சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தந்தை ஷிச்சொங்சுன் பற்றி சீன ஊடகக் குழுமம் தயாரித்த ஆவணத் திரைப்படத்தில், முழுமனதுடன் பொது மக்களைக் கருத்தில் கொண்டு, [மேலும்…]
திமுக ஆட்சியில் உயர்கல்வி சீரழிவு… சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை- அன்புமணி
65% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை. திமுக ஆட்சியில் உயர்கல்வி சீரழிவுக்கு சான்று என பாமக தலைவர் [மேலும்…]
‘Ditwah’ வலுவிழப்பு: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
வட தமிழகக் கடலோரப் பகுதியில் மையம் கொண்டிருந்த ‘Ditwah’ புயலின் எச்சமானது, தொடர்ந்து நகர்ந்து தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த நிலையில், தற்போது மழைக்கான அச்சுறுத்தல் [மேலும்…]
அயோத்தியில் பாபர் மசூதி கட்ட முயன்றார் ஜவஹர்லால் நேரு – அமைச்சர் ராஜ்நாத் சிங்
அயோத்தியில் பாபர் மசூதி கட்ட முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முயன்றதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் 150வது [மேலும்…]
வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 4.O – தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்!
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி- தமிழ் சங்கமம் 4.O நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான ஆழமான நாகரீக பிணைப்புகளைக் கொண்டாடும் காசி [மேலும்…]
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிட அறிவுறுத்தல்
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா புயல்) மேலும் வலுவிழந்த நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு [மேலும்…]
ஐரோப்பா போரை விரும்பினால் ரஷ்யா அதற்குத் தயாராக இருப்பதாக புடின் கூறுகிறார்
ஐரோப்பா போரை நாடினால், தனது நாடு அதற்கு “தயாராக” இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் செவ்வாயன்று தெரிவித்தார். ஐரோப்பிய தலைவர்களிடம் அமைதியான நிகழ்ச்சி [மேலும்…]
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது
இந்திய ரூபாயின் மதிப்பு புதிய சரிவைச் சந்தித்து, வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டாலருக்கு எதிராக ₹90 ஐத் தாண்டியுள்ளது. புதன்கிழமை ஆரம்ப வர்த்தகத்தின் [மேலும்…]
இன்று பழைய அகலில் தீபம் ஏற்றலாமா? மண் அகலில் தீபம் ஏற்ற காரணம் தெரியுமா?
கார்த்திகை தீபத் திருநாள் என்றாலே வாசல் துவங்கி, வீடு முழுவதும் விளக்குகள் ஏற்றி வழிபடுவது நம்முடைய வழக்கம். ஜோதி வடிவமாக இருக்கும் இறைவனை நம்முடைய [மேலும்…]
பல்கேரியாவில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு போராட்டம்!
பல்கேரியாவில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. ஊழல் காரணமாகவே பல்கேரியா நாட்டின் பொருளாதார நிலை [மேலும்…]
நாட்டின் பொதுத்துறை வங்கிகளை 4 ஆக குறைக்க திட்டம் – மத்திய அரசு
நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகளை, 4 ஆகக் குறைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 2026 [மேலும்…]




