இந்தியா

ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்!

ஜம்மு – காஷ்மீரில் காலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் இன்று [மேலும்…]

இந்தியா

குடியரசுத் தலைவர் குஜராத் பயணம்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார். ஆர்ய சமாஜத்தின் நிறுவனர் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாள் [மேலும்…]

இந்தியா

இன்று நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு

பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ல் சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ்குமார் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜக [மேலும்…]

இந்தியா

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு நல்ல செய்தி

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு திங்கள்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு இறையாண்மை தங்கப் பத்திரச் சந்தா கிடைக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. [மேலும்…]

இந்தியா

‘SWATI’ தளம் தொடக்கம்!

புது தில்லியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் மருத்துவப் படிப்புகளில் இந்திய பெண்கள் மற்றும் சிறுமிகளை ஊக்குவிப்பதற்கு ஸ்வாதி (‘SWATI’) என்ற தளம் [மேலும்…]

இந்தியா

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அறிவித்தார். மாநிலங்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக பத்திரிகையாளர் சாகரிகா கோஷ் [மேலும்…]

இந்தியா

ரோஜ்கர் மேளாவில் 1லட்ச பேருக்கு நியமனக் கடிதங்களைப் பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்!

வேலைவாய்ப்புத் திருவிழா திட்டத்தின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாகப் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணி நியமனக் கடிதங்களைப் [மேலும்…]

இந்தியா

விரைவில் இந்தியாவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் அறிமுகம்; இதுபற்றி மேலும் சில தகவல்கள்

இந்தியாவில் விரைவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் சேகரிப்பைத் தொடங்க உள்ளது. GPS-அடிப்படையிலான மின்னணு கட்டண வசூல் அமைப்பு, ஒரு தானியங்கி எண் தகடு அங்கீகாரம் [மேலும்…]

இந்தியா

டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்; எல்லைகளில் போலீசார் குவிப்பு

மத்திய அரசிடம், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 13-ஆம் தேதி ‘டெல்லி சலோ’ என்ற முற்றுகை போராட்டத்தை நடத்த விவசாயிகள் சங்கங்கள் திட்டமிட்டுள்ளது. [மேலும்…]