பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டாளர் நாடாக நைஜீரியா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது என குழுவின் தற்போதைய தலைவர் பிரேசில் அறிவித்துள்ளது. ஏழு முன்னணி தொழில்மயமான நாடுகளின் குழுவான [மேலும்…]
Category: ஆன்மிகம்
சுவாமி ஐயப்பனுக்கு இன்று தங்க அங்கி அணிவிப்பு..
நாளை நடைபெறும் மண்டல பூஜை.. சுவாமி ஐயப்பனுக்கு இன்று தங்க அங்கி அணிவிப்பு.. குவியும் பக்தர்கள்.. சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற [மேலும்…]
மார்கழி உற்சவம்
ஸ்ரீவைகுந்தத்தில் ஆயிரங்கால் மண்டபமும், அதன் நடுவில் திருமாமணி மண்டபமும் உள்ளன. ஸ்ரீ மந் நாராயணன் தமது தேவியரோடும், தமது அடியார்களான நித்யசூரிகளுடனும் அந்த திருமாமணி [மேலும்…]
வைகுண்ட ஏகாதசி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு!
உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொக்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான [மேலும்…]
மார்கழி மாதத்தில் வந்துதித்த ஒரு மாதவம்! – கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்!
இவ்வுலகத்தில் மிகப்பெரும் படைபலத்தோடு அரசாண்ட அரசர்களின் எண்ணிக்கை பல்லாயிரத்து பல்லாயிரம். தங்களின் அறிவுத் திறனால் உலகில் பல மாற்றங்களைக் கொண்டு வந்த அறிவியலார் பல்லாயிரத்து [மேலும்…]
சதுரகிரி கோவிலுக்குச் செல்ல தடை
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவிலுக்கு, பக்தர்கள் செல்ல டிசம்பர் 27-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து [மேலும்…]
குழந்தை வரம் அருளும் அற்புத கோவில்!
தமிழகத்தில் உள்ள பிரபல கோவிலில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு, சுவாமியை தரிசனம் செய்தால், விரைவில் குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம் நாகை மாவட்டம் [மேலும்…]
ஸ்ரீஐயப்ப சேவா சமாஜம் சார்பாக திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதான விழா
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ ஐயப்ப சேவா சமாஜம் சார்பாக ஸ்ரீசெல்வகணபதி திருக்கோவிலில் நகர் நல கமிட்டி தலைவர் மோகன்தாஸ் [மேலும்…]
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழா
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நடராஜர் சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள பிரம்மாண்டமான உற்சவர் கொடி மரத்தில் உற்சவர் கொடியை உற்சவ [மேலும்…]
சபரிமலை கோவிலுக்கு வருவாய் குறைவு – தேவசம்போர்டு தகவல்
மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. சபரிமலை கோவிலுக்கு கடந்த 28 நாட்களில் ரூ.134.44 [மேலும்…]
வண்டியூர் மாரியம்மன் கோவில்
வண்டியூர் மாரியம்மன் கோவில் அறிமுகம் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டமான மதுரை, பல பழமையான மற்றும் புதிய கால கோவில்களைக் கொண்டுள்ளது. அதன் செழுமையான கலாச்சாரம் [மேலும்…]