இன்று இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் போராக மாற இருந்த நிலையில், இருநாடுகளும் [மேலும்…]
Category: இந்தியா
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது
பல நாட்களாக நீடித்த பதற்றம் மற்றும் கடுமையான ஷெல் தாக்குதலுக்குப் பிறகு, மே 11 ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற எல்லைப் பகுதிகளில் [மேலும்…]
மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்
அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில் இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, எல்லையில் மீண்டும் [மேலும்…]
தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் எந்த சமரசமும் கிடையாது; இந்தியா உறுதி
இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில், இன்று மாலை 5:00 மணி முதல் நிலம், வான் மற்றும் கடல் வழியாக [மேலும்…]
போர் நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமலுக்கு வந்தது… மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் [மேலும்…]
டெல்லி : 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!
போர் பதற்றம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி டெல்லியிலிருந்து புறப்படும் 30 விமானங்களும், டெல்லிக்கு [மேலும்…]
எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்; இந்தியாவின் கொள்கையில் மாற்றம்
ஒரு பெரிய கொள்கை மாற்றமாக, இந்தியாவுக்கு எதிராக எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் [மேலும்…]
இந்திய வான்வெளியை பாதுகாப்புக்கும் ஆகாஷ் ஏவுகணை அமைப்பை உருவாக்கிய விஞ்ஞானி நெகிழ்ச்சி
வியாழக்கிழமை (மே 8) இரவு பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலின் போது மேற்கு இந்தியாவைப் பாதுகாப்பதில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை அமைப்பு முக்கிய பங்கு [மேலும்…]
“எல்லைச் சாமியாக மாறி நிற்கும் S-400” இந்தியாவின் மாஸ்டர் ப்ளான்…!!
அன்று இந்தியா எடுத்த தைரியமான முடிவால் இன்று பாகிஸ்தானின் பயங்கர தாக்குதலை எளிமையாக இந்தியா சமாளித்துள்ளது. ரஷ்யாவுடன் ஒப்பந்தம் : 2018-ல் இந்தியா, ரஷியாவிடம் [மேலும்…]
தாக்கப்பட்டதா டெல்லி விமான நிலையம்? – விமான நிலைய நிர்வாகம் மறுப்பு!
டெல்லி விமான நிலையம் தாக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு விமான நிலைய நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. FATEH-2 ஏவுகணைகளைக் கொண்டு டெல்லி விமான நிலையம் மீது [மேலும்…]
பாகிஸ்தானின் முரிட்கேவில் தேடப்படும் 5 பயங்கரவாதிகளை கொன்றது இந்தியா
மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், இந்தியப் படைகள் நாட்டின் மிகவும் தேடப்படும் [மேலும்…]