
இயற்கையின் நியதியோ..?!
ஓங்கியடித்துஇழுத்து வரப்பட்டஉயிரற்ற உடலைலாவகமாய்ப் பற்றிக்கழுத்தில் பற்கள் பதித்துக்குருதியை உறிஞ்சிக்கூரிய நகங்களால் கீறிகுடலைக் கிழித்துமுன்னந்தாடியில்ரத்தம் சொட்ட சொட்ட..மார் தட்டிக் கொள்ளும்முதுகு நாணி ஒரு புறம்..இறுதி வரை பசுந்தளிரைத்தின்று வயிறு நிரப்பிஉயிரைக் கையில்பிடித்துக் கொண்டுவாழும் மானினம் மறுபுறம்அடர்ந்த தரு நிறைகாட்டினிலே தினந்தினம்..இது தான்இயற்கையின் நியதியோ..?!
சாரதா க. சந்தோஷ்ஐதராபாத்