இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது முதல் செயற்கைக்கோளை அகற்றும் பரிசோதனையை இன்று நடத்தவுள்ளது. இந்த செயல்பாட்டில், முன்னர் சுற்றுப்பாதையில் இணைக்கப்பட்ட இரண்டு [மேலும்…]
Category: இந்தியா
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையான18 நாட்களில் [மேலும்…]
முன்னாள் பிரதமர் தேவகௌடாவைச் சந்தித்த பிரதமர் மோடி!
முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவருமான ஹெச்.டி.தேவகௌடாவை, டெல்லியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து நலம் விசாரித்தார். கர்நாடக [மேலும்…]
மத்திய அரசு, தமிழகதத்திற்கு நிவாரணம் வழங்குவதை எந்த வகையிலும் தாமதப்படுத்தவோ, மறந்துவிடவோ இல்லை! – நிர்மலா சீதாராமன்
தமிழகத்திற்கு மாநில பேரிடர் மீட்பு நிதியின் மத்திய பங்கின் இரண்டாவது தவணை ரூ. 450 கோடியும் டிசம்பர் 12ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் [மேலும்…]
உத்தரபிரதேசத்தில் 57 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் திறக்கப்படும்!
உத்தரபிரதேசத்தில் 57 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் திறக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் இணையக் குற்றச் செயல்களைக் கருத்தில் கொண்டு, [மேலும்…]
ஜம்மு–காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு!
ஜம்மு – காஷ்மீரில் இன்று முற்பகல் 11.57 மணியளவில், 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு [மேலும்…]
தமிழ்நாட்டிற்கு சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன! – மத்திய அரசு
பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2024 மார்ச் 31-க்குள் [மேலும்…]
மகாராஷ்டிராவில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு ….வெளியான அதிர்ச்சி தகவல்
மகாராஷ்டிராவில் 13 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. சில மாதங்களுக்குப் பிறகு, நோயாளிகள் மாநிலத்தில் மீண்டும் புகார் செய்யத் தொடங்கினர். கொரோனா தடுப்பு கண்காணிப்பை பலப்படுத்துமாறு [மேலும்…]
“மன் கி பாத்”: தகவல்களை பகிர்ந்துகொள்ள நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு!
“மன் கி பாத்” நிகழ்ச்சி தொடர்பான தங்களது தகவல்களையும், செய்திகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். [மேலும்…]
பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம்!
நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் [மேலும்…]
இராமர் கோவில் கும்பாபிஷேகம் : எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்க வாய்ப்பு இல்லை!
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்க வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இராமர் கோவில் [மேலும்…]