அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை தனது “சிறந்த நண்பர்” என்று பாராட்டியுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் ஒரு வரலாற்றுச் [மேலும்…]
Category: கல்வி
ஜூன் 4ல் பள்ளி திறப்பு
ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெயில் தாக்கம் காரணமாக ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என [மேலும்…]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு!!
தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டும் ஜூன் [மேலும்…]
X தளத்தில் வைரலான மாணவனின் பதிவு; பிசிக்ஸ் விடைத்தாள் குளறுபடியை ஒப்புக்கொண்ட CBSE
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்திய பிளஸ் 2 (Class 12) பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏற்பட்டுள்ள ஒரு பெரும் குளறுபடி தற்பொழுது [மேலும்…]
நாளை மறுநாள் நடக்கவிருந்த CUET UG 2026 தேர்வு ஒத்திவைப்பு..!
மே 28 அன்று நடைபெறவிருந்த பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகைக்கான அரசு பொது [மேலும்…]
CBSE தேர்வில் குளறுபடி..! “இது என்னோட கையெழுத்தே இல்ல”… நான் எழுதிய விடைத்தாள் எப்படி மாறிச்சு..? ஆதாரத்தை வெளியிட்டு பிளஸ் 2 மாணவர் கண்ணீர்..!
சிபிஎஸ்இ பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யும் பணியில் குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறி, மாணவர் ஒருவர் பதிவிட்ட சமூக ஊடகப் பதிவு தற்பொழுது நாடு [மேலும்…]
பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா….? தலைமைச் செயலகத்தில் அமைச்சர் வெளியிட்ட ‘அந்த’ முக்கிய அறிவிப்பு….!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமைச் செயலகத்தில் இன்று ஒரு மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். [மேலும்…]
நீட் தேர்வு கட்டணம் திரும்ப பெறுவதற்கான இணையதள பக்கம் வெளியீடு!
வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்கள் கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான இணையதள பக்கத்தை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. [மேலும்…]
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் நீட் கோச்சிங்..!
இளநிலை மருத்துவப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடைபெற்றது. அதில் முறைகேடு நடந்ததாக தேர்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் நீட் [மேலும்…]
10ம் வகுப்பு மாணவர்களே..! இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் – தேர்வுத்துறை..!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில் மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. [மேலும்…]
வெங்காடம்பட்டி சாதனை மாணவிக்கு பாராட்டு
ஆலங்குளம். மே.22 தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெங்காடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி சர்மிதாவுக்கு பாராட்டுகள் குவிகிறது தேசிய திறனாய்வுத்தேர்வில் சாதனை படைத்துள்ள [மேலும்…]
