அரை நூற்றாண்டுகளில் சீனாவும் யுனெஸ்கோவும் இணைந்து ஒத்துழைப்பு மேற்கொண்டு, சாதனைகளை தொடர்ந்து பெற்று வருகின்றன. யுனெஸ்கோ பொது இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மே 11ஆம் [மேலும்…]
பிரான் அரசுத் தலைவரின் பயணத்துக்கு சீனா வரவேற்பு
பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரொன் சீனாவுக்கு வருகை தரவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியேன் டிசம்பர் முதல் நாள் செய்தியாளர் [மேலும்…]
உலக எய்ட்ஸ் நோய் தின நடவடிக்கையில் பெங் லியுவான் பங்கெடுப்பு
டிசம்பர் முதல் நாள் உலக எய்ட்ஸ் நோய் தினமாகும். பெய்ஜிங் மாநகரில் நடைபெற்ற தொடர்புடைய பரப்புரை நடவடிக்கையில் காச நோய் மற்றும் எய்ட்ஸ் நோய் [மேலும்…]
ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்க இந்தியா திட்டம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த வாரம் இந்தியாவுக்கு வரவிருக்கும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு [மேலும்…]
தாய்லாந்து மற்றும் உஸ்பெகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இருப்புப்பாதைப் பராமரிப்பு வாகனங்கள் தயார்!
தாய்லாந்து மற்றும் உஸ்பெகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இருப்புப்பாதைப் பராமரிப்பு வாகனங்கள் திங்கள்கிழமை யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரில் தரப் பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளன. இவற்றில் தாய்லாந்துக்கு [மேலும்…]
சீனாவின் ஹைட்ரஜன் எரியாற்ல் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 22000 டன்
ஹைட்ரஜன் எரியாற்றல் மற்றும் அணுப் பிளப்பு உள்ளிட்ட 6 பெரிய எதிர்கால தொழில்களின் வளர்ச்சிக்கு தொலைநோக்கு பார்வையுடன் திட்டம் வகுக்க வேண்டுமென சீனாவின் 15ஆவது [மேலும்…]
கட்சியின் சுய புரட்சி பற்றிய ஷிச்சின்பிங்கின் கட்டுரை வெளியீடு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் எழுதிய கட்சியின் சுய புரட்சிக்கு [மேலும்…]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2025: இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கட்கிழமை (டிசம்பர் 1), இரு அவைகளிலும் உறுப்பினர்கள் எழுப்பிய அமளி காரணமாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் [மேலும்…]
தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மை குழு அமைக்க உத்தரவு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மைக் குழுவை அமைக்குமாறு [மேலும்…]
ஜப்பானை பின்னுக்குத்தள்ளி 3-வது இடத்திற்கு முன்னேற்றிய இந்தியா..!
உலகின் சிறந்த நாடுகள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு அமைப்புகளால் வெளியிடப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம், ராணுவ பலம், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம், [மேலும்…]
சபரிமலையில் 15 நாள்களில் 12.48 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்கான காலத்தின் முதல் 15 நாள்களில், 12.48 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் [மேலும்…]




