்தினார். [மேலும்…]




