அரை நூற்றாண்டுகளில் சீனாவும் யுனெஸ்கோவும் இணைந்து ஒத்துழைப்பு மேற்கொண்டு, சாதனைகளை தொடர்ந்து பெற்று வருகின்றன. யுனெஸ்கோ பொது இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மே 11ஆம் [மேலும்…]
ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்து துபாயை நாடும் இளம் இந்தியக் கோடீஸ்வரர்கள்
சமீப காலமாக, துபாயின் ரியல் எஸ்டேட் சந்தையில் புதிய மற்றும் ஆற்றல் வாய்ந்த முதலீட்டாளர்கள் குழு ஒன்று உருவாகி வருகிறது. அவர்கள், 20 வயதுகளின் [மேலும்…]
விண்வெளியில் இருந்து பூமியில் விழுவது போன்ற மர்மமான ஒளித் தூண்கள் வேற்றுக்கிரக விண்கலமா?
விண்வெளியில் இருந்து பூமியை நோக்கிச் செங்குத்தாக விழும் பிரகாசமான சிவப்பு ஒளித் தூண்கள், வேற்றுக்கிரகவாசிகளுடைய விண்கலம் அல்ல, மாறாக ஸ்பிரைட்ஸ் (Sprites) என்று அழைக்கப்படும் [மேலும்…]
டிச.8-ம் தேதி தி.மு.க. மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம்..!
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்” 08-12-2025 திங்கட்கிழமை காலை [மேலும்…]
தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு எதிரான அரசு ஆட்சியில் இருக்கக்கூடாது – நயினார் நாகேந்திரன்
நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது தீபம் ஏற்ற முடியவில்லை என்றும், ஆன்மீகத்திற்கு எதிரான அரசாக திமுக அரசு உள்ளது எனவும் தமிழக [மேலும்…]
அலாஸ்கா-கனடா எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, அலாஸ்கா மற்றும் கனடாவின் யூகோன் பிரதேச எல்லையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) அதிகாலையில் 7.0 ரிக்டர் [மேலும்…]
டி20யில் ஒரே வருடத்தில் 100 சிக்ஸர்கள் அடித்து அபிஷேக் ஷர்மா வரலாற்றுச் சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா, சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT) போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக விளையாடியபோது [மேலும்…]
ஏஐ விரைவில் 80% வேலைகளை அழிக்கும்: சிஇஓ உட்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லையாம்!
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் முன்னோடியான ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஏஐ’யின் தாக்கம் குறித்துப் பேசியபோது, விரைவில் உலகில் உள்ள வேலைகளில் 80% க்கும் அதிகமானவை [மேலும்…]
சீனா : தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை போன்று நடனமாடும் பெண்ணின் வீடியோ வைரல்!
சீனாவின் ஷென்சென் பகுதியில் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை போன்று நடனமாடும் பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. குறிப்பாக ஷென்சென் பகுதியில் உள்ள வணிக வளாகம், [மேலும்…]
நாகை, திருவாரூரில் தலா ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!
கனமழை காரணமாக நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒரு லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்ததால் விவசாயிகள் [மேலும்…]
விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை – திருவாரூர் கோர்ட்டு உத்தரவு..!!
பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், விக்கிரப்பாண்டியம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு [மேலும்…]




