# Puthiythisaigal
## Posts
- [ஹங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி](https://puthiyathisaigal.com/?p=42805): சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஜூன் 14ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் ஹங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஆசிய பாராலிம்பிக் போட்டிகளுக்கான ஆயத்தப் பணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஹங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 23ஆம் நாள் துவங்கவுள்ளது. ஆசியாவிலுள்ள 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அனைத்து ஒலிம்பிக் கமிட்டிகளும் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளன. ஹங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வரலாற்றில் முன்பில்லா அளவுக்கு வீரர்களை அனுப்பும் என்று பல நாடுகள் தெரிவித்தன குறிப்பிடத்தக்கது.
- [சீன – அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் தொலைப்பேசி உரையாடல்](https://puthiyathisaigal.com/?p=42792): சீன வெளியுறவு அமைச்சர் சின்காங், ஜுன் 14ஆம் நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டோனி பிளின்கனுடன் தொலைப்பேசி மூலம் உரையாடினார். அப்போது சின்காங் கூறுகையில்இவ்வாண்டின் தொடக்கம் முதல், சீன – அமெரிக்க உறவில் புதிய சிக்கல் மற்றும் அறைகூவல் ஏற்பட்டுள்ளது. அதற்கு யார் பொறுப்பேற்பது என்பது தெளிவாக உள்ளது. ஒன்றுக்கொன்று மரியாதை அளித்தல், அமைதியான சக வாழ்வு, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி என்ற கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் சீனா, இரு நாட்டுறவைக் கையாண்டு வருகிறது என்று சுட்டிக்காட்டினார்.தைவான் விவகாரம் உள்ளிட்ட சீனா கவனம் செலுத்தி வரும் முக்கிய விவகாரம் குறித்து சீனா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியதோடு, அமெரிக்கா இதற்கு மரியாதை அளித்து, சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் சின்காங் வலியுறுத்தினார். மேலும், பாலி தீவில் இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒருமித்த கருத்துக்கள் மற்றும் அமெரிக்கா அளித்துள்ள வாக்குறுதி ஆகியவற்றை நடைமுறைக்கு கொண்டு வந்து, இரு நாட்டுறவை […]
- [உலக முன்னணியில் சீனாவின் நிலநடுக்க முன்னெச்சரிக்கை தொழில் நுட்பம்](https://puthiyathisaigal.com/?p=133756): சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் ச்செங்தூ நகரில் கேர்-லைஃப் என்னும் நிலநடுக்கத் தடுப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிறுவனத்தில் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட நிலநடுக்க முன்னெச்சரிக்கை தொழில் நுட்பத்தின் முன்னெச்சரிக்கை வெளியிடும் நேரம், நம்பகத் தன்மை உள்ளிட்ட முக்கிய குறியீடுகளும், பன்பாடு மற்றும் சேவை அளவும் உலக அளவில் முன்னணியில் இருக்கிறது. நேபாளம், இந்தோனேசியா, துருக்கி முதலிய நாடுகளுக்கு இத்தொழில் நுட்பம் சேவையளித்துள்ளது.2008ஆம் ஆண்டு வென்ச்சுவானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, நிலநடுக்க முன்னெச்சரிக்கை மற்றும் அளவு அறிவிப்பு பற்றிய தொழில் நுட்பத் திட்டப்பணிகளை சீன அரசு தீவிரப்படுத்தியது. மெக்சிகோ மற்றும் ஜப்பானை அடுத்து, பொது மக்களுக்கு நிலநடுக்க முன்னெச்சரிக்கையை வெளியிடும் திறமை கொண்ட 3வது நாடாக சீனா விளங்கியுள்ளது.
- [பல துறைகளில் சீன மற்றும் ஹோண்டுரஸ் ஒத்துழைப்பு](https://puthiyathisaigal.com/?p=42790): சீன மற்றும் ஹோண்டுரஸ் அரசுத் தலைவர்களின் முன்னிலையில் 13ஆம் நாள் பல துறைகளின் ஒத்துழைப்பு குறித்த 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான ஒப்பந்தம், ஹோண்டுரஸுக்கு மேலும் பரந்த சந்தை வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்று ஹோண்டுரஸ் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 26ஆம் நாள், ஹோண்டுரஸ், சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவிய 182ஆவது நாடாக மாறியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஹோண்டுரஸ் அரசுத் தலைவர் காஸ்ட்ரோ அம்மையாருடன் 12ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்திய போது, இதை உயர்வாகப் பாராட்டினார். இரு நாட்டுறவு வேகமாக வளர்ந்து வருகின்றது. சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில், சீனாவின் இறக்குமதித் துறையில் ஹோண்டுராஸ் வேகமாக அதிகரிக்கும் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 206 விழுக்காடு […]
- [ஐ.நாவின் கடல் சார்ந்த சட்டத்தை ஜப்பான் மீறியுள்ளது: சீனா](https://puthiyathisaigal.com/?p=42788): ஜப்பானின் டோக்கியோ மின்சாரத் தொழில் நிறுவனம், ஜுன் 12ஆம் நாள் முதல், ஃபுகுஷிமா அணு கழிவு நீரை கடலில் வெளியேற்றும் வசதியை சோதனை முறையில் இயங்கத் தொடங்கியது. ஜுன் இறுதிக்குள் கழிவு நீர் வெளியேற்றத்துக்கான அனைத்து ஆயத்தப் பணிகளையும், ஜப்பான் அரசு நிறைவேற்றும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், ஐ.நாவின் கடல் சார்ந்த சட்டத்தில், கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பற்றிய கடமைகளை ஜப்பானின் இச்செயல் மீறியுள்ளது என்று தெரிவித்தார்.அணு கழிவு நீரை கடலில் வெளியேற்றுவது, பசிபிக் மாக்கடல் நாடுகளின் உயிரினச் சூழல், உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்துக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி, ஜப்பான் அரசு, அறிவியல் சான்றுகளையும் தரவுகளையும் இன்னும் முன்வைக்கவில்லை என்றும் வான் வென்பின் சுட்டிக்காட்டினார்.
- [சீன மற்றும் ஹோண்டுரஸ் அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=42786): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள ஹோண்டுரஸ் அரசுத் தலைவர் காஸ்ட்ரோ அம்மையாருடன் 12ஆம் நாள் பிற்பகல் பேச்சுவார்த்தை நடத்தினார். காஸ்ட்ரோ அம்மையாரின் இப்பயணம், சீன-ஹோண்டுரஸ் உறவின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளது. இது சிறப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.சீனாவுக்கும் ஹோண்டுரஸுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்படுவது, இரு நாடுகளின் எதிர்காலத் தலைமுறைகளுக்கு நன்மை அளிக்கும். ஹோண்டுரஸுடன் இணைந்து, பரஸ்பர மரியாதை, சமத்துவம் மற்றும் கூட்டு வளர்ச்சிக்கு நல்ல நண்பராகவும் நல்ல கூட்டாளியாகவும் இருக்க சீனா விரும்புகின்றது என்றும் அவர் தெரிவித்தாதர்.
- [ஷிச்சின்பிங்:சீனாவின் ஆட்சி முறை-4வது தொகுதி வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=42784): ஷிச்சின்பிங்:சீனாவின் ஆட்சி முறை-4வது தொகுதியின் பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பான்னிஷ், பாரம்பரிய சீனம் உள்ளிட்ட 8 மொழிகளிலான பதிப்புகள் அண்மையில் சீனாவிலும், வெளிநாடுகளிலும் வெளியிடப்பட்டன.
- [உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்க பிரிக்ஸ் நாடுகள் முயற்சி](https://puthiyathisaigal.com/?p=42782): தென்னாப்பிரிக்காவின் ஆசியா மற்றும் பிரிக்ஸ் விவகாரத்திற்கான சிறப்பு பிரதிநிதி அனில் சூக்லால் அண்மையில், சீன ஊடகக் குழுமத்திற்குப் பேட்டியளித்தார். அப்போது, உக்ரைன் நெருக்கடி குறித்துப் பேசிய அவர், பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினையைத் தீர்த்து, மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் முயற்சி செய்து வருகின்றன எனத் தெரிவித்தார். மேலும், 2023ஆம் ஆண்டுக்கான பிரிஸ்க் நாடுகளின் உச்சிமாநாடு ஆக்ஸ்ட் திங்கள், தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. பிரிஸ்க் நாடுகளின் தலைமை வகிக்கும் நாடான தென்னாப்பிரிக்கா, இந்த உச்சிமாநாட்டில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. தொடர்புடைய ஏற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- [மகளிர், குழந்தை மற்றும் மகளிர் சம்மேளனப் பணி குறித்து ஷிச்சின்பிங்கின் ஆவணத் தொகுப்பு](https://puthiyathisaigal.com/?p=42124): மகளிர், குழந்தை மற்றும் மகளிர் சம்மேளனப் பணி குறித்து ஷிச்சின்பிங்கின் ஆவணத் தொகுப்பு புத்தகம், அண்மையில் சீனாவில் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில் 8 பகுதிகள் இடம்பெற்றுள்ளன. 2012ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் நாள் முதல், 2023ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் நாள் வரை, மகளிர், குழந்தை மற்றும் மகளிர் சம்மேளனப் பணி குறித்து, அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அறிக்கை, கருத்துகள் முதலியவை இதில் அடங்கியுள்ளன.
- [31ஆவது கோடைகாலப் பல்கலைகழக விளையாட்டுப் போட்டி](https://puthiyathisaigal.com/?p=42122): 31ஆவது கோடைகாலப் பல்கலைகழக விளையாட்டுப் போட்டி செங்டுவில் நடைபெற உள்ளது. 10ஆம் நாள் காலை தீபத் தொடரோட்ட விழா பீக்கிங் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பெய்ஜிங் தொடரோட்ட விழாவுக்குப் பிறகு, ஹார்பின், ஷென்ஜென், சோங்சிங், யிபின், செங்டு ஆகிய ஐந்து நகரங்களில் கோடைகாலப் பல்கலைகழக விளையாட்டுப் போட்டி தீபம் தொடர்ந்து கொண்டு செல்லப்பட உள்ளது. ஜூலை 28ஆம் நாள், யுனிவர்சியேட்டின் தொடக்க நாளில், செங்டு நகரின் டோங்கான் ஏரி விளையாட்டு பூங்காவின் பிரதான மைதானத்திலுள்ள தீபக் கோபுரத்தில் தீ ஏற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
- [பெய்ஜிங்கில் ஹோண்டுராஸ் தூதரகம் திறப்பு](https://puthiyathisaigal.com/?p=42120): சீனாவுக்கான ஹோண்டுராஸ் தூதரகம் ஜுன் 11ஆம் நாள் காலை, பெய்ஜிங்கில் திறக்கப்பட்டது. ஹோண்டுராஸ் வெளியுறவு அமைச்சர் ரேய்ன, சீன வெளியுறவு அமைச்சர் ஜின் காங் ஆகியோர் திரை நீக்கித் திறந்து வைத்தனர். சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஹோண்டுராஸ் அரசுத் தலைவர் காஸ்ட்ரோ சமூக ஊடகத்தில் கூறுகையில், அரசியல், அறிவியல், தொழில் நுட்பம், வணிகம் மற்றும் பண்பாடு ரீதியான புதிய கண்ணோட்டம் ஹோண்டுராஸுக்குத் தேவை. ஹோண்டுராஸ், சீன வளர்ச்சியிலிருந்து அனுபவம் கற்றுக்கொள்ளும் அதே வேளையில், சீனா, புதிய லத்தின் அமெரிக்கக் கூட்டாளியுடன் பயன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்கும் என்று தெரிவித்தார். இவ்வாண்டின் மார்ச் 25ஆம் நாள், சீனாவின் தைவானுடன் தூதாண்மையுறவைத் துண்டிப்பதாக ஹோண்டுராஸ் அறிவித்தது. தொடர்ந்து சீனாவுடன் தூதரக உறவை நிறுவியது. கடந்த 2 மாதங்களில், சீனாவிலுள்ள தூதரகத்தின் கட்டுமானத்தை முன்னெடுத்த ஹோண்டுராஸுக்கு சீனா ஆதரவு அளித்துள்ளது.
- [ஆகுஸ் குழுவின் அணுத் துறை முயற்சி வெற்றி பெறாது](https://puthiyathisaigal.com/?p=42116): அண்மையில் நடைபெற்ற சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் செயற்குழுக் கூட்டத்தில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் அணு ஆற்றல் நீர் மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு மீண்டும் பெரும்பாலான நாடுகளின் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் ஆகுஸ்(AUKUS) குழு மேற்கொண்டு வரும் முயற்சியின் நோக்கம் பற்றி மக்கள் தெளிவாக அறிந்து கொண்டுள்ளதை இது காட்டுகின்றது. அணு ஆற்றல் நீர் மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பின் பெயரில், சொந்த நலன்களுக்காகவும் அமெரிக்காவின் புவியமைவு அரசியல் உத்திக்காகவும் ஆஸ்திரேலியாவை முன்னின்று நடத்தி, பிராந்திய மோதலைத் தூண்டிவிடுவதில் நேட்டோ எடுத்த நடவடிக்கைகளை ஆசிய-பசிபிக் பிரதேசத்திலும் பிரதிபலித்து பயன்படுத்துவது அதன் உண்மையாகும். ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் அணு ஆற்றல் நீர் மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு, அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் விதிகள், தென் பசிபிக் பெருங்கடலில் அணு ஆயுத இல்லா பிரதேசம் தொடர்பான ரலோதாங்கா ஒப்பந்தம் ஆகியவற்றை மீறியுள்ளது. தொடர்புடைய […]
- [சீன மற்றும் தென் ஆப்பிரிக்க அரசுத் தலைவர்களின் பரிமாற்றம்](https://puthiyathisaigal.com/?p=42113): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூன் 9ஆம் நாளிரவு தென் ஆப்பிரிக்க அரசுத் தலைவர் ராமாஃபோசாவுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். சீனாவும் தென் ஆப்பிரிக்காவும் முக்கிய வளரும் பெரிய நாடுகளாகும். இரு நாட்டு உறவு, பரந்த வளரும் நாடுகளின் கூட்டு நலன்களைப் பேணிகாப்பதற்கும் சீன-ஆப்பிரிக்க ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வழிநடத்துவதற்கும் நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். பிரிக்ஸ் அமைப்பின் நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் நாடான தென் ஆப்பிரிக்கா இந்த ஆண்டு பிரிக்ஸ் ஒத்துழைப்பின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதைச் சீனா ஆதரிக்கிறது என்றார். உக்ரைன் நெருக்கடி குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அரசியல் மூலம் உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பது பற்றி சீனா முன்வைத்த நிலைப்பாட்டு ஆவணத்தைத் தென் ஆப்பிரிக்கா ஆதரிப்பதாக ராமாஃபோசா தெரிவித்தார்.
- [போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா அரசுத் தலைவர் பேட்டி](https://puthiyathisaigal.com/?p=42111): போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா அரசின் தலைவர் குழுவின் நடப்புத் தலைவர் ஸ்விச்சனொவிக், அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், சீன மக்களும், போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினாவின் நண்பர்களாவர். உலகளவில் பலதரப்பு கட்டுக்கோப்பில், இரு தரப்பு ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து வருகின்றன. மக்களுக்கு உண்மையான நலன்களைக் கொண்டு வரும் அனைத்து திட்டப்பணிகளையும் போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா வரவேற்கிறது. இத்திட்டப்பணிகளின் செயலாக்கத்துடன் இருதரப்பு உறவு, தொடர்ந்து பலப்படுத்தப்படுகிறது. இரு நாட்டு வர்த்தக ஒத்துழைப்பு அதிகரித்து வருவதுடன், இத்துறையில் மேலும் விரிவான எதிர்காலம் உண்டு என்று நம்புகிறேன். உலகின் நிதானம், வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை முன்னெடுக்கும் வகையில், சீனா முன்வைத்த பல்வேறு ஆலோசனைகளும், கருத்துகளும் பாராட்டத்தக்கவை என்று தெரிவித்தார்.
- [ஹோண்டுராஸ் அரசுத் தலைவரின் முதலாவது சீனப் பயணம் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=41287): ஹோண்டுராஸ் அரசுத் தலைவரின் முதலாவது சீனப் பயணம் துவக்கம் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, ஜுன் 9 முதல் 14ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ளும் ஹோண்டுராஸ் அரசுத் தலைவர் இரீஸ் ஷியோமாரா காஸ்ட்ரோ சார்மியண்டொ 9ஆம் நாள் முற்பகல் ஷாங்காய் மாநகரை வந்தடைந்தார். அவரது முதலாவது சீனப் பயணத்தின்போது, இருநாட்டு அரசுத் தலைவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடத்தி, சீன-ஹோண்டுராஸ் உறவின் எதிர்கால வளர்ச்சிக்கு கூட்டாக திட்டம் தீட்டி வழிக்காட்ட உள்ளனர். இதற்கு முன் ஹோண்டுராஸ் வெளியுறவு அமைச்சர் ரெய்னா பேட்டியளிக்கையில், ஹோண்டுராஸும் சீனாவும் உயர்நிலை இருதரப்பு ஒத்துழைப்பை கூட்டாக முன்னேற்றுவதன் மூலம் வளர்ச்சி வாய்ப்புகளை விரிவாக்க முடியும் என்று கூறியதோடு, இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு சாதனைகளைப் பெற்று, இருநாட்டு மக்களுக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
- [ஹோண்டுராஸ் அரசுத் தலைவரின் முதலாவது சீனப் பயணம் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=41245): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, ஜுன் 9 முதல் 14ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ளும் ஹோண்டுராஸ் அரசுத் தலைவர் இரீஸ் ஷியோமாரா காஸ்ட்ரோ சார்மியண்டொ 9ஆம் நாள் முற்பகல் ஷாங்காய் மாநகரை வந்தடைந்தார். அவரது முதலாவது சீனப் பயணத்தின்போது, இருநாட்டு அரசுத் தலைவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடத்தி, சீன-ஹோண்டுராஸ் உறவின் எதிர்கால வளர்ச்சிக்கு கூட்டாக திட்டம் தீட்டி வழிக்காட்ட உள்ளனர். இதற்கு முன் ஹோண்டுராஸ் வெளியுறவு அமைச்சர் ரெய்னா பேட்டியளிக்கையில், ஹோண்டுராஸும் சீனாவும் உயர்நிலை இருதரப்பு ஒத்துழைப்பை கூட்டாக முன்னேற்றுவதன் மூலம் வளர்ச்சி வாய்ப்புகளை விரிவாக்க முடியும் என்று கூறியதோடு, இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு சாதனைகளைப் பெற்று, இருநாட்டு மக்களுக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
- [படை கட்டுமானம் பற்றி ஷி ச்சின்பிங்கின் ஆய்வுப் பயணம்](https://puthiyathisaigal.com/?p=42109): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் ஜுன் 7ஆம் நாள் உள் மங்கோலியா தன்னாட்சிப் பிரதேசத்தில் எல்லை மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு, எல்லை படைகளின் கட்டுமானம் ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொண்டார். உள் மங்கோலியாவிலுள்ள எல்லை படைவீரர்களுக்கு அவர் மனமார்ந்த வணக்கத்தை தெரிவித்தார். அவர் கூறுகையில், புதிய யுகத்தில் ராணுவ நெடுநோக்கு கோட்பாட்டைச் செயல்படுத்தி, படைகளின் பன்முக கட்டுமானத்தை வலுப்படுத்தி, சீன மக்கள் விடுதலைப்படை நிறுவப்பட்ட 100வது ஆண்டிற்கான இலக்கை நிறைவேற்றுவதற்கு மேலதிக பங்காற்ற வேண்டும் என்றார்.
- [உலகளவில் அதிகம் கடன் கொண்ட நாடாகத் திகழும் அமெரிக்கா](https://puthiyathisaigal.com/?p=129457): சர்வதேச நிதிச் சங்கம் அண்மையில் உலகக் கடன் கண்காணிப்பு பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, தற்போது உலகளாவிய கடன் தொகை 305 லட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. அவற்றில் அமெரிக்காவே உலகளவில் அதிகம் கடன் கொண்ட நாடாகத் திகழ்கின்றது. அமெரிக்க டாலர் மேலாதிக்கத்தை நீண்டகாலமாக நடத்தி வரும் அமெரிக்கா, பொறுப்பற்ற முறையில் கடன் வழங்கி உலகிலேயே பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகப் பொருளாதாரத்தின் மீட்சியைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வேன்பின் 8ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார். அமெரிக்க டாலர் என்பது எங்களின் நாணயம். ஆனால் அது உங்களுக்குச் சிக்கலாகும் என்று அமெரிக்காவில் நிக்சன் அரசின் நிதி அமைச்சராக இருந்த ஜோன் கோனலியின் கூற்று மீண்டும் நிரூபிக்கப்பட்டது என்றும் வாங் வேன்பின் குறிப்பிட்டார்.
- [உலக பொருளாதார மீட்சிக்கான சீனாவின் பங்கு](https://puthiyathisaigal.com/?p=41112): இவ்வாண்டு சீன பொருளாதார அதிகரிப்பு பற்றிய மதிப்பீட்டை ஐ.நா, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளும் நிறுவனங்களும் அண்மையில் உயர்த்தியுள்ளன. சீன பொருளாதார வளர்ச்சியின் மீது சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை இது வெளிகாட்டியது. சீன பொருளாதார வளர்ச்சி, உலக பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்து பங்காற்றும் என்று 8ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார். சீன வர்த்தக முன்னெடுப்பு சம்மேளனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, இவ்வாய்வில் கலந்துகொண்ட 97 விழுக்காடான அன்னிய தொழில் நிறுவனங்கள், கடந்த ஆண்டின் 4ஆவது காலாண்டு முதல் இப்போது வரை, சீன அரசு வெளியிட்ட கொள்கைகளுக்கு மனநிறைவு தெரிவித்தன. உயர் நிலை திறப்பு பணியை சீனா தொடர்ந்து உறுதியாக முன்னேற்றி, மேலதிக அன்னிய தொழில் நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்வதை வரவேற்கிறோம் என்றும் வாங் வென்பின் தெரிவித்தார்.
- [உலக பொருளாதார மீட்சிக்கான சீனாவின் பங்கு](https://puthiyathisaigal.com/?p=41107): இவ்வாண்டு சீன பொருளாதார அதிகரிப்பு பற்றிய மதிப்பீட்டை ஐ.நா, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளும் நிறுவனங்களும் அண்மையில் உயர்த்தியுள்ளன. சீன பொருளாதார வளர்ச்சியின் மீது சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை இது வெளிகாட்டியது. சீன பொருளாதார வளர்ச்சி, உலக பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்து பங்காற்றும் என்று 8ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார். சீன வர்த்தக முன்னெடுப்பு சம்மேளனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, இவ்வாய்வில் கலந்துகொண்ட 97 விழுக்காடான அன்னிய தொழில் நிறுவனங்கள், கடந்த ஆண்டின் 4ஆவது காலாண்டு முதல் இப்போது வரை, சீன அரசு வெளியிட்ட கொள்கைகளுக்கு மனநிறைவு தெரிவித்தன. உயர் நிலை திறப்பு பணியை சீனா தொடர்ந்து உறுதியாக முன்னேற்றி, மேலதிக அன்னிய தொழில் நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்வதை வரவேற்கிறோம் என்றும் வாங் வென்பின் தெரிவித்தார்.
- [உலகளவில் அதிகம் கடன் கொண்ட நாடாகத் திகழும் அமெரிக்கா](https://puthiyathisaigal.com/?p=41242): சர்வதேச நிதிச் சங்கம் அண்மையில் உலகக் கடன் கண்காணிப்பு பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, தற்போது உலகளாவிய கடன் தொகை 305 லட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. அவற்றில் அமெரிக்காவே உலகளவில் அதிகம் கடன் கொண்ட நாடாகத் திகழ்கின்றது. அமெரிக்க டாலர் மேலாதிக்கத்தை நீண்டகாலமாக நடத்தி வரும் அமெரிக்கா, பொறுப்பற்ற முறையில் கடன் வழங்கி உலகிலேயே பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகப் பொருளாதாரத்தின் மீட்சியைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வேன்பின் 8ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார். அமெரிக்க டாலர் என்பது எங்களின் நாணயம். ஆனால் அது உங்களுக்குச் சிக்கலாகும் என்று அமெரிக்காவில் நிக்சன் அரசின் நிதி அமைச்சராக இருந்த ஜோன் கோனலியின் கூற்று மீண்டும் நிரூபிக்கப்பட்டது என்றும் வாங் வேன்பின் குறிப்பிட்டார்.
- [சீனாவின் ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களின் உற்பத்தி அதிகரிப்பு](https://puthiyathisaigal.com/?p=41240): சீனத் தேசிய கடல் எண்ணெய் குழுமம் ஜுன் 8ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, சீனா தற்சார்பாக வளர்த்த முதலாவது ஆழ்கடல் எண்ணெய் வயல் குழுவான லியூஹுவா-16-2, 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் உற்பத்திக்கு வந்த பிறகு, மொத்தம் 1 கோடி டன் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யுள்ளது. தற்போது இந்த வயல் குழுவின் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு 11 ஆயிரம் டன்னுக்கு மேலாகும். 3 எண்ணெய் வயல்களைக் கொண்ட லியூஹுவா-16-2 எண்ணெய் வயல் குழு, நீருக்கடியில் உற்பத்தி மாதிரியைப் பயன்படுத்தி, ஆசியாவில் மிகப்பெரிய ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அமைப்புமுறையைக் கொண்டுள்ளது. சீனாவில் தொலைதூர கட்டுப்பாட்டின் கீழ் உற்பத்தி செய்யக் கூடிய திறனைக் கொண்ட முதலாவது ஆழ்கடல் எண்ணெய் வயல் குழுவாக, சூறாவளி காலத்தில் ஆளில்லா உற்பத்தி முறையுடன் எண்ணெய் உற்பத்தியை அது உறுதி செய்ய முடியும். தற்போது 300 மீட்டருக்கு மேலான ஆழமுடைய கடற்பரப்பில் 12 […]
- [ஒரே ஏவூர்தியில் 26 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது சீனா](https://puthiyathisaigal.com/?p=129111): லிஜியன்-1 ஒய்2 என்னும் ஏவூர்தி மூலமாக, 26 செயற்கைக்கோள்கள் ஜூன் 7ஆம் நாள் நண்பகல் ஜியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.இந்த செயற்கைக்கோள்கள், தொழில்நுட்ப பரிசோதனைகள் மற்றும் வணிக ரீதியான தொலை உணர்வு தவகல் சேவைகளுக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும். லிஜியன்-1 ஏவூர்தி, 2ஆவது முறையாக ஏவுதல் பணியை நிறைவேற்றியுள்ளது என்று தெரிகிறது.
- [மத்திய கிழக்கு நாடுகளில் நல்லிணக்கத்தை அமெரிக்கா தடுக்க முடியாது](https://puthiyathisaigal.com/?p=129109): அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டோனி பிளிங்கன் ஜூன் 6முதல் 8ஆம் நாள் வரை சௌதி அரேபியாவில் பயணம் மேற்கொண்டார். அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குனர் பர்ன்ஸ் ஏப்ரல் மாதத்திலும் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சல்லிவன் மே மாதத்திலும் சௌதி அரேபியாவில் பயணம் மேற்கொண்டனர். இவ்வாண்டில் இதுவரை சௌதி அரேபியாவில் அமெரிக்க உயர் அதிகாரிகளின் 3ஆவது பயணம் இதுவாகும்.கூட்டணி நாடான சௌதி அரேபியாவுடனான உறவை நிலைப்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம் என்று ராய்ட்டர்ஸ் வெளியிட்டது.மத்திய கிழக்குப் பிரதேசத்தில் மிகப் பெரிய அச்சுறுத்தல் மற்றும் நிதானமற்ற காரணி அமெரிக்கா தான் என்று 78விழுக்காட்டினர் கருதுவதாக 2022ஆம் ஆண்டு அரபு கொள்கை மற்றும் ஆய்வு மையம் 14 அரபு நாடுகளில் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.மத்திய கிழக்கு நாடுகளிடையில் வரவேற்கப்படாத நாடாக மாறுவது என்பதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகையால், மத்திய கிழக்கு பிரதேசத்தில் நிகழ்ந்த புவிசார் அரசியல் மாற்றத்தைக் கூடிய […]
- [பசுமை வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கத்தை உள் மங்கோலியா கடைப்பிடிக்க வேண்டும்:ஷி ச்சின்பிங்](https://puthiyathisaigal.com/?p=41142): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட போது கூறுகையில், உள் மங்கோலியா தனது நெடுநோக்கு தகுநிலையில் நிலைத்து நின்று, புதிய வளர்ச்சி கருத்தைச் சரியாகவும் முழுமையாகவும் செயல்படுத்தி, பசுமை வளர்ச்சியைத் திசையாகக் கொண்டு, சீனாவின் நவீனமயமாக்கத்தில் தனக்காக புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜுன் 7, 8 ஆகிய நாட்களில் பயன்னூர் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, பாலைவனமயமாதல் தடுப்பு மற்றும் காடு வளர்ப்பு பற்றிய கலந்துரையாடல் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பிறகு, அவர் ஹோஹாட் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். 7ஆம் நாள் பிற்பகல் சொங்ஹுவான் தொழில் பூங்காவில் பயணம் மேற்கொண்ட அவர், உள்ளூர் புதிய எரியாற்றல் மற்றும் புதிய மூலப்பொருள் தொழிலின் வளர்ச்சி, தொழில் கட்டமைப்பு சீராக்கம், கரி குறைந்த பசுமை வளர்ச்சி உள்ளிட்டவற்றைக் கேட்டறிந்தார். […]
- [சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் அரசு சாரா தொழில் நிறுவனங்களின் பங்கு](https://puthiyathisaigal.com/?p=54148): சீனாவின் சுங்கத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில், சீனாவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சாதனைகளைப் பெற்றுள்ள அரசு சாரா தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 39 ஆயிரமாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.8 விழுக்காடு அதிகமாகும்.சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் புள்ளிவிவர ஆய்வுப் பிரிவு தலைவர் கூறுகையில், முதல் 5 மாதங்களில், சீனாவின் அரசு சாரா தொழில் நிறுவனங்கள், முக்கிய வர்த்தக கூட்டாளிகளுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சீரான வளர்ச்சியடைந்து வருகிறது. இதில், ஆப்பிரிக்காவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிகரிப்பு விகிதம் சுமார் 30 விழுக்காடாகும். ஆசியான் நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான இவ்விகிதம் முறையே 20 மற்றும் 10 விழுக்காட்டுக்கு மேலாகும். தற்போது, நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மொத்த அளவில், அரசு சாரா தொழில் நிறுவனங்களின் விகிதாசாரம் 52.8 விழுக்காட்டை எட்டி, அன்னிய முதலீட்டின் […]
- [சீனாவில் கிராமப்புற வளர்ச்சி பற்றிய ஆய்வறிக்கை](https://puthiyathisaigal.com/?p=129107): 2வது ஐ.நா மனித உறைவிட மாநாட்டின்போது, சீனாவின் தொங்ஜீ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவின் ஆய்வறிக்கை ஒன்றை ஐ.நா மனித உறைவிட பணியகம் ஜுன் 6ஆம் நாள் வெளியிட்டது. கிராமப்புற வளர்ச்சி மற்றும் கார்பன் நடுநிலை துறையிலுள்ள சீனாவின் அனுபவங்கள் இவ்வறிக்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.3 ஆண்டுகளைச் செலவழித்து நிறைவேற்றப்பட்ட இவ்வறிக்கையில், சோஷான் நகரின் திங்ஹாய் பிரதேசத்திலுள்ள கிராமப்பகுதியை மாதிரியாகக் கொண்டு, கார்பன் இல்லாத இலக்கு ரீதியில் கிராமப்புற வளர்ச்சித் திட்டப்பணிகள் தொகுக்கப்பட்டுள்ளன. கரி குறைந்த வளர்ச்சி நகரங்களில் பலமுறையாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல வளரும் நாடுகளில், நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமிடையிலான இடைவெளி இன்னும் காணப்படுகிறது. இந்நிலையில், கிராமப்புற வளர்ச்சியில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது, காலநிலை மாற்றம் ஆகிய சவால்களை எப்படி சமாளிப்பது என்பது மேலும் கவனிக்கத்தக்கது என்று இக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.
- [பண்பாட்டு ஆற்றல் கட்டுமானம் பற்றிய முதல் மன்றக் கூட்டத்துக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்துகள்](https://puthiyathisaigal.com/?p=129105): சீனாவின் பண்பாட்டு ஆற்றல் கட்டுமானம் பற்றிய முதலாவது மன்றக் கூட்டம் ஜுன் 7ஆம் நாள் பிற்பகல் ஷென்சென் நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் அதற்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். சோஷலிச பண்பாட்டின் புதிய சாதனையைப் பெறுவதற்காக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபட்டு வருகிறது. கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, பண்பாட்டு ஆற்றல் கட்டுமானத்தை ஆட்சிமுறையின் முக்கிய இடத்தில் வைத்து, பண்பாட்டின் பரவல் மற்றும் வளர்ச்சியை முன்னேற்றி, சோஷலிச பண்பாட்டு ஆற்றல் கட்டுமானத்தில் உறுதியுடன் நடைபோட்டு வருகிறோம் என்று தனது கடிதத்தில் ஷி ச்சின்பிங் குறிப்பிட்டார். மேலும், புதிய யுகத்துக்கான சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச சிந்தனையையும் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் குறிக்கோளையும் செயல்படுத்தி, பண்பாடு சார் புதிய கடமைக்கு தோள் கொடுத்து, தன்னம்பிக்கை, திறப்பு மற்றும் புத்தாக்கத்துடன், முழு தேசத்தின் பண்பாட்டு புத்தாக்கத் திறனைத் தூண்டிவிட்டு, புதிய […]
- [காடு வளர்ப்பில் சீனாவின் விடா முயற்சி](https://puthiyathisaigal.com/?p=129067): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் பயன்னூர் நகருக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். பாலைவனமாதல் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக் கலந்துரையாடல் கூட்டத்துக்கு அவர் தலைமை தாங்கினார். சீனாவின் வடக்குப் பகுதியில் “பச்சைப் பெருஞ்சுவரை” கட்டியமைக்க விடா முயற்சி செய்ய வேண்டுமென ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். வட சீனாவில் பாலைவனமாதல் கட்டுபாட்டில் சாதனைகள் என்ன? புதிய அதிசயத்தை எப்படி படைத்தது?சீனாவின் உயிரின வாழ்க்கைச் சூழலின் பாதுகாப்பு மற்றும் உலகின் சுற்றுச்சூழலுக்கு என்ன முக்கியத்துவம் உண்டா?என்பது பற்றி விளக்கிக் கூறுகிறோம்.பாலைவனமாதல் என்பது மனிதகுலத்தின் உயிர்வாழ்வு மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கும் உலகளாவிய முக்கிய உயிரினச் சூழல் சவால் ஆகும். உலகில் பாலைவனமாதலால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவும் ஒன்று. அதனைக் கட்டுப்படுத்த, 1970களின் இறுதி முதல், சீனாவின் வட மேற்கு, வடக்கு மற்றும் வடக்கிழக்குப் பகுதிகளில் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கப்பட்டது. கடந்த 40க்கும் அதிகமான ஆண்டுகளின் விடா முயற்சியுடன், […]
- [19வது பண்பாட்டுத் தொழில் பொருட்காட்சி ஷென்ஜனில் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=129064): 19வது சீனச் சர்வதேசப் பண்பாட்டுத் தொழில் பொருட்காட்சி, ஜுன் 7ஆம் நாள் ஷென்ஜனில் துவங்கியது. அதற்கான பல்வேறு ஆயத்தப் பணிகள் நிறைந்வடைந்தன.மொத்தம் 1.2 இலட்சம் சதுர மீட்டர் பரப்பளவுள்ள இப்பொருட்காட்சியில் எண்ணியல் பண்பாட்டு அரங்கு, பண்பாட்டுத் தொழிலின் பன்நோக்க அரங்கு, குவாங்டுங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா அரங்கு உள்ளிட்ட 6 அரங்குகள் உள்ளன. இவற்றின் மூலம், சீனப் பண்பாட்டுத் தொழிலின் உயர்தர வளர்ச்சி சாதனைகள் வெளிக்காட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.படம்:VCG
- [லத்தீன் அமெரிக்காவில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவுக்கு வரவேற்பு](https://puthiyathisaigal.com/?p=129062): ஈக்வேடார் நாட்டில் இருந்து வந்துள்ள ரோஜா, சீனாவின் குவாங் சோ நகரின் சந்தையில் மிகவும் வரவேற்கப்படுகின்றன. கியூபா உள்ளிட்ட நாடுகள், சீனாவின் மின்னணு வர்த்தக இணையதளங்களில் கடைகளைத் திறந்துள்ளன. சமீப, சீனா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு மேன்மேலும் அதிகரித்து வருகிறது. பசிபிக் கடலின் இந்த பக்கத்தில், பசிபிக் கடந்த வளர்ச்சிக்கான முன்மொழிவை எதிர்பார்க்கின்றோம் என்று கொலம்பியாவின் முன்னாள் அரசுத் தலைவர் தெரவித்தார். சீனாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவு, இதே மாதிரியான முன்மொழிவாகும்.லத்தீன் அமெரிக்க பிரதேசத்தில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவை சீனாவுடன் இணைந்து நடைமுறைப்படுத்தி வரும் ஆர்வம் அதிகம். அர்ஜென்டீனா பொருளாதார அமைச்சர் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் தொடர்பான ஒத்துழைப்பு வரைவை முன்னெடுக்கும் உடன்படிக்கையில் சீனாவும் அர்ஜென்டீனாவும் கையொப்பமிட்டன. இதன் மூலம், இரு தரப்புகளுக்கிடையில் விரிவான […]
- [காடு வளர்ப்பில் சீனாவின் விடா முயற்சி](https://puthiyathisaigal.com/?p=54146): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் பயன்னூர் நகருக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். பாலைவனமாதல் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக் கலந்துரையாடல் கூட்டத்துக்கு அவர் தலைமை தாங்கினார். சீனாவின் வடக்குப் பகுதியில் “பச்சைப் பெருஞ்சுவரை” கட்டியமைக்க விடா முயற்சி செய்ய வேண்டுமென ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். வட சீனாவில் பாலைவனமாதல் கட்டுபாட்டில் சாதனைகள் என்ன? புதிய அதிசயத்தை எப்படி படைத்தது?சீனாவின் உயிரின வாழ்க்கைச் சூழலின் பாதுகாப்பு மற்றும் உலகின் சுற்றுச்சூழலுக்கு என்ன முக்கியத்துவம் உண்டா?என்பது பற்றி விளக்கிக் கூறுகிறோம்.பாலைவனமாதல் என்பது மனிதகுலத்தின் உயிர்வாழ்வு மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கும் உலகளாவிய முக்கிய உயிரினச் சூழல் சவால் ஆகும். உலகில் பாலைவனமாதலால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவும் ஒன்று. அதனைக் கட்டுப்படுத்த, 1970களின் இறுதி முதல், சீனாவின் வட மேற்கு, வடக்கு மற்றும் வடக்கிழக்குப் பகுதிகளில் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கப்பட்டது. கடந்த 40க்கும் அதிகமான ஆண்டுகளின் விடா முயற்சியுடன், […]
- [உள் மங்கோலியாவின் பயன்னூரில் ஷி ச்சின்பிங் ஆய்வுப் பயணம்](https://puthiyathisaigal.com/?p=129056): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், உள் மங்கோலியா தன்னாட்சிப் பிரதேசத்தின் பயன்னூர் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, கலந்துரையாடல் கூட்டம் ஒன்றுக்கு தலைமை தாங்கி, முக்கிய உரை நிகழ்த்தினார்.பாலைவனமயமாதலுக்கு எதிரான ஒட்டுமொத்த தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்தி, வடகிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் காடு வளர்ப்பு உள்ளிட்ட முக்கிய சூழலியல் திட்டப்பணிகளை ஆழ்ந்த முறையில் முன்னேற்றுவது, நாட்டின் சூழலியல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியுடன் தொடர்புடையது. தற்போதைய காலத்தில் வெற்றி பெறக் கூடிய இந்தப் பணி, எதிர்காலத்துக்கும் நலன் தரக்கூடிய உன்னத லட்சியமாகும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், பொறுப்புணர்வுடன் இன்னல்களைச் சமாளித்து, விடா முயற்சிகளை மேற்கொண்டு, புதிய யுகத்தில் சீனாவின் பாலைவன மயமாதல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் புதிய அதிசயத்தை உருவாக்க வேண்டும். சீனாவின் வடக்கிலுள்ள இந்தப் பசுமை திரையை மேலும் உறுதியாக கட்டமைக்க வேண்டும். அருமையான […]
- [பெய்ஜிங்கில் ஐசிஏஓ செயலாளருடன் சின் காங் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=129054): சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான சின் காங் ஜுன் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் சர்வதேச பயணியர் விமான அமைப்பின் செயலாளர் ஜுவான் கார்லோஸ் சலாசாருடன் சந்திப்பு நடத்தினார். பயணியர் விமானத் துறையில் அதிக வாய்ப்புகளைக் கொண்டுள்ள சீனா, நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் இத்துறையிலான சர்வதேச ஒத்துழைப்பை முன்னேற்றி, சர்வதேச பயணியர் விமானத் துறையின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ பங்கினை ஆற்றி வருகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவு போன்றவற்றில் சர்வதேச பயணியர் விமான அமைப்பு பங்கெடுக்க சீனா வரவேற்கிறது என்று சின் காங் தெரிவித்தார். மேலும், தைவான் பிரச்சினை சீனாவின் மைய நலனுடன் தொடர்புடைய முக்கிய ஒன்று. இப்பிரச்சினையில் சரியான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும் சர்வதேச பயணியர் விமான அமைப்பைச் சீனா பாராட்டுகிறது என்றும் அவர் கூறினார். உலக விமானத் துறையின் வளர்ச்சியில் சீனா ஆற்றியுள்ள தலைமை பங்கினையை சலாசார் வெகுவாகப் பாராட்டியதோடு, சீனாவின் […]
- [சீன-ஹோண்டுராஸ் தூதாண்மை உறவு வளர்ச்சி](https://puthiyathisaigal.com/?p=129052): ஹோண்டுராஸிலுள்ள சீனத் தூதரகத்தின் திறப்பு விழா ஜுன் 5ஆம் நாள் அந்நாட்டின் தலைநகரில் நடைபெற்றது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 6ஆம் நாள் கூறுகையில், அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்துவது, நடைமுறை ஒத்துழைப்பை ஆழமாக்குவது, பொது மக்களின் நட்புறவை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு ஹோண்டுராஸிலுள்ள சீனத் தூதரகம் பாலமாக அமையும் என்று தெரிவித்தார். இதனிடையே, சீனாவிலுள்ள ஹோண்டுராஸ் தூதரகத்தின் கட்டுமானப் பணியை ஹோண்டுராஸ் தரப்பு முன்னேற்றி வருகிறது. இதற்கு சீனா பெரும் ஆதரவு அளிக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், சீன-ஹோண்டுராஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட பிறகு, இருதரப்பும் குறிப்பிட்ட வாக்குறுதிகளை உறுதியுடன் செயல்படுத்தி, இருநாட்டுறவின் வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றி வருவதில், பல சாதனைகள் பெறப்பட்டுள்ளன. ஒரே சீனா என்ற கொள்கையைப் பின்பற்றுவது, சர்வதேச நேர்மை, பொது மக்களின் விருப்பம் மற்றும் கால ஓட்டத்துக்கு ஏற்றதாகும் என்பதையும், சீன-ஹோண்டுராஸ் தூதாண்மை உறவின் உருவாக்கம், இருநாட்டு […]
- [மகளிருக்கு மேலதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் எண்ணியல் பொருளாதாரம்](https://puthiyathisaigal.com/?p=129047): 2023ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டு மகளிரின் தலைமைத்துவ மன்றக்கூட்டம், ஒன்றுக்கொன்று தொடர்பை வலுப்படுத்தி, பயன்தரும் ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவது என்ற தலைப்பில் ஜுன் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2023ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டு மகளிர்களின் வளர்ச்சி பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது.இவ்வறிக்கையின்படி, எண்ணியல் பொருளாதாரத்தின் உயர்வேக வளர்ச்சியுடன், மகளிர் உலக வர்த்தகத்தில் பங்கெடுத்து, மேலதிக வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். மேலும், சீனாவின் எண்ணியல் பொருளாதார அளவு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சுமார் 40 விழுக்காடு வகிக்கிறது. பிற நாடுகளில் இவ்விதிகம் சுமார் 20 விழுக்காடாகும். தற்போது, சீனாவின் எண்ணியல் பொருளாதாரத்தின் வளர்ச்சி, மகளிருக்கு 5 கோடியே 70 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [ஆசியான் ஊடக கூட்டாளி மன்றக் கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=129044): சீன ஊடகக் குழுமம், சீன குவாங்சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேச அரசு ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் 2023 ஆசியான் ஊடக கூட்டாளி மன்றக் கூட்டம் ஜுன் 6ஆம் நாள் குவாங்சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் நன்நீங்கில் நடைபெற்றது. சீனா மற்றும் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேலான ஊடகத் துறையினர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் இக்கூட்டத்தில் பரிமாற்றம் மேற்கொண்டு, மேலும் நெருக்கமான சீன-ஆசியான் பொது சமூகத்தின் உருவாக்கத்துக்கு பங்காற்றினர். சீன பரப்புரை துறை துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹெய்சியுங் இதில் உரை நிகழ்த்தினார். சீன-ஆசியான் ஒத்துழைப்பை சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உயர்வாகப் பாராட்டினார். மேலும் நெருக்கமான சீன-ஆசியான் பொது சமூகத்தின் கட்டுமானத்துக்கு எதிர்பார்ப்பு தெரிவித்தார். தற்போது உலகில் மிகப் பெரிய மிகவும் பரவலாக பரவியுள்ள சர்வதேச ஊடகமான சீன ஊடகக் குழுமம், […]
- [அமெரிக்க-பிரிட்டன்-ஆஸ்திரேலியா அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு பற்றிய சீனாவின் வேண்டுகோள்](https://puthiyathisaigal.com/?p=129042): கம்போடியத் தலைமையமைச்சர் சம்தேக் ஹன் சென் ஜுன் 5ஆம் நாள் கூறுகையில், அமெரிக்க-பிரிட்டன்-ஆஸ்திரேலியா அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு, ஆபத்தான படைக்கலப்போட்டியின் துவக்கமாகும். இது தொடர்ச்சியாக நடத்தப்பட்டால், உலகம் மேலும் பெரும் நெருக்கடியில் சிக்கும் என்றார்.இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், ஹன் சென்னின் இக்கூற்று, ஆசியான் நாடுகள் உள்ளிட்ட பிரதேச நாடுகளின் பொது கவலையை வெளிப்படுத்துகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் சர்வதேசச் சமூகத்தின் பொது அக்கறையைக் கருத்தில் கொண்டு, அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு போன்ற சர்வதேச அணு ஆயுத பரவல் தடுப்பு அமைப்புமுறையைச் சீர்குலைக்கும் செயல்களை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
- [முரண்பாட்டுடன் செயல்பட்ட அமெரிக்கா](https://puthiyathisaigal.com/?p=129038): அண்மையில், சீனாவுடனான உறவில் அமெரிக்கா முன்னுக்குப் பின் முரணாகச் செயல்பட்டு வருகிறது. ஒரு புறம், 20வது ஷங்கரிலா பேச்சுவார்த்தைக் கூட்டத்தில், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பமைச்சர், தைவான் நீரிணை பிரச்சினை மற்றும் கூறப்படும் கப்பல் பயணச் சுதந்திரத்தைக் குறிப்பிட்டு, அமெரிக்க ராணுவக் கப்பல், சீனக் கப்பலால் ஆபத்தான முறையில் வழிமறிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டுகிறார். மறு புறம், சீனாவுடன் தொடர்பு கொள்ள, அதன் கிழக்காசிய மற்றும் பசிபிக் பிராந்தியத் தூதாண்மை விவகாரத்துக்கான துணை வெளியுறவு அமைச்சர் சீனாவில் பயணம் மேற்கொள்கிறார்.அமெரிக்கா, சீனாவை மிக பெரிய நெடுநோக்கு எதிராளியாக வைத்துள்ள பின்னணியில், சீனாவுடன் பிடிவாதமான முறையில் பழகுவது, சரியான அரசியல் தேர்வாகும் என்று வாஷிங்டன் கருதுகிறது. ஆனால், தற்போது அமெரிக்க உள்நாட்டுப் பொருளாதாரத்தில் நெருக்கடி தீவிரமாகி வருகிறது. கடன் நெருக்கடி கட்டுப்பாடு தவிர, காலநிலை மாற்றச் சமாளிப்பு, அணு ஆயுதப் பரவல், ரஷிய-உக்ரைன் மோதல் உள்ளிட்ட பிரச்சினைகளில், சீனாவுடனான ஒத்துழைப்பை நாடுவது, அமெரிக்க உயர்நிலை […]
- [அமைதி, ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்காகவே செயல்படும் சீனா](https://puthiyathisaigal.com/?p=129033): 20ஆவது ஷியாங்கரி-லா உரையாடல் சிங்கப்பூரில் நிறைவுற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீனப் பிரதிநிதிக் குழுவைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டனர். ஷியாங்கரி-லா உரையாடல், மேலாதிகத்தை எழுப்பும் அரங்கிற்கு மாறாக, பாதுகாப்பு பற்றிய விவாதத்துக்கான மேடையாகும். சீனா நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் உலக அமைதியைப் பேணிக்காத்து, ஆக்கப்பூர்வ பங்குகளுடன் சர்வதேச சமூகத்துக்கு பொது பாதுகாப்புச் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த உரையாடலில் சீனப் பிரதிநிதிக் குழுவின் பங்கெடுப்பு, அமைதி, ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்காகவே அமைந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். இதற்கு முன் சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டான் கேஃபெய் கூறுகையில், நடப்பு உரையாடலில், மங்கோலியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா முதலிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்பட சர்வதேச அமைப்புகளின் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடனும் பிரதிநிதிக் குழுத் தலைவர்களுடனும், இருதரப்புறவு, சர்வதேச மற்றும் பிரதேச நிலைமை, […]
- [சீனாவில் ஒன்றிணைந்த சந்தை கட்டுமானத்துக்கான முன்னேற்றம்](https://puthiyathisaigal.com/?p=129031): எதிர்காலத்தில், நாட்டின் ஒன்றிணைந்த சந்தை கட்டுமானத்தை வணிக அமைச்சகம் ஆக்கமுடன் முன்னேற்றி, அன்னிய முதலீட்டை மேலும் பெரிதும் ஈர்த்து பயன்படுத்தும் என்று சீன வணிக அமைச்சகத்தைச் சேர்ந்த சந்தை அமைப்புமுறை கட்டுமானப் பிரிவின் பொறுப்பாளர் சோவ் ச்சியாங் ஜுன் 5ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.அவர் மேலும் கூறுகையில், அன்னிய முதலீட்டுக்கான எதிர்மறை பட்டியலை சீரான முறையில் குறைத்து, அன்னிய முதலீட்டுக்கான கட்டுப்பாட்டை மேலும் நீக்கும் அல்லது தளர்த்தும். அதோடு, தாராள வர்த்தகத்துக்கான செயல்விளக்க மண்டலம், ஹாய்நான் தாராள வர்த்தக துறைமுகம், தேசிய நிலை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மண்டலம் முதலிய திறப்பு மேடைகளின் வழிக்காட்டல் பங்குகளை வெளிக்கொணர்ந்து, அமைப்புமுறைக்கான திறப்பைச் சீராக முன்னேற்றுவோம் என்றார்.
- [ஒடிசா மாநிலத்தில் தொடர்வண்டி விபத்துக்கு சீன வெளியுறவு அமைச்சர் ஆறுதல்](https://puthiyathisaigal.com/?p=129023): இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடந்த தொடர்வண்டி விபத்து குறித்து சீன வெளியுறவு அமைச்சர் சின்காங் ஜுன் 3ஆம் நாள் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு ஆறுதல் செய்தியை அனுப்பினார். விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கலையும், உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்தார்.
- [காங்கோ ஜனநாயக குடியரசுத் தலைவர்: சீனாவின் வளர்ச்சி வியக்கத் தக்கது](https://puthiyathisaigal.com/?p=129021): காங்கோ ஜனநாயக குடியரசுத் தலைவர் ஃபெலிக்ஸ் ஷிசேகெடி அண்மையில் சீனாவில் பயணம் மேற்கொண்டார். அரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு அவர் சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும். இப்பயணத்தின் போது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் இணைந்து, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி கொண்ட நெடுநோக்கு கூட்டாளி உறவைப் பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவாக மேம்படுத்துவதாக ஷிசேகெடி அறிவித்தார்.இது தொடர்பாக சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறுகையில், சீனா மிகவும் அழகான நாடாகும் எனக் குறிப்பிட்டார். மேலும், நான் சென்றடைந்த ஒவ்வொரு நகரமும் மிகவும் அழகானது மிகவும் நவீனமயமானது. சீனா நவீனமயமாக்கலை வெற்றிகரமாக நனவாக்குவதற்கு வாழ்த்து தெரிவித்த அவர், சீனா பெற்றுள்ள பெரும் வளர்ச்சி வியக்கத் தக்கது என்றும் நமது நாட்டில் இத்தகைய வளர்ச்சி வழிமுறையை நடைமுறைப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.
- [பண்பாட்டுச் சின்னங்களில் ஷிச்சின்பிங் களஆய்வு மேற்கொண்டதன் முக்கியத்துவம்](https://puthiyathisaigal.com/?p=129019): ஜுன் 1 மற்றும் 2ஆம் நாட்களில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெளியீடு மற்றும் பண்பாட்டுக்கான சீனத் தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் சீன வரலாற்று ஆய்வுக் கழகம் ஆகிய 2 பண்பாட்டுச் சின்னங்களுக்கு அடுத்தடுத்து சென்று களஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பண்பாட்டு மரபு மற்றும் வளர்ச்சி பற்றிய கூட்டத்தில் பங்கேற்று, சீனத் தேசத்தின் நவீன நாகரிகத்தை உருவாக்க வேண்டும் என்னும் கருத்தை அவர் முதல்முறையாக முன்வைத்தார்.வெளியீடு மற்றும் பண்பாட்டுக்கான சீனத் தேசிய ஆவணக் காப்பகம் என்பது, சீனப் பண்பாடுகளின் மரபணு கிடங்கு என அழைக்கப்படுகிறது. இங்கே சீன நாகரிகத்தில் இருந்து தலைமுறைத் தலைமுறையாக பரவி வந்துள்ள மதிப்புமிக்க நூல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. சீன வரலாற்று ஆய்வுக் கழகம், தேசிய வரலாற்றியல் பற்றிய முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதற்கும் சீன நாகரிகத்தின் தோற்றம் பற்றிய ஆய்வு மற்றும் விளக்கத்தை மேற்கொள்வதற்கும் பொறுப்பேற்றுள்ள நிறுவனமாகும். இதனால், இந்த […]
- [பண்பாட்டின் பரவல் மற்றும் வளர்ச்சி பற்றி ஷி ச்சின்பிங் கருத்து](https://puthiyathisaigal.com/?p=129016): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் ஜுன் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் பண்பாட்டின் பரவல் மற்றும் வளர்ச்சி பற்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.புதிய துவக்கப் புள்ளியில், பண்பாட்டின் செழுமையைத் தொடர்ந்து முன்னேற்றி, பண்பாட்டு வல்லரசையும், சீன தேசத்தின் நவீன நாகரிகத்தையும் கட்டமைப்பது, புதிய யுகத்தின் பண்பாட்டுத் துறையில் சீனாவின் புதிய பணியாகும். பண்பாட்டின் மீதான சுய நம்பிக்கையை உறுதிப்படுத்தி, கூட்டு முயற்சியுடன் தற்காலத்துக்கு உகந்த புதிய பண்பாட்டை உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.இந்த கலந்துரையாடல் கூட்டத்தை சீராக நடத்தும் விதம், சீனத் தேசிய வெளியீடுகள் மற்றும் பண்பாட்டு ஆவணக் காப்பகம், சீன வரலாற்று ஆய்வு கழகம் ஆகியவற்றில் அவர் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
- [ரஷியா, உக்ரைன் முதலிய நாடுகளின் பயணம் குறித்து சீனப் பிரதிநிதி அறிமுகப்படுத்துதல்](https://puthiyathisaigal.com/?p=128990): உக்ரைன் நெருக்கடியின் அரசியல் தீர்வு குறித்து உக்ரைன், போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகம் மற்றும் ரஷியாவில் மேற்கொண்ட பயணம் பற்றி யூரேசிய விவகாரத்துக்கான சீன அரசின் சிறப்புப் பிரதிநிதி லீஹுய் ஜூன் 2ஆம் நாள் சீனாவுக்கான பன்னாடுகளின் தூதர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அமைதி மற்றும் பேச்சுவார்த்தையின் வழியில் உக்ரைன் நெருக்கடியின் தீர்வுக்கான சீனாவின் பங்களிப்பைப் பயணத்தின் போது பல்வேறு தரப்புகள் பாராட்டு தெரிவித்தன. தற்போதைய உக்ரைன் நெருக்கடியின் நிலைமை இன்னும் உறுதியற்றதாக நிலவுகிறது. நிலைமையைத் தணிவுப்படுத்திப் பேச்சுவார்த்தையை முன்னேற்ற உதவும் வகையில் செயல்பட சீனா விரும்புகிறது என்று லீஹுய் கூறினார். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் கருத்துக்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்திப் பல்வேறு தரப்புகளுடன் பேச்சுவார்த்தை மற்றும் பரிமாற்றத்தை வலுப்படுத்தி உக்ரைன் நெருக்கடியின் அரசியல் தீர்வுக்குச் சீனாவின் ஞானம் மற்றும் சக்தியைத் தர சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
- [14ஆவது சர்வதேச அடிப்படை வசதி முதலீடு மற்றும் கட்டுமான மன்றக் கூட்டம் தொடக்கம்](https://puthiyathisaigal.com/?p=128977): 14ஆவது சர்வதேச அடிப்படை வசதி முதலீடு மற்றும் கட்டுமான மன்றக் கூட்டம் ஜூன் முதல் நாள், மக்கௌவில் தொடங்கியது. இதில், 60 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 700 நிறுவனங்களைச் சேர்ந்த துறையினர்கள் பங்கெடுத்தனர். நடப்புக் கூட்டத்தின் போது 40 சிறப்பு நடவடிக்கைகள் நடத்தப்படும். இந்நடவடிக்கைகளில் இத்துறை சார்ந்த சூடான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு, உலகளவில் அடிப்படை வசதிக் கட்டுமானத் துறையில் பசுமையான தொடரவல்ல வளர்ச்சிக்கான சாதனைகளும், ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளும் முழுமையாக வெளியிடப்படும். இத்தொழில் துறையின் தொடரவல்ல வளர்ச்சிக்கான புதிய உழைப்பாற்றலையும் வழிமுறைகளையும் விரைவுபடுத்துவது குறித்து இதில் கலந்துகொண்டோர் கூட்டாக ஆராய்ந்து வருகின்றனர்.
- [அமைதி நோக்கத்துடன் ஷாங்கரிலா பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கும் சீனா](https://puthiyathisaigal.com/?p=128973): கடந்த சில நாட்களில், 40 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சிங்கப்பூரைச் சென்றடைந்து, ஜூன் 2ஆம் நாள் துவங்கிய ஷாங்கரிலா பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லீ சாங்ஃபூ, ஜூன் முதல் நாள் முற்பகல், சிங்கப்பூர் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் அன் ஹென்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பின் போது, சீன-ஆசியான் உறவு பற்றி குறிப்பிட்ட லீசாங்ஃபு, ஆசிய-பசிபிக் பிரதேசம், எங்களுக்கு பொதுத் தாயகமாகும் எனத் தெரிவித்தார். மேலும், செழுமை மற்றும் நிதானம் என்பது பல்வேறு நாட்டு மக்களின் பொது விருப்பமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அமைதி நோக்கத்துடன், சீனா, ஷாங்கரிலா பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதாக என்றார்.
- [அமெரிக்காவின் கடன் பிரச்சினை](https://puthiyathisaigal.com/?p=128971): வாக்களிப்பு மூலம் கடன் உச்சவரம்பு சட்ட முன்மொழிவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை நிறைவேற்றியது. இது பற்றி கூறுகையில், தற்காலிகச் சமாதானம் மட்டுமே, முடிவுக்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று சர்வதேசச் சமூகம் கருத்து தெரிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவின் அரசு கடன், உலகளாவிய கடன் பத்திர சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இப்பிரச்சினையைச் சரிசெய்யத் தவறினால், அது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் பேரழிவு தரும். தற்போது, அமெரிக்கா வழங்கிய தீர்வு திட்டம், முரண்பாட்டைப் பின்னுக்குத் தள்ளுவதைத் தவிர வேறில்லை. அமெரிக்க கடனின் அளவு 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முன்பு இல்லாத அளவை எட்டும். அப்போது அமெரிக்கப் பொருளாதாரம் சந்திக்கும் பிரச்சினைகள் மேலும் அதிகமாக இருக்கும். அதேவேளையில், அமெரிக்காவின் அரசியல் துருவமயமாக்கமும் உலகச் சந்தையின் கவலைகளைத் தீவிரமாக்கியுள்ளது.
- [பிலிப்பைன்சில் நடைமுறைக்கு வந்த ஆர்சிஇபி உடன்படிக்கை](https://puthiyathisaigal.com/?p=128968): பிலிப்பைன்சில் ஜூன் 2 ஆம் நாள் பிராந்திய பன்முகப் பொருளாதார கூட்டாளியுறவு உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. இந்த உடன்படிக்கையின் அனைத்து உறுப்பு நாடுகளிலும் இது முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளதை இது குறிக்கிறது. அதனையடுத்து உலகின் மிகப் பெரிய தாராள வர்த்தகச் சோதனை மண்டலம், பன்முக நடைமுறையின் புதிய கட்டத்திற்குள் நுழையும்.பிராந்தியப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளியுறவு நடைமுறைக்கு வருவது வர்த்தகம் மற்றும் முதலீட்டில் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்று பிலிப்பைன்ஸ் வர்த்தக மற்றும் தொழிற்துறையின் அமைச்சர் ஆல்ஃபிரடோ பாஸ்குவேல் சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளரிடம் கூறினார். மேலும், சீனாவின் முதலீடு, பிலிப்பைன்சுக்கு மேலதிக வளர்ச்சியைக் கொண்டு வரும் எனக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெற வேண்டும் என்றும் எதிர்பார்ப்பு தெரிவித்தார்.
- [ஆப்பிரிக்க அனாதைக் குழந்தைகளின் சுகாதாரத்தில் அக்கறை செலுத்தும் நடவடிக்கை](https://puthiyathisaigal.com/?p=128966): ஜுன் முதல் நாள் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சினிபிங்கின் மனைவி ஃபாங் லியுவான் அம்மையார், ஆப்பிரிக்க முதல் பெண்மணிகள் வளர்ச்சி சம்மேளனத்துடன் சேர்ந்து ஆப்பிரிக்க அனாதைக் குழந்தைகளின் சுகாதாரத்தில் அக்கறை செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்தார். இந்நடவடிக்கையில் ஆப்பிரிக்க நாடுகளிலுள்ள சீனத் தூதரகங்கள் மற்றும் சீனாவின் மருத்துவ அணிகளும் உள்ளூர் ஆதரவற்றக் குழந்தைகள் காப்பகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சென்று, குழந்தைகளுக்கு இலவச உடல் பரிசோதனை வழங்கி அன்பளிப்புகளை வழங்குகின்றன.பல ஆப்பிரிக்க நாடுகளில் அந்த நாட்டின் அரசுத் தலைவர்களும் அவர்களது மனைவிகளும் உயர் அதிகாரிகளும் தொடர்புடைய நடவடிக்கைகளில் கலந்து கொண்டு சீன-ஆப்பிரிக்க நட்புறவை வெகுவாகப் பாராட்டினர்.
- [சீன-இந்திய எல்லை பிரச்சினைக்கான கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்புப் பணி முறைமையின் 27ஆவது கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=128964): மே 31ஆம் நாள், சீன வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த எல்லை மற்றும் கடல் விவகாரத் துறை தலைவர் ஹோலியாங், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்காசியப் பிரிவு மற்றும் வெளியுறவு அமைச்சர் அலுவலகத்தின் இணைச் செயலாளர் ஷில்பாக் ஆம்பூலெ ஆகிய இருவரும், புதுதில்லியில், இரு தரப்புகளுக்கிடையிலான எல்லைப் பிரச்சினைக்கான கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்புப் பணி முறைமையின் 27ஆவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர். இதில் இரு தரப்பினரும் எட்டிய ஒத்த கருத்துக்களின்படி, சீன-இந்திய எல்லைப் பிரதேசத்தின் மேற்குப் பகுதி தொடர்பான பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்க இரு தரப்பும் இசைந்துள்ளன. மேலும், தூதாண்மை மற்றும் இராணுவப் பரிமாற்றத்தை நிலைநிறுத்தி, எல்லை பிரதேசத்தின் அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காக்க வேண்டும் என்று இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. இதனிடையில் இராணுவக் கமாண்டர்கள் நிலையிலான 19ஆவது பேச்சுவார்த்தை மற்றும் சீன-இந்திய எல்லை பிரச்சினைக்கான கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்புப் பணி முறைமையின் 28ஆவது கூட்டத்தை வெகுவிரைவில் நடத்தவும் இரு நாடுகளும் உடன்பட்டுள்ளன.
- [அமெரிக்காவும் சீனாவும் சண்டையிடும் ஒட்டிப் பிறந்த சகோதரர்](https://puthiyathisaigal.com/?p=128962): சீன வெளியுறவு அமைச்சர் சின்காங், மே 30ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்கினைச் சந்தித்துரையாடினார். அமெரிக்கா சீனாவிருந்து விலகிச் சென்று, வினியோகச் சங்கிலியைத் துண்டிப்பது என்பதைத் தெளிவாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்ட மஸ்க், அமெரிக்க-சீன நலன்கள் பின்னிப்பிணைக்கப்பட்டு, ஒட்டிப்பிறந்த இரண்டு சகோதரர்களைப் போல், இணைபிரியாதவை என்று தெரிவித்தார். இருநாட்டுறவு சிக்கலுக்குள்ளாகிய தற்போதைய சூழ்நிலையில் மஸ்கின் இக்கருத்துக்கள், அமெரிக்காவின் தொழில் நிறுவனத் துறையினர்களின் உண்மையான குரல்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்க அரசு இத்தகைய கருத்துகளை உணர்வுபூர்வமாக கேட்டறிய வேண்டும். இலாபம் இருக்கும் இடத்தில் முதலீடு செய்தல் என்பது பொருளாதார விதியாகும். சீனாவின் அதிகாரப்பூர்வமான முன் மதிப்பீட்டின்படி, கடந்த 5 ஆண்டுகளில், சீனாவில் நேரடியான வெளிநாட்டு முதலீட்டிற்கான இலாபம் 9.1 விழுக்காடாகும். மேலும், சீனச் சந்தை மீது அமெரிக்க தொழில் நிறுவனங்கள் பேரார்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில், சீனா மீது அமெரிக்கா நிர்ப்பந்தத்தைத் […]
- [சீனாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நல நிலைமை](https://puthiyathisaigal.com/?p=128960): புள்ளிவிவரங்களின்படி, 2022ஆம் ஆண்டு, சீனாவில் பேறுகாலத் தாய்மார்களின் இறப்பு விகிதம் ஒரு இலட்சத்துக்கு 15.7க்குக் கீழ் இறங்கியுள்ளது. அதைப் போல், சிசுக்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் முறையே ஆயிரத்துக்கு 4.9 மற்றும் ஆயிரத்துக்கு 6.8ஆகக் குறைந்துள்ளது. இவை வரலாற்றுப் பதிவில் மிகத் தாழ்ந்த நிலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.உலக சுகாதார அமைப்பு மக்களின் சராசரி ஆயுட்காலம், சிசு இறப்பு விகிதம், பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் ஆகியவற்றை ஒரு நாட்டில் மக்களின் உடல் நல தரத்தை மதிப்பிடும் முக்கிய குறியீடாகப் பயன்படுத்துகின்றது. இவற்றில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நல நிலைமை, ஒரு நாட்டில் மக்களின் சுகாதாரம், வாழ்க்கை தரம் மற்றும் நாகரிகப் பண்பை வெளிப்படுத்தும் முக்கிய அம்சங்களாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
- [சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் ஐந்தாவது கூட்டு படிப்பு](https://puthiyathisaigal.com/?p=128864): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி மே 29ஆம் நாள் பிற்பகல் கல்வித்துறையில் முன்னணி நாட்டைக் கட்டியமைப்பது குறித்து ஐந்தாவது கூட்டு படிப்பை மேற்கொண்டுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இப்படிப்புக்குத் தலைமை தாங்கிய போது கூறுகையில், கல்வித்துறையில் முன்னணி நாட்டைக் கட்டியமைப்பது சோஷலிச நவீனமயமாக்க வல்லரசைப் பன்முகங்களிலும் உருவாக்குவதற்கு முதன்மைப் பணிகளில் ஒன்றாகும். உயர் நிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தன்னம்பிக்கையை அடையும் முக்கியமான ஆதரவாகவும், அனைத்து மக்களின் கூட்டுச் செழிப்பை மேம்படுத்தும் பயனுள்ள வழியாகவும் உள்ளது. சீன பாணியிலான நவீனமயமாக்கலுடன் சீன நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சியைப் விரிவாக முன்னேற்றும் அடிப்படை திட்டமாக இது திகழ்கின்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்வி கொள்கைகளைப் பன்முகங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மக்களை மையமாகக் கொண்டு கல்வி வளர்ச்சியை முன்னேற்றி, சீன நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சியின் விரிவான முன்னேற்றத்திற்கு வலுவான ஆதரவை வழங்க […]
- [அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புதுப்பிப்பு துறையில் பெய்ஜிங்கின் சாதனைகள்](https://puthiyathisaigal.com/?p=128783): 2023ஆம் ஆண்டு ட்சொங் குவான் சுன் மன்றக் கூட்டம் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இதில், பெய்ஜிங்கை சர்வதேச அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புதுப்பிப்பு மையமாக கட்டமைப்பதில் பெறப்பட்ட 10 முக்கிய சாதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பிளாக் செயின், மீள் உருவாக்க மருத்துவம், சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப அமைப்புகள் பெய்ஜிங்கில் உறுவாக்கம் உள்ளிட்டவை இச்சாதனைகளில் அடங்குகின்றன
- [ஏவுதளத்தில் தயார் நிலையில் உள்ள தியான்சோ-6 விண்கலம்](https://puthiyathisaigal.com/?p=133675): சீன விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் தியான்சோ-6 சரக்கு விண்கலம் அதை ஏற்றிச்செல்லும் ஏவூர்தியுடன் இணைந்து மே 7ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, ஹைனானின் வென்சாங் ஏவுதளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. திட்டப்படி, தயார் நிலையில் உள்ள இந்தச் சரக்கு விண்கலம் வரும் நாட்களில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
- [இந்தியர்களுக்கு ஒரு நற்செய்தி அறிவித்த தாய்லாந்து! ](https://puthiyathisaigal.com/?p=210478): தாய்லாந்து, ஜனவரி 1, 2025 முதல் மின்னணு பயண அங்கீகார (ETA) முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இருப்பினும், சுற்றுலா மற்றும் குறுகிய வணிக நோக்கங்களுக்காக இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு 60 நாள் விசா விலக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும். ஒரு அறிவிப்பில், தாய்லாந்து நாட்டவர்கள் அல்லாத விண்ணப்பதாரர்கள் அனைத்து விசா வகைகளுக்கும் https://www.thaievisa.go.th என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தாய்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.
- [சீனப் பொருளாதார உயர் தர வளர்ச்சி குறித்து ஷி ச்சின்பிங்கின் கருத்து](https://puthiyathisaigal.com/?p=134983): சீன அதிபர் ஷி ச்சின்பிங், அண்மையில் கிழக்குப் பகுதியிலுள்ள ஜியாங் சூ மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ஜியாங் சூ மாநிலத்தை மாதிரியாகக் கொண்டு, மேம்பட்ட ஆக்கத் தொழில் மற்றும் உண்மை பொருளாதாரத்தை முக்கியமாக கொண்ட நவீனத் தொழில் அமைப்பு முறையைச் சீனா கட்டியமைத்து, சீனப் பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றார். முதலில் உண்மைப் பொருளாதாரத்தில் ஊன்றி நிற்க வேண்டும். இரண்டாவதாக, அறிவியல் தொழில் நுட்பப் புதுப்பிப்பு துறையில் முன்னேற்றங்களைத் தொடர்ந்து பெற வேண்டும். மூன்றாவதாக, முக்கியத் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி பொருட்களின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று ஷி ச்சின்பிங் கட்டளையிட்டார்.
- [மங்கோலியத் தலைமை அமைச்சர் பேட்டி](https://puthiyathisaigal.com/?p=134981): மங்கோலியத் தலைமை அமைச்சர் ஒயுன் ஏர்டன் அண்மையில் பெய்ஜிங்கில் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார். அப்பேட்டியில் சீன-மங்கோலிய ஒத்துழைப்பை ஆழமாக்கி, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவதற்கு அவர் எதிர்பார்ப்பு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தூதாண்மையுறவு குறித்து சீனா, வேற்றுமையில் நல்லிணக்கம் என்ற கருத்து கொண்டு, வாக்குறுதியை நிறைவேற்றும் செயல், பாராட்டத்தக்கது. சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தின் வெற்றியான அனுபவங்கள், உலகளவில் கற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
- [நான்ஜிங் நகரில் ஆய்வு மேற்கொண்ட ஷிச்சின்பிங்](https://puthiyathisaigal.com/?p=134979): ஜுலை 6ஆம் நாள் பிற்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜியாங்சூ மாநிலத் தலைநகர் நான்ஜிங்கில் ஆய்வு மேற்கொண்டார். இப்பயணத்தின் போது அறிவியல் ஆய்வகம் மற்றும் தொழில் நிறுவனத்தை நேரில் சென்று பார்வையிட்டு, முக்கிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களின் முன்னேற்றம், மேம்பட்ட உற்பத்தித் துறையின் வளர்ச்சி மற்றும் உயர்தர வளர்ச்சி ஆகிய பணிகளை அறிந்து கொண்டார்.
- [சூச்சோ நகரில் ஷிச்சின்பிங்கின் களஆய்வு](https://puthiyathisaigal.com/?p=134977): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 5, 6 ஆகிய நாட்களில் ஜியாங்சூ மாநிலத்தின் சூச்சோ மாநகரில் களஆய்வு மேற்கொண்டார். அப்போது, சூச்சோ தொழில் பூங்கா, தொழில் நிறுவனம், வரலாற்று மற்றும் பண்பாட்டுச் சிறப்புமிக்க பழமையான வீதி ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், உயர் அறிவியல் தொழில்நுட்ப பூங்காவின் கட்டுமானம் மற்றும் வளர்ச்சி, தொழில் நிறுவனத்தின் புத்தாக்கம், வரலாறு மற்றும் பண்பாட்டு பாதுகாப்பு ஆகிய பணிகளை பற்றி அறிந்து கொண்டார்.
- [2023 சீனப் பொருளாதார வளர்ச்சி 5.6விழுக்காடு:உலக வங்கி](https://puthiyathisaigal.com/?p=129060): 2023ஆம் ஆண்டு சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீடு 5.6விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கியின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாண்டின் ஜனவரி வெளியிட்ட அறிக்கையில் கணக்கிடப்பட்ட 4.3விழுக்காடு மற்றும் ஏப்ரலில் கிழக்காசிய மற்றும் பசிபிக் பிராந்திய பொருளாதாரம் பற்றிய அரையாண்டு அறிக்கையில் கணக்கிடப்பட்ட 5.1விழுக்காடு ஆகியவற்றை விட, இது அதிகம். மேலும், இவ்வாண்டு அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 1.1விழுக்காடாகவும் யூரோ பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி 0.4விழுக்காடாகவும் அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [ஜுன் திங்கள் தியன்ஜினில் 14வது தாவோஸ் மன்றக் கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=129058): கோடைகால தாவோஸ் என்று அழைக்கப்படும் உலகப் பொருளாதாரக் கருத்தரங்கின் 14வது ஆண்டு கூட்டம், ஜுன் 27ம் நாள் முதல் 29ம் நாள் வரை சீனாவின் தியன் ஜின் மாநகரில் நடைபெறவுள்ளது. “தொழில் முனைவோர் எழுச்சி:உலகப் பொருளாதாரத்துக்கு உந்து சக்தி”என்பது, இவ்வாண்டு கூட்டத்தின் தலைப்பாகும். அரசியல், வணிகம், கல்வி, சமூக மற்றும் சர்வதேச அமைப்புகள் முதலிய துறைகளைச் சேர்ந்த சுமார் 1500 திறமைசாலிகள் அதில் பங்கெடுக்கவுள்ளனர். ஆசியா மற்றும் உலகின் பல்வேறு இடங்களின் புத்தாக்க ஆற்றலையும், தொழில் முனைவோரின் எழுச்சியையும் தூண்டி விடுவது, பொருளாதார மீட்சி மற்றும் சுமுகமான வளர்ச்சி வழிமுறையை நாடுவது, சீனா மற்றும் முழு ஆசியாவின் பொருளாதார எதிர்காலத்தையும் அறிந்து கொள்ள உதவுவது முதலியவை, நடப்புக் கூட்டத்தின் மைய இலக்காகும்.
- [சீனாவுக்கான வெளிநாட்டுத் தூதர்களின் பார்வையிலுள்ள சின்ச்சியாங்](https://puthiyathisaigal.com/?p=130059): நாங்கள் நேரடியாகப் பார்த்த சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம், மேலை நாட்டு ஊடகங்கள் காட்டியதுடன் வேறுபட்டதாக உள்ளது என்று சீனாவுக்கான டொமினிக் தூதர் மார்டின் ச்சால்ஸ் அண்மையில் தனது முதல் சின்ச்சியாங் பயணம் முடிவடைந்த பிறகு தெரிவித்தார். 5 நாட்களில், அவரும், இதர 24 நாடுகளின் தூதர்களும் கூட்டாக, சின்ச்சியாங்கின் காஷ், உரும்ச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டனர். சின்ச்சியாங்கிலுள்ள பருத்தி வயலில் நவீனமயமான பாசன வலை பின்னல் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள், பருத்தி பறிக்கும் இயந்திரங்களின் மூலம், பருத்தி உற்பத்தியைப் பெருமளவில் உயர்த்துவதோடு, வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தியுள்ளனர் என்று ஈரான் தூதர் பாஹ்டியார் கவனித்திருந்தார். 2020ம் ஆண்டின் இறுதியில், சின்ச்சியாங் பிரதேசத்தில் தீவிர வறுமை நிலை முற்றிலும் அழிக்கப்பட்டது. இவ்வாண்டு முற்பாதியில், சின்ச்சியாங்கின் மொத்த உற்பத்தி மதிப்பு, 85 ஆயிரத்து 420 கோடியே 80 இலட்சம் யுவானை எட்டி, கடந்த ஆண்டு இருந்ததை விட 5.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. இக்காலக்கட்டத்தில், […]
- [2023 உலக செயற்கை நுண்ணிறவு மாநாடு ஷாங்காயில் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=134975): 2023ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு ஜுலை 6ஆம் நாள் சீனாவின் ஷாங்காய் மாநகரில் துவங்கியது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி அறிஞர்கள், புகழ்பெற்ற தொழில் முனைவோர், சர்வதேச அமைப்புகளின் பிரதிதிகள் உள்ளிட்ட 1400க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் டுரிங் விருது பெற்றிருந்த 4 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.கண்காட்சியில் பங்கெடுத்த தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, கண்காட்சி பரப்பளவு ஆகியவற்றில் புதிய உச்சப் பதிவை எட்டியுள்ள நடப்பு மாநாட்டில், முதன்முறையாக வெளியிடப்படும் அல்லது காட்சிக்கு வைக்கப்படும் பொருட்களின் எண்ணிக்கை 30க்கும் அதிகமாகும்.அதேநாள், 2022ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு புத்தாக்கக் குறியீட்டு அறிக்கை ஷாங்காயில் வெளியிடப்பட்டது. அதன்படி, சீனாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சி பெரிதும் பயனளித்துள்ளது. மனித வளம், கல்வி, காப்புரிமை வெளியீடு ஆகியவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ள சீனாவின் செயற்கை நுண்ணறிவு புத்தாக்கக் குறியீடு, தொடர்ந்து 3 ஆண்டுகளாக உலகின் 2ஆவது இடத்தில் […]
- [சீன-பிரிட்டன் வர்த்தகத்தின் 70ஆம் ஆண்டு நிறைவுக்கான ஷி ச்சின்பிங் வாழ்த்துக்கள்](https://puthiyathisaigal.com/?p=134973): சீன-பிரிட்டன் வர்த்தகத்தின் 70 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஷிச்சின்பிங் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், 70 ஆண்டுகளுக்கு முன், ஜெக் பேரியை பிரதிநிதியாக கொண்ட பிரிட்டன் தொழில் முனைவோர்கள், சீனாவின் எதிர்காலத்தையும் இரு நாட்டு ஒத்துழைப்பின் பெரிய வாய்ப்புகளையும் கண்டறிந்து, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒத்துழைப்புகளை உறுதியுடனும் நம்பிக்கையுடனும் தொடங்கியதை நினைவுகூர்ந்தார். மேலும், கடந்த 70 ஆண்டுகளில், இரு தரப்புகளின் முயற்சியுடன் சீன-பிரிட்டன் வர்த்தகத் தொகை 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர். இரு நாட்டு ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களுக்கும் உலக அமைதிக்கும் பங்காற்றும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
- [விரிவடைந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு](https://puthiyathisaigal.com/?p=134971): ஜூலை 4ஆம் நாள், ஷாங்காய் ஒத்துவைப்பு அமைப்பில் ஈரான் சேர்ந்ததை அடுத்து இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இவ்வமைப்பு நிறுவப்பட்ட 20 ஆண்டுகளில், பல்வேறு பிரதேசங்களிருந்து வரும் வேறுப்பட்ட நாகரிகங்கள் மற்றும் வளர்ச்சி மாதிரிகள் கொண்ட நாடுகள் ஒன்று திரண்டு, நட்புறவை அமைத்து, அணிசேரா ரீதியிலான நிலைமையில் பகைமைக்குப் பதிலாக பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் புதிய ரக சர்வதேச அமைப்பாக வெற்றிகரமான வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு வருகின்றன. தற்போது, சர்வதேச நிலைமை ஆழமாக மாறிக்கொண்டுள்ளது. முகாம் பகைமையைத் தீவிரமாக்குவதன் மூலம் குறிப்பிட்ட மேலை நாடுகள் விலை கொடுத்து, உலகளாவில் குழப்பம் விளைவித்து, சொந்த மேலாதிக்கவாதத்தைப் பேணிக்காத்து வருகின்றன. அவற்றுடன் ஒப்பிடும் போது, சமத்துவம், ஒற்றுமை, ஒத்துழைப்பு, சகிப்புத் தன்மை முதலிய எழுச்சியை ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பு தொடர்ந்து நிலைநிறுத்தி வருவது நடப்பு யுகத்தில் அரிதான ஒன்றாகும். அதோடு, தொடர்ந்து வளர்ந்து வரும் இவ்வமைப்பு, ஆசிய-ஐரோப்பிய கண்டத்துக்கும், உலகின் அமைதி மற்றும் […]
- [சேவைக்கு வரும் சீனாவின் பெரிய சொகுசுக் கப்பல்](https://puthiyathisaigal.com/?p=129040): சீனா தானாகத் தயாரித்த முதலாவது பெரியளவிலான சொகுசுக் கப்பல் ஜுன் 6ஆம் நாள், காவ் ஜியோ கப்பல் கட்டும் தளத்தை விட்டு, ஒத்திசைவுக் கட்டத்தில் நுழைந்துள்ளது. இக்கப்பலின் முக்கியக் கட்டுமானப் பணி முடிவடைந்து, சோதனை மற்றும் உள்புற அலங்காரப் பணி தொடங்கியதை இது காட்டுகிறது.24 மாடிகள் மற்றும் 2125 அறைகள் கொண்ட இச்சொகுசுக் கப்பலில் 5246 பேர் பயணிக்கலாம். துறைமுகத்தில் சோதனை பணி நிறைவடைந்த பின், இக்கப்பல் 2 முறை வெள்ளோட்டம் மேற்கொள்ளும். அடுத்த ஆண்டில் அது அதிகாரப்பூர்வமாக சேவைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.
- [சீன-அமெரிக்க தூதாண்மை அதிகாரிகள் பெய்ஜிங்கில் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=129036): அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு ஆசிய-பசிபிக் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் டேனியல் ஜோசப் கிரிடன்பிரிங்க், வெள்ளை மாளிகைத் தேசிய பாதுகாப்புக் குழுவின் சீன விவகாரங்களுக்கான இயக்குநர் சாரா பெரன் ஆகியோர் 5ஆம் நாள் சீனாவில் பயணம் மேற்கொண்டனர். சீன துணை வெளியுறவு அமைச்சர் மாச்சௌச்சு, வெளியுறவு அமைச்சகத்தின் வட அமெரிக்க மற்றும் பெருங்கடல் விவகாரங்களுக்கான பிரிவின் தலைவர் யாங்டௌ ஆகியோர் அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.கடந்த நவம்பரில் பாலி தீவு உச்சிமாநாட்டின் போது இரு நாட்டுத் தலைவர்கள் எட்டிய ஒத்த கருத்துக்களின்படி, சீன-அமெரிக்க உறவை முன்னேற்றுவது, கருத்து வேற்றுமைகளை உரிய முறையில் கையாள்வது முதலியன குறித்து இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமான பரிமாற்றத்தை மேற்கொண்டனர். தைவான் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பற்றி தனது நிலைப்பாட்டைச் சீனத் தரப்பு உறுதியாக வெளிப்படுத்தியது. மேலும் பரஸ்பர தொடர்வை நிலைநிறுத்துவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
- [சீனாவில் வர்த்தக வாகனங்களுக்கான இருப்புப்பாதை போக்குவரத்து தளம்](https://puthiyathisaigal.com/?p=134940): 5 மாதங்களுக்கும் மேலான கட்டுமானப் பணிக்குப் பிறகு, சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள வர்த்தக வாகனங்களுக்கான மிகப் பெரிய இருப்புப்பாதை போக்குவரத்து தளம் ஜூலை 5ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டு இயங்கத் துவங்கியது. வர்த்தக வாகனங்கள், ஷான்தொங், சிச்சுவான், குவாங்தொங் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் நகரங்களிலிருந்து இருப்புப்பாதையின் மூலம் இத்தளத்துக்கு அனுப்பபட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து யுன்னான் மாநிலத்துக்கும், தெற்காசிய மற்றும் தென் கிழக்காசிய நாடுகளுக்கும் இவ்வாகனங்கள் விற்பனை செய்யப்படும்.குன்மிங் நகரின் பீச் மலர் கிராமத்தில் அமைந்துள்ள இத்தளத்தின் மொத்த நிலப்பரப்பு சுமார் 1 லட்சத்து 78 ஆயிரம் சதுர மீட்டராகும். அதன் சேமிப்பு பகுதியின் நிலப்பரப்பு 1 லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டராகும். அங்கே ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் மேலான வர்த்தக வாகனங்கள் சேமிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன என்று மதிபிடப்பட்டுள்ளது.
- [ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் புதிய உறுப்பு நாடு: ஈரான்](https://puthiyathisaigal.com/?p=134938): ஜுலை 4ஆம் நாள் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில், ஈரான் இவ்வைப்பின் உறுப்பு நாடாக இணைந்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஈரான் சேர்வது பற்றிய குறிப்பாணை, கடந்த ஆண்டின் செப்டம்பரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சமர்கண்ட் உச்சிமாநாட்டில் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து பல்வேறு செயல்முறைகளை நிறைவேற்றி, ஈரான் தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- [ஷாங்காய் ஒத்துழைப்புஅமைப்புக் குடும்பம் எங்கு செல்ல வேண்டும்](https://puthiyathisaigal.com/?p=134935): ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் கவுன்சில் கூட்டம் 4ஆம் நாள் காணொளி மூலம் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் காணொளி வழியாக இக்கூட்டத்தில் பங்கெடுத்து முக்கிய உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு, உலக அமைதி மற்றும் வளர்ச்சியைப் பேணிகாப்பதற்கு அதிக உறுதித் தன்மையையும் நேர்மறையான ஆற்றலையும் கொண்டு செல்ல வேண்டும் என்றார். தற்போதைய உலகில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மனித சமூகம் முன்னென்றும் கண்டிராத அறைகூவல்களை எதிர்கொள்கிறது. ஒற்றுமை அல்லது பிரிவினை? அமைதி அல்லது மோதல்? ஒத்துழைப்பு அல்லது எதிர்ப்பு? கால ஓட்டத்தில், “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்ற பெரிய குடும்பம்” எங்கு செல்ல வேண்டும்? இதற்கு ஷிச்சின்பிங்கின் உரையில் பதில் கிடைக்கும். அதாவது, ஒற்றுமை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். கூட்டுப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண்டும். பயனுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். மக்களுக்கிடையிலான தொடர்பு மற்றும் புரிந்துணர்வை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்.
- [ஜப்பானின் அணு கழிவு நீர் வெளியேற்றத் திட்டத்துக்கு ஐஏஇஏ அறிக்கை அனுமதி அளிக்க முடியுமா?](https://puthiyathisaigal.com/?p=134969): ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கழிவு நீரை கடலில் வெளியேற்றும் திட்டம் பற்றி சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டது. ஆனால் ஜப்பானின் பொது மக்களிடையில் இவ்வறிக்கையின் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது. இதனிடையே, ஜப்பானின் செயல் இவ்வறிக்கை மூலம் நியாயமாக மாற்றப்பட முடியாது என்று தென் கொரியாவின் பல அரசு சாரா அமைப்புகள் தெரிவித்துள்ளன.அம்சங்களைப் பார்த்தால், மதிப்பீட்டுப் பணியில் பங்கெடுத்த நிபுணர்களின் கருத்துகள் இவ்வறிக்கையில் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. சில ஆய்வு முடிவுகள் நிபுணர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் செயல்திறனைப் பார்த்தால், கடல் சூழலியல் மற்றும் உயிரினங்களுக்கு அணு கழிவு நீரால் ஏற்படும் நீண்டகால பாதிப்பைக் கணிப்பதற்கு அது உகந்த நிறுவனம் அல்ல. ஆனால், ஜப்பானிய அரசு தனது கழிவு நீர் வெளியேற்றத் திட்டம் பற்றி மதிப்பீடு செய்ய இந்நிறுவனத்தை அழைப்பதன் உள்நோக்கம், இந்நிறுவனமும் பொறுப்பேற்கச் செய்வதாகும். இந்த அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளாக ஜப்பான் […]
- [சீனத் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=129029): ஜூன் 5ஆம் நாள், சீனத் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பெய்ஜிங் மாநகரில் திறக்கப்பட்டது. அதனையடுத்து சீனாவில் இயற்கை அருங்காட்சியகத்தின் வளர்ச்சி முன்னேற்றப் போக்கு புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது.தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், சீனாவிலுள்ள ஒரே ஒரு தேசிய நிலை விரிவான இயற்கை அருங்காட்சியமாகும்.
- [சீன மனித உரிமைகளின் கருத்தாக்கம் மற்றும் நடைமுறை பற்றிய கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=134821): ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 53ஆவது கூட்டத் தொடரின் போது, சீன மனித உரிமை ஆய்வு கழகம் ஜுலை 3ஆம் நாள் ஜெனீவாவில் சீன மனித உரிமைகளின் கருத்தாக்கம் மற்றும் நடைமுறை என்ற தலைப்பிலான கூட்டத்தை நடத்தியது. சீனாவின் மனித உரிமை பற்றிய கல்வி, சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் மகளிரின் உரிமை நலன்கள், சின்ஜியாங்கின் மொழி மற்றும் எழுத்துகள் பாதுகாப்பு, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் வாழும் புத்தரின் மறுபிறப்பு முறைமை மற்றும் சுதந்திர மத நம்பிக்கை, திபெத் பிரதேசத்துக்கும் தாய்நாட்டுக்கும் இடையிலான தொடர்புகளின் வரலாற்று உண்மைகள், சீனாவின் நவீனமயமாக்கம் மற்றும் மனித உரிமை துறையின் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து தொடர்புடைய நிபுணர்கள் விளக்கிக் கூறினர்.சீன மனித உரிமை ஆய்வு கழகத்தின் துணை தலைமை செயலாளர் இக்கூட்டத்தின் துவக்க விழாவில் உரை நிகழ்த்தியபோது, உலக மனித உரிமை மேலாண்மை, மேலும் சமமான, நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையுடன் கூடிய திசையில் […]
- [ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் கவுன்சிலின் 23ஆவது கூட்டத்தில் ஷி ச்சின்பிங்கின் முன்மொழிவுகள்](https://puthiyathisaigal.com/?p=134818): ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் கவுன்சிலின் 23ஆவது கூட்டம் பெய்ஜிங் நேரப்படி ஜுலை 4ஆம் நாள் பிற்பகல் துவங்கியது.சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, பெய்ஜிங்கில் இருந்து காணொளி வழியாக இக்கூட்டத்தில் பங்கெடுத்து முக்கிய உரை நிகழ்த்தினார்.சிக்கலாக மாறி வரும் உலகில் மனிதகுலம் முன்கண்டிராத சவால்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில், அருமையான வாழ்க்கை மீதான பல்வேறு நாட்டு மக்களின் எதிர்பார்ப்புதான், எங்கள் குறிக்கோளாகும். அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவற்றை நோக்கும் கால ஓட்டம் தடுக்கப்பட முடியாதது என்று ஷி ச்சின்பிங் குறிப்பிட்டார்.இதனிடையே, சரியான திசையை உறுதியுடன் கடைப்பிடித்து, ஒற்றுமை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவது, பிரதேச அமைதியைப் பேணிக்காத்து, பொது பாதுகாப்பை உத்தரவாதம் செய்வது, நடைமுறை ஒத்துழைப்பில் கவனம் செலுத்தி, பொருளாதார மீட்சியை விரைவுபடுத்துவது, தொடர்பு மற்றும் பரஸ்பர கற்றலை வலுப்படுத்தி, மக்களுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்துவது, பரதரப்புவாதத்தை […]
- [எஸ்சிஓ உச்சிமாநாட்டில் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரை](https://puthiyathisaigal.com/?p=134815): ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் கவுன்சிலின் 23ஆவது கூட்டம் பெய்ஜிங் நேரப்படி ஜுலை 4ஆம் நாள் பிற்பகல் துவங்கியது.சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, பெய்ஜிங்கில் இருந்து காணொளி வழியாக இக்கூட்டத்தில் பங்கெடுத்து முக்கிய உரை நிகழ்த்தினார்.சிக்கலாக மாறி வரும் உலகில் மனிதகுலம் முன்கண்டிராத சவால்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில், அருமையான வாழ்க்கை மீதான பல்வேறு நாட்டு மக்களின் எதிர்பார்ப்புதான், எங்கள் குறிக்கோளாகும். அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவற்றை நோக்கும் கால ஓட்டம் தடுக்கப்பட முடியாதது என்று ஷி ச்சின்பிங் குறிப்பிட்டார்.தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, போட்டியை விட மேலதிக ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, தத்தமது மைய நலன் மற்றும் கவனத்துக்கு மதிப்பளித்து, ஒன்று மற்றதன் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டும். பிரதேசத்தில் நிரந்தர அமைதியை நனவாக்குவது எங்கள் பொது கடமையாகும். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, உலகளாவிய பாதுகாப்பு முன்னெடுப்பை […]
- [சீன-ஹோண்டுராஸ் உறவு பற்றிய சீனாவின் நிலைப்பாடு](https://puthiyathisaigal.com/?p=134813): சீன-ஹோண்டுராஸ் தாராள வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தை துவங்குவதை, சீன வணிக அமைச்சர் வாங் வென்தாவும், ஹோண்டுராஸ் பொருளாதார வளர்ச்சி துறை அமைச்சர் ஃப்ரெடிஸ் செராடோவும் இரு நாட்டு அரசுகளின் சார்பில் ஜூலை 4ஆம் நாள் காணொளியின் மூலம் அறிவித்தனர்.இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் 4ஆம் நாள் கூறுகையில், ஹோண்டுராஸ் அரசுத் தலைவர் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது இரு நாட்டு அரசுத் தலைவர்கள் உருவாக்கிய முக்கிய பொதுக் கருத்து இதுவாகும். சீனாவும் ஹோண்டுராஸும் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட பிறகு பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்புகள் பன்முகங்களிலும் விரிவாகி வருகின்றன. ஹோண்டுராஸ் தரப்புடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்புகள் மேலதிக சாதனைகளைப் பெறுவதை முன்னேற்றி, இரு நாட்டுறவுக்கு மேலும் இனிமையான எதிர்காலத்தை உருவாக்க சீனா விரும்புகிறது என்றார்.
- [எஸ்சிஓ உச்சிமாநாட்டில் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரை](https://puthiyathisaigal.com/?p=134797): ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் கவுன்சிலின் 23ஆவது கூட்டம் பெய்ஜிங் நேரப்படி ஜுலை 4ஆம் நாள் பிற்பகல் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, பெய்ஜிங்கில் இருந்து காணொளி வழியாக இக்கூட்டத்தில் பங்கெடுத்து முக்கிய உரை நிகழ்த்தினார். சிக்கலாக மாறி வரும் உலகில் மனிதகுலம் முன்கண்டிராத சவால்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில், அருமையான வாழ்க்கை மீதான பல்வேறு நாட்டு மக்களின் எதிர்பார்ப்புதான், எங்கள் குறிக்கோளாகும். அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவற்றை நோக்கும் கால ஓட்டம் தடுக்கப்பட முடியாதது என்று ஷி ச்சின்பிங் குறிப்பிட்டார். தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, போட்டியை விட மேலதிக ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, தத்தமது மைய நலன் மற்றும் கவனத்துக்கு மதிப்பளித்து, ஒன்று மற்றதன் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டும். பிரதேசத்தில் நிரந்தர அமைதியை நனவாக்குவது எங்கள் பொது கடமையாகும். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, […]
- [பகிர்ந்த வளர்ச்சிக்கான உலகளாவிய நடவடிக்கை மன்றத்தின் முதலாவது உயர்நிலை கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=134676): சீன சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஷுவெய் ஜூலை 3ஆம் நாள் கூறுகையில், பகிர்ந்த வளர்ச்சிக்கான உலகளாவிய நடவடிக்கை மன்றத்தின் முதலாவது உயர்நிலை கூட்டம் ஜூலை 9 மற்றும் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. 130க்கும் மேலான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த விருந்தினர்கள் நேரடியாகவும் இணைய வழியாகவும் இக்கூட்டத்தில் பங்கெடுக்க உள்ளனர் என்றார்.2021ஆம் ஆண்டு செப்டம்பரில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஐ.நா பொது பேரவையில் உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவை முன்வைத்தார். 2022ஆம் ஆண்டு ஜுன் திங்கள், உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவின் 32 பயன்தரும் நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார். பகிர்ந்த வளர்ச்சிக்கான உலகளாவிய நடவடிக்கை மன்றக்கூட்டத்தை நடத்துவது அவற்றில் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.“சீனாவின் முன்மொழிவு, உலகளாவிய நடவடிக்கை”என்பது நடப்பு மன்றக்கூட்டத்தின் கருப்பொருளாகும். மேலும், இம்மன்றக்கூட்டத்தின் கீழுள்ள 4 கருத்தரங்குகள் அப்போது நடைபெறவுள்ளன.
- [அர்ஜென்டீனா ரென்மின்பியைப் பயன்படுத்தி அந்நிய கடன் திருப்பிச் செலுத்துதல்](https://puthiyathisaigal.com/?p=134671): உள்ளூர் நேரப்படி ஜூன் 30ஆம் நாள் வரை காலாவதியான 270 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள அந்நிய கடனை சர்வதேச நாணய நிதியத்திற்கு ரென்மின்பி மூலம் அர்ஜென்டீனா திருப்பிச் செலுத்தியது. ரென்மின்பியைப் பயன்படுத்தி அந்நிய கடனை அர்ஜென்டீனா திருப்பிச் செலுத்துவது இதுவே முதன்முறையாகும். ஜூன் 29ஆம் நாள், அர்ஜென்டீன வங்கி முறைமையில் வைப்புத் தொகையாக பயன்படுத்தக் கூடிய நாணயங்களில் ரென்மின்பி சேர்க்கப்பட்டுள்ளது. ரென்மின்பி சேமிப்புக் கணக்குகளைத் திறக்க அந்நாட்டு நிதி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவித்தது. உலகில் பல நாடுகள் போல், ரென்மின்பியின் உலகமயமாக்கத்தில் மாபெரும் ஆர்வத்தை அர்ஜென்டீனா கொண்டுள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கி தலைவர் பெசல் தெரிவித்தார். சீனாவுக்கும் அர்ஜென்டீனாவுக்கும் இடையே நாணய ஒத்துழைப்புகளை விரிவாக்குவது, இரு தரப்புகளின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் சீரான வளர்ச்சிக்கான அறிகுறியாகும். 2022ஆம் ஆண்டில், இரு தரப்புகளின் வர்த்தகத் தொகை 2137 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. 2000 கோடி அமெரிக்க டாலரைத் […]
- [எஸ்சிஓ உச்சிமாநாட்டில் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரை](https://puthiyathisaigal.com/?p=134811): ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் கவுன்சிலின் 23ஆவது கூட்டம் பெய்ஜிங் நேரப்படி ஜுலை 4ஆம் நாள் பிற்பகல் துவங்கியது.சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, பெய்ஜிங்கில் இருந்து காணொளி வழியாக இக்கூட்டத்தில் பங்கெடுத்து முக்கிய உரை நிகழ்த்தினார்.சிக்கலாக மாறி வரும் உலகில் மனிதகுலம் முன்கண்டிராத சவால்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில், அருமையான வாழ்க்கை மீதான பல்வேறு நாட்டு மக்களின் எதிர்பார்ப்புதான், எங்கள் குறிக்கோளாகும். அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவற்றை நோக்கும் கால ஓட்டம் தடுக்கப்பட முடியாதது என்று ஷி ச்சின்பிங் குறிப்பிட்டார்.தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, போட்டியை விட மேலதிக ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, தத்தமது மைய நலன் மற்றும் கவனத்துக்கு மதிப்பளித்து, ஒன்று மற்றதன் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டும். பிரதேசத்தில் நிரந்தர அமைதியை நனவாக்குவது எங்கள் பொது கடமையாகும். பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, உலகளாவிய பாதுகாப்பு முன்னெடுப்பை […]
- [சீன-ஹோண்டுராஸ் உறவு பற்றிய சீனாவின் நிலைப்பாடு](https://puthiyathisaigal.com/?p=134809): சீன-ஹோண்டுராஸ் தாராள வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தை துவங்குவதை, சீன வணிக அமைச்சர் வாங் வென்தாவும், ஹோண்டுராஸ் பொருளாதார வளர்ச்சி துறை அமைச்சர் ஃப்ரெடிஸ் செராடோவும் இரு நாட்டு அரசுகளின் சார்பில் ஜூலை 4ஆம் நாள் காணொளியின் மூலம் அறிவித்தனர்.இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் 4ஆம் நாள் கூறுகையில், ஹோண்டுராஸ் அரசுத் தலைவர் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது இரு நாட்டு அரசுத் தலைவர்கள் உருவாக்கிய முக்கிய பொதுக் கருத்து இதுவாகும். சீனாவும் ஹோண்டுராஸும் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட பிறகு பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்புகள் பன்முகங்களிலும் விரிவாகி வருகின்றன. ஹோண்டுராஸ் தரப்புடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்புகள் மேலதிக சாதனைகளைப் பெறுவதை முன்னேற்றி, இரு நாட்டுறவுக்கு மேலும் இனிமையான எதிர்காலத்தை உருவாக்க சீனா விரும்புகிறது என்றார்.
- [பெய்ஜிங்கில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு](https://puthiyathisaigal.com/?p=134669): 2023ஆம் ஆண்டு உலக எண்ணியல் பொருளாதார மாநாடு விரைவில் துவங்கவுள்ளது. இதை முன்னிட்டு, இம்மாநாட்டைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு ஜூலை 2ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.செயற்கை நுண்ணறிவு துறையைச் சேர்ந்த 10க்கும் மேலான தலைச்சிறந்த நிபுணர்கள் மற்றும் அறிஞர்களும், நிறுவனங்களின் பிரதிநிதிகளும், தற்போதைய மிகப் பிரபலமான செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் வளர்ச்சி மற்றும் ஆய்வு பற்றி இக்கருத்தரங்கில் விவாதம் நடத்தினர்.மேலும், பொய்ஜிங் மாநகரில் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் தரமிக்க தரவுகளின் முதலாவது தொகுதி வெளியிடப்பட்டது. பொருளாதாரம், அரசியல், பண்பாடு, சமூகம், சூழலியல் உள்ளிட்ட துறைகளின் தரவுகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.தற்போது, சீனாவின் புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு புத்தாக்க வளர்ச்சிக்கான சோதனை மண்டலம் மற்றும் தேசிய செயற்கை நுண்ணறிவு புத்தாக்கப் பயன்பாட்டு முன்மாதிரி மண்டலத்தின் கட்டுமானம் பெய்ஜிங்கில் முன்னேற்றப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [வூஹான் பகுதியில் சீனா-ஐரோப்பா சரக்கு தொடர்வண்டி சேவையின் சாதனை](https://puthiyathisaigal.com/?p=134667): சீனா ரயில்வே குழுமத்தின் வூஹான் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் முற்பாதியில் வூஹான் பகுதியில் மொத்தமாக 560 சீனா-ஐரோப்பா சரக்கு தொடர்வண்டிகள் இயக்கப்பட்டன. கடந்த முழு ஆண்டில் இருந்த 538ஐ விட அதிகம்.வூஹான் பகுதியில் சீனா-ஐரோப்பா சரக்கு தொடர்வண்டி 2012ஆம் ஆண்டு இயங்கியது முதல் இதுவரை, 40 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 112 நகரங்களுக்குச் சேவை புரிந்த 48 சர்வதேசப் போக்குவரத்து வழிகளை கொண்டுள்ளது. சீனாவிலுள்ள வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு முக்கிய போக்குவரத்து வழிமுறையாக இது விளங்கியுள்ளது.மேலும், சேவையில் இயங்கும் தொடர்வண்டிகள் பெரிதும் அதிகரிப்பதோடு, அனுப்பப்பட்ட சரக்குகளின் வகைகளும் செழுமையாகி வருகின்றன என்று தெரிய வந்துள்ளது.
- [மனிதகுலத்தின் நாகரிக முன்னேற்றத்தை ஊக்குவிக்க வேண்டும்:ஷி ச்சின்பிங்](https://puthiyathisaigal.com/?p=134665): மனிதகுலத்தின் நாகரிக முன்னேற்றத்தை ஊக்குவிக்க வேண்டும்:ஷி ச்சின்பிங் நாகரிகங்களிடையே பரிமாற்றம் மற்றும் பரஸ்பர கற்றல் பற்றிய 3ஆவது பேச்சுவார்த்தை மற்றும் முதலாவது உலக சீனவியல் அறிஞர்கள் மாநாடு ஜுலை 3ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கின. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் இதற்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார்.மனிதகுலத்தின் நீண்டகால வளர்ச்சிப் போக்கில், உலகிலுள்ள பல்வேறு தேசிய இனங்கள் சொந்த தனித்துவம் மற்றும் அடையாளம் வாய்ந்த நாகரிகங்களை படைத்துள்ளன. வேறுபட்ட நாகரிகங்களிடையே சமமான பரிமாற்றம், பரஸ்பர கற்றல் ஆகியவை, காலத்துக்குரிய இன்னல்களைச் சமாளிப்பதற்கும், கூட்டு வளர்ச்சியை நனவாக்குவதற்கும் வழிகாட்டலை வழங்கும் என்று ஷி ச்சின்பிங் தனது வாழ்த்துக் கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, அமைதி, வளர்ச்சி, சமத்துவம், நீதி, ஜனநாயகம், சுதந்திரம் ஆகிய மனிதகுலத்தின் பொது விழுமியங்களைப் பரவல் செய்து, உலகளாவிய நாகரிக முன்னெடுப்பை நடைமுறைப்படுத்தி, மனிதகுலத்தின் நாகரிக முன்னேற்றத்தை ஊக்குவிக்க சீனா விரும்புகிறது. […]
- [பாதுகாப்பு பற்றிய சீனாவின் புதிய முன்மொழிவு என்ற தலைப்பிலான உரை](https://puthiyathisaigal.com/?p=129027): 20ஆவது ஷாங்கரி-லா உரையாடலில் பங்கெடுத்த சீன அரசவை உறுப்பினரும் தேசியப் பாதுகாப்பு அமைச்சருமான லீ ஷாங்ஃபூ ஜுன் 4ஆம் நாள் “பாதுகாப்பு பற்றிய சீனாவின் புதிய முன்மொழிவு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அவர் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உலகப் பாதுகாப்பு முன்மொழிவை முன்வைத்து, சர்வதேசப் பாதுகாப்புச் சவாலைச் சமாளிப்பதற்குச் சீனாவின் தனிச்சிறப்புமிக்க சிந்தனையை வழங்கியுள்ளார். மேலும், சீன நவீனமயமாக்கத்தின் நனவாக்கம், பொது வளர்ச்சிக்கு வலிமைமிக்க இயக்காற்றலை ஊட்டி, உலக அமைதியைப் பேணிக்காப்பதற்கும் உலக மேலாண்மையை மேம்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றியுள்ளது என்றார்.சீன-அமெரிக்க உறவு பற்றி அவர் கூறுகையில், ஒன்றுக்கொன்று மதிப்பு அளிப்பது, சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறுவது ஆகிய 3 கோட்பாடுகள், இரு நாட்டுறவை வளர்ப்பதற்குரிய சரியான வழிமுறையாகும் என்று தெரிவித்தார்.மேலும், தைவான் பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பது குறித்துப் பேசிய அவர், தைவான் பிரச்சினை சீனாவின் உள்விவகாரமாகும் எனக் குறிப்பிட்டதோடு, […]
- [3ஆவது சீன-ஆப்பிரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி நிறைவு](https://puthiyathisaigal.com/?p=134663): 4 நாட்கள் நீடித்த 3ஆவது சீன-ஆப்பிரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி ஜூலை 2ஆம் நாள் நிறைவு பெற்றது. இப்பொருட்காட்சியில் 1030 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 120 திட்டப்பணிகள் கையொப்பமிடப்பட்டன. இதுபற்றி ஆப்பிரிக்க வணிகர்கள் கூறுகையில், இந்த ஒத்துழைப்புச் சாதனைகள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நன்மை புரிந்துள்ளதோடு, சீனச் சந்தையின் பெரும் உள்ளார்ந்த ஆற்றலையும் மெய்ப்பித்துள்ளது எனத் தெரிவித்தனர்.புதிய தரவுகளின்படி, இப்பொருட்காட்சியில் 1700 வெளிநாட்டு விருந்தினர்கள் பங்கெடுத்தனர். பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், வேளாண்மை, எரியாற்றல், சேவை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் கையொப்பமிடப்பட்டுள்ள மற்றும் தொடர்பு கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் உயர்வேக அதிகரிப்பைக் கண்டுள்ளன.
- [உலக அமைதி மன்றக் கூட்டத்தின் துவக்க விழாவில் ஹான் ட்சேங் பங்கேற்பு](https://puthiyathisaigal.com/?p=134661): சீனத் துணை அரசுத் தலைவர் ஹான் ட்சேங், ஜுலை 2ஆம் நாள் ட்சிங்ஹுவா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 11ஆவது உலக அமைதி மன்றக் கூட்டத்தின் துவக்க விழாவில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.ஹான் ட்சேங் கூறுகையில், சர்வதேச நிலைமை ஆழமாக மாறி வரும் நிலையில், உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பு, உலகளாவிய பாதுகாப்பு முன்னெடுப்பு, உலகளாவிய நாகரிக முன்னெடுப்பு ஆகிய முக்கிய முன்னெடுப்புகளை சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்துள்ளார். மனிதகுலம் எதிர்கொள்ளும் பொதுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் சீனாவின் ஞானம் மற்றும் திட்டங்களை இது வழங்கியதோடு, உலகின் அமைதியான வளர்ச்சிக்கு வலுவான நேர்மறை ஆற்றலையும் ஊட்டியுள்ளது. பல்வேறு நாடுகளுடன் இணைந்து உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காத்து, உலகளாவிய வளர்ச்சி மற்றும் செழுமையை நாடி, நாகரிக பரிமாற்றத்தை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.மேலும், சுதந்திரத்தையும் ஒன்றுக்கு ஒன்றுடனான மதிப்பையும் கடைப்பிடிப்பது, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வின் மூலம் மோதல்களைத் தீர்ப்பது, பலதரப்புவாதத்தை உறுதியுடன் பேணிக்காத்து […]
- [புதிய தலைமுறை அதிவிரைவு தொடர்வண்டி ஆய்வில் புதிய முன்னேற்றம்](https://puthiyathisaigal.com/?p=134659): சீனத் தேசிய இருப்புப்பாதை குழுமத்தின் ஏற்பாட்டில், ஃபூசோ-சியாமென்-ச்சாங்சோ உயர்வேக இருப்புப்பாதையின் ஃபூச்சிங் முதல் ச்சுவான்சோ வரையிலான பகுதியில், புதிய ரக அதிவிரைவு தொடர்வண்டி உயர்வேகத்தில் இயங்கும் போது அதன் புதிய தொழில் நுட்ப உபகரணங்களின் செயல்திறன் சோதிக்கப்பட்டுள்ளது. இச்சோதனையில் தொடர்வண்டியின் அதிகபட்ச வேகம் மணிக்கு 453 கிலோமீட்டரை எட்டியுள்ளது. சிஆர்-450 எனும் புதிய தலைமுறை அதிவிரைவு தொடர்வண்டி ஆய்வில் புதிய முன்னேற்றம் அடைந்துள்ளதை இது காட்டுகிறது. சீனத் தேசிய இருப்புப்பாதை குழுமத்திலிருந்து ஜுலை முதல் நாள் கிடைத்த தகவலின் மூலம் இது தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக இச்சோதனைக்கான பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், இச்சோதனை தொடங்கிய பிறகு, பல்வேறு பணிகளும் தடையின்றி நடைபெற்று வருகின்றன. வேகம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நேயம், நுண்ணறிவு ஆகியவை மேலும் சிறப்பாக இருக்கும் தொடர்வண்டியை தயாரிப்பதற்கு இது வலுவான ஆதரவு அளிப்பதோடு, இருப்புப்பாதைத் துறையில் உயர் நிலை தொழில் நுட்பத் தற்சார்பை நனவாக்குவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார்.
- [31ஆவது உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிக்கான தீபத் தொடரோட்ட நிகழ்ச்சி ச்செங்தூவில் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=134657): 31ஆவது உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி விரைவில் சீனாவின் ச்சென்தூ நகரில் துவங்கவுள்ளது.கடந்த 20 நாட்களுக்கும் மேலாக, பெய்ஜிங், ஹார்பின், ஷென்சென், ச்சொங்ச்சிங், யீபின் ஆகிய 5 இடங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களில் இப்போட்டிக்கான தீபத் தொடரோட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டதையடுத்து, ஜூலை 2ஆம் நாள் ச்செங்தூ நகரில் தொடங்கியுள்ளது.ஓவ்வொரு இடங்களிலும் 31 பேர் தீபத் தொடரோட்ட நிகழ்ச்சியில் பங்கெடுப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
- [கட்சியின் தத்துவப் புத்தாக்கத்தில் மேலதிக சாதனைகளைப் பெற வேண்டும்:ஷி ச்சின்பிங் வேண்டுகோள்](https://puthiyathisaigal.com/?p=134655): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு ஜுன் 30ஆம் நாள் பிற்பகல் 6ஆவது பயிலரங்கு நடத்தியது. கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இப்பயிலரங்கிற்குத் தலைமை தாங்கி உரை நிகழ்த்துகையில், கட்சியின் தத்துவப் புத்தாக்கம் பற்றிய புரிந்துணர்வைத் தொடர்ந்து ஆழமாக்கி, புதிய காலத்தின் புதிய பயணத்தில் மேலதிக தத்துவப் புத்தாக்கச் சாதனைகளைப் பெற வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.சீனாவின் சூழ்நிலைக்கும் கால ஓட்டத்துக்கும் ஏற்ப மார்க்சிஸத்தை தகவமைப்பதில் புதிய நிலையை உருவாக்குவது என்பது, தற்போதைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பெருமிதமான வரலாற்றுப் பொறுப்பாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசத்தின் வெற்றிக்கு மார்க்சிஸம் பயனளித்துள்ளது. குறிப்பாக, சீனச் சூழ்நிலை மற்றும் காலத்தின் தேவைகளுக்கு இணங்க அது தகவமைக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸத்தின் ஆன்மாவையும் சீனாவின் தலைசிறந்த பாரம்பரிய பண்பாட்டையும் எவ்விதத்திலும் கைவிடக் கூடாது. இவை, தத்துவப் புத்தாக்கத்தின் அடிப்படை மற்றும் முன்நிபந்தனையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
- [நடைமுறைக்கு வந்த சீனாவின் வெளிநாட்டுறவுச் சட்டம்](https://puthiyathisaigal.com/?p=134638): சீன மக்கள் குடியரசின் வெளிநாட்டுறவுச் சட்டம் ஜூலை முதல் நாள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரத் துவங்கியது. மனிதக் குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தைச் சீனா முன்னேற்றும் உறுதியான நம்பிக்கையையும், நாட்டின் அரசுரிமை, பாதுகாப்பு, வளர்ச்சி நலன் மற்றும் சர்வதேச நேர்மையைச் சீனா பேணிக்காக்கும் மனவுறுதியையும், முழு உலகமும் இச்சட்டத்தின் மூலம் மேலும் செவ்வனே அறிந்து கொள்ள முடியும்.தற்போது, சீனா உலகத்துடனான உறவில் முன்னென்றும் கண்டிராத மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு புறம், உலக அமைதி மற்றும் நிதான நிலையைப் பேணிக்காத்து, உலகப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் முக்கிய ஆற்றலாகச் சீனா விளங்கியுள்ளது. மற்றொரு புறம், மேலும் சிக்கலான சர்வதேசச் சூழ்நிலையைச் சீனா சந்தித்து கொண்டிருக்கிறது. இத்தகைய பின்னணியில், வெளிநாட்டுறவுச் சட்டத்தை இயற்றுவது, சீனாவின் சட்டப்படியான ஆட்சி முறைக்குப் பொருந்தியது. அதேவேளையில், உலகத்துடன் சீனா தொடர்பு கொள்வதற்கு வலிமைமிக்க சட்ட உத்தரவாதத்தையும் வழங்கும்.இச்சட்டத்துக்கு தெளிவான சில தனிச்சிறப்புகள் உண்டு. அவற்றுள் முதன்மையானது நட்புப்பூர்வ […]
- [ஐ.நா தலைமையகத்தில் நடைபெறவுள்ள நாகரிக பயணம் என்ற கண்காட்சியின் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=134623): சீன ஊடகக் குழுமம் நடத்தும் “நாகரிக பயணம்” என்ற கண்காட்சியின் துவக்க விழா ஜூன் 29ஆம் நாள் ஐ.நாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சி ஜுன் 29 முதல் ஜுலை 7ஆம் நாள் வரை நடைபெறுகின்றது. சீன நாகரிகத்தைப் பரவல் செய்வது, சர்வதேச மனித மற்றும் பண்பாட்டு பரிமாற்றத்தை வலுப்படுத்துவது, உலக நாகரிகங்களுக்கிடையிலான தொடர்பை முன்னேற்றுவது ஆகியவை இக்கண்காட்சியின் நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதன் உலகாவிய கண்காட்சி ஜுன் முதல் நவம்பர் வரை, அமெரிக்கா, பிரிட்டன், எகிப்து, கென்யா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து நடைபெறும்.
- [ஸ்பெயின், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தலைமையமைச்சர்களுடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=130250): ஸ்பெயின் தலைமையமைச்சர் பெட்ரோ சான்செஸ் பெரெஸ்-காஸ்ட்ஜோன், மலேசியத் தலைமையமைச்சர் அன்வார் பின் இப்ராஹிம், சிங்கப்பூர் தலைமையமைச்சர் லீ சியென் லூங் ஆகியோருடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மார்ச் 31ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் தனிதனியாகச் சந்திப்பு நடத்தினார்.போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2023ஆம் ஆண்டு கூட்டத்தின் துவக்க விழாவில் அவர்கள் பங்கெடுத்து, சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டனர்.மலேசியத் தலைமையமைச்சருடன் சந்திப்பின்போது, ஷி ச்சின்பிங் கூறுகையில், இப்பயணத்தின்போது, சீன-மலேசிய பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானம் குறித்து இரு தரப்பும் பொதுக் கருத்துக்களை உருவாக்குவது, இரு நாட்டுறவின் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைப்பது உறுதி என்றார்.சிங்கப்பூர் தலைமையமைச்சர் இப்பயணத்தின்போது, சீன-சிங்கப்பூர் உறவு, தொலைநோக்குத் தன்மை மற்றும் உயர் தரம் வாய்ந்த பன்முக கூட்டாளி உறவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஷி ச்சின்பிங் கூறுகையில், சிங்கப்பூருடன் நெடுநோக்கு தொடர்பை வலுப்படுத்தி, உயர் தரமுள்ள ஒத்துழைப்புகளை மேற்கொள்ள சீனா விரும்புகிறது என்றார்.இவ்வாண்டு, சீன-ஸ்பெயின் […]
- [11ஆவது உலக அமைதி மன்றக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள சீன துணை அரசுத் தலைவர்](https://puthiyathisaigal.com/?p=134621): சீன துணை அரசுத் தலைவர் ஹன் செங், ஜுலை 2ஆம் நாள் 11ஆவது உலக அமைதி மன்றக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார். சீனாவின் ட்சிங்ஹுவா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள இம்மன்றக்கூட்டத்தின் தலைப்பு, ஒத்த கருத்தை எட்டுவது, ஒத்துழைப்பை முன்னேற்றுவது, ஒழுங்கை நிதானப்படுத்துவது, அமைதியைப் பேணிக்காப்பது ஆகியவை ஆகும்.
- [11ஆவது உலக அமைதி மன்றக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள சீன துணை அரசுத் தலைவர்](https://puthiyathisaigal.com/?p=134619): சீன துணை அரசுத் தலைவர் ஹன் செங், ஜுலை 2ஆம் நாள் 11ஆவது உலக அமைதி மன்றக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார். சீனாவின் ட்சிங்ஹுவா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள இம்மன்றக்கூட்டத்தின் தலைப்பு, ஒத்த கருத்தை எட்டுவது, ஒத்துழைப்பை முன்னேற்றுவது, ஒழுங்கை நிதானப்படுத்துவது, அமைதியைப் பேணிக்காப்பது ஆகியவை ஆகும்.
- [சீன பாணியுடைய நவீனமயமாக்கம் உலகிற்கான பங்கு](https://puthiyathisaigal.com/?p=134617): கோடைக்கால தவோஸ் மன்றத்தின் 14ஆவது கூட்டம் 29ஆம் நாள் டியன்ஜின் நகரில் நிறைவடைந்தது. இதில் கலந்துகொண்ட பல்வேறு தரப்புகளும், சீன பொருளாதார வளர்ச்சி மீது நம்பிக்கை காட்டி, சீன பொருளாதாரம் உலகிற்கு புதிய வாய்ப்புகளை தருவதை எதிர்பார்க்கின்றன. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 30ஆம் நாள் கூறுகையில், சீன நவீனமயமாக்கத்தின் சாதனைகள், வெளிநாட்டு திறப்பு போக்கில் எட்டப்பட்டன. இவை வெளிநாட்டு திறப்பு கொள்கையின் மூலம், புதிய எதிர்காலத்தை உருவாக்கும். சீனா, நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு, சுதந்திரமான திறப்பான மற்றும் நிலையான பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையைப் பேணிக்காத்து, உலக பொருளாதாரத்துக்கு ஊந்து சக்தி வழங்கும் என்றார்.
- [3 ஆவது சீன-ஆப்பிரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக பொருட்காட்சி துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=134615): 3 ஆவது சீன-ஆப்பிரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி 29ஆம் நாள் சீனாவின் ஹூநான் மாநிலத்தின் சாங்ஷா நகரில் துவங்கியது. கூட்டு வளர்ச்சி, கூட்டு எதிர்காலம் என்பது நடப்புப் பொருட்காட்சியின் தலைப்பாகும். உலகின் 29 நாடுகளிலிருந்து 1500 தொழில்நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. 1590 உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், இப்பொருட்காட்சியில் 1910 கோடி டாலர் மதிப்புள்ள ஒத்துழைப்புத் திட்டப்பணிகள் கையெழுத்திடத் திட்டமிடப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய வர்த்தக நாடாக சீனா நிலைநிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- [பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு சர்வதேச ஒத்துழைப்பு திறவுகோல்](https://puthiyathisaigal.com/?p=134613): கோடைக்கால தாவோஸ் மன்றத்தின் 14ஆவது ஆண்டுக் கூட்டம் 3 நாட்கள் நீடித்து 29ஆம் நாளன்று சீனாவின் தியான்ஜின் நகரில் நிறைவுபெற்றது.பல நெருக்கடிகளால் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட்ட பின்னணியில், இவ்வாண்டின் கூட்டம், சர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உந்து சக்தியைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கும் முக்கியத்துவம் வாய்தது என்று பன்னாட்டு ஊடகங்களில் கருத்து எழுந்துள்ளது. வியட்நாம் தலைமை அமைச்சர் ஃபாம் மின் சென் கூட்டத்தில் கூறுகையில், உலக ஒற்றுமையை வலுப்படுத்தி, பலதரப்பு வாதத்தை முன்னேற்றி, மக்களே முதன்மை என்ற வளர்ச்சிக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்றும், உலகளாவிய அறைகூவலை எந்த ஒரு நாடும் தனியாகச் சமாளிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் செயல் தலைவருமான க்லாஸ் ஸ்வாப் மன்றக்கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில், உரை நிகழ்த்துகையில் கருத்து வேற்றுமையைக் களைந்து, பேச்சுவார்த்தை, புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்க உலக நாடுகள் பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
- [ஆர்.சி.ஈ.பி. ஒபந்தத்தின் ஒத்துழைப்பு சாதனைகள் பற்றிய பாராட்டு](https://puthiyathisaigal.com/?p=134611): ஜுன் 28 முதல் 30ஆம் நாள் வரை, 2023ஆம் ஆண்டு ஆர்.சி.ஈ.பி. பொருளாதார வர்த்த ஒத்துழைப்பு பற்றிய உயர் நிலை மன்றம் ஷன்துங் மாநிலத்தின் டஅசிங்தாவ் நகரில் நடைபெற்றது. கையோடு கை கோர்த்து முன்னேறுவது, செழுமையை கூட்டாக வளர்ப்பது என்பது இம்மன்றத்தின் தலைப்பாகும். ஆர்.சி.ஈ.பி. உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், சீனாவுக்கான தூதாண்மை அதிகாரிகள், வர்த்தக முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வணிக சம்மேளனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோர், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு குறித்து ஆர்.சி.ஈ.பி. மூலம் பெற்றுள்ள சாதனைகளைப் பாராட்டினர். சீன-ஜப்பான்-தென்கொரியா ஒத்துழைப்பு செயலகத்தின் தலைவர் ஒ போச்சியன் அம்மையார் கூறுகையில், இந்த மூன்று நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளுக்கு ஆர்.சி.ஈ.பி. முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஒரே தாராள வர்த்தக முறைமையில் இந்த மூன்று நாடுகளும் சேர்வது இதுவே முதன்முறைய என்றும் இம்மூன்று நாடுகள் இதிலிருந்து அதிக நலன் பெறும் என்றும் கூறினார். ஆர்.சி.ஈ.பி. உறுப்பு நாடான கம்போடியா, இதிலிருந்து நிறைய […]
- [சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு ஷி ச்சின்பிங்கின் வாழ்த்துக்கள்](https://puthiyathisaigal.com/?p=134609): சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், அண்மையில், கட்சி கட்டியெழுப்புதல் மற்றும் அமைப்புப் பணிகளுக்கு கட்டளையிட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கட்சி உறுப்பினர்கள், சோஷலிச நவீனமயமாக்க நாட்டை பன்முகங்களிலும் கட்டியமைத்து, சீன தேசத்தின் மறுமலர்ச்சியை பன்முகங்களிலும் நனவாக்கும் முக்கிய திறவுகோலாக விளங்குகின்றனர் என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார். சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 102ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஷி ச்சின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் சார்பில், கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
- [சீன-ஆப்பிரிக்க மகளிர் மன்றத்தில் பொங் லியுவான் உரை](https://puthiyathisaigal.com/?p=134607): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவியும், பெண் குழந்தை மற்றும் பெண்களின் கல்வியை முன்னேற்றுவதற்கான யுனெஸ்கோ அமைப்பின் சிறப்புத் தூதருமான பொங் லியுவான் 29ஆம் நாள் சீன-ஆப்பிரிக்க மகளிர் மன்றக்கூட்டத்தில் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.அப்போது பொங் லியுவான் கூறுகையில், மகளிர், சீனா மற்றும் ஆப்பிரிக்காவின் நட்பார்ந்த பெரிய குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் ஆவர். மகளிர் லட்சியத்தின் வளர்ச்சிக்குச் சீனாவும் ஆப்பிரிக்காவும் பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளன. மேலும் மகளிர் லட்சியத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவிக்கும் பாதையில் சீனாவும் ஆப்பிரிக்காவும் ஒன்றாக முயற்சிக்கும் கூட்டாளியாகும்.தற்போது, மகளிர் லட்சியத்தின் வளர்ச்சியில் பல அறைக்கூவல்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. முன்பு இருந்ததை விட, நாம் மேலும் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். பல்வேறு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன் பெண்களின் பன்முக வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும், புதிய யுகத்தில் பகிர்வு எதிர்காலம் கொண்ட சீன-ஆப்பிரிக்க சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவதற்கும் அனைவருடன் சேர்ந்து கூட்டாக பாடுபட விரும்புகிறேன் என்றார். சீன-ஆப்பிரிக்க மகளிர் மன்றக்கூட்டம் […]
- [2030ஆம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு விண்வெளி வீரரை அனுப்ப சீனா திட்டம்](https://puthiyathisaigal.com/?p=128862): சீனா சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. 2030ஆம் ஆண்டுக்குள் சீன விண்வெளி வீரரை முதல்முறையாக சந்திரனுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக மே 29ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திட்டப்படி, 2030ஆம் ஆண்டுக்குள் சீன விண்வெளி வீரர்கள் சந்திரனுக்கு சென்று சந்திரனில் அறிவியல் ஆய்வு மற்றும் தொழில்நுட்பப் பரிசோதனை ஆகியற்றை மேற்கொள்வார்கள். இந்த இலக்கை நிறைவேற்றுவதற்காக, புதிய தலைமுறை ஏவூர்தி, புதிய தலைமுறை விண்கலம், சந்திரனில் தரையிறங்கும் கருவி ஆகியவற்றின் ஆராய்ச்சிப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- [கிசிங்கரின் அறிவுகளை அமெரிக்கா கற்றுக்கொள்ள வேண்டும்](https://puthiyathisaigal.com/?p=128856): அண்மையில், அமெரிக்காவுக்கான சீன தூதர் சியே ஃபெங், முனைவர் கிசிங்கரைச் சந்தித்து, சீனாவின் சார்பாக, அவரது 100ஆவது பிறந்த நாளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். 1971ஆம் ஆண்டு, கிசிங்கர், சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களுடன் இணைந்து, இரு நாட்டுறவை இயல்பு நிலைக்கு முன்னெடுத்துச் சென்றார். இந்நடவடிக்கை தற்போது வரை இரு நாடுகளுக்கும் உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாட்டுறவு, சாலை சந்திப்பை மீண்டும் எட்டும் போது, வெள்ளை மாளிகையின் கொள்கை வகுப்பவர்கள், 100 வயதான கிசிங்கரின் அறிவுகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்கா சீனாவுடன் ஒத்துழைத்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தரக்கூடிய தூதாண்மையுறவை நிறுவ வேண்டும். இது அமெரிக்காவின் நலனுக்குப் பொருத்தமாகும் என்று அவர் கருத்து தெரிவித்தார். சீன-அமெரிக்க தூதாண்மையுறவின் உருவாக்கத்தை முன்னேற்றியதிலும், மத்திய கிழக்கு பகுதியில் தூதாண்மை பணி புரிந்ததிலும், மூத்த தூதாண்மை வல்லுனரின் திறனை அவர் வெளிகாட்டினார். உள் நாட்டு கட்சிகளுக்கிடையிலான சர்ச்சைகள் மற்றும் சொந்த நலன்களின் தலையீடுகளை அவர் […]
- [சீன அரசுத் தலைவரின் கட்டளை](https://puthiyathisaigal.com/?p=134605): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 28ஆம் நாள் 6ஆவது 7ஆவது சீன அரசுத் தலைவரின் கட்டளைகளைப் பிறப்பித்தார். முட்டுக்கட்டையில்லாத சுற்றுச்சூழல் ஆக்கப்பணி சட்டம்,28ஆம் நாள் நடைபெற்ற சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 3வது கூட்டத்தொடரில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் செப்டம்பர் முதல் நாள் அமலுக்கு வரும் என்று சீன அரசுத் தலைவரின் 6ஆவது கட்டளையில் தெரிவிக்கப்பட்டது. வெளிநாடுகளுடனான உறவு குறித்த சட்டம் 28ஆம் நாள் நடைபெற்ற சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 3வது கூட்டத்தொடரில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் ஜுலை முதல் நாள் அமலுக்கு வரும் என்று சீன அரசுத் தலைவரின் 7ஆவது கட்டளையில் தெரிவிக்கப்பட்டது.
- [சீனத் தேசிய சூழலியல் தினம் நிர்ணயிக்கப்பட்டது](https://puthiyathisaigal.com/?p=134603): ஆக்ஸ்ட் 15ஆம் நாள் சீனத் தேசிய சூழலியல் தினமாக நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு வழிமுறைகளின் மூலம் சூழலியல் நாகரிக பரப்புரை மற்றும் கல்வி நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும் என்று சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 3வது கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 2005ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ஆம் நாள் ச்சே ச்சியாங் மாநிலத்தில் ஹு ச்சோ நகரில் பணி பயணம் மேற்கொண்டார். அப்போது தெளிந்த நீர் மற்றும் பச்சை மலைகள் மதிப்புமிக்க சொத்துக்கள் என்ற கருத்தை முதன்முறையாக முன்வைத்தார். சூழலியல் நாகரிகம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் சிந்தனையில் மிக முக்கியமான அம்சம் இக்கருத்து ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- [உண்மையான சின்ஜியாங்:ஜப்பானிய சுற்றுப்பயணக் குழு](https://puthiyathisaigal.com/?p=134601): அண்மையில், 20 உறுப்பினர்களைக் கொண்ட ஜப்பானிய சுற்றுப்பயணக் குழு 9 நாட்களில் உரும்சி, டர்பன், கோர்லா, காஷ்கர் ஆகிய இடங்களுக்குச் சென்றனர். அவர்கள் சின்ஜியாங்கின் பழக்கவழக்கங்கள் மற்றும் தேசிய பண்பாட்டை அனுபவித்தனர். இக்குழுவின் உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் நேரலை மூலம், சின்ஜியாங்கில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் பல பாராட்டுக்கள் பெறப்பட்டன. ஜப்பானில் உள்ள சீனத் தூதரகத்தால் ஆரம்பிக்கப்பட்ட சின்ஜியாங் பயண நடவடிக்கையில் சேர, ஜப்பான் மக்கள் சுறுசுறுப்பாகப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த செலவில் பங்கேற்றனர். சின்ஜியாங் பற்றி சில மேற்கத்திய ஊடகங்கள் வர்ணித்ததற்கு “முற்றிலும் மாறுபட்டது” என்று பல ஜப்பான் மக்கள் பதில் கூறினர். எதிர்காலத்தில் சீனாவுக்குச் செல்ல ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறினர். பிரெஞ்சு எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மாக்சிம் விவாஸ் மூன்று முறை சின்ஜியாங்கில் பயணம் மேற்கொண்டுள்ளார். மேற்கத்திய ஊடகங்களின் கூற்றுக்கள் பொய்களாகும். அரசியல் நோக்கங்களுக்காக சீனாவின் மீது அவதூறு கூறி வருகின்றன என்பதை மென்மேலும் அதிகமான மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். கேட்பதை விட கண்களால் பார்ப்பது மேலும் நம்பகமானது […]
- [ஷாங்காய் மற்றும் செங்டு நகரங்களிடையே சி919 விமானச் சேவை](https://puthiyathisaigal.com/?p=128854): மே 28ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில், சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்.யு.9191 விமானம் ஷாங்காயில் இருந்து பெய்ஜிங்கை சென்றடைந்தது. இந்நிலையில், சி919 ரக பயணியர் விமானம் தனது வணிக ரீதியான சேவையைத் தொடங்கியது. சீனா சொந்தமாக ஆராய்ந்து தயாரித்த சி919 ரக பெரிய பயணியர் விமானம் உலகளவில் விமான சேவை நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்ட முதல் விமானம் இதுவாகும். மேலும் 29ஆம் நாள் முதல், சி919 விமானம், ஷாங்காய் மற்றும் செங்டு மாநகர்களிடையே முறையான சேவை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
- [குடும்பத்தினர் போன்ற சீன-வியாட்நாம் உறவு](https://puthiyathisaigal.com/?p=134599): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 27ஆம் நாள் மாலை, மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள வியாட்நாம் தலைமை அமைச்சர் ஃபம் மின்சின்னைச் சந்தித்துரையாடினார். ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன-வியாட்நாம் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 15ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு ஆகும். நாளுக்கு நாள் சிக்கலாகி வரும் சர்வதேச நிலைமையைச் சந்திக்கும் இரு நாடுகள், ஒத்துழைப்பு மேற்கொண்டு, வளர்ச்சியை கூட்டாக நனவாக்கி, உலகிற்கு நிதான தன்மையை ஊற்ற வேண்டும் என்றார். ஃபம் மின்சின் பேசுகையில் உங்களுக்கு, வேலை அதிகமான நிலைமையில், என்னையும் எங்களது பிரதிநிதிக் குழுவையும் சந்தித்ததற்கு மிக்க நன்றி என்று கூறினார். ஷி ச்சின்பிங்கை மையமாக கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிக்கும், சீனாவின் புதிய தலைமை குழுவுக்கும் வியாட்நாம் கட்சி மற்றும் வியாட்நாம் உறுதியாக ஆதரவு அளிக்கின்றது என்று தெரிவித்தார்.
- [மங்கோலிய தலைமை அமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=134597): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 27ம் நாள் மாலை மக்கள் மாமண்டபத்தில் மங்கோலிய தலைமை அமைச்சர் ஒயுன் ஏர்டெனைச் சந்தித்துரையாடினார். அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், நீண்டகால அண்டை நட்புறவை வளர்ப்பது, சீனா மற்றும் மங்கோலியாவின் நெடுநோக்கு தேர்வாகும். இது இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியது. மங்கோலியாவுடன் இணைந்து, சீன-மங்கோலிய பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை, மேலும் உயர்ந்த நிலையை நோக்கி முன்னேற்றி, இப்பிரதேசத்துக்கு மேலதிக நிதான மற்றும் உறுதி தன்மையை அதிகரிக்க, சீனா விரும்புகிறது என்று குறிப்பிட்டார். ஒயுன் ஏர்டென் கூறுகையில், கோவிட்-19 நோய் பரவல் காலத்தில், சீனா தங்கள் தடுப்பூசி உள்ளிட்ட பொருட்களை மங்கோலியாவுக்குக் வழங்கியதை, நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம் என்று தெரிவித்தார்.
- [சீன-நியூசிலாந்து உறவின் புதிய 50 ஆண்டுகாலம்](https://puthiyathisaigal.com/?p=134595): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 27ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து தலைமை அமைச்சர் ஹிப்கிங்ஸைச் சந்தித்தார். ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில், சீன-நியூசிலாந்து உறவு சீராகவும் நிதானமாகவும் வளர்ந்து வருகின்றது. இது இரு நாட்டு மக்களுக்கு நன்மை தந்துள்ளது. நாங்கள் கூட்டாக பாடுபட்டு, இரு நாட்டுறவின் புதிய 50 ஆண்டுகாலத்தைத் திறந்து, இரு நாட்டு பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றார். பொருளாதாரம், பொது மக்கள், பண்பாடு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான உறவு சீராக உள்ளது. இப்பயணத்தோடு, இருதரப்பு ஒத்துழைப்புகளை முன்னேற்ற விரும்புகிறேன் என்று ஹிப்கின்ஸ் தெரிவித்தார்.
- [பார்படாஸ் தலைமை அமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=134593): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 27ம் நாள் மாலை மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள பார்படாஸ் தலைமை அமைச்சர் மொட்லே அம்மையாருடன் சந்திப்பு நடத்தினார்.ஷிச்சின்பிங் அப்போது கூறுகையில், பார்படாஸ், சீனாவின் நட்பு நண்பர் மற்றும் கூட்டாளியாகும். பார்படாஸ், சீனாவுடன் ஒத்துழைத்து, கூட்டு வெற்றி பெற வரவேற்கிறேன். சீன-பார்படாஸ் பொது எதிர்கால சமூகத்தை இரு தரப்பும் கூட்டாகக் கட்டியமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.மொட்லே அம்மையார் கூறுகையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் வளர்ச்சி நலன்களைக் கொண்டு வரும் விதம், ஷிச்சின்பிங் அவர்களால் முன்வைக்கப்பட்ட உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவுக்கு ஒரு மனதாக இசைத்தேன் என்று தெரிவித்தார்.
- [உலக தொழில் முனைவோர் உரையாடலில் லீச்சியாங் பங்கெடுப்பு](https://puthiyathisaigal.com/?p=134591): சீன அரசவை தலைமை அமைச்சர் லீச்சியாங் 27ம் நாள் தியேன் ஜின் மாநகரில், உலக பொருளாதார மன்றக்கூட்டத்தின் தொழில் முனைவோர் உரையாடலில் பங்கெடுத்து, முனைவோர் பிரதிநிதிகளுடன் உரையாடினார்.லீச்சியாங் கூறுகையில், தற்போதைய உலகிற்கு மிகவும் தேவையானது தொடர்பு ஆகும். மிகவும் முக்கியமானது திறப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகும். பல்வேறு தரப்புகளுடன் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் சீனா, திறப்பு, பொறுமை மற்றும் நேர்மை தன்மை வாய்ந்த நாடாகும். உயர் வரையறையுள்ள சர்வதேச வர்த்தக விதிகளுடன் ஒன்றிணைந்து, அமைப்பு முறை தன்மை வாய்ந்த திறப்பளவை விரிவாக்கி, முதல் தர வணிகச் சூழலை உருவாக்குவதை சீனா விரைவுப்படுத்தி வருகிறது. அதனால், சீனாவில் முதலீடு செய்வதென்பது, மேலும் சிறந்த எதிர்காலத்தைத் தேர்வு செய்வதாகும் என்று தெரிவித்தார்.இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தொழில் முனைவோர்கள் கூறுகையில், சீனப் பொருளாதாரத்தின் உயர்தர வளர்ச்சியில் ஈடுபட்டு, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் கூட்டாளியுறவை உருவாக்க விரும்புவதாக தெரிவித்தனர்.
- [தாவோஸ் மன்றக் கூட்டத்தில் சீனத் தலைமையமைச்சரின் உரை](https://puthiyathisaigal.com/?p=134589): சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 27ஆம் நாள் முற்பகல், தியன்சின் மாநகரில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டு கோடைகால தாவோஸ் மன்றக் கூட்டத்தின் துவக்க விழாவில் பங்கெடுத்து சிறப்புரை நிகழ்த்தினார். உலகப் பொருளாதார மன்றத் தலைவர், மங்கோலிய தலைமையமைச்சர், நியூசிலாந்து தலைமையமைச்சர், வியட்நாம் தலைமையமைச்சர், உலக வர்த்தக அமைப்பின் பொதுச் செயலாலர் மற்றும் 90 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 1500 பிரதிநிதிகள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பைப் பேணி மதித்து, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறும் கண்ணோட்டத்தில் நிலைநாட்டி, உலகளாவிய அறைகூவல்களை சமாளிக்க கைகோர்த்துக்கொள்ள வேண்டும் என்று லீச்சியாங் தெரிவித்தார்.
- [சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் லீக் தலைவர்களைச் சந்தித்த ஷி ச்சின்பிங்](https://puthiyathisaigal.com/?p=134587): சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், 26ஆம் நாள், சீன கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் லீக்கின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் இலட்சிய எதிர்காலம், இளைஞர்களைச் சார்ந்திருக்கின்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் லீக் மத்திய கமிட்டி, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கோரிக்கையை நடைமுறைப்படுத்தி, புதிய காலத்திலும் புதிய பயணத்திலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த கடமைகளுக்குத் தோள் கொடுத்து, பாரம்பரியத்தைப் பரவல் செய்து, சீர்த்திருதத்தையும் புதுப்பிப்பையும் முன்னெடுத்து, நாட்டின் கட்டமைப்புக்கும் தேசிய மறுமலர்ச்சிக்கும் பாடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார். சொந்த வளர்ச்சியுடன், முன்மாதிரியாக பங்காற்றி, சீன கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் லீக் மற்றும் சீன இளைஞர்களுக்கான பணியை முன்னேற்ற வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
- [14வது கோடைகால டாவோஸ் மன்றக் கூட்டம் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=134585): 14வது கோடைகால டாவோஸ் மன்றக் கூட்டம் ஜுன் 27ஆம் நாள் முதல் 29ஆம் நாள் வரை சீனாவின் தியேன் ஜின் மாநகரில் நடைபெறவுள்ளது. 100க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1500 பேர் இம்மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். அவர்கள், வணிகம், அரசியல், சமூக அமைப்புகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் கல்வி துறைகளின் தலைமை பிரமுகர்களாவர். புத்தாக்கம் மற்றும் தொழில் துவக்கத்துக்குப் புதிய உந்து சக்தியை ஊட்டுவது, மேலும் நியாயமான தொடரவல்ல மற்றும் உறுதி தன்மை வாய்ந்த உலக பொருளாதாரத்தை உருவாக்குவது முதலியவை, இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும். தவிரவும், கடன் பிரச்சினை, நிதி நிதானம், வானிலை மாற்றத்துக்கு சமாளிப்பு நடவடிக்கைகள் முதலிய அம்சங்களும் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
- [சீனாவுடனான பகைமைக்கு ஐரோப்பா எதிர்ப்பு](https://puthiyathisaigal.com/?p=134583): சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் 24ஆம் நாள், ஜெர்மனி மற்றும் பிரான்சில் மேற்கொண்ட பயணத்தை முடித்துக்கொண்டு, பெய்ஜிங்கிற்குத் திரும்பினார். இப்பயணத்தின் போது இவ்விரு நாடுகளின் அரசியல் மற்றும் வணிகத் துறையினர்களை அவர் சந்தித்து, சீனாவின் வளர்ச்சி, உலகிற்குக் கொண்டு வரும் வாய்ப்பாகும். அபாயம் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், சீனாவுடனான தொடர்பைத் துண்டிப்பதை எதிர்ப்பதாகவும், அதற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்றும் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் தலைவர்கள் தெரிவித்தனர். எந்த வகையிலான முகாம் பகைமையையும் தாங்கள் எதிர்ப்பதாக அவர்கள் தெளிவாகத் தெரிவித்துள்ளனர்.இப்பயணப் போக்கில், பொருளாதார உலகமயமாக்கத்துக்கு சீனா ஆதரவு அளிப்பது, சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி சீரானது, சீன-ஐரோப்பிய கூட்டு வெற்றிக்கான பரந்த வாய்ப்பு முதலிய அம்சங்கள் வெளிக்காட்டப்பட்டுள்ளன.இவ்வாண்டு, சீன-ஐரோப்பிய பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவாகும். இரு தரப்புகளுக்குமிடையில் அடிப்படை நலன் மோதல் ஒன்றும் இல்லை. தொடர்பைத் துண்டிப்பதை எதிர்த்து, உண்மையான பலதரப்புவாதத்தில் ஊன்றி நின்றால், இரு தரப்பும், […]
- [இயற்கை எரிவாயு உற்பத்தியில் சாதனை படைத்த சீனா](https://puthiyathisaigal.com/?p=134581): சீனாவின் முதலாவது மிக ஆழ்கடல் எரிவாயு தளமான ஆழ்கடல் -1(Deep Sea No.1), பயன்பாட்டுக்கு வருவதற்கு 2 ஆண்டுகள் ஆகின. கடந்த 2 ஆண்டுகளில், இத்தளத்தில் பெற்ற இயற்கை எரிவாயு உற்பத்தியளவு, 500 கோடி கனமீட்டரைத் தாண்டியுள்ளது.சீனா தானாகக் கட்டியமைத்த உலகின் முதலாவது இலட்சம் டன் நிலை ஆழ்கடல் உற்பத்தி மற்றும் சேமிப்பு மேடை மூலம், இத்தளத்திலுள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி, தொடக்கத்தில் இருந்த 70 இலட்சம் கனமீட்டரிலிருந்து, தற்போதைய 1 கோடி கனமீட்டராக உயர்ந்துள்ளது. ஆழ்கடல் -1 தளத்தின் 2ஆவது கட்டத் திட்டப்பணிக்காக நீளமான எரிவாயு குழாய் அமைக்கும் பணி அண்மையில் நிறைவடைந்தது. 2ஆவது கட்ட திட்டப்பணி முடிவடைந்த பின், உச்சக்காலத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி அளவு, 450 கோடி கனமீட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த கட்டமாக, சீனா, ஆழ்கடல் எரிவாயு மற்றும் எண்ணெயைக் கண்டுபிடித்து எடுக்கும் பணியை முன்னெடுத்து, எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி இணைப்பை ஆழ்கடலில் விரிவாக்கும்.
- [சீனச் சட்டமியற்றல் நிறுவனத்தின் நிரந்தரக் கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=134577): சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடர் 26ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. இது பற்றி, தேசிய மக்கள் பேரவை சட்ட விவகார ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் சாங் தியேவெய் கூறுகையில், முட்டுக்கட்டையில்லாத சுற்றுச்சூழல் ஆக்கப்பணி சட்ட வரைவு, வெளிநாடுகளுடனான உறவு குறித்த சட்ட வரைவு, நாட்டுப்பற்றுவாத கல்வி சட்ட வரைவு ஆகியவை, இக்கூட்டத்தொடரில் ஆலோசிக்கப்படும் என்றார் இவை நீங்கலாக, தானியப் பாதுகாப்புச் சட்ட வரைவு இக்கூட்டத்தொடரில் முதல் முறையாக ஆலோசிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- [இயற்கை எரிவாயு உற்பத்தியில் சாதனை படைத்த சீனா](https://puthiyathisaigal.com/?p=134579): சீனாவின் முதலாவது மிக ஆழ்கடல் எரிவாயு தளமான ஆழ்கடல் -1(Deep Sea No.1), பயன்பாட்டுக்கு வருவதற்கு 2 ஆண்டுகள் ஆகின. கடந்த 2 ஆண்டுகளில், இத்தளத்தில் பெற்ற இயற்கை எரிவாயு உற்பத்தியளவு, 500 கோடி கனமீட்டரைத் தாண்டியுள்ளது.சீனா தானாகக் கட்டியமைத்த உலகின் முதலாவது இலட்சம் டன் நிலை ஆழ்கடல் உற்பத்தி மற்றும் சேமிப்பு மேடை மூலம், இத்தளத்திலுள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி, தொடக்கத்தில் இருந்த 70 இலட்சம் கனமீட்டரிலிருந்து, தற்போதைய 1 கோடி கனமீட்டராக உயர்ந்துள்ளது. ஆழ்கடல் -1 தளத்தின் 2ஆவது கட்டத் திட்டப்பணிக்காக நீளமான எரிவாயு குழாய் அமைக்கும் பணி அண்மையில் நிறைவடைந்தது. 2ஆவது கட்ட திட்டப்பணி முடிவடைந்த பின், உச்சக்காலத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி அளவு, 450 கோடி கனமீட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த கட்டமாக, சீனா, ஆழ்கடல் எரிவாயு மற்றும் எண்ணெயைக் கண்டுபிடித்து எடுக்கும் பணியை முன்னெடுத்து, எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி இணைப்பை ஆழ்கடலில் விரிவாக்கும்.
- [சீன-இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=134575): சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான ஜின்காங், ஜுன் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சாபுரியைச் சந்தித்துரையாடினார்.ஜின்காங் அப்போது கூறுகையில், சீன-இலங்கை நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவைப் வலுப்படுத்தவும் விரிவாக்கவும் சீனா விரும்புகிறது. சீனா, இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் இயன்றளவில் தொடர்ந்து உதவியளிக்கும் என்று தெரிவித்தார்.சாபுரி கூறுகையில், கடன் பிரச்சினை தீர்வு, தற்காலிக இன்னல்களைச் சமாளிப்பது முதலியவை குறித்து சீனா இலங்கைக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி. ஒரே சீனா என்ற கொள்கையைப் பின்பற்றி வரும் இலங்கை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தைத் தொடர்ந்து முன்னேற்றும் என்று கூறினார்.இச்சந்திப்பின் போது, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து இருதரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த முக்கியமான சர்வதேச முன்மொழிவுகளின் அடிப்படையில், பிராந்திய மற்றும் உலகின் அமைதி, நிதானம் மற்றும் செழுமையைச் […]
- [சீன தலைமை அமைச்சர்-பிரான்ஸ் செனெட் அவை தலைவர் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=134042): சீன தலைமை அமைச்சர் லீ ச்சியாங், 23ஆம் நாள் மாலை, பாரிஸில் பிரான்ஸ் செனெட் அவை தலைவர் Gérard Larcher ஜெரார் லார்செருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். லீ ச்சியாங் கூறுகையில், சீன-ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான உறவுகளில் சீன-பிரான்ஸ் உறவு முன் நிலையில் இருந்து வருகின்றது. நூற்றாண்டு கண்டிராத நிலைமையைச் சந்திப்பதோடு, இருதரப்பும், இருநாட்டுறவின் வளர்ச்சியைப் பேணிக்காக்க வேண்டும். பிரான்ஸுடன் இணைந்து, பாரம்பரிய தொழிற்துறையின் வளர்ச்சியை வலுப்படுத்துவதோடு, தூய்மை வளர்ச்சி உள்ளிட்ட புதிய துறைகளின் ஒத்துழைப்புகளை முன்னேற்ற சீனா விரும்புதவாக லீ ச்சியாங் தெரிவித்தார்.
- [நிதி திரட்டல் பிரச்சினை தீர்வுக்கு சர்வதேச ஒத்துழைப்பு தேவை:லீச்சியாங்](https://puthiyathisaigal.com/?p=134040): சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் 23ஆம் நாள் காலை, பாரிஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி திரட்டல் உடன்படிக்கை உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் பங்கெடுத்து உரைநிகழ்த்தினார்.அப்போது அவர் கூறுகையில், உலகின் வளர்ச்சி மற்றும் மேலாண்மை பிரச்சினைக்குச் சீனா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், உலக வளர்ச்சி, பாதுகாப்பு, நாகரிகம் ஆகியவை தொடர்பாக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கிய முன்மொழிவுகள், சர்வதேசச் சமூகத்தில் விரிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதோடு, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு நீடித்து வரும் உந்து சக்தியை, சீனா ஊட்டி வருகிறது என்று தெரிவித்தார்.சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, லீச்சியாங் 3 ஆலோசனைகளை முன்வைத்தார். முதலாவதாக, உலக நிதி மேலாண்மை சீர்திருத்தத்தை முன்னெடுக்க வேண்டும். இரண்டாவதாக, உலக வளர்ச்சிக் கூட்டாளியுறவை உருவாக்க வேண்டும். மூன்றாவதாக, பொருளாதார உலகமயமாக்கம் மற்றும் வர்த்தக தாராளமயமாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
- [வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட ஷென்சோ-15 விண்வெளிப் பயணத் திட்டம்](https://puthiyathisaigal.com/?p=129025): சீனாவின் மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணப் பணியகம் வெளியிட்ட தகவலின்படி, பெய்ஜிங் நேரப்படி 2023ஆம் ஆண்டு ஜுன் 4ஆம் நாள் காலை 6:33 மணிக்கு, ஷென்சோ-15 விண்கலத்தின் திரும்பு கலம் டோங்ஃபேங் தரையிறங்கு தளத்தை வெற்றிகரமாக அடைந்தது. விண்வெளி வீரர்களான ஃபெய் ஜுன்லோங், டேங் சிங்மிங், ச்சாங் லு ஆகியோர் கலத்திலிருந்து தடையின்றி பாதுகாப்பாக வெளியேறினர். அதனையடுத்து ஷென்சோ-15 விண்வெளிப் பயணத் திட்டம் வெற்றியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. பின்னர், விண்வெளி வீரர்கள் விமானம் மூலம் பெய்ஜிங்கினை வந்தடைந்தனர். அவர்களைச் சீன விண்வெளி நிலையத்தின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி கட்டப் பயணக் கடமைக்குப் பொறுப்பான தலைமை ஆணையகத்தின் தலைவர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர். அடுத்ததாக, மருத்துவத் தடைக்காப்பு காலத்தில் நுழையும் இம்மூன்று வீரர்களுக்கு மருத்துவச் சோதனை மற்றும் உடல்நிலை மதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது. ஓய்வுக்குப் பிறகு பெய்ஜிங்கில் செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
- [திபெத்தைப் பழிவாங்கும் கூற்றுகள் வீணாகிவிடும்](https://puthiyathisaigal.com/?p=128660): மக்களின் மகிழ்ச்சியானது மிகப்பெரிய மனித உரிமையாகும். 2023ஆம் ஆண்டு சீனத் திபெத் வளர்ச்சி மன்றத்துக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 23ஆம் நாள் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில் இவ்வாறு கூறினார்.2022ஆம் ஆண்டில் திபெத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு, 1951ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 346.8 மடங்கு அதிகரித்துள்ளது. அமைதியான விடுதலையின் தொடக்கத்தில் திபெத் மக்களின் சராசரி ஆயுட்காலம் 35.5 ஆண்டுகள் மட்டும். இப்போது 72.19 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. திபெத்தில் 15 ஆண்டு இலவசக் கல்வி முறையைப் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்தியுள்ளது. எழுத்தறிவின்மை அடிப்படையில் ஒழிக்கப்பட்டுள்ளது.தற்போது, சீனாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மாபெரும் வளர்ச்சி, திபெத் பொருளாதாரத்துக்குப் புதிய இயக்கு ஆற்றலை ஊட்டுகின்றது. 2022ஆம் ஆண்டில் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தொழிற்துறை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 19 விழுக்காடாகும். அதே வேளையில் பீடபூமி சூழலைப் பாதுகாப்பதற்கும் மத்திய அரசு மிக முக்கியத்துவம் அளிக்கின்றது.கூறப்படும் மனித உரிமை பிரச்சினைகள் குறித்து […]
- [சீனத் தலைமையமைச்சர் ஐரோப்பிய கவுன்சில் தலைவருடன் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=128907): சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிஷெலுடன் ஜுன் 22ஆம் நாளிரவு பாரிஸில் சந்திப்பு நடத்தினார்.லீ ச்சியாங் கூறுகையில், ஐரோப்பாவுடன் இணைந்து புதிய சுற்று சீன-ஐரோப்பியத் தலைவர்களின் சந்திப்பை ஏற்பாடு செய்து, பசுமை, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், எண்ணியல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, சீன-ஐரோப்பிய உறவின் வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கச் சீனா விரும்புகிறது என்றார்.மேலும், சீனாவும் ஐரோப்பாவும் ஒரு தரப்பு மற்ற தரப்பின் வளர்ச்சியிலிருந்து நலன் பெற்று வருகின்றன. ஒன்றின் மீது ஒன்று நம்பிக்கையை வலுபடுத்தி, வெற்றிகரமான ஒத்துழைப்புகளின் மூலம் ஐயத்தை நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.ஒரே சீனா என்ற கோட்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் ஊன்றி நின்று வருகிறது. சீனாவுடன் தொடர்பு மற்றும் பரிமாற்றத்தை வலுபடுத்தி, பல நிலைகளிலான ஒத்துழைப்பு உறவை வளர்த்து, காலநிலை, சுகாதார மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட துறைகளிலுள்ள உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்த்து, திறந்த நிலை மற்றும் பல்துருவ […]
- [பிரான்ஸ் அரசுத் தலைவருடன் சீனத் தலைமை அமைச்சர் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=128904): பிரான்ஸில் பயணம் மேற்கொண்டுள்ள சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் ஜுன் 22ஆம் நாளன்று பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் தலைமை அமைச்சர் எலிசபெத் போர்னையைச் சந்தித்தார்.மக்ரோனைச் சந்தித்து லீச்சியாங் பேசுகையில்சீனா மற்றும் பிரான்ஸ், சீனா மற்றும் ஐரோப்பியா, தத்தமது சாதகங்களைக் கொண்டு, மேலும் ஒத்துழைப்பைப் பலப்படுத்த வேண்டும். அணு ஆற்றல், விமானம் மற்றும் விண்வெளி ஆகிய பாரம்பரிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்கும் அதேவேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எண்ணியல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட தயாரிப்பு ஆகிய புதிய துறைகளில் ஒத்துழைப்பு வாய்ப்புகளைத் தேடி கண்டுபிடிக்கும் அடிப்படையில், ஒன்றுக்கு ஒன்று நன்மை தரும் இலக்கை நனவாக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.தலைமை அமைச்சர் போர்னையுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கூறுகையில், இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை புதிய நிலைக்கு கொண்டு வர சீனா பிரான்ஸுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது என்று லீச்சியாங் குறிப்பிட்டார். பிரான்ஸ் தொடர்ந்து நேர்மறைப் பங்களிப்புடன் செயல்பட்டு, சீனா மீதான […]
- [தைவானுக்கான ஆதரவு பற்றிய குறிப்பிட்ட நாட்டின் சூழ்ச்சி மீண்டும் தோல்வி](https://puthiyathisaigal.com/?p=128639): 76ஆவது உலகச் சுகாதார பேரவைக் கூட்டத்தில் பார்வையாளராக பங்கெடுக்க தைவானுக்கு அழைப்பு விடுப்பதென்ற முன்மொழிவு அண்மையில் நிராகரிக்கப்பட்டது. இதுவரை, இக்கூட்டத்தில் பங்கெடுக்க தைவானுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவின் சூழ்ச்சி தொடர்ந்து 7 முறை தோல்வியடைந்துள்ளது. ஒரே சீனா என்ற கொள்கை, கால ஓட்டத்துக்குப் பொருத்தமான பொது விருப்பமாகும் என்பதை இது முழுமையாக காட்டியுள்ளது. தைவானுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவின் நடிப்பு வெறுப்பை மட்டும் ஈட்டும். தைவான் தொடர்பான இம்முன்மொழிவு, பெலிஸ் உள்பட குறிப்பிட்ட சில நாடுகளால் முன்வைக்கப்பட்டாலும், அதன் பின்னணித் தலைவர் அமெரிக்கா தான். மேலும், சில நாட்களுக்கு முன், தைவானிலுள்ள அமெரிக்க சங்கம், பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் தைவானில் அமைத்த நிறுவனங்களுடன் இணைந்து செய்திக் குறிப்பை வெளியிட்டு, உலகச் சுகாதார பேரவைக் கூட்டத்தில் பங்கெடுக்க தைவானுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. குறிப்பிட்ட சில நாடுகள் இப்படி செயல்படுவது வழக்கம். ஆனால் அவற்றின் சூழ்ச்சி தோல்வியடைவதில் ஐயமில்லை. தைவானுக்கு ஆதரவளிப்பது தைவானைப் பயன்படுத்தி […]
- [ஜகார்த்தா-பாண்டுங் அதிவேக ரயில்வேயில் ஒருங்கிணைந்த சோதனை: மணிக்கு 350 கி.மீ ஓட்டம்](https://puthiyathisaigal.com/?p=128902): இந்தோனேசியாவின் ஜகார்த்தா-பாண்டுங் அதிவேக இருப்புப் பாதையில் ஜுன் 22ஆம் நாள் ஒருங்கிணைந்த சோதனை நடைபெற்றது. அப்போது, முதல்முறையாக மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த அதிவேக இருப்புப் பாதை, வடிவமைக்கப்பட்ட வேக தர நிர்ணயத்தை எட்டியுள்ளதை இது குறிக்கிறது.கடந்த மே 22ஆம் நாள் முதல் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைகளில் மணிக்கு 180 முதல் 350 கிலோமீட்டராக வேகம் படிப்படியாக உயர்ந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. இது, எதிர்வரும் சோதனை ஓட்டம் மற்றும் போக்குவரத்துக்கு திறப்பு ஆகியவற்றுக்கு வலுவான ஆதாரம் அளிக்கிறது.ஜகார்த்தா-பாண்டுங் அதிவேக இருப்புப் பாதையின் முழு நீளம், 142.3 கிலோமீட்டராகும். போக்குவரத்துக்கு திறந்த பிறகு, இரு நகரங்களிடையேயான பயண நேரம் 3 மணிகளுக்கும் மேலிலிருந்து 40 நிமிடங்களுக்கு குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- [ஹுபெய் மாநிலத்தில் டிராகன் படகு உலக கோப்பை போட்டி](https://puthiyathisaigal.com/?p=128900): 2023ஆம் ஆண்டு சர்வதேச படகு சம்மேளனத்தின் டிராகன் படகு உலக கோப்பை போட்டி, ஜுன் 22ஆம் நாள், சீனாவின் நாட்டுப்பற்று கவிஞர் ச்சு யுவானின் ஊரும், சீனாவின் டிராகன் படகு ஊருமான ஹுபெய் மாநிலத்தின் ஸிகுய் மாவட்டத்தில் துவங்கியது. 2 முக்கிய போட்டிகளையும் 18 பிரிவுகளையும் கொண்டுள்ள இப்போட்டியில், சீனா, இந்தியா, ஈரான், மலேசியா, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 14 அணிகள் கலந்து கொண்டுள்ளன.பண்பாடு மற்றும் விளையாட்டின் பரவலாக்கத்துடன், டிராகன் படகு திருவிழாவின் போது நடைபெறும் டிராகன் படகு போட்டியானது, சர்வதேசத் தர நிர்ணயம் மற்றும் சீரான ஒழுங்குமுறை கொண்ட நவீன போட்டியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- [நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் முதல் சர்வதேச விமானம் தரையிறங்கியது](https://puthiyathisaigal.com/?p=46430): நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் முதல் சர்வதேச விமானம் தரையிறங்கியது சிச்சுவான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று புதன்கிழமை காலை, பொக்காரா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இது நேபாளத்தின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான இந்நிலையத்தில் தரையிறங்கிய முதல் சர்வதேச விமானமாகும்.நேபாளத்தின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சூடான் கிரதி மற்றும் நேபாளத்திற்கான சீன தூதர் சென் சோங் ஆகியோர் விமான நிலையத்தில், நேபாள தேசிய சட்டமன்றத்தின் தலைவர் கணேஷ் பிரசாத் திமில்சினா மற்றும் அவரது பிரதிநிதிகள் மற்றும் பிற பயணிகளையும் வரவேற்றனர். சீன அரசு கடனுதவியுடன், சீன நிறுவனம் கட்டிய பொக்காரா சர்வதேச விமான நிலையம், ஜனவரி 1ஆம் நாள் செயல்படத் துவங்கியது.வருகை விழாவின் போது திமில்சினா பேசுகையில், இவ்விமான வருகை, நேபாள-சீனா உறவுகள் மற்றும் நேபாளத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு சீனத் தரப்பு அளித்துள்ள முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது என்று கூறினார்.
- [மனித உரிமை விவகாரம் பற்றிய சீனாவின் நிலைப்பாடு](https://puthiyathisaigal.com/?p=46420): ஜெனீவாவிலுள்ள ஐ.நா அலுவலகம் மற்றும் ஸ்விட்சர்லாந்திலுள்ள பிற சர்வதேச அமைப்புகளுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ச்சென் ஷு ஜுன் 20ஆம் நாள் ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலின் 53-வது கூட்டத்தில் நிகழ்த்திய உரையில், மனித உரிமை விவகாரத்தில் சீனாவின் நிலைபாட்டை தெரிவித்தார். அவர் கூறுகையில், மக்களே முதன்மை என்ற கோட்பாட்டில் சீனா எப்போழுதும் ஊன்றி நின்று, நாட்டின் நிலைமைக்குப் பொருந்திய மனித உரிமை வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. தற்போது சின்ஜியாங், திபெத் மற்றும் ஹாங்காங் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியையும் சமூக நிலைப்புத் தன்மையையும் கண்டு, மனித உரிமை துறையில் முன்னென்றும் கண்டிராத சாதனைகளைப் பெற்றுள்ளன. பல்வேறு நாடுகள் மற்றும் ஐ.நாவின் மனித உரிமைக்கான உயர் ஆணையர் அலுவலகத்துடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு, உலக மனித உரிமை லட்சியத்தின் சீரான வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு நேர்மறை ஆற்றலை ஊட்ட சீனா விரும்புகிறது என்றார்.
- [நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் முதல் சர்வதேச விமானம் தரையிறங்கியது](https://puthiyathisaigal.com/?p=128894): சிச்சுவான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று புதன்கிழமை காலை, பொக்காரா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இது நேபாளத்தின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான இந்நிலையத்தில் தரையிறங்கிய முதல் சர்வதேச விமானமாகும்.நேபாளத்தின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சூடான் கிரதி மற்றும் நேபாளத்திற்கான சீன தூதர் சென் சோங் ஆகியோர் விமான நிலையத்தில், நேபாள தேசிய சட்டமன்றத்தின் தலைவர் கணேஷ் பிரசாத் திமில்சினா மற்றும் அவரது பிரதிநிதிகள் மற்றும் பிற பயணிகளையும் வரவேற்றனர்.சீன அரசு கடனுதவியுடன், சீன நிறுவனம் கட்டிய பொக்காரா சர்வதேச விமான நிலையம், ஜனவரி 1ஆம் நாள் செயல்படத் துவங்கியது.வருகை விழாவின் போது திமில்சினா பேசுகையில், இவ்விமான வருகை, நேபாள-சீனா உறவுகள் மற்றும் நேபாளத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு சீனத் தரப்பு அளித்துள்ள முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது என்று கூறினார்.
- [சீன-அமெரிக்க உறவை மேம்படுத்த அமெரிக்காவின் நடவடிக்கை தேவை](https://puthiyathisaigal.com/?p=46414): அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டோனி பிளிங்கன் 19ஆம் நாளன்று சீனப் பயணத்தை முடித்து கொண்டார். இப்பயணத்தில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் வெளியுறவுத் துறையின் உயர்நிலை அதிகாரிகளை அவர் சந்தித்தார். 2018ஆம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு சீனாவில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிகாரிகள் மத்தியில் மிகவும் உயர்நிலை அதிகாரி பிளிங்கன் என்று பல செய்தி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. தற்போதுள்ள சீன –அமெரிக்க உறவு, தூதரக உறவு நிறுவப்பட்ட பிறகு இல்லாத அளவில் மிகத் தாழ்ந்த நிலையில் சிக்கியுள்ளதையும் இது வெளிக்காட்டுகிறது.சீன-அமெரிக்க உறவை மேம்படுத்துவதற்காக முதலில் அதன் அடிப்படை காரணத்தை அறிவது அவசியமானது. பிளிங்கனுடனான சந்திப்பில், சீன தரப்பு திறந்த மனதுடன் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளது. சீனா குறித்த அமெரிக்காவின் தவறான புரிதல் மற்றும் தவறான கொள்கைகள் ஆகியவை தான், சீன-அமெரிக்க உறவின் தற்போதைய நிலைக்கு அடிப்படை காரணம். சீனாவை மிகவும் முக்கிய போட்டியாளராகவும் மிகவும் கடுமையான நீண்டகால சவாலாகவும் கருத்தில் […]
- [டிராகன் படகு விழாவின் சிறப்பு கலை நிகழ்ச்சி ஒளிபரப்பு](https://puthiyathisaigal.com/?p=46412): சீன டிராகன் படகு விழாவுக்கான சிறப்பு கலை நிகழ்ச்சியைச் சீன ஊடக குழுமம் வியாழக்கிழமை இரவு ஒளிபரப்பவுள்ளது. சீனாவின் பாரம்பரிய பண்பாடு, இயற்கைக் காட்சிகள் முதலியற்றைப் புத்தாக்க முறையில் ஒன்றாகச் சேர்த்து இந்தக் கலை நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. வண்ணமயமான அம்சங்களை உள்ளடக்கிய சீனப் பண்பாட்டை இக்கலை நிகழ்ச்சி மூலம் கண்டுரசிக்க முடியும்.
- [உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவைச் செயல்படுத்துவதில் முன்னேற்றங்கள் பற்றிய அறிக்கை வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=46418): உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவைச் செயல்படுத்துவதில் முன்னேற்றங்கள் பற்றிய அறிக்கையை சீனா ஜுன் 20ஆம் நாள் வெளியிட்டது. கடந்த இரு ஆண்டுகளில் சீனா பல்வேறு ஒத்துழைப்பு கூட்டாளிகளுடன் இணைந்து இம்முன்மொழிவின் நடைமுறையாக்கத்தை ஊக்குவித்து, 2030 தொடரவல்ல வளர்ச்சி இலக்குகளின் நனவாக்கத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றங்கள் இவ்வறிக்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தரப்புகளின் முயற்சிகளுடன், வளர்ச்சியைக் கூட்டாக ஊக்குவிக்கும் சர்வதேச ஒத்த கருத்து இம்முன்மொழிவின் மூலம் திரட்டப்பட்டு, உலகளாவிய சவால்களுக்கும் வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கான தேவைகளுக்கும் மறுமொழி அளிக்கப்பட்டு, 2030 தொடரவல்ல வளர்ச்சி இலக்குகளின் நனவாக்கம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் இவ்வறிக்கை பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், சீனாவிலுள்ள பல வெளிநாட்டுத் தூதாண்மை அதிகாரிகளும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இவ்வறிக்கையின் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இம்முன்மொழிவின் பங்கினையை அவர்கள் வெகுவாகப் பாராட்டியதோடு, அதன் முன்னேற்றம் பற்றி மனநிறைவு தெரிவித்தனர் என்று […]
- [பெல்ஜியத்தின் பிரமுகர் டோம்ப்க்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்](https://puthiyathisaigal.com/?p=46416): பெல்ஜியத்திலுள்ள பாரிடைய்ஸா உயிரியல் பூங்காவின் தலைவரும் நிறுவனருமான எரிக் டோம்ப்க்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பதில் கடிதம் அனுப்பி சீன-பெல்ஜிய நட்புறவு மற்றும் சீன-ஐரோப்பிய நட்புறவின் முன்னேற்றத்துக்கு அவர் தொடர்ந்து பங்களிக்குமாறு ஊக்கமளித்தார். பதில் கடிதத்தில் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டுகையில், எனக்கு அனுப்பியிருந்த கடிதத்தை வாசித்த போது, 2014ஆம் ஆண்டு எனது மனைவியுடன் பெல்ஜியத்தில் பயணம் மேற்கொண்டு, மன்னர் பிலிப் மற்றும் அவரின் மனைவியுடன் சேர்ந்து பாரிடைய்ஸா உயிரியல் பூங்காவில் பாண்டா கரடி அரங்கின் துவக்க விழாவில் கலந்து கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அப்போது நடப்பட்ட மரம் மலர்ந்துள்ளதையும் சீனாவின் நட்புத் தூதரான 2 பாண்டா கரடிகளும் அங்கே நலமாக வாழ்வதையும் அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் என்றார். சீன-பெல்ஜிய உறவின் வளர்ச்சியை, இரு நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களின் நீண்டகால முயற்சி மற்றும் தன்னலமற்ற அர்ப்பணிப்பிலிருந்து பிரிக்க முடியாது. நீங்களும் பிற பிரமுகர்களும் நட்பு விதைகளை தொடர்ந்து பரப்புவதுடன், மேலதிக […]
- [அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கனுடன் வாங்யீ சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=46406): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், மத்திய கமிட்டியின் வெளிவிவகார ஆணைய அலுவலகத்தின் தலைவருமான வாங்யீ அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை 19ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார். சந்திப்பின் போது வாங்யீ வலியுறுத்திக் கூறுகையில், சீனா பற்றி தவறான கருத்துக்களைக் கொண்டு, சீனா மீது தவறகான கொள்கைகளை அமெரிக்கா மேற்கொண்டதே நேரிட்டது. இது இரு நாட்டுறவு மந்த நிலைக்குள்ளாகிய மூலக் காரணம். சீன-அமெரிக்க உறவை நிலையாக வளர்க்க, ஒன்றுக்கொன்று மதிப்பளிப்பது, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி, பஞ்ச சீலக் கோட்பாடுகள் ஆகிய கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்றார். மேலும், சீன அச்சுறுத்தல் என்று பரப்புவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும். சீனா மீதான சட்டவிரோதமான ஒரு சார்பு தடை நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் தடுப்பைக் கைவிட வேண்டும். சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது. சீன-அமெரிக்க 3 கூட்டறிக்கைகளில் உறுதி […]
- [சீன-அமெரிக்க வெளியுறவுஅமைச்சர்களின் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=46404): சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான சிங் காங், ஜுன் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி ப்ளிங்கனைச் சந்தித்தார். இரு நாடுகளிடையே தூதாண்மையுறவு நிறுவப்பட்ட பிறகு தற்போது இரு நாட்டுறவு மிக தாழ்வான நிலையில் இருக்கின்றது. இரு நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நலனுக்கு இது நல்லது அல்ல. அமெரிக்காவின் மீது சீனாவின் கொள்கை தொடர்ச்சியாகவும் நிலையாகவும் உள்ளது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்மொழிந்த ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்தல், சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்பின் மூலம் கூட்டு வெற்றி ஆகிய கோட்பாடுகளை சீனா தொடர்ந்து கடைபிடித்து வருகிறது என்று சின் காங் தெரிவித்தார். தைவான் விவகாரம் உள்ளிட்ட சீனாவின் முக்கிய நலன் மற்றும் கவனம் செலுத்தும் பிரச்சினைகள் குறித்து சீனாவின் கோரிக்கையை சிங் காங் முன்வைத்தார். இருநாடுகளுக்கிடையில் மானிடப் பண்பாட்டியல் மற்றும் கல்வி பரிமாற்றத்தை வலுப்படுத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
- [18ஆவது இமயமலை பண்பாட்டுச் சுற்றுலா விழா துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=46410): 18ஆவது இமயமலை பண்பாட்டுச் சுற்றுலா விழா ஜுன் 18ஆம் நாளிரவு சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ரிகாசே நகரில் துவங்கியது. சுமார் 400 நடிகர்களும், பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த 3000 ஊழியர்கள் மற்றும் பொது மக்களும் இவ்விழாவின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தேசிய நிலை வரலாற்று மற்றும் பண்பாட்டுச் சிறப்புமிக்க நகரான ரிகாசேவில், அழகான இயற்கைக் காட்சிகளைத் தவிர, வண்ணமயமான நாட்டுப்புற பழக்கவழக்கங்கள், பழமையான கோயில்கள், தலைசிறந்த கல் சிற்பங்கள், சுவர் ஓவியங்கள் ஆகியவையும் காணப்படுகின்றன. ஜுன் 18 முதல் 25ஆம் நாள் வரை, முதலீடு ஊக்குவிப்பு கூட்டம், சுற்றுலா சந்தை முன்னேற்ற கூட்டம், பொருள் சாரா பண்பாட்டு பாரம்பரிய நடனக் கலை நிகழ்ச்சி, குதிரை போட்டி, திபெத்திய நாடகப் போட்டி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இந்நகரில் நடைபெறுகின்றன.
- [அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கனுடன் வாங்யீ சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=46408): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், மத்திய கமிட்டியின் வெளிவிவகார ஆணைய அலுவலகத்தின் தலைவருமான வாங்யீ அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை 19ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார். சந்திப்பின் போது வாங்யீ வலியுறுத்திக் கூறுகையில், சீனா பற்றி தவறான கருத்துக்களைக் கொண்டதால், சீனா மீது தவறகான கொள்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள நேரிட்டது. இது இரு நாட்டுறவு மந்த நிலைக்குள்ளாகிய மூலக் காரணம். சீன-அமெரிக்க உறவை நிலையாக வளர்க்க, ஒன்றுக்கொன்று மதிப்பளிப்பது, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி, பஞ்ச சீலக் கோட்பாடுகள் ஆகிய கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்றார். மேலும், சீன அச்சுறுத்தல் என்று பரப்புவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும். சீனா மீதான சட்டவிரோதமான ஒரு சார்பு தடை நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் தடுப்பைக் கைவிட வேண்டும். சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது. சீன-அமெரிக்க 3 கூட்டறிக்கைகளில் உறுதி […]
- [உண்மையான மற்றும் அன்பான சீனாவை வெளிப்படுத்தும் மெஸ்ஸியின் பயணம்](https://puthiyathisaigal.com/?p=46402): உண்மையான மற்றும் அன்பான சீனாவை வெளிப்படுத்தும் மெஸ்ஸியின் பயணம் மெஸ்ஸியின் பெய்ஜிங் பயணம் பற்றி, அசோசியேட் பிரஸ், ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்கள் அதிக செய்திகளை வெளியிட்டன. வெளிநாட்டு சமூக ஊடகங்களில் பரவிய இத்தகைய தகவல்கள் மூலம், உண்மையான மற்றும் அன்பான சீனாவை உலகம் அறிந்து கொள்ளலாம். ஆர்ஜென்டீனா-ஆஸ்திரேலியா இடையேயான கால்பந்து போட்டி பெய்ஜிங் தொழிலாளர் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போது, சீனாவின் கால்பந்து ரசிகர்கள் பலர் ஆர்ஜென்டீனா அணியின் 10 இலக்க சீருடையைப் போன்ற ஆடைகளை அணிந்து, மெஸ்ஸியின் பெயரைத் கூவியழைத்தனர். இப்போட்டியைக் கண்டு மகிழ பலர் வெளியூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு வந்தனர். இளைஞர்கள் மட்டுமல்லாது சீன முதியோர்கள் பலரும் மெஸ்ஸியை விரும்புகின்றனர்.சீனாவின் கால்பந்து ரசிகர்ளின் மூலம், விளையாட்டு மீதான சீனர்களின் பேரார்வம், சீனர்களின் திறந்த மனப்பான்மை, உற்சாகம் மற்றும் நட்பார்ந்த குணம், தற்கால சீனாவின் உயிராற்றல் ஆகியவற்றை உணர்ந்து கொள்ளலாம். சீனா பற்றி மேலை நாடுகள் வேண்டுமென்றே உருவாக்கிய தோற்றம் […]
- [சீனாவின் எல்லை கடந்த மின்னணு வணிகத்தின் வளர்ச்சி](https://puthiyathisaigal.com/?p=46400): 40ஆவது சீனா லாங்ஃபாங் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தகப் பொருட்காட்சியைச் சேர்ந்த சர்வதேச எல்லை கடந்த மின்னணு வணிக வளர்ச்சிக் கருத்தரங்கு ஜுன் 17ஆம் நாள் நடைபெற்றது. இதில், சீனாவின் 2022ஆம் ஆண்டு எல்லை கடந்த மின்னணு வணிகத்தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலைமை பற்றி சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் அறிமுகம் செய்தார். சீனாவின் எல்லை கடந்த மின்னணு வணிகத்தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அளவு முதன்முறையாக 2 லட்சம் கோடி யுவானைத் தாண்டி, 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. இது, 2021ஆம் ஆண்டில் இருந்ததை விட 7.1 விழுக்காடு அதிகமாகும். எல்லை கடந்த மின்னணு வணிகம், சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்துக்கு புதிய இயக்காற்றலை ஊட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
- [சர்வதேச விநியோகச் சங்கிலி பற்றிய தொழில் நிறுவனங்களின் கருத்து](https://puthiyathisaigal.com/?p=46398): அண்மையில், அமெரிக்க வணிகத் துறை பிரமுகர்கள் பலர் சீனாவில் பயணம் மேற்கொண்டனர். இது, இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த இணக்கமற்ற போக்கைக் குறைத்துள்ளது. இதனிடையே, முதலாவது சீனச் சர்வதேச விநியோகச் சங்கிலியை முன்னேற்றும் பொருட்காட்சி குறித்து அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற விருந்து ஒன்றில், சீன மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 86 பிரதிநிதிகள் கருத்துக்கணிப்பில் பங்கெடுத்தனர். உலக அரசியல் இடர்பாடு, சீனாவில் வணிகத்தைப் பாதிக்கும் மிகப் பெரிய காரணமாகும் என்று எண்ணியல் தொழில் நுட்பத் துறையைச் சேர்ந்த 63 விழுக்காடான நிறுவனங்கள் கருதியுள்ளன. மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் எண்ணியல் தொழில் நுட்ப விநியோகச் சங்கிலி மென்மேலும் சீனாவை நம்பியிருக்கும் என்று 75 விழுக்காடான நிறுவனங்கள் கருதியுள்ளன. தவிரவும், புதிய ஒத்துழைப்புக் கூட்டாளிகளை உருவாக்கிக் கொள்ளல் மற்றும் முன்பதிவுகளை அதிகரிப்பது ஆகியன இப்பொருட்காட்சியின் மீதான 86 தொழில் நிறுவனங்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாகும்.
- [மனித உரிமைகளுக்கான நீதிபதிகள் மேலை நாடுகள் அல்ல](https://puthiyathisaigal.com/?p=43825): உலகளாவிய மனித உரிமைகள் நிர்வாகம் பற்றிய மன்றக் கூட்டத்துக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்து கடிதம் அனுப்பினார். அதில், பாதுகாப்பு மூலம் மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தல், வளர்ச்சி மூலம் மனித உரிமைகளை மேம்படுத்துதல், ஒத்துழைப்பு மூலம் மனித உரிமைகளை முன்னேற்றுதல், உலகப் பாதுகாப்பு முன்னெடுப்பு, உலக வளர்ச்சி முன்னெடுப்பு மற்றும் உலக நாகரிக முன்னெடுப்பை நடைமுறைப்படுத்துதல் முதலான கருத்துகளை ஷிச்சின்பிங் முன்வைத்தார். உலகளாவிய மனித உரிமைகள் நிர்வாகம் குறித்து சீனா முன்வைத்த புதிய கருத்து இதுவாகும். இவை, சர்வதேச மனித உரிமைகள் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கு முக்கிய வழிகாட்டலைத் தந்துள்ளன.மனித உரிமைகளைப் பாதுகாப்பது மனிதகுலத்தின் பொது விருப்பமாகும். அதனை அரசியல் நோக்கத்திற்காகவோ, ஆயுதமாகவோ பயன்படுத்த கூடாது. ஆனால், சில மேலை நாடுகள் ஒரு புறம் சொந்த நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டு, மறு புறம், மனித உரிமையைச் சாக்குபோக்காகக் கொண்டு பிற நாடுகளின் உள்விவகாரத்தில் […]
- [19வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பதக்கங்கள் மற்றும் பாடல்கள் வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=43823): 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பதக்கங்கள் மற்றும் பாடல்கள் வெளியீடு ஹாங்சோ நகரில் நடைபெறவுள்ள 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி துவங்குவதற்கு முன்பான 100வது நாளுக்கான நிகழ்ச்சி ஜுன் 15ஆம் நாள் ஹாங்சோ நகரில் நடைபெற்றது. நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பதக்கங்கள் மற்றும் பரப்புரை பாடல்கள் இந்நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.
- [வெற்றிகரமாக ஏற்றப்பட்ட 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் தீபச்சுடர்](https://puthiyathisaigal.com/?p=42812): 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தீபச்சுடர் ஜுன் 15ஆம் நாள் வியாழக்கிழமை சீனாவின் ஹாங் ட்சோ நகரில் வெற்றிகரமாக ஏற்றப்பட்டுள்ளது. இப்போட்டியானது வரும் செப்டம்பர் 23ஆம் நாள் முதல் அக்டோபர் 8ஆம் நாள் வரை ஹாங் ட்சோ நகரில் நடைபெறவுள்ளது. நடப்பு விளையாட்டு போட்டி தொடக்கத்துக்கு, இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில் தற்போது வரை, 56 போட்டி அரங்குகளில் விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான செயல்திறன் சோதனைகள் முடிக்கப்பட்டு, போட்டிக்குத் தயார்படுத்தப்பட்டுள்ளன.
- [மக்களின் எதிர்பார்ப்பை உறுதியாக நனவாக்குவேன்:ஷிச்சின்பிங்](https://puthiyathisaigal.com/?p=43817): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷச்சின்பிங் மக்களுக்காக சுறுசுறுப்பாக பாடுபட்டு வருகிறார். முன்னதாக ஹெபெய் மாநிலத்தின் ஜெங்திங் மாவட்டத்தில் பணி புரிந்த போது, அவர் மிதிவண்டியில் முழு மாவட்டத்திலும் பயணித்து பொது மக்களின் தேவைகளைக் கேட்டறிந்தார். ஃபுஜியன் மாநிலத்தின் நிங்தெ நகரில் இருந்த போது, மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள, மிக தூரமான மிக கடினமான இடங்களுக்கு அவர் சென்றார். சேஜியாங் மாநிலத்தில் கடுமையான சூறாவளியைச் சமாளித்து, மக்களை பாதுகாப்பாக இடம்மாற்ற, அவர் இரவுப் பகலாக வழிகாட்டினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது மாநாட்டுக்கு பின், பொது செயலாளர் ஷிச்சின்பிங் 100க்கும் அதிகமான முறை நகரம் மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டுள்ளார். அவரைப் பொருத்தவரை, மக்களின் கவலையைத் தீர்ப்பது தான் நாட்டின் முக்கிய விஷயமாகும்.மக்களுக்கு சேவை புரிவது எனது பணியாகும். சோர்வாக இருந்தும், மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
- [ஒரே ஏவூர்தி மூலம் 41 செயற்கைக்கோள்கள் ஏவுதல் வெற்றி](https://puthiyathisaigal.com/?p=43794): ஒரே ஏவூர்தி மூலம் 41 செயற்கைக்கோள்கள் ஏவுதல் வெற்றி சீனாவின் தையுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து, லாங்மார்ச்-2டீ ஏவூர்தி மூலம், 06 ஏ உள்ளிட்ட 41 செயற்கைக்கோள்கள், ஜுன் 15ஆம் நாள் மதியம் 1 மணி 30 நிமிடத்தில் வெற்றிகரமாக ஏவப்பட்டன. அவை, திட்டமிட்ட சுற்று வட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தன.
- [மக்களின் எதிர்பார்ப்புக்கு அர்ப்பணிப்பு](https://puthiyathisaigal.com/?p=43741): சுயநலமின்றி பணியாற்றி, மக்களின் எதிர்பார்ப்புக்காக என்னை அர்ப்பணிப்பேன்.2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரோம் நகரில் அப்போதைய இத்தாலி நாடாளுமன்ற பிரதிநிதிகளவைத் தலைவர் ராபர்டோ ஃபிக்கோவைச் சந்தித்தபோது சீன அரசுத் தலைவர் இதனைத் தெரிவித்தார். பொது மக்களின் மீதான ஷிச்சின்பிங்கின் அக்கறை இதன் மூலம் வெளிக்காட்டப்பட்டது. ஊராட்சி செயலாளர் முதல் நாட்டின் அதியுயர் தலைவராக பதவியேற்பது வரை, ஷிச்சின்பிங் எப்போதும் நாட்டை முதன்மை இடத்தில் வைத்திருத்து, பொது மக்களுக்கு சேவை புரியும் ஒருவராகப் பணியாற்றி வருகிறார். நாட்டுத் தலைவராகச் செயல்பட்டு, மக்களை என் மனதின் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளேன் என்று ஷிச்சின்பிங் தெரிவித்திருந்தார்.
- [மக்களின் எதிர்பார்ப்புக்கு அர்ப்பணிப்பு](https://puthiyathisaigal.com/?p=42815): சுயநலமின்றி பணியாற்றி, மக்களின் எதிர்பார்ப்புக்காக என்னை அர்ப்பணிப்பேன். 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரோம் நகரில் அப்போதைய இத்தாலி நாடாளுமன்ற பிரதிநிதிகளவைத் தலைவர் ராபர்டோ ஃபிக்கோவைச் சந்தித்தபோது சீன அரசுத் தலைவர் இதனைத் தெரிவித்தார். பொது மக்களின் மீதான ஷிச்சின்பிங்கின் அக்கறை இதன் மூலம் வெளிக்காட்டப்பட்டது. ஊராட்சி செயலாளர் முதல் நாட்டின் அதியுயர் தலைவராக பதவியேற்பது வரை, ஷிச்சின்பிங் எப்போதும் நாட்டை முதன்மை இடத்தில் வைத்திருத்து, பொது மக்களுக்கு சேவை புரியும் ஒருவராகப் பணியாற்றி வருகிறார். நாட்டுத் தலைவராகச் செயல்பட்டு, மக்களை என் மனதின் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளேன் என்று ஷிச்சின்பிங் தெரிவித்திருந்தார்.
- [சீனா முன்வைத்த கருத்துகளுக்கு மத்திய கிழக்கு ஊடகங்கள் பாராட்டு](https://puthiyathisaigal.com/?p=43821): பாலஸ்தீனப் பிரச்சினைகள் குறித்து சீனா முன்வைத்த மூன்று கருத்துகளுக்கு, எகிப்தின் குடியரசு நாடேடு, கத்தாரின் அல் ஜசீரா தொலைக்காட்சி நிலையம் உள்ளிட்ட மத்திய கிழக்கு ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14ஆம் நாள் பிற்பகல், பாலஸ்தீன அரசுத் தலைவர் அப்பாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பாலஸ்தீன மக்கள், சட்டப்பூர்வ தேசிய உரிமைகளை மீட்டெடுக்கும் நீதி இலட்சியத்துக்கு சீனா உறுதியாக ஆதரவளிக்கும் என்று ஷிச்சின்பிங் முன்வைத்த 3 கருத்துகள் மீண்டும் காட்டியுள்ளன. 1967ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட எல்லையின் அடிப்படையில், கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராக, முழு அரசுரிமை கொண்ட சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை உருவாக்குவது, பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அடிப்படை தீர்வு மட்டுமல்ல, அரபு அமைதி ஆலோசனைகளின் முக்கிய அம்சமும் ஆகும் என்று சீனா கருதுகிறது. இதற்கிடையில், பாலஸ்தீன பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தை, பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரே ஒரு வழிமுறை என்றும் சீனா […]
- [சீனத் தலைமை அமைச்சர் ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் பயணம்](https://puthiyathisaigal.com/?p=43819): ஜெர்மனி மற்றும் பிரான்ஸின் அழைப்பை ஏற்று, சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங், ஜுன் 18ம் நாள் முதல், ஜெர்மனியில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு, சீன-ஜெர்மனி அரசுகளுக்கிடையிலான 7வது கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ளார். தொடர்ந்து அவர் பிரான்ஸில் அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொண்டு, புதிய உலக நிதி ஒப்பந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 15ஆம் நாள் தெரிவித்தார்.
- [தேசிய பொருளாதாரம் மே மாதம் தொடர்ந்து மீட்சி](https://puthiyathisaigal.com/?p=43815): சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் 15ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, மே திங்களில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு தொகை, கடந்த ஆண்டில் இருந்ததை விட 3.5 விழுக்காடு அதிகமாகும். சேவைத் தொழிற்துறையின் உற்பத்தி குறியீடு கடந்த ஆண்டை விட 11.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. சரக்குகளின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 3 இலட்சத்து 44 ஆயிரத்து 600 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டை விட 0.5 விழுக்காடு அதிகமாகும்.கணக்கெடுப்பின் மூலம், மே திங்களில் நாடளவில் நகரங்களின் வேலை வாய்ப்பில்லா விகிதம் 5.2 விழுக்காடாகும். வேலை வாய்ப்பு நிலைமை பொதுவாக நிதானமாக உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
- [சீன-பாலஸ்தீன நெடுநோக்குக் கூட்டாளி உறவு](https://puthiyathisaigal.com/?p=42807): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பாலஸ்தீன அரசுத் தலைவர் அப்பாஸுடன் 14ஆம் நாள் பிற்பகல் பேச்சுவார்த்தை நடத்தினார். சீனாவும் பாலஸ்தீனமும் பரஸ்பர நம்பிக்கையுடன், ஒருவரையொருவர் ஆதரிக்கும் நல்ல நண்பர்களாவர். உலகின் நூற்றாண்டு மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கின் நிலைமையின் புதிய மாற்றங்களை எதிர்கொண்டு, பாலஸ்தீனத்துடன் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புகின்றது. பாலஸ்தீனப் பிரச்சினையைப் பன்முகங்களிலும் நியாயமாகவும் நிலையாகவும் தீர்ப்பதை முன்னேற்ற வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். இது பற்றி அவர் விரிவான மூன்று கருத்துக்களை முன்வைத்தார். சீனாவுக்கும் பாலஸ்தீனத்துக்குமிடையிலான நெடுநோக்குக் கூட்டாளி உறவு நிறுவப்பட்டதை இரு தரப்பினரும் அறிவித்தனர்.
- [உலகளாவிய மனித உரிமைகள் நிர்வாகம் பற்றிய மன்றக்கூட்டம் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=42803): உலகளாவிய மனித உரிமைகள் நிர்வாகம் பற்றிய மன்றக்கூட்டம் 14ஆம் நாள் புதன்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. இந்த மன்றக் கூட்டத்திற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அனுப்பிய வாழ்த்து கடிதத்தில் கூறுகையில்வளர்ச்சி மூலம் மனித உரிமைகளை மேம்படுத்தி, உலகளாவிய வளர்ச்சி முன்முயற்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், தத்தமது நாட்டின் நவீனமயமாக்கல் பாதை மூலம் மக்களின் மனித உரிமைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், ஒத்துழைப்பு மூலம் மனித உரிமைகளை மேம்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் ஒத்த கருத்துக்களை உருவாக்கி, மனித உரிமைகள் நிர்வாகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். மக்களே முதன்மை என்பதை பின்ற்றி, சொந்த நாட்டின் நடைமுறைகளுக்கு ஏற்ற மனித உரிமைகளுக்கான வளர்ச்சி வழியில் முன்னேறி வரும் சீனா, நவீனமயமாக்கலை நனவாக்கும் போக்கில் மனித உரிமைகளின் காப்புறுதியை இடைவிடாமல் மேம்படுத்தும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
- [சீன நெடுஞ்சாலை சரக்கு போக்குவரத்து விலை அதிகரிப்பு](https://puthiyathisaigal.com/?p=129995): சீன சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவு சம்மேளனம், ஆக்ஸ்ட் 6ஆம் நாள், ஜுலை திங்களில், சீன நெடுஞ்சாலை சரக்கு போக்குவரத்து விலை குறியீட்டை வெளியிட்டது. உள் நாட்டு சந்தை தேவை நிலையாக அதிகரிப்பதோடு, ஜுலை திங்களில் இக்குறியீடு சிறியளவில் அதிகரித்துள்ளது. ஜுலை திங்களில் இக்குறியீடு 102.5 ஆகும். கடந்த திங்களில் இருந்ததை விட 0.15 விழுக்காடு அதிகம். புள்ளிவிவரங்களின் படி, ஜுலை திங்களில் பி எம் ஐ குறியீடு 2 மாதங்களில் தொடர்ந்து அதிகரித்துள்ளது. புதிய பதிவு எண்ணிக்கை கடந்த மாதத்தில் இருந்ததை விட 0.9 விழுக்காடு அதிகரிப்பதோடு சுமார் 50 விழுக்காட்டை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- [சீனாவின் மேற்கு பகுதியில் மின்னாற்றலைச் சேமிக்கும் நீர் மின்னாற்றல் நிலையம்](https://puthiyathisaigal.com/?p=129944): சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள மிக பெரிய மின்னாற்றல் சேமிக்கும் நீர் மின்னாற்றல் நிலையமான சிங்ஹெய் வாராங் நீர் மின்னாற்றல் நிலையம் 6ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக கட்டியமைக்க தொடங்கியது. ஆயிரத்து 594 கோடி யுவான் நிதி ஒதுகீட்டில் இந்நிலையம், சிங்ஹெய் மாநிலத்தின் ஹெய்நான் திபெத் இன தன்னாட்சி மாவட்டத்தின் குய்நான் மாவட்டத்தில் கட்டியமைக்கப்பட்டது. 3 இலட்சத்து 50 ஆயிரம் கிலோவாட் ஆற்றல் உடைய 8 மீள்வினை இயந்திரங்கள் இந்நியைலத்தில் அமைந்துள்ளன. இந்நிலையம் 750 கிலோவாட் கம்பியின் மூலம் சிங்ஹெய் மின் வலையத்தில் மின்னாற்றல் அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
- [கொலம்பியா போர் நிறுத்தம் குறித்து சீனாவின் கருத்து](https://puthiyathisaigal.com/?p=129947): கொலம்பியா போர் நிறுத்தம் குறித்து சீனாவின் கருத்து கொலம்பியா முழுவதிலும் 180 நாட்களாக போர் நிறுத்தம் மேற்கொள்ளும் என்று அந்நாட்டு அரசும், கொலம்பியா தேசிய இன விடுதலை படையும் கூட்டாக அறிவித்தன. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில், பன்முகங்களிலும் அமைதியை நனவாக்குவது கொலம்பியா மக்களின் விருப்பமாகும். லாத்தின் அமெரிக்க பிரதேசத்தின் நிதானத்திற்கும் வளர்ச்சிக்கும் துணை புரியும் இந்நடவடிக்கை சர்வதேச வரவேற்பைப் பெறும். கொலம்பியா அமைதி போக்கிற்கு சீனா உறுதியாக ஆதரவு அளித்து வருகின்றது. அமைதியை முன்னேற்றுவதற்கு பல்வேறு தரப்புகள் செய்த முயற்சிக்கு சீனா பாராட்டு தெரிவிக்கின்றது என்றார்.
- [அமெரிக்க அரசுக்கு 3 முன்னெச்சரிக்கைகளைக் கொடுத்த கடன் தர மதிப்பீட்டின் குறைப்பு](https://puthiyathisaigal.com/?p=129940): அமெரிக்காவின் கடன்தர மதிப்பீட்டைச் சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் குறைத்துள்ளது. இதற்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிக்கு இடையேயான மோதல் போக்கு முக்கியக் காரணமாகச் சுட்டப்பட்டுகின்றது. அந்நாட்டில் காணப்படும் அரசியல் ரீதியிலான பிளவினால் நிர்வாக திறன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது என்பது வாஷிங்டனுக்குக் கொடுக்கப்பட்ட முதலாவது முன்னெச்சரிக்கையாகும் எனக் கருதப்படுகின்றது. அரசியல் சர்ச்சை அமெரிக்காவின் இரு கட்சிகளிடையே உள்ள உறவின் சிறப்பான அடையாளமாக மாறியுள்ளது. தொடர்ச்சியாக சரிந்துள்ள அமெரிக்க அரசின் நிர்வாகத் திறன் மீதான அதிருப்தி மற்றும் ஏமாற்றத்தை இம்முறை கடன் தர மதிப்பீட்டுக் குறைவு வெளிப்படுத்தியுள்ளதாகவும் கருதுவதற்கு இடமுண்டு. அதே வேளையில், அமெரிக்காவிற்கு அதிகமான கடன் இருப்பது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதும், கடன் விரிவடைந்த பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு கவலையாக இருக்கும் என்பதும் வாஷிங்டனுக்கு கொடுக்கப்பட்ட 2ஆவது முன்னெச்சரிக்கையாகும். 3ஆவது முன்னெச்சிக்கையானது அமெரிக்காவின் நம்பகத்தன்மையுடன் தொடர்புடையது. அமெரிக்க டாலர் பயன்பாட்டுக் குறைப்பின் முன்னேற்றப் க்கு விரிவாக்கப்படக் […]
- [சீன வேளாண் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தொழில் நுட்ப ஆய்வக மாணவர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்](https://puthiyathisaigal.com/?p=133167): சீன வேளாண் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தொழில் நுட்ப ஆய்வக மாணவர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில், வேளாண் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தொழில் நுட்பத் திட்டப்பணியில் பங்கெடுக்கும் மாணவர்களுக்கு அனுப்பிய பதில் கடிதத்தில், ஆழ்ந்த எதிர்பார்ப்பையும் இளைஞர் தின வாழ்த்துகளையும் தெரிவித்தார். அவர் கூறுகையில், இளைஞர்கள் சான்றுகளிலிருந்து உண்மையைத் தேடி, பொது மக்களுடன் நெருங்கிய தொடர்பை மேற்கொள்ள வேண்டும். புதிய யுகத்தில், இளைஞர்கள், மேன்மையான இலக்கை நிலைநாட்டி, வகுப்பில் கற்றுக் கொண்டதை விவசாய நடைமுறையுடன் இணைக்க வேண்டும். வேளாண் மற்றும் கிராமப்புற நவீனமயமாக்கம், பன்முகங்களிலும் சோஷலிய நவீனமயமாக்க நாட்டின் கட்டுமானம் ஆகியவற்றுக்கு இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.வேளாண் நடைமுறையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து, உயர் தர வேளாண் திறமைசாலிகளைப் பயிற்றுவிக்கும் வகையில், தற்போது நாடளவில் 24 மாநிலங்களில் 91 இடங்களில் இத்திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- [கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்திலுள்ள காற்றாலை பண்ணையின் மின் உற்பத்தி](https://puthiyathisaigal.com/?p=129938): கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டருக்கு மேலான உயரத்தில் அமைந்துள்ள காற்றாலை பண்ணை ஒன்றில், தனித்தனியாக 3.6 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 காற்றாற்றல் மின்னாக்கிகள் ஆகஸ்டு 3ஆம் நாள் வெற்றிகரமாக மின் உற்பத்தியைத் தொடங்கின. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஷான்நான் நகரைச் சேர்ந்த சொமெய் மாவட்டத்தின் ஜேகு வட்டத்தில் அமைந்துள்ள இந்த காற்றாலை பண்ணையின் மொத்த மின்சார உற்பத்தித் திறன் 72.6 மெகாவாட் ஆகும். திபெத்தில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் காற்றாலை மின்சார வளர்ச்சிக்கான தொழில் நுட்ப ஆய்வு மற்றும் செயல் விளக்கத் திட்டப்பணியாகவும், திபெத்தின் முதன்மை மின் இணைப்பில் சேர்ந்த காற்றாற்றல் மின் உற்பத்தி திட்டப்பணியாகவும் இப்பண்ணை திகழ்கிறது. உலகளவில் பீடபூமி காற்றாற்றல் மின் உற்பத்தி வசதிகளின் கட்டுமானத்தில் இது அதிசயத்தை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- [வரலாற்றில் புதிய உயர் பதிவுகளைக் கண்ட திபெத் பயணியர் விமானத் துறை](https://puthiyathisaigal.com/?p=129896): ஜுலை மாதத்தில் திபெத் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள 7 பயணியர் விமான நிலையங்களில் 7.7 லட்சம் பயணங்களும், 5936 விமானங்களும் கையாளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இதேகாலத்தை விட இவற்றில் முறையே 31.6 விழுக்காடு மற்றும் 2.4 விழுக்காடு அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. திபெத் பயணியர் விமானப் போக்குவரத்து 1965ஆம் ஆண்டு தொடங்கிய பிறகு, தனி ஒரு மாதத்தில் உச்ச பதிவுகளை இவை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கம்பீரமான மலைகள் மற்றும் ஆறுகள், சிறப்பான புல்வெளி மற்றும் காடுகள், ஆழ்ந்த தேசிய இன மற்றும் மத பண்பாடு ஆகியவற்றுடன், திபெத்தில் செழிப்பான சுற்றுலா வளங்கள் உள்ளன. கோவிட் கட்டுப்பாட்டைச் சரிப்படுத்திய பிறகு, இப்பிரதேசத்துக்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- [வறுமையிலிருந்து விடுபட்டுள்ள பகுதிகளுக்கு நன்மை புரிந்த விற்பனை மேடை](https://puthiyathisaigal.com/?p=64429): சீனா மின்னணு வர்த்தக கூட்டுறவு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் ஆகஸ்டு 2ஆம் நாள் வரை, விறுமையிலிருந்து விடுபட்டுள்ள பகுதிகளில், வேளாண் மற்றும் துணைப் பொருட்களுக்கான இணைய விற்பனை மேடையான“832”என்னும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விநியோக நிறுவனங்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் மேலாகவும், கொள்வனவு நிறுவனங்களின் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் மேலாகவும் உள்ளன. இதன் மூலம் கிடைத்த மொத்த விற்பனை தொகை 4 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. 832 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 30 லட்சம் விவசாயக் குடும்பங்கள் வறுமையிலிருந்து விடுபட்டுள்ள சாதனைகளை வலுப்படுத்துவதற்கு இத்தளம் துணைப் புரிந்துள்ளது. 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் இயங்கத் தொடங்கிய இம்மேடை, உயர் தர தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றும் நோக்கத்துடன், வறுமையிலிருந்து விடுபட்டுள்ள பகுதிகளிலுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு நன்மை புரிந்து, அங்குள்ள தரமான வேளாண் மற்றும் துணைப் பொருட்கள் நாட்டின் பெரிய சந்தையில் நுழைவதற்கு உதவியளித்து வருகிறது.
- [ஜி20 சுற்றுச்சூழல் கூட்டத்தில் ஒத்த கருத்து எட்டாத்துவருத்தத்துக்குரியது – சீனா](https://puthiyathisaigal.com/?p=64427): ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் சில நாடுகளின் புவிசார் அரசியல் காரணமாக பொது அறிக்கை எட்டப்படாதது வருத்தத்துக்குரியது என்று சீனா புதன்கிழமை தெரிவித்துள்ளது. இக்கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. சீனாவின் நிலைப்பாட்டால் முக்கியமான விவகாரங்களில் கருத்தொற்றுமை எட்டப்படவில்லை என்று சில மேலை நாடுகளின் ஊடகங்கள் விமர்சித்திருந்தன. இது குறித்த கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பதில் அளிக்கையில், சீனாவின் மீதான கூற்றுகள் உண்மைக்குப் புறம்பானவை என்று கூறிய அவர், கூட்டத்தில் நேர்மறையான முடிவுகள் எட்டப்பட்டதாகவும் ஆனால், சில நாடுகளின் புவிஅரசியல் நிலைப்பாடு காரணமாக பொது அறிக்கை வெளியிடப்பட முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
- [சீனாவின் மீது பழி தூற்றிய ஜப்பானின் தற்காப்பு வெள்ளையறிக்கை](https://puthiyathisaigal.com/?p=64405): 2023ஆம் ஆண்டு தற்காப்பு வெள்ளையறிக்கையை ஜப்பான் அரசு அண்மையில் ஏற்றுக்கொண்டது. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு மிகக் கடுமையான மற்றும் சிக்கலான பாதுகாப்பு நிலைமையில் ஜப்பான் உள்ளது. அத்துடன், முன்னென்றும் கண்டிராத பெரிய நெடுநோக்கு அறைக்கூவலாக சீனா திகழ்கிறது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “சீன அச்சுறுத்தல் கோட்பாடு” பற்றி இந்தப் புதிய வெள்ளையறிக்கையில் மேலும் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ஜப்பான் செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. 1970ஆம் ஆண்டு வெளியிடப்படத் தொடங்கிய தற்காப்பு வெள்ளையறிக்கையானது, ஜப்பானின் உள்நாட்டுப் பாதுகாப்புச் சூழல் மற்றும் தற்காப்புக் கொள்கைகளை எடுத்துக்கூறுகின்ற அதிகாரப்பூர்வ ஆவணமாகும்.இவ்வாண்டின் தற்காப்பு வெள்ளையறிக்கையில், “ஜப்பான்-அமெரிக்க கூட்டணி”உள்ளிட்ட தொடர்புடைய சொற்கள் அதிகமாக காணப்பட்டுள்ளன. தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில், இவ்விரு நாடுகளுக்கிடையிலான இராணுவப் பயிற்சிகளின் எண்ணிக்கை 24 இலிருந்து 108ஆக அதிகரித்துள்ளது.அமெரிக்காவின் கிழக்காசிய பாதுகாப்புக் கொள்கைக்கு முழுமையாகச் சேவை புரியும் இத்தற்காப்பு வெள்ளையறிக்கை, சீனப் படையின் இயல்பான வளர்ச்சி மற்றும் நடவடிக்கையின் மீது […]
- [ஆளில்லா விமானங்களின் ஏற்றுமதி கட்டுப்பாடு:சீனா](https://puthiyathisaigal.com/?p=129935): ஆளில்லா விமானங்களின் ஏற்றுமதி கட்டுப்பாடு பற்றிய இரண்டு அறிவிப்புகளைச் சீன வணிக அமைச்சகம், சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் முதலியவை கூட்டாக வெளியிட்டன. ஆளில்லா விமானங்களின் ஏற்றுமதி கட்டுப்பாடு பற்றிய சீனாவின் கொள்கை குறித்து சீன வணிக அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், உயர் செயல்திறன் கொண்ட ஆளில்லா விமானங்கள் குறிப்பிட்ட இராணுவப் பயன்பாட்டைக் கொண்டுள்ளன. அவற்றின் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை செயல்படுத்துவது சர்வதேச வழக்கமாகும். ஆளில்லா விமானங்களின் முக்கிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடான சீனா, போதுமான மதிப்பீட்டின் அடிப்படையில், ஆளில்லா விமானங்களின் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை உரிய முறையில் விரிவுபடுத்த சீனா முடிவு செய்தது. இது எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் குறிவைக்கவில்லை என்றார். உலகளாவிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய நிலைப்புத்தன்மையைப் பேணிக்காக்கச் சீன அரசு எப்போதும் பாடுபட்டு வருகின்றது. சிவில் ஆளில்லா விமானங்கள் ராணுவ நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதைச் சீனா எப்போதும் எதிர்த்து வருகின்றது. மேலும் சிவில் துறையில் ஆளில்லா விமானங்களுக்கான […]
- [சீனாவில் கடும் வெள்ளத்தை ஏற்படுத்திய ‘டொக்சூரி; சூறாவளி](https://puthiyathisaigal.com/?p=129929): சமீபத்தில் ‘டொக்சூரி' சூறாவளியின் தாக்கத்தால், வட சீனா உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்துள்ளது. இதன் பாதிப்பினால், வெள்ளப்பெருக்கு, நிலவியல் சார்ந்த பேரிடர்கள் ஆகியவை நிகழ்ந்தன. இவை பெய்ஜிங், ஹெபெய் ஆகிய பகுதிகளில் உயிரிழப்பு மற்றும் காயங்களை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் பேரிடர் மீட்புதவிப் பணி குறித்து உத்தரவை பிறப்பித்தபோது காணாமல் போனோர் மற்றும் அபாய நிலையில் சிக்கிய மக்களை தேடி மீட்கும் பணியை முழு மூச்சுடன் மேற்கொண்டு, இயன்ற அளவில் உயிரிழப்பைக் குறைக்க வேண்டும் என்றும் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மின்னாற்றல் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட அடிப்படை வசதிகளை மீட்டெடுத்து, இயல்பான வாழ்க்கை மற்றும் உற்பத்திக்கு கூடியவிரைவில் திரும்ப வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
- [அறிவியல் தொழில்நுட்பத் துறையில் தற்சார்பு மற்றும் சுய வலிமைக்காக அடிப்படை ஆய்வை வலுப்படுத்த வேண்டும்:ஷி ச்சின்பிங்](https://puthiyathisaigal.com/?p=135816): அடிப்படை ஆய்வை வலுப்படுத்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தற்சார்பு மற்றும் சுய வலிமையை நனவாக்குவது என்ற தலைப்பில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் எழுதிய முக்கிய கட்டுரை ஆகஸ்டு முதல் நாள் ஜுயூஷி இதழில் வெளியிடப்பட உள்ளது.தற்போது, புதிய சுற்று அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியும் தொழில் மாற்றமும் ஆழ்ந்த முறையில் வளர்ந்து வருகின்றன. பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியும் முன்னேறி வருகிறது. சர்வதேச அறிவியல் மற்றும் தொழில் நுட்ப போட்டியைக் கையாள்வதற்கும், புதிய வளர்ச்சி கட்டமைப்பை உருவாக்கி உயர்தர வளர்ச்சியை நனவாக்குவதற்கும், அடிப்படை ஆய்வை வலுப்படுத்த வேண்டியிருப்பது அவசியம் என்று இக்கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதற்காக, அடிப்படை ஆய்வுக்கான முன்னோக்கு மற்றும் முறையான ஏற்பாட்டை வலுப்படுத்த வேண்டும். அடிப்படை ஆய்வு முறைமை மற்றும் இயங்குமுறையின் சீர்திருத்தத்தை ஆழமாக்க வேண்டும். அடிப்படை ஆய்வுக்கான உயர்நிலை ஆதாரத் தளத்தை உருவாக்க வேண்டும். அடிப்படை ஆய்வுக்கு திறமைசாலிகள் […]
- [ஷென்சோ-15 விண்வெளி வீரர்கள் செய்தியாளர்களுடன் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=135814): பூமிக்குத் திரும்பிய 57 நாட்களுக்குப் பிறகு, சீனாவின் ஷென்சோ-15 விண்வெளி வீரர்கள் ஜூலை 31ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பங்கெடுத்தனர்.சீன விண்வெளி வீரர் ஆய்வு மற்றும் பயிற்சி மையம் அவர்களுக்கு அறிவியல் பூர்வமான உடல் மீட்சித் திட்டத்தை வகுத்துள்ளது. இதுவரை, 3 விண்வெளி வீரர்கள் 2வது மீட்சி கட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். அவர்களின் உடல் மற்றும் மன நிலை நன்றாக இருக்கிறது. ஆரோக்கியத்துக்கான மதிப்பீட்டுக்குப் பிறகு அவர்கள் இயல்பாகப் பயிற்சி மற்றும் பணியில் ஈடுப்படத் துவங்கவுள்ளனர்.மேலும், சீன விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் இக்கூட்டத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. அவர்களின் விண்வெளி வாழ்க்கை, தனிச்சிறப்பு வாய்ந்த பார்வையுடன் மக்களுக்குக் காட்டப்பட்டுள்ளது.
- [வட சீனாவின் சில பகுதிகளில் கன மழைப் பொழிவு](https://puthiyathisaigal.com/?p=135811): சீனாவின் பெய்ஜிங், தியன்ஜின், ஹேபெய், ஷாங்துங், ஹேனான் உள்ளிட்ட பகுதிகளில் 29ஆம் நாள் முதல் கன மழை பெய்து வருகின்றது. இக்கடும் மழை பொழிவு 31ஆம் நாள் வரை தொடருமென மதிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து சீன வானிலை ஆய்வு மையம் மிக உயர் நிலையான எச்சரிக்கையை 30ஆம் நாள் தொடர்ந்து வெளியிட்டது. கணிப்பின்படி, அன்று சில பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 40முதல் 90 மில்லிமீட்டர் வரையிலான மழை பதிவானது. ஹேபெய் மாநிலத்தின் சின்டெய் பகுதியில் மழை பொழிவு அளவு 479.6 மில்லிமீட்டரை எட்டியது.கன மழையால் ஏற்படக்கூடிய வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மண் அரிப்புக்கான கண்காணிப்புப் பணியை வலுப்படுத்த, சீனத் தேசிய வெள்ளத்தடுப்புத் தலைமையகம் 5 பணிக்குழுக்களை முக்கியமான வட பகுதிகளுக்கு அனுப்பியுள்ளது.அதோடு, வானிலை முன்னறிவிப்பின் துல்லியத்தன்மையை இயன்ற அளவில் உயர்த்திப் புதிய தகவல் மற்றும் முன்னெச்சரிக்கையின் வெளியீட்டை வலுப்படுத்தவுள்ளதாகச் சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
- [கல்வி துறையில் சீனாவின் சாதனைகள் மற்றும் முயற்சிகள்](https://puthiyathisaigal.com/?p=64035): உலக பல்கலைக்கழகத் தலைவர்கள் மன்றக் கூட்டம் ஜுலை 30ஆம் நாள் துவங்கியது. உலகளவில் மிகப்பெரிய கல்வி முறைமையை சீனா உருவாக்கியுள்ளது. நாடளவில் பல்வேறு நிலையிலான பல்வகை பள்ளிகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 18 ஆயிரத்து 300 ஆகும். கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 29.3 கோடியாகும். மேலும், 188 நாடுகள் மற்றும் பிரதேசங்களுடனும், 40க்கும் மேற்பட்ட முக்கிய சர்வதேச அமைப்புகளுடனும் சீனா பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வருவதாக சீனக் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் இக்கூட்டத்தில் அறிமுகம் செய்தார். சீனாவில் உயர்நிலை கல்வியின் எதிர்கால வளர்ச்சி மற்றும் கட்டுமானத்துக்காக, உயர் நிலை கல்வியின் தலைமை பங்கினையை வெளிகொணர்வது, தொழில்முறை கல்வியின் வளர்ச்சியை ஊக்குவிப்பது, திறமைமிக்க ஆசிரியர் குழுவை உருவாக்குவது, கல்வித் துறையை எண்ணியல் மயமாக்குவது, கல்வித் துறையின் உயர்நிலை திறப்பை முன்னேற்றுவது ஆகிய 5 துறைகளில் சீனா முயற்சிகள் மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
- [சீனாவில் பண்பாட்டுத் தொழில் துறை சீராக மீட்சி](https://puthiyathisaigal.com/?p=64033): சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் ஜூலை 30ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய பண்பாடு மற்றும் தொடர்புடைய தொழில் நிறுவனங்களின் வருமானம் 5 லட்சத்து 93 ஆயிரத்து 570 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.3 விழுக்காடு அதிகமாகும். இந்த அதிகரிப்பு விகிதம் முதல் மூன்று மாதங்களை விட 3.3 புள்ளிகள் அதிகம். பண்பாட்டுத் தொழில் தொடர்ச்சியாக சீராக மீட்சியடைந்து வருவதை இது காட்டுகிறது. மேலும், பண்பாட்டுச் சேவைத் தொழில் உந்து விசையாக மாறியுள்ளது. பண்பாட்டுப் பொழுதுபோக்கு தொழில் உயர்வேகமாக மீட்சியடைந்து வருகிறது. பண்பாட்டுத் துறையில் புதிய வடிவிலான தொழில் நிறுவனங்களின் வருமானம் சுமார் 40 விழுக்காட்டை வகித்துள்ளது. தவிரவும், பண்பாட்டுத் தொழில் நிறுவனங்களின் லாபம் உயர்வேக அதிகரிப்பு அடைந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [சிச்சுவான் மற்றும் ஷான்ஷி மாநிலங்களில் ஷி ச்சின்பிங் ஆய்வுப் பயணம்](https://puthiyathisaigal.com/?p=135808): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் ஜூலை 25 முதல் 27ஆம் நாள் வரை சிச்சுவான் மாநிலத்தின் குவாங்யுவான், டெயாங் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.ஜூலை 27ஆம் நாள், சிச்சுவான் மாநில கட்சிக் கமிட்டி மற்றும் அரசு வழங்கிய பணியறிக்கையை ஷி ச்சின்பிங் கேட்டறிந்தார். இம்மாநிலத்தின் பல்வேறு துறைகளில் பெறப்பட்டுள்ள சாதனைகளை அவர் பாராட்டியதோடு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் புத்தாக்கம், நவீனமயமாக்கத் தொழில் அமைப்புமுறையின் கட்டுமானம், கிராமப்புற வளர்ச்சி, யாங்சி ஆறு மற்றும் மஞ்சள் ஆற்றின் மேல்பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சிச்சுவான் மேலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.மேலும், ஹான்ஜியாங் ஆற்றுப்பள்ளத்தாக்கில் வரலாறு மற்றும் பண்பாட்டுப் பரவலிலும், உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் ஷி ச்சின்பிங் கவனம் செலுத்தி வருகிறார். ஜூலை 29ஆம் நாள், சிச்சுவான் மாநிலத்திலிருந்து பெய்ஜிங்கிற்குத் திரும்பிய வழியில், […]
- [சீன விண்வெளி துறை வளர்ச்சியின் ஆரம்ப குறிக்கோள் பழித் தூற்றப்பட முடியாது](https://puthiyathisaigal.com/?p=135805): நாசாவின் தலைவர் பில் நெல்சன் ஜூலை 27ஆம் நாள் அர்ஜென்டீனாவில் பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சந்திரன் மற்றும் செவ்வாய்க் கிரக ஆய்வில் சீனாவின் சாதனைகளை அவர் எடுத்துக்கூறியதோடு, சீனாவும் அமெரிக்காவும் விண்வெளிப் போட்டியை நடத்தி வருகின்றன என்று கூறினார். பனிப் போர் சிந்தனை உடைய கூற்று இதுவாகும். சீன-அர்ஜென்டீனா விண்வெளி ஒத்துழைப்பைச் சீர்குலைப்பது, அவரது இப்பயணத்தின் அரசியல் நோக்கம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.நியூகன் விண்வெளி நிலையம், வெளிநாடுகளில் சீனா அமைத்துள்ள முதலாவது ஆழமான விண்வெளி நிலையமாகும். இதன் மூலம் சீனாவும் அர்ஜென்டீனாவும் புற அண்டவெளியை அமைதியாகப் பயன்படுத்த முடியும். இது சர்வதேச சமூகத்துக்கும் திறந்து வைக்கப்படுகிறது.ஆனால், விண்வெளிக் கழிவுப் பொருட்களைத் தயாரிப்பது, விண்வெளி படைக்கலப்போட்டி தொடுப்பது உள்ளிட்ட அமெரிக்காவின் செயல்கள், புற அண்டவெளியை அமைதியாகப் பயன்படுத்துவதற்குப் பெரும் அறைகூவலாக அமைந்துள்ளன.தற்போது இயங்கி வரும் சீன விண்வெளி நிலையம், ஐ.நாவின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் திறந்து வைக்கப்பட்ட முதலாவது […]
- [விளையாட்டுப் போட்டி மூலம் ஒற்றுமையை முன்னேற்ற வேண்டும்:ஷி ச்சின்பிங் வேண்டுகோள்](https://puthiyathisaigal.com/?p=135764): 31ஆவது உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி ஜுலை 28ஆம் நாள் சீனாவின் செங்து நகரில் துவங்கியது. அதேநாள் நடைபெற்ற வரவேற்பு விருந்தில், விளையாட்டுப் போட்டி மூலம் ஒற்றுமையை வலுப்படுத்தி, சர்வதேச சமூகத்துக்கு நேர்மறை ஆற்றலைத் திரட்டி, உலகளாவிய சவால்களைக் கூட்டாக சமாளிக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வேண்டுகோள் விடுத்தார்.விளையாட்டு, மக்களுக்கிடையே நட்புறவை மேம்படுத்தும் ஆற்றலாகும். பல்கலைக்கழக போட்டியின் அறிக்கை மற்றும் நோக்கம், இவ்விளையாட்டுப் போட்டிக்கு அகத்தூண்டலை வழங்குவதோடு, தற்போதைய பல்வகை மாற்றங்களைச் சமாளிப்பதற்கு பயனுள்ள அனுபவங்களையும் வழங்கியுள்ளது என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.மனிதர்கள் ஒற்றுமையுடன் உலகளாவிய அறைகூவலைச் சமாளிக்க வேண்டும். மாறி வரும் நிலைமை மற்றும் யுகத்தின் கேள்விகளுக்கு, வரவேற்பு விருந்தில் ஷி ச்சின்பிங் பதிலளித்தார். விளையாட்டு போட்டி மூலம் ஒற்றுமையை மேம்படுத்தி, சர்வதேச சமூகத்தின் நேர்மறை ஆற்றலைத் திரட்ட வேண்டும். ஒற்றுமையுடன் காலநிலை மாற்றம், உணவு நெருக்கடி, பயங்கரவாதம் உள்ளிட்ட உலகளாவிய சவால்களைச் சமாளித்து, […]
- [சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் பேட்டி](https://puthiyathisaigal.com/?p=135761): 31வது உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி சீனாவின் செங்து நகரில் துவங்கியது. இதை முன்னிட்டு, சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் லியோன்ஸ் எடர் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார்.செங்து மக்கள் மற்றும் இப்போட்டியின் ஏற்பாட்டுக்குழுவின் உற்சாகம் மற்றும் முயற்சிக்கு எடர் நன்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், இது விளையாட்டுப் போட்டி மட்டுமல்லாமல், சிறப்பான பண்பாட்டு மற்றும் கல்வி நிகழ்ச்சியாகவும் திகழ்கிறது. இந்த விளையாட்டுப் போட்டி, இளம் வீரர்களுக்கு மேடையை வழங்குவது மட்டுமல்லாமல், ஒன்றுக்கொன்று பரிமாற்றத்தை வலுப்படுத்தி, உலக ஆற்றலை ஒன்றிணைப்பதற்கும் துணைப் புரியும் என்றார்.
- [சீனா-ஐரோப்பா சரக்கு தொடர்வண்டி சேவைகள் 27 விழுக்காடு அதிகரிப்பு](https://puthiyathisaigal.com/?p=135758): ஜுலை 29ஆம் நாள் சீனாவின் யீவூ நகரிலிருந்து ஜுலை 29ஆம் நாள் ஸ்பேயினின் மாட்ரிட் செல்வதற்குப் புறப்பட்ட X-8020 தொடர்வண்டி, இவ்வாண்டில் இயங்கும் 10000ஆவது சீனா-ஐரோப்பா சரக்கு தொடர்வண்டியாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 22 நாட்கள் முன்கூட்டியே இந்த எண்ணிக்கை 10000ஐ எட்டியது. இவற்றின் மூலம் 10.83 லட்சம் பெட்டிகளின் சரக்குகள் அனுப்பப்பட்டு, கடந்த ஆண்டின் இதேகாலத்தை விட 27 விழுக்காடு அதிகரித்துள்ளது.சீன ரயில்வே குழுமத்தின் சரக்கு போக்குவரத்து துறையின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், நோய் தொற்று கட்டுப்பாட்டு நிலைமை சீராக மாறிய பிறகு, சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தரம் நிதானமாக உயர்ந்து வருவதோடு, எல்லை கடந்த சரக்கு போக்குவரத்து தேவையும் அதிகரித்து வருகிறது. முழு நாள் சேவை, பெரிய போக்குவரத்து திறன், பசுமை மற்றும் பாதுகாப்பு ஆகிய மேம்பாடுகளைக் கொண்ட சீனா-ஐரோப்பா சரக்கு தொடர்வண்டி வரவேற்பைப் பெற்று வருகிறது என்று தெரிவித்தார். அடுத்த கட்டத்தில், சீன ரயில்வே குழுமம் […]
- [சீன-இந்தோனேசியா அரசுத் தலைவர்களின் மனைவிகள் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=135711): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவி பொங் லீயுவான் அம்மையார், 31வது உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கெடுக்கவுள்ள இந்தோனேசியா அரசுத் தலைவரின் மனைவி எலியானா அம்மையாருடன் ஜூலை 27ஆம் நாள் பிற்பகல் செங்தூ நகரில் சந்திப்பு நடத்தினார்.அப்போது, உள்ளூர் பாரம்பரிய சிறப்பான கைவினை பொருட்களையும், சீனத் தேநீர் தயாரிப்பு நிகழ்ச்சியையும் இருவரும் கண்டு இரசித்தனர்.பொங் லீயுவான், எலியானாவுக்கு வரவேற்பு தெரிவித்ததோடு, இரு தரப்பும் நட்புறவை ஆழமாக்க வேண்டும் என்றும் கூறினார். செங்தூ நகரில் பயணத்தின் மூலம், சீனாவின் வரலாறு மற்றும் பண்பாட்டை மேலும் அறிந்து கொண்டு நேசித்தார் என்று எலியானா தெரிவித்தார்.
- [உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியின் துவக்கத்தை அறிவித்தார் ஷிச்சின்பிங்](https://puthiyathisaigal.com/?p=135755): 31ஆவது கோடைக்கால உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா 28ஆம் நாள் இரவு சீனாவின் செங்து நகரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்த விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைப்பதாக அறிவித்தார்.
- [உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி இன்று இரவு துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=135752): 31ஆவது கோடைக்கால உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நாளிரவு சீனாவின் செங்து நகரில் துவங்கவுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் துவக்க விழாவில் கலந்து கொண்டு போட்டியின் துவக்கத்தை அறிவிக்கவுள்ளார்.அதை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், அவரது மனைவி பொங் லீயுவானும், ஜுலை 28ஆம் நாள் மதியம் செங்து நகரில், இவ்விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கெடுத்த சர்வதேச விருந்தினர்களுக்கு வரவேற்பு விருந்து அளித்தனர்.இந்தோனேசிய அரசுத் தலைவர் ஜோக்கோ, அவரது மனைவி எரியானா, மௌரிடானிய அரசுத் தலைவர் காஸ்வாணி, புரூண்டி அரசுத் தலைவர் ன்டாயிஷிமியே, கயானா அரசுத் தலைவர் முகமது இர்ஃபான் அலி, ஜார்ஜியா தலைமையமைச்சர் கலிபாஷ்விலி, சர்வதேசப் பல்கலைக்கழக விளையாட்டுக் கூட்டமைப்பின் தற்காலிகத் தலைவர் லெனோஸ் எடர் முதலியோர், இவ்வரவேற்பு விருந்தில் கலந்து கொண்டனர்.சீன அரசு மற்றும் சீன மக்களின் சார்பாக, சர்வதேச விருந்தினர்களுக்கு, ஷிச்சின்பிங் வரவேற்பு தெரிவித்தார். அவர் உரைநிகழ்த்துகையில், இவ்விளையாட்டுப் போட்டியின் குறிக்கோளைப் பின்பற்றி, […]
- [சீன அரசுத் தலைவர் மற்றும் ஜார்ஜியா தலைமையமைச்சரின்சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=135746): 31ஆவது உலக பல்கலைக்கழக மாணவர்கள் விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்கும் ஜார்ஜியா தலைமையமைச்சர் கலிபாஷ்விலியை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 28ஆம் நாள் முற்பகலில் செங்தூ நகரில் சந்தித்து உரையாடினார். துவக்க விழாவிற்கு வருகை வந்துள்ள கலிபாஷ்விலிக்கு வரவேற்பு தெரிவித்த ஷிச்சின்பிங், சீனப் பயணத்தின்போது, சீன-ஜார்ஜியா நெடுநோக்கு கூட்டாளியுறவு நிறுவப்படுவது பற்றிய கூட்டறிக்கை அறிவிக்கப்படும். புதிய தொடக்க புள்ளியில், இரு நாட்டுறவு மேலும் நன்கு வளர்ச்சி அடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
- [சீன-கயானா அரசுத் தலைவர்களின் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=135741): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 31வது உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கெடுக்கவுள்ள கயானா அரசுத் தலைவர் முகமது இர்ஃபான் அலியுடன் ஜூலை 28ஆம் நாள் முற்பகல் செங்தூ நகரில் சந்திப்பு நடத்தினார்.ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, எரியாற்றல் தொழிலின் வளர்ச்சியுடன், கயானா பொருளாதாரம் உயர்வேக வளர்ச்சியடைந்து வருகிறது. மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்து வருகிறது. தற்போது, சீனாவில் உயர் தர வளர்ச்சியின் மூலம் சீன பாணியுடைய நவீனமயமாக்கம் முன்னேற்றப்பட்டு வருகிறது. கயானாவின் வளர்ச்சிக்கும், சீன-கயானா ஒத்துழைப்புக்கும் இது புதிய வாய்ப்புகளை வழங்கும். உங்கள் சீனப் பயணம், இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.
- [ஐ.நா தணிக்கையாளர்கள்ஆணையக் கூட்டம் தொடக்கம்](https://puthiyathisaigal.com/?p=135739): ஐ.நா தணிக்கையாளர்கள் ஆணையத்தின் 77ஆவது வழமையான கூட்டம் ஜூலை 25 முதல் 26ஆம் நாள், நியூயார்க்கிலுள்ள தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த ஆணையத்தின் தலைவர் ஹொ கைய் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். 2022ஆம் நிதி ஆண்டில், ஐ.நாவின் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் திட்டப்பணிகளுக்கான 21 தணிக்கை அறிக்கைகள் இதில் பரிசீலனை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஐ.நாவின் சட்ட இயற்றல் நிறுவனம் இந்த ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டவை பற்றி ஆய்வு செய்யப்பட்டன. மேலும் 2023ஆம் ஆண்டின் பிற்பாதியிலான பணியும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டது.ஐ.நாவின் தணிக்கையாளர்கள் ஆணையம் என்பது தனி நிபுணர்கள் அமைப்புமுறையாகும். ஐ.நாவின் பொறுப்புமுறை மற்றும் வெளிப்படை தன்மையை முன்னேற்றும் முக்கிய அமைப்புமுறையாக இருந்து, ஐ.நாவின் மேலாண்மை அமைப்புமுறையில் முக்கிய பங்காற்றி வருகிறது.
- [சீன-இந்தோனேசிய அரசுத் தலைவர்கள் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=135709): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 27ம் நாள் மாலை செங்து நகரில், சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள இந்தோனேசிய அரசுத் தலைவர் ஜோக்கோவைச் சந்தித்துரையாடினார். அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், 31வது உலக பல்கலைக்கழக மாணவர்களின் கோடைக்கால விளையாட்டுப் போட்டி துவக்க விழாவில் பங்கெடுத்த நண்பர் ஜோக்கைவை வரவேற்கிறோம். நாட்டின் நவீனமயமாக்கம் மற்றும் தேசிய மறுமலர்ச்சியை நனவாக்கும் பாதையில், சீனாவும் இந்தோனேசியாவும் ஒன்றுக்கொன்று வாய்ப்பளித்து, சிறந்த கூட்டாளியாகத் திகழ்கின்றன. இரு நாட்டின் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 10வது ஆண்டு நிறைவை வாய்ப்பாகக் கொண்டு, இந்தோனேசியாவுடன் மேலும் உயர்நிலை நெடுநோக்கு ஒத்துழைப்பை ஆழமாக்கி, பிராந்தியம் மற்றும் உலகத்துக்கு மேலதிக உறுதி மற்றும் உந்து சக்தியை ஊட்ட சீனா விரும்புகிறது என்று சுட்டிக்காட்டினார்.
- [தென்பசிபிக் பிரதேசத்தில் பரவி வரும் அமெரிக்க சக்தி](https://puthiyathisaigal.com/?p=135707): அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ப்ளிங்கன் ஜுலை 26ம் நாள், டாங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதரகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதே நாள், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பமைச்சர் ஆஸ்டின், பப்புவா நியு கினியாவில் பயணம் மேற்கொண்டார்.கடந்த 2 ஆண்டுகளில், இந்தோ-பசிபிக் நெடுநோக்கு திட்டத்தின் உந்து விசையுடன், அமெரிக்கா, தென்பசிபிக் பிரதேசத்தில் தனது பாதிப்பை அதிகரித்து வருகிறது. இத்தகைய முனைப்பான செயல்பாடுகள், சில ஆண்டுகளுக்கு முன், கற்பனை செய்யப்பட முடியாது.கடந்த பத்துக்கும் மேலான ஆண்டுகளில், சீனா, பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகளுடன் ஒன்றுக்கொன்று மதிப்பளிக்கும் அடிப்படையில், கூட்டு நலன் தரும் ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது, அந்நாடுகள் மற்றும் மக்களிடையே வரவேற்பு பெற்றது. அதிகரித்து வரும் சீனாவின் ஈர்ப்பாற்றலைச் சமாளிக்கும் நடவடிக்கையாக, அமெரிக்கா, இப்பிரதேசத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியது.பசிபிக் பெருங்கடல், அமைதி மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதேசம். தென்பசிபிக் நாடுகளுக்கு நலன் தரும் அனைத்து முயற்சிகளும் வரவேற்கத்தக்கவை. ஆனால், அமெரிக்கா கட்டாயமாக முன்னெடுக்கும் […]
- [சீனாவின் மீது இணையத் தாக்குதல் நடத்தி வருகின்ற அமெரிக்கா](https://puthiyathisaigal.com/?p=135705): சீனாவின் வூஹான் நிலநடுக்கத்துக்கான கண்காணிப்பு மையம் ஜூலை 26ஆம் நாள், அரசின் ஆதரவிலுள்ள ஹேக்கர் அமைப்பு மற்றும் சட்டத்தை மீறுபலர்களால் தாக்கப்பட்டது. இந்த முறை இணையத் தாக்குதல் அமெரிக்காவிலிருந்து வந்தது என்று தொடக்ககட்ட புலனாய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க மத்திய உளவு நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் எட்வர்டு ஸ்னோடென் 2013ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, உண்மையிலே, உலக இணையத்தின் மீது அமெரிக்கா பன்முகங்களிலும் கண்காணித்துக் கட்டுப்படுத்த முயன்று வருகின்றது என்றார். உலக இணையப் பகுதியில் அமெரிக்கா மேலாதிக்கத்தை நாடி வருகிறது. ஜெர்மனியின் முன்னாள் தலைமையமைச்சர் ஏஞ்சலோ மெர்க்கெல் அம்மையாரும், உக்ரைன், தென் கொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் உயர்நிலை அதிகாரிகளும், அமெரிக்காவால் ஒற்று கேட்கப்பட்டனர். அமெரிக்காவின் இணையக் கட்டுப்பாட்டு நடவடிக்கையில், சீனா முக்கிய இலக்காக இருந்து பாதிக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்காவின் பார்வையில், சீனாவுக்கான கண்காணிப்பை வலுப்படுத்துவது, நெடுநோக்கு போட்டிக்கான இன்றியமையாத செயலாகும். தகவலின்படி, அமெரிக்கா கணிப்பொறி நிரல்களின் மூலம் வூஹான் நிலநடுக்கத்துக்கான […]
- [பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர்நிலை பிரதிநிதிகளின் 13ஆவது கூட்டத்தில் வாங்யீ பங்கேற்பு](https://puthiyathisaigal.com/?p=135703): சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய வெளியுறவு விவகார ஆணையத்தின் அலுவலகத்தின் இயக்குநர் வாங்யீ ஜூலை 25ஆம் நாள் ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர்நிலை பிரதிநிதிகளின் 13ஆவது கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.அப்போது வாங்யீ கூறுகையில், உலகப் பாதுகாப்பு அறைகூவல்களை சமாளித்து, பாதுகாப்பு இன்னல்களைத் தாண்டுவதில் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிக்கும் அடிப்படையில் ஊன்றி நிற்க வேண்டும். ஐ.நா சாசனத்தின் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பன்னாடுகள் தத்தமது அரசியல் அமைப்பு முறை மற்றும் வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் நியாயமான பாதுகாப்புக் கவனத்தையும் மதிக்க வேண்டும் என்றார்.மேலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளித்து சர்வதேச பாதுகாப்பு அறைகூவல்களைச் சமாளிப்பதில் சீனா பிரிக்ஸ் கூட்டாளிகளுடன் இணைந்து, மேலதிக பயனுள்ள ஒத்துழைப்புகளை மேற்கொள்ள விரும்புவதையும் வாங்யீ சுட்டிக்காட்டினார்.இக்கூட்டத்தில் தற்போதைய பாதுகாப்பு அச்சுறுத்தல், பயங்கரவாத எதிர்ப்பு, இணையப் பாதுகாப்பு, உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, எரியாற்றல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கருத்துக்கள் […]
- [சிச்சுவானில் ஷிச்சின்பிங் ஆய்வு](https://puthiyathisaigal.com/?p=135700): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செவ்வாய்கிழமை மற்றும் புதன்கிழமை சிச்சுவான் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, குவாங்யுவான் நகரத்திலுள்ள ‘ஷூடாவ் எனும் பழைய பாதை, தேயாங் நகரத்திலுள்ள சன்ஷிங்டுய் அருங்காட்சியகம் ஆகிய இடங்களை அடுத்தடுத்து சென்றுப் பார்வையிட்ட அவர், உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு, வரலாறு மற்றும் கலாச்சாரப் பாரம்பரிய களங்களின் அகழாய்வு, தொல்லியல் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகிய பணிகளைப் பற்றி அறிந்துக் கொண்டார்.
- [பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர்நிலை பிரதிநிதிகளின் 13ஆவது கூட்டத்தில் வாங்யீ பங்கேற்பு](https://puthiyathisaigal.com/?p=135696): சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய வெளியுறவு விவகார ஆணையத்தின் அலுவலகத்தின் இயக்குநர் வாங்யீ ஜூலை 25ஆம் நாள் ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர்நிலை பிரதிநிதிகளின் 13ஆவது கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.அப்போது வாங்யீ கூறுகையில், உலகப் பாதுகாப்பு அறைகூவல்களை சமாளித்து, பாதுகாப்பு இன்னல்களைத் தாண்டுவதில் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிக்கும் அடிப்படையில் ஊன்றி நிற்க வேண்டும். ஐ.நா சாசனத்தின் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பன்னாடுகள் தத்தமது அரசியல் அமைப்பு முறை மற்றும் வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் நியாயமான பாதுகாப்புக் கவனத்தையும் மதிக்க வேண்டும் என்றார்.மேலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளித்து சர்வதேச பாதுகாப்பு அறைகூவல்களைச் சமாளிப்பதில் சீனா பிரிக்ஸ் கூட்டாளிகளுடன் இணைந்து, மேலதிக பயனுள்ள ஒத்துழைப்புகளை மேற்கொள்ள விரும்புவதையும் வாங்யீ சுட்டிக்காட்டினார்.இக்கூட்டத்தில் தற்போதைய பாதுகாப்பு அச்சுறுத்தல், பயங்கரவாத எதிர்ப்பு, இணையப் பாதுகாப்பு, உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, எரியாற்றல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கருத்துக்கள் […]
- [விளையாட்டுக் கிராமத்தில் சேரும் மக்கள் எண்ணிக்கை 3000](https://puthiyathisaigal.com/?p=135698): 31வது உலக பல்கலைக்கழக மாணவர்களின் கோடைக்கால விளையாட்டுப் போட்டி 28ம் நாள் செங் து நகரில் துவங்கவுள்ளது. இதற்கு முன், பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதி குழுக்கள், செங் து நகரிலுள்ள விளையாட்டுக் கிராமத்திற்கு வந்தடைகின்றன. 26ஆம் நாள் மட்டும், கிட்டத்தட்ட 1400 பேர் இக்கிராமத்திற்கு வந்தடைகின்றனர் என மதிப்படப்பட்டது. 26ஆம் நாள் வரை, விளையாட்டுக் கிராமத்தில் 63 பிரதிநிதிகளைச் சேர்ந்த சுமார் 3000 பேர் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- [ஹாங்காங் மாணவர்களுக்கு ஷிச்சின்பிங் ஊக்கம்](https://puthiyathisaigal.com/?p=135694): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜுலை 24ம் நாள் ஹாங்காங்கின் பேய் ஜியோ மேல்நிலை பள்ளியின் முதல் வகுப்பு மாணவர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பி, அன்பு மற்றும் ஊக்கம் அளித்தார்.அவர் கடிதத்தில் கூறுகையில், சீன மக்கள் தொண்டர் படை தியாகிகளின் பூதவுடல் அடக்க நிகழ்ச்சி, தியேன் குங் விண்வெளி வீரர்களுடன் தொடர்பு கொண்ட நிகழ்ச்சி முதலியவற்றில் பங்கெடுப்பதன் மூலம், சீனர்களான பெருமை, ஹாங்காங் இளைஞர்களின் கடமை மற்றும் பொறுப்பை நீங்கள் மேலும் ஆழமாகப் புரிந்து கொண்டதை அறிந்து, ஆறுதல் அடைந்தேன். ஹாங்காங்கின் எதிர்காலத்துக்கும் தேசிய மறுமலர்ச்சி நனவாக்கத்துக்கும் ஆக்கமுடன் பங்கு ஆற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
- [சீராக வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரம்](https://puthiyathisaigal.com/?p=135690): சீராக வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு 24ஆம் நாள் கூட்டம் நடத்தி, தற்போதைய பொருளாதார நிலைமையை ஆராய்ந்து, இவ்வாண்டின் பிற்பாதி பணிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இக்கமிட்டியின் பொது செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.இவ்வாண்டில் ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட கட்சி மத்திய கமிட்டியின் தலைமையில், பல்வேறு பகுதிகளில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிலைமையின் ஒன்றிணைப்பு, முழு ஆண்டின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி இலக்கை அடைவதற்கு உறுதியான அடிப்படையை உருவாக்கியுள்ளது. தற்போது பொருளாதார வளர்ச்சியில் புதிய இன்னல்களும் சவால்களும் நிலவிய போதிலும், மாபெரும் உறுதி மற்றும் உள்ளார்ந்த ஆற்றல் கொண்ட சீன பொருளாதாரத்தின் நீண்டகால வளர்ச்சி போக்கு மாறவில்லை என்று இக்கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.நவீனமயமான தொழில் அமைப்பு முறையின் உருவாக்கத்தை முன்னேற்றி, புதிதாக வளர்ச்சி வாய்ப்பைக் கண்டுள்ள தொழில்களை வலிமைப்படுத்தி, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியைத் தொடர்ந்து ஆழமாக்க வேண்டும் என்றும் […]
- [31ஆவது உலகப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கோடைக்கால விளையாட்டுப்போட்டியில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பங்கெடுப்பு](https://puthiyathisaigal.com/?p=135637): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை திங்கள் 27ஆம் நாள் முதல் 28ஆம் நாள் வரை, சீனாவின் செங்து மாநகரில் நடைபெறவுள்ள 31ஆவது உலகப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கோடைக்கால விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கெடுக்கத் திட்டமிட்டுள்ளார். அத்துடன், இப்போட்டி துவக்க விழாவில் கலந்துகொள்ளும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வரவேற்பு விருந்துகளை நடத்துவதோடு, பல இரு தரப்பு சார் நிகழ்வுகளை நடத்துவார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹூவாசுன்யீங் 24ஆம் நாள் தெரிவித்தார். இந்தோனேசிய அரசுத் தலைவர் ஜோகோ விதோடோ, மவுரித்தானியா இஸ்லாமிய குடியரசுத் தலைவர் கஜுவானி, புரூண்டி குடியரசு அரசுத் தலைவர் என்டாஇஸ்மியே, கயானா கூட்டுறவுக் குடியரசு அலி, ஜோர்ஜியா தலைமையமைச்சர், பிஜி குடியரசு தலைமையமைச்சர் ராபுகா முதலியோர் இப்போட்டியின் துவக்க விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.
- [ஹாங்காங் மாணவர்களுக்கு ஷிச்சின்பிங் ஊக்கம்](https://puthiyathisaigal.com/?p=135692): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜுலை 24ம் நாள் ஹாங்காங்கின் பேய் ஜியோ மேல்நிலை பள்ளியின் முதல் வகுப்பு மாணவர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பி, அன்பு மற்றும் ஊக்கம் அளித்தார். அவர் கடிதத்தில் கூறுகையில், சீன மக்கள் தொண்டர் படை தியாகிகளின் பூதவுடல் அடக்க நிகழ்ச்சி, தியேன் குங் விண்வெளி வீரர்களுடன் தொடர்பு கொண்ட நிகழ்ச்சி முதலியவற்றில் பங்கெடுப்பதன் மூலம், சீனர்களான பெருமை, ஹாங்காங் இளைஞர்களின் கடமை மற்றும் பொறுப்பை நீங்கள் மேலும் ஆழமாகப் புரிந்து கொண்டதை அறிந்து, ஆறுதல் அடைந்தேன். ஹாங்காங்கின் எதிர்காலத்துக்கும் தேசிய மறுமலர்ச்சி நனவாக்கத்துக்கும் ஆக்கமுடன் பங்கு ஆற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
- [சீனாவின் 4 செயற்கைக்கோள்கள் ஏவுதல் வெற்றி](https://puthiyathisaigal.com/?p=135631): சீனாவின் தாய் யுவான் ஏவு மையத்தில் இருந்து ஜுலை 23ஆம் நாள் காலை 4 செயற்கைக்கோள்கள் ஒரே ஏவூர்தி மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டன. செயற்கைக்கோள்கள், திட்டமிட்ட சுற்று வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டதுடன், இந்த ஏவுதல் பணி வெற்றியடைந்துள்ளது.3 செயற்கைக்கோள்கள், தொலை உணர்வு தரவுகளைப் பெறுவது, வணிக ரீதியான தொலை உணர்வு சேவை வழங்குவது ஆகியவற்றிக்குப் பயன்படுத்தப்படும். மீதமுள்ள ஒரு செயற்கைக்கோள், தொலைத் தொடர்பு தொழில் நுட்பச் சரிபார்ப்பு பணிக்காகப் பயன்படுத்தப்படும் என தெரிய வந்துள்ளது.
- [உக்ரைன் பற்றி ஐ.நாவின் கரிசனம்](https://puthiyathisaigal.com/?p=135629): உக்ரைன், கொத்து குண்டுகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது என்று கடந்த 20ம் நாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் நெடுநோக்கு ஒருங்கிணைப்பாளர் ஜோன் கொப்பி தெரிவித்துள்ளார்இந்த தகவல் தங்களுக்கு கவலை அளிப்பதாக ஐ.நா பொது செயலாளரின் செய்தித்தொடர்பாளர் டியாலீக் 21ஆம் நாள் இது பற்றி குறிப்பிட்டார். இதற்கு முன், உக்ரைனில் உள்ள ஐ.நா மனித நேய விவகார ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் சவியனோ அப்ரெவு பேசுகையில், கொத்துக் குண்டுவெடிப்பினால், அப்பாவி மக்களின் மீது மாபெரும் தீங்கு ஏற்பட்டது என்று கூறினார். ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சஹாரோவா கூறுகையில்,ரஷியா-உக்ரைன் மோதல் காலத்தை நீட்டிப்பதே, அமெரிக்காவின் இச்செயலின் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.
- [அன்னிய நாட்டு விலங்குகள் தாவரங்கள் ஆக்கிரமிப்புக்கு சீன சுங்கத்துறை தடுப்பு](https://puthiyathisaigal.com/?p=61574): அன்னிய நாட்டு விலங்குகள் தாவரங்கள் ஆக்கிரமிப்புக்கு சீன சுங்கத்துறை தடுப்பு அன்னிய விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஆக்கிரமிப்புகளைசீன சுங்கத்துறை தலைமைப் பணியகம் சிறப்பாக செயல்பட்டு தடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், சர்வதேச வர்த்தகத்தின் வேகமான வளர்ச்சி, மனித பரிமாற்றம் நாளுக்குநாள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் அந்நிய நாட்டு விலங்குகள் மற்றும் தாவரங்கள் நுழைவு அதிகரித்து வருகின்றன. அதனால் இடர்பாடுகளும் தொடர்ந்து பெருகி வருகின்றன. இதனை தடுக்கும் செயல்பாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக சீனச் சுங்கத்துறை தலைமைப் பணியகம் சட்ட விரோதமான செயல்பாடுகளை தடுக்கும் வகையில் விதிகளை கடுமையாக்கி அந்நிய நாட்டு விலங்குகள் தாவரங்கள் நாடு கடந்த ஆக்கிரமிப்பு தடுத்துள்ளன. இதன் மூலம் சுங்கத்துறை பணியகம் சீனாவின் உயிரின சூழல் மற்றும் உயிரின பல்வகை தன்மையை பாதுகாக்கிறது.
- [31வது உலகப் பல்கலைக்கழக மாணவர்களின் விளையாட்டு கிராம திறப்பு விழா](https://puthiyathisaigal.com/?p=135627): 31வது உலகப் பல்கலைக்கழக மாணவர்களின் விளையாட்டுப் போட்டி வீரர் கிராமத்தின் திறப்பு விழா 22ஆம் தேதி நடைபெற்றது.இதில் பங்கேற்க வந்த விளையாட்டு வீரர்களை சீனப் பல்கலைக்கழக மாணவர்களின் பிரதிநிதி குழுவினர் வரவேற்றனர்உலகளாவிய பல்கலைக்கழக விளையாட்டு வீரர்களுக்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான சீன விளையாட்டு வீரர்கள், இக்கிராமத்தில் தங்கியுள்ளனர்.இவ்விளையாட்டுப் போட்டி, ஜுலை 28ம் நாள் முதல் ஆக்ஸ்ட் 8ம் நாள் வரை சீனாவின் செங் டு நகரில் நடைபெறவுள்ளது.விளையாட்டுப் போட்டியில், 18 பிரிவுகளைச் சேர்ந்த 269 போட்டிகள் தவிர, பல்வகை பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.படம்:VCG 31வது உலகப் பல்கலைக்கழக மாணவர்களின் விளையாட்டுப் போட்டி வீரர் கிராமத்தின் திறப்பு விழா 22ஆம் தேதி நடைபெற்றது.இதில் பங்கேற்க வந்த விளையாட்டு வீரர்களை சீனப் பல்கலைக்கழக மாணவர்களின் பிரதிநிதி குழுவினர் வரவேற்றனர்உலகளாவிய பல்கலைக்கழக விளையாட்டு வீரர்களுக்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான சீன விளையாட்டு […]
- [பிரிட்டன் சரியான வழிமுறையின் மூலம் மால்வினாஸ் தீவுகள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்](https://puthiyathisaigal.com/?p=135625): 3வது செலாக்-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டின் அறிக்கையில், மால்வினாஸ் தீவுகளின் அரசுரிமை பிரச்சினை சேர்க்கப்பட்டது. சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தையின் மூலம் சர்ச்சைகளை அமைதியாகத் தீர்க்க வேண்டும் என்று இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 2 பெரிய அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் இத்தீவுகளின் அரசுரிமை பிரச்சினை சேர்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.மால்வினாஸ் தீவுகள் பிரச்சினை, அடிப்படையில் காலனித்துவம் விட்டுச் சென்ற பிரச்சினையாகும் என்று சர்வதேச சமூகத்தில் கருதப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மனப்பாங்கு மாற்றமானது, ஐ.நா தீர்மானத்துக்கான சர்வதேச சமூகத்தின் மதிப்பு மற்றும் பாதுகாப்பையும், பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்சினையைத் தீர்ப்பது பற்றிய அர்ஜென்டீனாவின் நியாயமான கோரிக்கைக்கான ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளது.பிரிட்டன், ஐ.நா தீர்மானம் மற்றும் சர்வதேச சமூகத்தின் குரலைச் சரிவர கேட்டு, அர்ஜென்டீனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, வெகுவிரையில் மால்வினாஸ் தீவுகளைத் திரும்பிக் கொடுக்க வேண்டும்.
- [உக்ரைன் பற்றி ஐ.நாவின் கரிசனம்](https://puthiyathisaigal.com/?p=61576): உக்ரைன், கொத்து குண்டுகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது என்று கடந்த 20ம் நாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் நெடுநோக்கு ஒருங்கிணைப்பாளர் ஜோன் கொப்பி தெரிவித்துள்ளார்இந்த தகவல் தங்களுக்கு கவலை அளிப்பதாக ஐ.நா பொது செயலாளரின் செய்தித்தொடர்பாளர் டியாலீக் 21ஆம் நாள் இது பற்றி குறிப்பிட்டார். இதற்கு முன், உக்ரைனில் உள்ள ஐ.நா மனித நேய விவகார ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் சவியனோ அப்ரெவு பேசுகையில், கொத்துக் குண்டுவெடிப்பினால், அப்பாவி மக்களின் மீது மாபெரும் தீங்கு ஏற்பட்டது என்று கூறினார். ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சஹாரோவா கூறுகையில்,ரஷியா-உக்ரைன் மோதல் காலத்தை நீட்டிப்பதே, அமெரிக்காவின் இச்செயலின் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.
- [செரிஸ்-1 Y6 ஏவூர்தி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது](https://puthiyathisaigal.com/?p=61572): செரிஸ்-1 Y6 ஏவூர்தி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சீனாவின் ஜியு ச்சுவான் செயற்கை கோள் ஏவு மையத்தில் 22ம் நாள் மதியம் 1:07, செரிஸ்-1 Y6 ஏவூர்தி, வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதில் ஏற்றிச் செல்லப்பட்ட ஜியேன் குவன்-1, ஷிங் ஷி டாய்-16 ஆகிய இரண்டு வணிகச் செயற்கைகோள்கள், திட்டமிட்ட சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.இந்த கடமை, செரிஸ்-1 ஏவூர்தியின் 6வது வெற்றிகரமான பறத்தல் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- [கூட்டு வளர்ச்சியை மேம்படுத்துவதில் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும் சீனா](https://puthiyathisaigal.com/?p=128898): சமீபத்தில், பப்புவா நியூ கினி நாட்டின் அரசு அதிகாரி பீடெர் கேர் சீனாவின் ஃபூஜியான் மாநிலத்தில் ஒரு கூட்டத்தில் பங்கேற்றபோது, ‘புல் மூலம் செல்வம் வருவது’ என்ற கதையை அறிந்து கொண்டார். சீன மொழியில் ‘ஜுன்சாவ்’ என அழைப்படும் மூலிகை தாவரங்கள் மூலம் காளான் வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை சொந்த நாட்டில் மேலும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.பப்புவா நியூ கினியைத் தவிரவும், தற்போது, ஜுன்சாவ் தொழில்நுட்பம், உலகின் 106 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, ஐ.நா.வின் நிலையான வளர்ச்சிக்கான 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலுக்கு உண்மையான உந்து சக்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் உலகின் கூட்டு வளர்ச்சியை மேம்படுத்துவதில் சீனாவின் பங்களிப்பில் உள்ள ஒரு மாதிரியாக திகழ்கிறது.வளர்ச்சி என்பதே, பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் திறவுகோல் ஆகும். 2022ஆம் ஆண்டு ஜுன் 24ஆம் நாள் நடைபெற்ற உலக வளர்ச்சி பேச்சுவார்த்தையில், உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பை நடைமுறைப்படுத்துவதற்கான 32 அம்ச […]
- [சீனத் தலைமை அமைச்சரின் பாரிஸ் பயணம் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=128896): பிரான்சு அரசின் அழைப்பின் பேரில் அந்நாட்டில் பயணம் மேற்கொள்ளவும், புதிய உலக நிதித்திரட்டல் உடன்படிக்கைக்கான உச்சிமாநாட்டில் கலந்து கொல்ளவும், சீனத் தலைமை அமைச்சர் லீ ச்சியாங் ஜுன் 21ஆம் நாள் பிற்பகல் சிறப்பு விமானம் மூலம் பாரிஸின் ஓர்லி விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.உயர்நிலையில் வளர்ந்து வரும் சீன-பிரான்சு உறவு, இருதரப்பு நோக்கத்துக்கு மேலான உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்தது. பிரான்சுடன் இணைந்து, இருநாட்டு அரசுத் தலைவர்கள் வரைந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று திறப்பை விரிவாக்கி, பண்பாட்டு பரிமாற்றத்தை வலுப்படுத்தி, உலகின் அமைதி, நிலைப்பு மற்றும் வளர்ச்சிக்கு மேலதிக நம்பிக்கை மற்றும் வலிமையை ஊட்ட சீனா விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.அன்றிரவு சீன-பிரான்சு தொழில் மற்றும் வணிக துறையினர்களுடனான விருந்தில் லீ ச்சியாங் கலந்து கொண்டு, உரை நிகழ்த்துகையில் சீன-பிரான்சு ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கு 3 அம்ச முன்மொழிவை வழங்கினார். முதலாவதாக, உலகளாவிய தொழில் மற்றும் வினியோகச் சங்கிலிகளின் நிலைத்தன்மையைக் கூட்டாகப் பேணிக்காக்க […]
- [சீனாவின் உயர் நிலை அறிவியல் தொழில் நுட்ப ஆய்வு முன்னேற்றம்](https://puthiyathisaigal.com/?p=19105): 2022 ஆய்வு முன்னணி, 2022 ஆய்வு முன்னணியில் சுறுசுறுப்பான துறைகள் மற்றும் தலைமை நாடுகள் ஆகிய 2 அறிக்கைகளை சீன அறிவியல் கழகத்தின் அறிவியல் தொழில் நுட்ப நெடுநோக்கு ஆலோசனை ஆய்வகம் உள்ளிட்ட நிறுவனங்கள் 27ஆம் நாள் கூட்டாக வெளியிட்டன. இவ்வறிக்கைகளின் படி, 2022ஆம் ஆண்டில் 11 முக்கிய அறிவியல் துறைகளில் அமெரிக்கா மிகத் தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. அமெரிக்காவை அடுத்து சீனா இரண்டாவது இடத்திலும், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் முறையே 3 மற்றும் 4ஆவது இடத்திலும் இருக்கின்றன. இந்த 11 துறைகளில் 110 சூடான முன்தளங்களிலும் 55 புதிய முன்தளங்களிலும் சீனா முதலிடம் பெற்ற எண்ணிக்கை 52 ஆகும். குறிப்பிட்ட குறியீட்டின்படி, வேளாண் அறிவியல், தாவரவியல் மற்றும் விலங்கியல், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல், வேதியியல் மற்றும் மூல பொருள், இயற்பியல் ஆகிய துறைகளில் சீனா முதலிடத்தில் இருபது குறிப்பிடத்தக்கது.
- [சீன அந்நிய செலாவணி சந்தை சீராக இயக்கம்](https://puthiyathisaigal.com/?p=135617): சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஜூலை 21ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், இவ்வாண்டின் முற்பாதியில் சீன அந்நிய செலாவணி சந்தையின் இயக்க நிலைமையை தேசிய அந்நிய செலாவணி நிர்வாகம் வெளியிட்டது. தரவுகளின்படி. ஜுன் மாத இறுதியில், சீன அந்நிய செலாவணி கையிருப்பு 3 லட்சத்து 19 ஆயிரத்து 300 கோடி அமெரிக்க டாலராகும். இது 2022ஆம் ஆண்டின் இறுதியில் இருந்ததை விட 6530 கோடி அமெரிக்க டாலர் அதிகரித்து, நிதானமான நிலையில் உள்ளது.சீனத் தேசிய அந்நிய செலாவணி நிர்வாகத்தின் துணைத் தலைவரும், செய்தித் தொடர்பாளர் வாங் ச்சுன்யீங் அம்மையார் கூறுகையில், அந்நிய செலாவணி சந்தை நிதானமாக இயங்குவதையும், ரென்மின்பியின் மாற்று விகிதம் சீரான வரம்புக்குள் இயங்குவதையும் பேணிக்காப்பதில் சீனாவுக்கு திறமை மற்றும் நம்பிக்கை உள்ளது. மேலும், தொடர்ந்து சீராக மீட்சி அடையும் சீனப் பொருளாதாரம், அந்நிய செலாவணி சந்தைக்கு அதிக ஆதரவு அளிக்கும் என்றார்.
- [ஷி ச்சின்பிங்கின் தலைமையில் மத்திய நிதி மற்றும் பொருளாதார ஆணையத்தின் கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=135583): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங்கின் தலைமையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய நிதி மற்றும் பொருளாதார ஆணையத்தின் 2ஆவது கூட்டம் ஜுலை 20ஆம் நாள் பிற்பகல் நடைபெற்றது.விளை நிலங்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்துவது, உவர் நிலங்களை சீரமைத்து பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்சினைகள் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் ஷி ச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்துகையில், உணவு பாதுகாப்பு, தேசத்தின் முதன்மை பணியாகும். உணவு உற்பத்திக்கு விளை நிலம் உயிர் நாடியாகும். தொழில் நுட்பங்களின் மூலம் விளை நிலங்களின் பாதுகாப்பைப் பயனுள்ள முறையில் வலுப்படுத்தி, இந்த நிலங்களின் தரத்தை உயர்த்தி, வேளாண் உற்பத்தி வாய்ப்புகளை நிதானமாக விரிவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
- [ஷாங்காயில் சிஎம்ஜி மன்றத்தின் கிளை கருத்தரங்குகள்](https://puthiyathisaigal.com/?p=135620): 2ஆவது சிஎம்ஜி மன்றக் கூட்டம் சீன ஊடக குழுமம் மற்றும் ஷாங்காய் மாநகராட்சியின் கூட்டு ஏற்பாட்டில் ஜுலை 19 முதல் 21ஆம் நாள் வரை ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது.இம்மன்றக் கூட்டத்தின்போது, மாற்றத்தில் உலகளாவிய வாய்ப்புகள், சீனாவின் நவீனமயமாக்கத்தில் உயர்தர வளர்ச்சி, உலக மாற்றத்தில் ஊடகங்களின் பொறுப்பு ஆகிய கருப்பொருட்களிலான 3 கிளை கருத்தரங்குகள் நடைபெற்றன. நூறு ஆண்டுகளில் முன்கண்டிராத மாற்றத்தில் உலகின் பல்வேறு நாடுகள் எப்படி ஒத்துழைப்பை வலுப்படுத்தி சவால்களைச் சமாளிப்பது பற்றியும், பொது மக்களின் தொடர்பு மற்றும் நாகரிகங்களின் பரஸ்பர கற்றலை முன்னேற்றுவதற்கு பல்வேறு நாடுகளின் ஊடகங்கள் எப்படி பங்காற்றுவது குறித்தும் விருந்தினர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.
- [கிசிங்கரின் அறிவுத்திறமை அமெரிக்காவுக்குத் தேவை](https://puthiyathisaigal.com/?p=135581): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலைத் திங்கள் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் முன்னாள் அமைச்சர் கிசிங்கரைச் சந்தித்துரையாடினார். அமெரிக்க அரசியல் வட்டாரத்தில், சீனாவுடன் பேச்சுவார்த்தை மற்றும் தொடர்பு மேற்கொண்டு, கருத்து வேற்றுமையைச் சரியாகக் கையாளும் ஆற்றல்மிக்க மனிதராக கிசிங்கர் கருதப்படுகின்றார். இச்சந்திப்பின் போது, ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, சமாதான சக வாழ்வை நடத்தி, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறும் கொள்கைகளைப் பின்பற்றுவது, சீன-அமெரிக்க உறவு நிதானமாக வளர்ந்து வருவதை விரைவுபடுத்துவதற்குரிய திறவுகோல் ஆகும் என்பதை ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளிடையே தொடர்பு மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதில் நேரடியாக பங்கெடுத்தவரான கிசிங்கர், தைவான் பிரச்சினை என்பது, இரு தரப்புறவின் மிக முக்கியமான, உணர்வுப்பூர்வமான மையப் பிரச்சினையாகும் என்பதை நன்றாக உணர்ந்தவர் ஆவர். அதனால், ஷாங்காய் கூட்டறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கொள்கைகளைப் பின்பற்றி, ஒரே சீனா எனும் கொள்கை, சீனாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அவர் இந்த முறை சீனாவில் பயணம் மேற்கொண்ட போது […]
- [காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சீன மற்றும் அமெரிக்கப் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=135579): இரு தரப்புகளின் கலந்தாய்வின் படி, காலநிலை பிரச்சினைகளுக்கான அமெரிக்க அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் ஜான் கெர்ரி ஜூலை 16ஆம் நாள் முதல் 19ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொண்டார். கடந்த ஆண்டின் நவம்பர் திங்கள் பாலி தீவு பேச்சுவார்த்தையில் இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளைச் செயல்படுத்துவது, காலநிலை மாற்றத்தின் உலகளாவிய அறைகூவல்களை ஒத்துழைப்புடன் சமாளிப்பது ஆகியவை குறித்து காலநிலை மாற்றத்திற்கான சீனாவின் சிறப்பு தூதர் சீயே ஜென்ஹுவா, ஜான் கெர்ரியுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.இப்பேச்சுவார்த்தையின் போது, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் தத்தமது கொள்கை நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து இரு தரப்பினரும் அறிமுகப்படுத்தினர்.எரியாற்றல் மாற்றம், உலகளாவிய பசுமைசார் தொழில் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலி, குறைந்த கார்பன் மற்றும் பூஜ்ஜிய கார்பன் தொழில்நுட்பம், முறையான ஒத்துழைப்பை முன்னேற்றுவது ஆகியவை குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அதோடு, இது தொடர்பாக நெருங்கிய தொடர்பைத் தொடர்ந்து மேற்கொள்ளும் […]
- [உலக ஊடகவியல் புத்தாக்கம் பற்றிய 2ஆவது மன்றக்கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=135577): உலக ஊடகவியல் புத்தாக்கம் பற்றிய 2ஆவது சி.எம்.ஜி. மன்றக்கூட்டம் ஜுலை 20ஆம் நாள் சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. “திறப்பு, பொது நலன் மற்றும் கூட்டு வெற்றியுடன், கையோடு கை கோர்த்து நவீனமயமான பாதையில் நடைபோடுவோம்”என்பது, அதன் தலைப்பாகும்.சீன ஊடகக் குழுமம், ஷாங்காய் மக்கள் அரசாங்கம் ஆகியவை கூட்டாக நடத்திய இந்த மன்றக்கூட்டத்தில், சர்வதேச அமைப்புகள், சீன மற்றும் வெளிநாட்டு முக்கிய ஊடக நிறுவனங்கள், சிந்தனைக் கிடங்குகள், பன்னாட்டு நிறுவனங்கள் முதலியவற்றைச் சேர்ந்த கிட்டத்தட்ட 230 பிரதிநிதிகள், நேரடியாகவும் இணையம் வழியாகவும் பங்கெடுத்தனர்.
- [மனித உரிமை விவகாரம் பற்றிய சீனாவின் நிலைப்பாடு](https://puthiyathisaigal.com/?p=128892): ஜெனீவாவிலுள்ள ஐ.நா அலுவலகம் மற்றும் ஸ்விட்சர்லாந்திலுள்ள பிற சர்வதேச அமைப்புகளுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ச்சென் ஷு ஜுன் 20ஆம் நாள் ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலின் 53வது கூட்டத்தில் நிகழ்த்திய உரையில், மனித உரிமை விவகாரத்தில் சீனாவின் நிலைபாட்டை தெரிவித்தார்.அவர் கூறுகையில், மக்களே முதன்மை என்ற கோட்பாட்டில் சீனா எப்போழுதும் ஊன்றி நின்று, நாட்டின் நிலைமைக்குப் பொருந்திய மனித உரிமை வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. தற்போது சின்ஜியாங், திபெத் மற்றும் ஹாங்காங் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியையும் சமூக நிலைப்புத் தன்மையையும் கண்டு, மனித உரிமை துறையில் முன்னென்றும் கண்டிராத சாதனைகளைப் பெற்றுள்ளன. பல்வேறு நாடுகள் மற்றும் ஐ.நாவின் மனித உரிமைக்கான உயர் ஆணையர் அலுவலகத்துடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு, உலக மனித உரிமை லட்சியத்தின் சீரான வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு நேர்மறை ஆற்றலை ஊட்ட சீனா விரும்புகிறது என்றார்.
- [“பிரிக்ஸ்+” அரசியல் கட்சிகள் உரையாடலில் பங்கெடுத்த சீனப் பிரதிநிதிக்குழு](https://puthiyathisaigal.com/?p=135574): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சர் லியூ ஜியான்சாவ் தலைமையிலான பிரதிநிதிக் குழு ஜூலை 17 முதல் 20ஆம் நாள் வரை, “பிரிக்ஸ்+” அரசியல் கட்சிகள் உரையாடலில் பங்கெடுத்து, தென்னாப்பிரிக்காவில் பயணம் மேற்கொண்டது. தென்னாப்பிரிக்காவின் தலைவர்களுடனான சந்திப்பின்போது, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் பொதுக் கருத்துகளைக் கூட்டாகச் செயல்படுத்தி, கட்சிகளுக்கிடையிலான பரிமாற்றத்தை அதிகரித்து, பிரிக்ஸ் உள்ளிட்ட பலதரப்புக் கட்டுக்கோப்புகளுக்குள் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் என்று இரு தரப்பும் தெரிவித்தன.
- [அரசு சாரா பொருளாதாரத்தின் உயர்தர வளர்ச்சிக்கு சீனா முயற்சி](https://puthiyathisaigal.com/?p=135572): சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் ஜுலை 20ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், அரசு சாரா பொருளாதார வளர்ச்சி பற்றி அறிமுகம் செய்துள்ளது.நீண்டகாலமாக, வளர்ச்சியை நிலைநிறுத்துவது, புத்தாக்கத்தை ஊக்குவிப்பது, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது ஆகியவற்றில் அரசு சாரா பொருளாதாரம் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றியுள்ளது. சீனாவின் நவீனமயமாக்கம், பெரும் மக்கள் தொகை கொண்ட நவீனமயமாக்கம் ஆகும். இந்த நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கான புதிய ஆற்றலாகவும், உயர்தர வளர்ச்சிக்கு இன்றியமையாத அடித்தளமாகவும் அரசு சாரா பொருளாதாரம் மாறியுள்ளது என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் தெரிவித்தார்.கடந்த சில ஆண்டுகளில் அரசு சாரா பொருளாதாரத்துக்கு ஆதரவான சில முக்கிய ஆவணங்களை சீனா வெளியிட்டுள்ளது. பல்வேறு தரப்புகளும் இந்த ஆவணங்களின்படி, பல கொள்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, நல்ல பயன்களைப் பெற்றுள்ளன. அண்மையில், அரசு சாரா பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான கருத்துகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆவணத்தில், 31 நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. […]
- [அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=135569): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 20ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிசிங்கருடன் சந்தித்து பேசினார்.அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்52 ஆண்டுகளுக்கு முன்பே, சீனாவும் அமெரிக்காவும், திருப்பம் ஏற்பட்ட முக்கிய தருணத்தில் இருந்தன. அப்போது அரசுத் தலைவர் மாவ் சேடொங், தலைமை அமைச்சர் சோ ஏன்லை, அரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் ஹென்றி கிசிங்கர் ஆகியோரின் தலைசிறந்த தொலைநோக்குப் பார்வையில், இரு நாடு ஒத்துழைப்பு மேற்கொள்ள முடிவு எடுத்தனர். அதைத் தொடர்ந்து, சீன-அமெரிக்க உறவின் இயல்பான நிலை தொடங்கப்பட்டது. அதனால், இரு நாடுகள் பயன் அடைந்து, உலகம் மாற்றப்பட்டது. நட்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் சீன மக்கள் பழைய நண்பர்களை மறக்காது. சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சியை முன்னெடுப்பதிலும், இரு நாட்டு மக்களிடையே நட்புறவை மேம்படுத்துவதிலும் உங்களின் வரலாற்றுத்தன்மை வாய்ந்த பங்களிப்புகளை மறக்காது என்று சுட்டிக்காட்டினார்.தற்போது, இரு நாடுகள் மீண்டும் நாற்சந்தியில் நிற்கின்றன. இரு தரப்பும் மீண்டும் […]
- [நைஜீரியா உள்ளிட்ட 4 நாடுகளில் வாங்யீ பயணம்](https://puthiyathisaigal.com/?p=135515): தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் மாளிகை அமைச்சரின் அழைப்பையும், நைஜீரியா, கென்யா, தென்னாப்பிரிக்கா, துருக்கி ஆகிய அரசுகளின் அழைப்பையும் ஏற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீ, ஜூலை 24 மற்றும் 25ஆம் நாள் ஜோகன்னஸ்பர்கில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாட்டுத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர் பிரதிநிதிகளின் 13வது கூட்டத்தில் பங்கெடுக்கவும், நைஜீரியா, கென்யா, தென்னாப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்ளவும் உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் ஜூலை 19ஆம் நாள் தெரிவித்தார்.
- [சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றி ஆசிய வளர்ச்சி வங்கியின் கணிப்பு](https://puthiyathisaigal.com/?p=135513): 2023ஆம் ஆண்டு ஆசிய வளர்ச்சி முன்னாய்வு பற்றிய துணை அறிக்கையை ஆசிய வளர்ச்சி வங்கி ஜுலை 19ஆம் நாள் வெளியிட்டது. ஆசிய-பசிபிக் பிரதேசத்திலுள்ள வளரும் பொருளாதாரச் சமூகங்களின் மீது இவ்வங்கி எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையைக் கொண்டுள்ளதோடு, சீனப் பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காடாக இருக்குமென்ற தனது கணிப்பை மாற்றவில்லை.சீனாவின் உள்நாட்டு நுகர்வு மற்றும் முதலீட்டு நடவடிக்கை, பிரதேசப் பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும். ஆனால் முக்கிய வளர்ந்த நாடுகளின் நாணயக் கொள்கையின் காரணமாக, இப்பிரதேசத்திலுள்ள சில நாடுகளின் தொழில்துறை உற்பத்தி பாதிக்கப்படும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், உலகளவில் எரிபொருள் மற்றும் உணவு விலை குறைந்து வருவதுடன், பிரதேசத்தின் பணவீக்கமும் தொடர்ந்து குறைந்து நோய்தொற்றுக்கு முந்தைய நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இவ்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
- [அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சருடன் வாங்யீ சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=135511): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீ, அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கிஸ்ஸிங்கருடன் ஜூலை 19ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்தினார்.வாங்யீ கூறுகையில், சீனாவும் அமெரிக்காவும் தேக்க நிலையை முறியடிப்பதற்கும், இரு நாடுகள் ஒன்றுக்கொன்று புரிந்துணர்வை வலுப்படுத்துவதற்கும் முனைவர் கிஸ்ஸிங்கர் முக்கிய பங்காற்றியுள்ளார். பழைய நண்பர்களுடனான நட்புறவை சீனா பேணிமதித்து வருகிறது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த ஒன்றுக்கொன்று மதிப்பு, சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி ஆகியவை, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கான அடிப்படையான மற்றும் சரியான வழிமுறையாகும் என்றார்.மேலும், தைவான் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாட்டை வாங்யீ எடுத்துக்கூறினார். ஷாங்காங் கூட்டறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ள ஒரே சீனா என்ற கோட்பாடு பின்பற்றப்பட வேண்டும். தைவான் சுதந்திர சக்திகளை அமெரிக்கா நடைமுறை நடவடிக்கையின் மூலம் வெளிப்படையாக எதிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.கிஸ்ஸிங்கர் கூறுகையில், அமெரிக்க-சீன […]
- [மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இணக்கம் கொண்ட நவீனமயமாக்கலை முன்னெடுக்கும் சீனா](https://puthiyathisaigal.com/?p=135509): மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இணக்கம் கொண்ட நவீனமயமாக்கலை முன்னெடுக்கும் சீனா சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சீனத் தேசிய மாநாடு ஜூலை 17 மற்றும் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இம்மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்துகையில், அழகான சீனா என்ற கட்டுமானத்தைப் பன்முகங்களிலும் முன்னேற்றி, பசுமை சார் அடிப்படையில், உயர் தர வளர்ச்சியை ஆதரித்து, மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான இணக்கம் கொண்ட நவீனமயமாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், பசுமையான மற்றும் கார்பன் குறைந்த சுழற்சி முறை பொருளாதார அமைப்பை உருவாக்குவது, மலை, காடு, ஏரி முதலியவற்றுக்கான ஒருமைப்பாட்டுப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவது, புதிர ரக மின்சார அமைப்பை உருவாக்குவது, கார்பன் குறைந்த வளர்ச்சி கொள்கையை முழுமைப்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவது, “அழகான சீனா” என்பதற்கான எண்ணியல் மேலாண்மை முறைமை உருவாக்குவது முதலிய அம்சங்கள் பற்றியும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார். ஆளும் […]
- [2023ஆம் ஆண்டின் சீன இணைய நாகரிக மாநாடு துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=135089): 2023ஆம் ஆண்டின் சீன இணைய நாகரிக மாநாடு ஜூலை 18ஆம் நாள் ஃபூஜியன் மாநிலத்தின் சியாமென் நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை தலைவர் லீ ஷுலெய் இம்மாநாட்டில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.மாபெரும் பயணத்தில் முன்னேறுவதற்கு நாகரிக ஆற்றலை ஒன்றிணைப்பது என்ற கருப்பொருள் கொண்ட இம்மாநாட்டில், தொடர்புடைய வாரியங்களின் பொறுப்பாளர்கள், இணையத் தொழில் நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், நிபுணர்கள் மற்றும் இணைய பயனாளர் உள்ளிட்ட சுமார் 800 பேர் கலந்து கொண்டுள்ளனர்.இணைய நாகரிகக் கட்டுமானத்தை வலுப்படுத்துவது பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங்கின் முக்கிய கருத்துக்களை ஆழமாகக் கற்றுக் கொண்டு செயல்படுத்தி, நாகரிகத்துடன் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று இம்மாநாட்டில் பங்கெடுத்த விருந்தினர்கள் தெரிவித்தனர்.
- [அல்ஜீரிய அரசுத் தலைவருடன் ஷி ச்சின்பிங் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=135091): சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அல்ஜீரிய அரசுத் தலைவர் அப்துல்மஜித் டெபோனுடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜுலை 18ஆம் நாள் பிற்பகல் மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.ஷி ச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு சீன-அல்ஜீரிய தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவாகும். அல்ஜீரியாவுடன் இணைந்து பாடுபட்டு, பாரம்பரிய நட்புறவை முன்னெடுத்துச் சென்று, இருநாடுகளின் விரிவான நெடுநோக்கு கூட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்று குறிப்பிட்டார்.மேலும், இருநாடுகள் தத்தமது மைய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளிக்க வேண்டும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய ஒத்துழைப்பு ஆவணங்களை இருதரப்பும் சீராக நடைமுறைப்படுத்தி, பாரம்பரிய துறைகளிலான ஒத்துழைப்புகளை ஆழமாக்கவும், உயர் தொழில் நுட்ப துறைகளிலான ஒத்துழைப்புகளை விரிவாக்கவும் வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதோடு, அல்ஜீரியாவுடன் இணைந்து, புதிய யுகத்துக்கான சீன-ஆப்பிரிக்க பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றும் […]
- [உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிக்கான சர்வதேச ஒளிபரப்பு மையம் இயக்கம்](https://puthiyathisaigal.com/?p=135087): ச்செங்தூ நகரில் நடைபெறவுள்ள உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிக்கான சர்வதேச ஒளிப்பரப்பு மையம் ஜூலை 18ஆம் நாள் முற்பகல் அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத் தலைவருமான ஷென் ஹாய்சியொங் அன்று இப்போட்டிக்கான ஊடக மையத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, ஆயத்த பணிகளைச் சோதனை மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், சீன ஊடகக் குழுமம் தலைச்சிறந்த பணிக்குழுவை உருவாக்கி, சிந்தனை, கலை, தொழில் நுட்பம் ஆகியவற்றை மேலும் ஒன்றிணைத்து, சீனத் தனிச்சிறப்புடைய ஈர்ப்பு ஆற்றல் கொண்ட விளையாட்டுப் போட்டியை முழு முயற்சியுடன் உலகத்துக்குக் காண்பிக்கும் என்றார்.
- [உயர்தர வளர்ச்சி, சீனாவின் நவீனமயமாக்கத்துக்கான முதன்மை பணி](https://puthiyathisaigal.com/?p=135084): சீனாவின் நவீனமயமாக்கம், மிகக் கடினமான மற்றும் மகத்தான பணியாகும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் போது விளக்கிக் கூறினார்.புதிய வளர்ச்சி கருத்தை முழுமையாகவும் சரியாகவும் நடைமுறைப்படுத்தி, புதிய வளர்ச்சி கட்டமைப்பின் உருவாக்கத்தை விரைவுபடுத்தி, உயர்தர வளர்ச்சியின் மூலம் சீனாவின் நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதில் பல்வேறு இடங்களுக்கு வழிகாட்டும் விதம், இவ்வாண்டு முதல், ஷி ச்சின்பிங் பலமுறை முக்கிய கூட்டங்களுக்குத் தலைமை தாங்கியதோடு, பல இடங்களிலும் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களைச் சார்ந்து உயர்தர வளர்ச்சியை நனவாக்குவது, உண்மை பொருளாதாரத்தை ஆதாரத்தூணாகக் கொண்டு நடைமுறையில் முன்னேற்றம் அடைவது, மேலும் உயர் நிலையிலான திறப்புத் தன்மையுடைய புதிய பொருளாதார அமைப்புமுறையை உருவாக்குவது ஆகியவற்றுக்கு சீனா பாடுபட்டு வருகிறது.உலக மயமாக்கத்துக்கு எதிரான சிந்தனையைச் சந்தித்தாலும், உயர்நிலை திறப்புக் கொள்கையை சீனா தொடர்ந்து பின்பற்றி, முன்முயற்சியுடன் பொருளாதார சுழற்சியிலுள்ள சிக்கல்களைத் தீர்த்து, […]
- [உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் செங்டுக்கு வருகை](https://puthiyathisaigal.com/?p=135082): உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் செங்டுக்கு வருகை 31வது கோடைகால உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் பிரேசில் பிரதிநிதிக்குழு செங்டு நகரை வந்தடைந்தது. இப்போட்டியில் பங்கேற்க, செங்டு நகருக்கு வருகை தந்துள்ள முதலாவது வெளிநாட்டு பிரதிநிதி குழு, இதுவாகும்.
- [காலநிலை விவகாரத்துக்கான அமெரிக்க தூதருடன் வாங் யீ சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=59559): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிவிவகார ஆணையத்தின் அலுவலகத் தலைவர் வாங் யீ, ஜுலை 18ஆம் நாள் பெய்ஜிங்கில் காலநிலை விவகாரத்துக்கான அமெரிக்க அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் ஜான் கெர்ரியுடன் சந்திப்பு நடத்தினார். வாங் யீ கூறுகையில், உலகிற்கு நிலையான சீன-அமெரிக்க உறவு தேவைப்படும். கடந்த ஆண்டின் நவம்பர் பாலி தீவில் இரு நாட்டுத் தலைவர்கள் எட்டிய ஒத்த கருத்துக்களை நடைமுறையில் கொண்டு வந்து, சீன-அமெரிக்க உறவை சீரான வளர்ச்சிப் போக்கில் மீண்டும் நுழைய வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், காலநிலை மாற்றத்தைக் கூட்டாக சமாளிக்க அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மற்றும் தொடர்பை வலுப்படுத்த சீனா விரும்புகிறது. இரு நாடுகளிடையேயான காலநிலை மாற்றத்துக்கான ஒத்துழைப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதற்கு இரு நாட்டு மக்களின் புரிந்துணர்வு மற்றும் ஆதரவு தேவைப்படுகிறது. அது சீன-அமெரிக்க உறவை சார்ந்திருக்கிறது என்றும் வாங் யீ குறிப்பிட்டார். ஒரே சீனா கொள்கையை எப்போதும் கடைப்பிடித்து […]
- [சீனப் பொருளாதார வளர்ச்சியில் இருந்து நன்மை கிடைக்கும் வெளிநாட்டு முதலீடு](https://puthiyathisaigal.com/?p=59557): சீனப் பொருளாதாரம் 2023ஆம் ஆண்டின் முற்பாதியில் 5.5 சதவீத வளர்ச்சியைக் கண்டது. இந்த வளர்ச்சி விகிதம், உலகின் முக்கிய வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகம். இந்நிலையில், சீனா, உலகப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்து சக்தியாக தொடர்ந்து விளங்குகிறது. வெளிநாட்டு முதலீடுகளைப் பொறுத்த வரை, வளர்ச்சி வாய்ப்பு கொண்டு வரும் பெரிய சந்தையாக சீனா விளங்குகிறது. நுகர்வுச் சந்தையைப் பார்த்தால், முற்பாதியில் சீனாவின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை 22லட்சத்து 75ஆயிரத்து 880கோடி யுவானை எட்டி, முந்தையை ஆண்டின் அதே காலத்தை விட 8.2சதவீதம் அதிகரித்துள்ளது. ஜெர்மனியின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ்-பென்ஸ் சமீபத்தில் வெளியிட்ட விற்பனை அறிக்கையில், இந்த ஆண்டின் முற்பாதியில் சீனாவில் 3லட்சத்து 74ஆயிரத்து 600 வாகனங்கள் விற்கப்பட்டன. இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 7 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரியவந்தது. வெளிநாட்டு முதலீடு, சீனப்பொருளாதார வளர்ச்சியில் இருந்து உண்மையான நலன்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. […]
- [பிலிப்பைன்ஸ் முன்னாள் அரசுத் தலைவருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=135080): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், பிலிப்பைன்ஸ் முன்னாள் அரசுத் தலைவர் டுடெர்டேவுடன் ஜூலை 17ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்தினார்.அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், சீனாவும் பிலிப்பைன்ஸும் ஆசியாவில் வளரும் நாடுகளாகும். சுமூகமான மற்றும் நட்புப்பூர்வமான சூழ்நிலை, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி ஆகிய அடிப்படைகளில் இரு நாடுகளும் வளர்ச்சியடைந்து வருகின்றன. இரு நாட்டுறவுக்குச் சீனா எப்போதுமே முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிலிப்பைன்ஸுடன் இணைந்து இரு நாட்டுறவின் தொடர்ச்சியான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றார்.பிலிப்பைன்ஸின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா வழங்கிய ஆதரவுக்கு டுடெர்டே நன்றி தெரிவித்தார். மேலும், இரு நாட்டுறவின் வளர்ச்சி, இரு நாட்டு மக்களின் பொது நலன்களுக்குப் பொருந்தியது. இரு நாட்டு நட்புறவை முன்னேற்றுவதற்குத் தொடர்ந்து பங்காற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
- [கணிமை உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு சீனா ஆதரவு](https://puthiyathisaigal.com/?p=135077): கணிமை உள்கட்டமைப்பு கட்டுமானத்தை முன்னேற்றி, உண்மை பொருளாதாரத்துடன் எண்ணியல் பொருளாதாரத்தின் ஆழ்ந்த இணைப்பை ஊக்குவிக்கும் விதம், 2023ஆம் ஆண்டு சீன கணிமை உள்கட்டமைப்பு மாநாடு ஆகஸ்ட் 18, 19 ஆகிய நாட்களில் யின்சுவான் நகரில் நடைபெற உள்ளது.இம்மாநாடு பற்றி சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் ஜுலை 17ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், கணிமை தொழிலுக்கான ஆதரவு வலுப்படுத்தப்பட்டு, கணிமை உள்கட்டமைப்பு கட்டுமானத்தின் உயர்தர வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கை ஆவணங்கள் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.2018ஆம் ஆண்டிலிருந்து, சீனாவின் தகவல் மையங்களில் பொருத்தப்பட்ட கணினிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 30 விழுக்காட்டுக்கு மேலான கூட்டு வளர்ச்சி விகிதத்தில் அதிகரித்து வருகிறது. மேலும், சீனத் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு கழகத்தின் கணக்கீட்டின்படி, 2022ஆம் ஆண்டு சீனாவின் கணிமை தொடர்பான மையத் தொழில் அளவு 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது.
- [மற்றொரு சி 919 பயணியர் விமானம் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் சேர்ப்பு](https://puthiyathisaigal.com/?p=135075): சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஷாங்காய் மாநகரில் சீனா சொந்தமாக ஆராய்ந்து தயாரித்த இரண்டாவது சி919 ரக பெரிய பயணியர் விமானத்தை 17ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுகொண்டுள்ளது. காலை 10 மணிக்கு, இந்த விமானம் ஷாங்காய் புடொங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஷாங்காய் ஹொங்சியாவோ சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டு, சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது. புதியதொரு விமானத்தின் வருகை, சி919 ரக விமானம் வணிக ரீதியில் இயங்குவது வேகமாகி வருகின்றது.
- [சீனப் பொருளாதாரம் 5.5 விழுக்காடு வளர்ச்சி](https://puthiyathisaigal.com/?p=135073): ஜூலை 17ஆம் நாள், சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 59 இலட்சத்து 30 ஆயிரத்து 340 கோடி யுவான் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 5.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும், இது, இவ்வாண்டின் முதலாவது காலாண்டை விட, 1 விழுக்காடு உயர்ந்துள்ளது.
- [சாலமன் தீவுகள் நாட்டின் தலைமையமைச்சரின் பேட்டி](https://puthiyathisaigal.com/?p=135070): சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருந்த சாலமன் தீவுகள் நாட்டின் தலைமையமைச்சர் மனசே சோகவரே சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், சீனாவுடன் தூதாண்மை உறவை உருவாக்குவது என்பது, சாலமன் தீவுகள் நாடு மேற்கொண்ட மிக சரியான முடிவுகளில் ஒன்றாகும் என்றார். மேலும், வறுமை ஒழிப்புப் பணியில் சீன அரசு பெற்றுள்ள சாதனைகளுக்குப் பாராட்டு தெரிவித்த அவர், சீனாவுடன் ஒத்துழைப்புகளின் மூலம், சொந்த நாட்டின் வளர்ச்சியை முன்னேற்ற எதிர்பார்ப்பு தெரிவித்தார். தவிரவும், இரட்டை வரையறை மேற்கொண்டு, பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு வருகின்ற குறிப்பிட்ட சில நாடுகளுக்கு அவர் கண்டனத்தையும், ஜப்பானின் கழிவு நீர் கடலில் வெளியேற்றப்படும் பிரச்சினையின் மீது பசிபிக் பெருங் கடல் தீவு நாடுகளின் கவனத்தையும் அவர் தெரிவித்தார்.
- [திபெத்திற்கு நேபாளத்தின் பசுந்தீவனம் ஏற்றுமதி](https://puthiyathisaigal.com/?p=135067): சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள ரிகாசே நகருக்கு ஏற்றுமதி செய்யும் வகையில், 80 டன் எடையுள்ள முதல் தொகுதி பசுந்தீவனப் பொருட்களை ஏற்றிச் சென்ற 10 லாரிகள் ஜுலை 15ஆம் நாள் நேபாளத்தின் தெற்கிலுள்ள பாரத்பூர் நகரிலிருந்து புறப்பட்டன.இந்தப் பசுந்தீவனப் போக்குவரத்துக்கான நிகழ்ச்சியில் நேபாளத்துக்கான சீனத் தூதர் சென் சொங் உரை நிகழ்த்தியபோது, சீனாவுக்கான நேபாளத்தின் பசுந்தீவன ஏற்றுமதி, இருநாட்டு முயற்சியின் விளைவாகும் என்று குறிப்பிட்டார். மேலும், நேபாளத்துடன் வேளாண் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நேபாளத்தின் நவீன வேளாண் அறவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
- [இணையப் பாதுகாப்பு மற்றும் தகவல் மயமாக்கப் பணிக்கு ஷி ச்சின்பிங்கின் உத்தரவு](https://puthiyathisaigal.com/?p=135064): இணையப் பாதுகாப்பு மற்றும் தகவல் மயமாக்கப் பணிக்குச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் முக்கிய உத்தரவிட்டார். கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு சீனாவின் இணையப் பாதுகாப்பு மற்றும் தகவல் மயமாக்கப் பணியில் பெரும் சாதனை பெறப்பட்டுள்ளது. இப்பணிக்கான கட்சியின் தலைமை முழுமையாக வலுப்படுத்தப்பட்டுள்ளது. விரிவான இணைய மேலாண்மை முறைமை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதோடு, இணையப் பாதுகாப்பு உத்தரவாத முறைமை மற்றும் திறனும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று ஷி ச்சின்பிங் குறிப்பிட்டார்.மேலும், புதிய யுகத்தின் புதிய பயணத்தில், இணையப் பாதுகாப்பு மற்றும் தகவல் மயமாக்கப் பணியின் முக்கியத் தகுநிலை மேலும் தெளிவாகியுள்ளது. இந்நிலையில், இணையப் பாதுகாப்பு மற்றும் தகவல் மயமாக்கப் பணியின் உயர்தர வளர்ச்சியைப் பெரிதும் முன்னேற்றி, இணையக் கட்டுமானத்தின் புதிய சாதனையின் மூலம் நவீன சோஷலிய நாட்டின் பன்முகக் கட்டுமானத்துக்கும், சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சிக்கும் பங்காற்ற வேண்டும் என்றும் […]
- [வளரும் நாடுகளின் கூட்டு நலனுக்கு முன்முயற்சியுடன் செயல்படும் சீனா](https://puthiyathisaigal.com/?p=135062): ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்சிலின் 53ஆவது கூட்டம் ஜுன் 19 முதல் ஜுலை 14ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீனப் பிரதிநிதிக் குழு பல்வேறு கருப்பொருட்களிலான விவாதங்களில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டு, வளரும் நாடுகளின் கூட்டு நலனுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் முன்முயற்சியுடன் கருத்துகளையும் திட்டங்களையும் முன்வைத்து, சமத்துவம் மற்றும் நீதியைப் பேணிக்காக்கும் வகையில் செயல்பட்டது. இதனால், சீனாவின் பணி பயனடைந்துள்ளதோடு, சர்வதேசச் சமூகத்தின் ஆதரவு மற்றும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.மனித உரிமைகள் அனைத்தையும் அனுபவிப்பதில் வளர்ச்சியின் பங்கு என்ற தலைப்பில் சீனா வழங்கிய தீர்மானம் நடப்புக் கூட்டத்தில் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், சூடான், ஹோண்டுராஸ் உள்ளிட்ட நாடுகள் இம்முக்கியமான தீர்மானத்தைப் பாராட்டியதோடு, சீனாவின் தலைமை பங்கிற்கு நன்றி தெரிவித்தன.பலதரப்பு மனித உரிமை இயங்குமுறையின் பணிகளில் சீனா தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து, உலக மனித உரிமை மேலாண்மையின் சமமான மற்றும் நியாயமான வளர்ச்சியையும் மனிதகுலத்தின் பொது எதிர்காலச் […]
- [கட்சி மற்றும் அரசு வாரியங்களின் சீர்திருத்தத்தை ஆழமாக்குவது பற்றிய ஷி ச்சின்பிங்கின் கட்டுரை](https://puthiyathisaigal.com/?p=135047): கட்சி மற்றும் அரசு வாரியங்களின் சீர்திருத்தத்தை ஆழமாக்குவது பற்றி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் எழுதிய முக்கியக் கட்டுரை ஜுலை 16ஆம் நாள் ஜியூஷி எனும் இதழில் வெளியிடப்பட உள்ளது.கட்சி மற்றும் அரசு வாரியங்களின் சீர்திருத்தத்தை ஆழமாக்குவது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் குறிக்கோளை நடைமுறைப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையும், நாட்டின் நிர்வாக முறைமை மற்றும் திறனின் நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கான ஏற்பாடும் ஆகும். இந்தச் சீர்திருத்தம் முறைமை சார் சிக்கலான பணியாகும். இதற்காக, புதிய கடமை, ஏற்பாடு மற்றும் தேவைக்கிணங்க, கட்சி மற்றும் அரசு வாரியங்களின் செயல்பாட்டு அமைப்புமுறையைத் தொடர்ந்து சீராக்கி, அவற்றைக் கட்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்க வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [சாலமன் தீவுகள் நாட்டின் தலைமை அமைச்சரின் சீனப் பயணம்](https://puthiyathisaigal.com/?p=135029): சீனாவுக்கும் சாலமன் தீவுகள் நாட்டுக்கும் இடையேயான தூதாண்மையுறவு 2019ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பிறகு, அந்நாட்டின் தலைமை அமைச்சர் சோகாவரே 2ஆவது முறையாக சீனாவில் பயணம் மேற்கொண்டார். அவரது நடப்புப் பயணத்தின் போது, இருநாடுகளிடையே ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து கூட்டாக வளரும் பன்முக நெடுநோக்கு கூட்டுறவு அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளதோடு, சீனாவுக்கான சாலமன் தீவுகள் நாட்டின் தூதரகமும் திறக்கப்பட்டுள்ளது.சீனாவுடன் தூதாண்மை உறவை உருவாக்குவதென்பது சாலமன் தரப்பு மேற்கொண்ட சரியான தேர்வாகும். பசிபிக் தீவு நாடுகளின் தேவைகளுக்குச் சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. இதர பெரிய நாடுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டதாகும் என்று சோகாவரே கூறினார்.வளர்ச்சி பிரச்சினை சோகாவரேயின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய அம்சமாகும். பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டு வளர்ச்சிக்கான உலக நடவடிக்கை மன்றத்தின் உயர் நிலை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், வறுமை ஒழிப்புக்காக, தரமிக்க உள்கட்டமைப்பு மூலம் பொருளாதாரத் திறனை வலுப்படுத்த வேண்டும். உள்கட்டமைப்பு துறையில், சீனா, சாலமனின் மிகப் பெரிய ஒத்துழைப்பு […]
- [](https://puthiyathisaigal.com/?p=135032): 13ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் வாங்யீ பங்கெடுப்பு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவர் வாங்யீ ஜூலை 14ஆம் நாள் ஜகார்த்தாவில் 13ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கெடுத்தார்.அவர் கூறுகையில், ஆழமாக மாறி வருகின்ற சர்வதேச மற்றும் பிரதேச நிலைமையில், கிழக்காசிய உச்சி மாநாட்டின் மூலம், இப்பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானமான நிலைமையை செவ்வனே பேணிக்காக்க வேண்டும். முதலாவதாக, ஆசியான் அமைப்பின் மையத் தகுநிலைக்குப் பயன்தரும் முறையில் ஆதரவு அளிக்க வேண்டும். இரண்டாவதாக, கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும். மூன்றாவதாக, உண்மையான பலதரப்புவாதத்தில் ஊன்றி நிற்க வேண்டும் என்றார்.மேலும், அதேநாள் நடைபெற்ற ஆசியான் பிரதேச மன்றத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் வாங்யீ பங்கெடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சர், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் நிலை பிரதிநிதி முதலியோருடன் சந்திப்பு […]
- [கழிவு நீரைக் கையாளும் ஆலை வங்காள மக்களுக்கு நன்மை](https://puthiyathisaigal.com/?p=135027): சீனத் தொழில் நிறுவனத்தால் கட்டியமைக்கப்பட்ட டாஷர்காந்தி கழிவு நீரைக் கையாளும் ஆலையின் கட்டிட நிறைவு விழா 13ஆம் நாள் வங்காளத் தேசத் தலைநகரான டாக்காவில் நடைபெற்றது. அந்நாட்டுத் தலைமை அமைச்சர் ஹசினா அதில் கலந்து கொண்டார். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை நடைமுறைப்படுத்துவது, வங்காளத் தேச உயிரினச் சூழலை மேம்படுத்துவது, உள்ளூர் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது முதலியவற்றுக்குப் பங்காற்றி வரும் சீனாவுக்கு, இவ்விழாவில் கலந்து கொண்டோர் பாராட்டு தெரிவித்தனர்.டாஷர்காந்தி கழிவு நீரைக் கையாளும் ஆலை, ஓராண்டுக்கு மேலாக இயங்கியுள்ளது. இக்காலக்கட்டத்தில், டாக்கா நகரின் கழிவு நீர் பிரச்சினை குறிப்பிட்டளவில் சமாளிக்கப்பட்டுள்ளது. டாஷர்காந்தி கிராமத்தின் உயிரினச் சூழல் தெளிவாக மேம்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- [அமெரிக்கா பயன்படுத்திய கொத்து குண்டுகளுக்குப் பல நாடுகள் எதிர்ப்பு](https://puthiyathisaigal.com/?p=135025): சீனா-லவோஸ் இருப்புப்பாதையின் கட்டுமானத்துக்காக, அப்பாதையின் நெடுகில் அமெரிக்காவால் விட்டுச் செல்லப்பட்ட கொத்து குண்டுகளை அகற்ற, கட்டுமான நிறுவனம் 2 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தைச் செலவிட்டது.வியட்நாம் போரின் போது, இக்கொத்து குண்டுகள் அமெரிக்க இராணுவத்தால் லாவோஸில் வைக்கப்பட்டன. மேலும், உக்ரைனுக்கு 80 கோடி அமெரிக்க டாலர் கூடுதல் இராணுவ உதவியை அண்மையில் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதில் அமெரிக்க சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பேரழிவு ஆயுதமான ‘கிளஸ்டர் பாம்’ எனப்படும் கொத்து குண்டுகளும் அடக்கம். இச்செய்தி வெளியிடடப்பட்ட பிறகு, மேலை நாடுகிடையே பரபரப்பரை ஏற்படுத்தியது. கொத்து குண்டுகளைத் தடை செய்வதற்கான சர்வதேச பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பிரிட்டன், இத்தகைய ஆயுதங்களின் பயன்பாட்டை ஆதரிக்காது என்று தெரிவித்துள்ளதுடன், ஸ்பெயின், கனடா முதலிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன.கடந்த 20 ஆண்டுகளில், கொசோவோ போர், ஈராக் போர் முதலிய பல போர்களில் கொத்து குண்டுகளை அமெரிக்கா பெரும் அளவில் பயன்படுத்தியது. முழுமையாகாத புள்ளிவிபரங்களின் படி, தொடக்கத்திலிருந்தே கொத்து குண்டுகள் […]
- [வாங் யீ மற்றும் ஆண்டனி பிளிங்கன் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=135021): உள்ளூர் நேரப்படி ஜூலை 13ஆம் நாள் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணைய அலுவலகத்தின் தலைவர் வாங் யீ ஜகார்த்தாவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனைச் சந்தித்துப் பேசினார்.இப்போது வாங் யீ கூறுகையில், கடந்த மாதத்தில் பிளிங்கன் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, ஆழந்த மற்றும் மனம் திறந்த தொடர்பின் மூலம், இரு தரப்புகள் ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளன. அவற்றில் பாலி தீவு நிகழ்ச்சி நிரலுக்குத் திரும்புவது மிக முக்கியமானது. இது, சீன-அமெரிக்க உறவை சீரான திசைக்கு எடுத்துச் செல்வதற்கான முக்கிய காலடியாகும். அடுத்த கட்டத்தில், நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் இரு நாட்டு உறவு சரியான பாதைக்குத் திரும்பச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.தைவான் பிரச்சினையில் சீனாவின் கடுமையான நிலைப்பாட்டை வாங் யீ விளக்கினார். சீனாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தன்னிச்சையாக தலையிடக்கூடாது எனக் குறிப்பிட்ட அவர், சீனாவின் இறையாண்மை சுதந்திரம் மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டைச் […]
- [அமைப்பு ரீதியான சவால்” சீனா அல்ல நேட்டா தான்](https://puthiyathisaigal.com/?p=135018): நேட்டோவின் உச்சிமாநாடு ஜுலை 12ஆம் நாள் வில்நியூஸ் நகரில் நிறைவடைந்தது. அதற்கு முன் வெளியிடப்பட்ட உச்சிமாநாட்டின் கூட்டறிக்கையில், சீனா, ஐரோப்பா-அட்லாண்டிக் பெருங்கடல் பாதுகாப்புக்கு “அமைப்பு ரீதியான சவால்” என்று பறைசாற்றப்பட்டது. கடந்த ஆண்டின் நேட்டோ உச்சிமாநாட்டை விட, இவ்வாண்டின் கூட்டறிக்கை, சீனாவை ஒன்றுக்குப் பத்தாக திரித்து, மேலும் அதிகமாகக் குற்றஞ்சாட்டியது.நேட்டோ, உலகின் மிக பெரிய ராணுவக் கூட்டணியாகும். அதன் ஒவ்வொரு நெடுநோக்கு திட்டம், அமெரிக்க நெடுநோக்கு தேவைக்கிணங்க புதுப்பிக்கப்பட்டது. குறிப்பாக, சீனா, மிக முக்கிய நெடுநோக்கு எதிராளி என்பதை பைடன் அரசு, தவறாக நிர்ணயித்த பின், நேட்டோ, சீனாவுடன் மேலும் பிடிவாதமான முறையில் பழகியது. அதனால், நேட்டோ அமைப்பு, ஐரோப்பிய பாதுகாப்புக்கான பிரதிநிதி அல்ல. அது, அமெரிக்க நலனுக்கான பேணிக்காப்பாளராக மாறியது.சீனா, ஒரு போதும் முன்முயற்சியுடன் மோதலைக் கிளப்பவும், மற்ற நாடுகளில் ஆக்கிரமிக்கவும் வில்லை. கடந்த 30 ஆண்டுகளில் ஐ.நா அமைதி காப்பு நடவடிக்கைகளுக்கு, சீனா 50ஆயிரத்துக்கும் மேலானோர்களை அனுப்பியுள்ளது.நேட்டோ, அமெரிக்காவைப் […]
- [உலகின் முதலாவது திரவ ஆக்ஸிஜன் மீத்தேன் ஏவூர்திஏவுதல் வெற்றி](https://puthiyathisaigal.com/?p=135016): பெய்ஜிங் நேரப்படி ஜுலை 12ஆம் நாள் காலை 9 மணிக்கு, திரவ ஆக்ஸிஜன் மீத்தேன் பொருளை உந்துவிசையாக கொண்டு, ஜு ச்சுயே-2 ஏவூர்தி, சீனாவின் ஜியுசுவான் செயற்கைக்கோள் ஏவுதல் மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, திட்டமிட்ட பறத்தல் கடமையை நிறைவேற்றியது. மனித குல வரலாற்றில் மீத்தேன் பொருள் ஏவூர்தி விண்னிலுள்ள சுற்று வட்டப் பாதையில் நுழைந்தது இதுவே முதன்முறையாகும். குறைந்த செலவிலான திரவ உந்துவிசை எரிபொருட்களைப் பயன்படுத்தும் ஏவூர்தி ஆய்வுத்துறையில் சீனா முக்கிய முன்னேற்றம் அடைந்துள்ளதை இது குறிக்கிறது. திரவ மீத்தேன் பொருளுக்கு, தூய்மை, குறைந்த செலவு முதலிய மேம்பாடுகள் உள்ளன. இது விண்வெளி ஆய்வுத்துறையில் ஒரு புதிய ரக எரியாற்றலாக மாறியுள்ளது.
- [சீன மனிதரை ஏற்றிச்சென்று சந்திரனில்தரையிறங்குவது தொடர்பான முதற்கட்ட திட்டம் அறிமுகம்](https://puthiyathisaigal.com/?p=135013): சீன மனிதரை ஏற்றிச்சென்று சந்திரனில் தரையிறங்குவது தொடர்பாக சீன மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளித் திட்ட அலுவலகம் வெளியிட்ட முதற்கட்ட திட்டத்தில், 2030ஆம் ஆண்டுக்குள் மனிதரை ஏற்றிச்சென்று சந்திரனில் தரையிறங்கி ஆய்வுப் பணி மேற்கொள்ள சீனா திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. திட்டப்படி, சந்திரன் லேண்டரும் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலமும் இரண்டு ஏவூர்திகள் மூலம் தனித்தனியாக விண்ணில் ஏவப்பட்டு திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதையில் நுழைவதைத் தொடர்ந்து ஒன்றாக இணையும். அதற்குப் பின், விண்வெளிவீரர்கள் விண்கலத்திலிருந்து லேண்டருக்குள் நுழைவர். சந்திரன் தரையிறங்கும் லேண்டரிலிருந்து விண்வெளிவீரர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபடுவர் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- [பகிரப்பட்ட வளர்ச்சிக்கான உலகளாவிய நடவடிக்கை பற்றிய மன்றக் கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=135011): பகிரப்பட்ட வளர்சிக்கான உலகளாவிய நடவடிக்கை பற்றிய மன்றத்தின் முதலாவது உயர் நிலை கூட்டம் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. இந்த மன்றக்கூட்டத்திற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்துக் கடிதத்தில் கூறுகையில்,ஒத்துழைப்புக்கான ஒத்த கருத்தை உருவாக்கி, பொதுவான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவை முன்வைத்தேன். இது, ஐ.நா.வின் 2030ஆம் ஆண்டு நிலையான வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலின் நடைமுறையாக்கத்தை விரைவுபடுத்த உதவும். பல்வேறு தரப்புகளின் கூட்டுப் பங்களிப்புடன், உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவுக்கான ஒத்துழைப்பு, முக்கியமான ஆரம்பகால சாதனைகளைப் பெற்று பல வளரும் நாடுகளுக்கு நன்மை அளித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
- [சீனத் தேசிய கார்பன் வெளியேற்ற வர்த்தக சந்தையின் பெரும் பங்கு](https://puthiyathisaigal.com/?p=135009): சீனா சந்தை அமைப்பு முறையைப் பயன்படுத்திப் பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைத்து பசுமை மற்றும் குறைந்த கார்பன் வளர்ச்சியை முன்னெடுக்கும் அமைப்பு முறை ரீதியிலான புத்தாக்கம், தேசிய கார்பன் வெளியேற்ற வர்த்தகச் சந்தையாகும். இச்சந்தை நிறுவப்பட்ட சுமார் 2 ஆண்டுகளில், இந்த சந்தையின் மொத்த வர்த்தக அளவு 23.8 கோடி டன்னையும் வர்த்தக தொகை 1091 கோடி யுவானையும் எட்டியுள்ளன. இதனிடையில், தேசியக் கார்பன் வெளியேற்ற வர்த்தகச் சந்தையின் இயக்கத்துடன், கார்பன் வெளியேற்றக் குறைப்பில் தொழில்நிறுவனங்களின் விழிப்புணர்வு குறிப்பிட்டளவில் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி கார்பன் குறைப்பதற்கான விருப்பம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீனாவின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- [நேட்டோவின் ஆசிய-பசிபிக்மயமாக்கல் நெருக்கடி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்துவது உறுதி](https://puthiyathisaigal.com/?p=135007): நேட்டோ உச்சிமாநாடு ஜூலை 11ஆம் நாள் லிதுவானியாவில் துவங்கியது. உக்ரைன் நிலைமை என்ற முக்கிய கருப்பொருளைத் தவிர, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து 2ஆவது ஆண்டாக இம்மாநாட்டில் கலந்து கொண்டதால், நேட்டோவின் ஆசிய-பசிபிக்மயமாக்கல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜப்பானில் ஆசியாவிலுள்ள முதலாவது தொடர்பு அலுவலகத்தை நேட்டோ நிறுவுதல் பற்றிய திட்டவரைவு இம்மாநாட்டில் விவாதிக்கப்படத் திட்டமிட்டிருந்தது. ஆனால், பிரான்ஸின் எதிர்ப்பால் இந்த விவாதம் இலையுதிர் காலத்துக்குப் பின்பு ஒத்திவைக்கப்பட்டதாக ஜப்பானின் செய்தி ஊடகம் அறிவித்தது. அமெரிக்காவின் தலைமையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு நேட்டோ அதன் சக்தியைப் பரவல் செய்யும் நோக்கம் மாறாது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.பனிப் போர் காலத்தின் விளைபொருளாக, நேட்டோ நிறுவப்பட்டது முதல் இதுவரை அமெரிக்கா அதன் மேலாதிக்கத்தைப் பேணிக்காப்பதற்கான மைய ஆதாரத் தூணாக விளங்கியுள்ளது. எதிரியில்லாமல் வாழ முடியாது என்பது அதன் இயக்க தத்துவமாகும்.ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோ ஈடுபட்டு ஆசிய-பசிபிக் நாடுகளின் […]
- [நேட்டோவின் ஆசிய-பசிபிக்மயமாக்கல் நெருக்கடி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்துவது உறுதி](https://puthiyathisaigal.com/?p=135004): நேட்டோ உச்சிமாநாடு ஜூலை 11ஆம் நாள் லிதுவானியாவில் துவங்கியது. உக்ரைன் நிலைமை என்ற முக்கிய கருப்பொருளைத் தவிர, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து 2ஆவது ஆண்டாக இம்மாநாட்டில் கலந்து கொண்டதால், நேட்டோவின் ஆசிய-பசிபிக்மயமாக்கல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜப்பானில் ஆசியாவிலுள்ள முதலாவது தொடர்பு அலுவலகத்தை நேட்டோ நிறுவுதல் பற்றிய திட்டவரைவு இம்மாநாட்டில் விவாதிக்கப்படத் திட்டமிட்டிருந்தது. ஆனால், பிரான்ஸின் எதிர்ப்பால் இந்த விவாதம் இலையுதிர் காலத்துக்குப் பின்பு ஒத்திவைக்கப்பட்டதாக ஜப்பானின் செய்தி ஊடகம் அறிவித்தது. அமெரிக்காவின் தலைமையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு நேட்டோ அதன் சக்தியைப் பரவல் செய்யும் நோக்கம் மாறாது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.பனிப் போர் காலத்தின் விளைபொருளாக, நேட்டோ நிறுவப்பட்டது முதல் இதுவரை அமெரிக்கா அதன் மேலாதிக்கத்தைப் பேணிக்காப்பதற்கான மைய ஆதாரத் தூணாக விளங்கியுள்ளது. எதிரியில்லாமல் வாழ முடியாது என்பது அதன் இயக்க தத்துவமாகும்.ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோ ஈடுபட்டு ஆசிய-பசிபிக் நாடுகளின் […]
- [சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் மதிப்பீட்டறிக்கை கழிவு நீர் வெளியேற்றச் சான்றிதழ் அல்ல: சீனா](https://puthiyathisaigal.com/?p=135000): ஃபுகுஷிமா அணு கழிவு நீர் வெளியேற்றம் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங்வென்பின் 11ஆம் நாள் கூறுகையில், அண்மையில் செய்தி ஊடகங்களின் தகவலின்படி, சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் அவசரமாக வழங்கிய மதிப்பீட்டறிக்கை, சர்ச்சைக்குரிய ஒன்றாகும். அது குறித்து, பல நிபுணர்கள் வேறுபட்ட கருத்துகளைத் தெரிவித்தனர். இவ்வறிக்கை, அணு கழிவு நீர் வெளியேற்றம் மீது சர்வதேசச் சமூகத்தின் கவனத்துக்குப் பதில் கொடுக்க வில்லை. எனவே, இவ்வறிக்கையை, அணு கழிவு நீர் வெளியேற்றத்துக்கான சான்றிதழாக ஜப்பான் பயன்படுத்தக் கூடாது என்றார்.
- [ஜப்பானின் அணு கழிவு நீர் வெளியேற்றத்துக்கு சில மேற்கத்திய நாடுகள் ஏன் கவலையடையவில்லை?](https://puthiyathisaigal.com/?p=57895): அணு கழிவு நீரைக் கடலில் வெளியேற்றும் ஜப்பானின் திட்டம் குறித்து, பசிபிக் தீவு நாடுகள், பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, பெரு, சீனா, தென் கொரியா உள்ளிட்ட உலக நாடுகள் பல முறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிரொலி விவாதிக்கப்படத்தக்கது.சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்ட பிறகு, இதனை வரவேற்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. சர்ச்சையுடன் கூடிய ஜப்பானின் இத்திட்டம் குறித்து மேற்கத்திய அரசியல்வாதிகள் மௌனமாக இருக்கின்றனர்.ஜப்பானின் அணு கழிவு நீர் குறித்து குறிப்பிட்ட மேற்கத்திய நாடுகள் ஏன் இவ்வளவு கவலையடையவில்லை? அதன் காரணம் அவற்றின் சுய நோக்கம் மற்றும் அவமானகரமான வரலாற்றுடன் தொடர்புடையது. எடுத்துக்காட்டாக, அமெரிக்கா , 1954ஆம் ஆண்டு மார்ச் முதல் நாள் அமெரிக்கப் படை மார்ஷல் தீவுகளில், வரலாற்றில் இதுவரை வலிமை மிகுந்த அணு ஆயுதமான ஹைட்ரஜன் குண்டு வெடிப்பை நடத்தியது. தவிரவும், அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் உள்ள […]
- [பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகளுக்குப் போதிய மதிப்பு: ஷிச்சின்பிங்](https://puthiyathisaigal.com/?p=134998): பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகளுக்கு 4 அம்சங்களில் போதிய மதிப்பு கொடுக்கும் கொள்கையை சீனா பின்பற்றுகிறது என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கில் சாலமன் தலைமை அமைச்சர் சோக்கவாரேயைச் சந்தித்த போது வலியுறுத்தினார்.முதலாவதாக, தீவு நாடுகளின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். இரண்டாவதாக, தீவு நாடுகளின் சொந்த விருப்பத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். மூன்றாவதாக, தீவு நாடுகளின் தேசிய பண்பாட்டுப் பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். நான்காவதாக, தீவு நாடுகள் ஒன்றிணைந்து வளர்ச்சி பெறுவதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.
- [உஸ்பெகிஸ்தானின் புதிய அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=134996): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜுலை 10ஆம் நாள், உஸ்பெகிஸ்தான் புதிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாவ்கட் மிர்சியொயேவுக்கு வாழ்த்து தகவல் தெரிவித்தார்.ஷிச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், சீன-உஸ்பெகிஸ்தான் உறவு, பாய்ச்சல் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பல்வேறு துறைகளில் இரு தரப்பின் ஒத்துழைப்பு வலுவடைந்து வருகிறது. மிர்சியொயேவுடன் இணைந்து, சீன-உஸ்பெகிஸ்தான் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவின் வளர்ச்சியை முன்னெடுத்து, சீன-உஸ்பெகிஸ்தான் பொது எதிர்காலச் சமூகத்துக்குப் புதிய உந்து சக்தியை ஊட்ட விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார்.
- [சீன-சாலமன் தீவுகள் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு உருவாக்கம்](https://puthiyathisaigal.com/?p=134994): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 10ஆம் நாள் மாலை மக்கள் மாமண்டபத்தில், சீனாவில் அதிகாரப்பூர்வமாகப் பயணம் மேற்கொண்டுள்ள சாலமன் தீவுகள் தலைமை அமைச்சர் சோக்கவாரேயைச் சந்தித்துரையாடினார். சீனாவும், சாலமன் தீவுகளும், புதிய யுகத்தில் ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, கூட்டு வளர்ச்சியுறும் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை உருவாக்குவதாக, இருத்தரப்பினரும் இச்சந்திப்புக்குப் பின் அறிவித்தனர்.
- [பரஸ்பர நன்மை, கூட்டு வெற்றி ஆகியவை சீன-அமெரிக்க பொருளாதார உறவின் அடிப்படை](https://puthiyathisaigal.com/?p=134992): அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் எல். யெல்லன் 9ஆம் நாளுடன் தனது நான்கு நாட்கள் சீனப் பயணத்தை முடித்து கொண்டார். இந்த நாட்களில் நடந்த சந்திப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகளில், இரு நாடுகளுக்கிடையிலான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று சீனாவும் அமெரிக்காவும் ஒருமனதாக தெரிவித்தன. இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதற்கும் நிதி மற்றும் நாணயத் துறைகளில் இரு நாட்டு தொடர்பு மற்றும் பரிமாற்றங்களை வலுப்படுத்துவதற்கும் திட்டவட்டமான நடவடிக்கையாக யெல்லனின் இப்பயணம் கருதப்படுகிறது. தூதாண்மை உறவு நிறுவப்பட்டதிலிருந்து சீன-அமெரிக்க உறவு தாழ்ந்த புள்ளியில் உள்ள தருணத்தில் இரு நாடுகளின் இத்தகைய கருத்துக்கள், சீன-அமெரிக்க உறவைத் தணிவுப்படுத்தத் துணை புரிவதாகவும், சர்வதேசச் சமூகத்தின் எதிர்பார்ப்புக்குப் பொருந்தியதாகவும் அமைகின்றன. பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில், சீனாவும் அமெரிக்காவுக்குமிடையிலான கருத்து வேற்றுமை இன்னும் உள்ளது. இப்போது சீன-அமெரிக்க உறவு சிக்கலில் உள்ள அடிப்படை காரணம், சீனா குறித்து அமெரிக்காவின் தவறான புரிதல் ஆகும். “பரஸ்பர நன்மை, கூட்டு வெற்றி ஆகியவை […]
- [சீனக் காலநிலை மாற்றம் பற்றிய நீல அறிக்கை](https://puthiyathisaigal.com/?p=134990): 2023ஆம் ஆண்டு உயிரின நாகரிகம் பற்றிய குய் யாங் சர்வதேசக் கருத்தரங்கில் சீன வானிலை நிலையம் ஜுலை 8ஆம் நாள் சீன காலநிலை மாற்றம் பற்றிய நீல அறிக்கையை வெளியிட்டது. தூய்மையான கரி குறைந்த வளர்ச்சியைப் பூர்த்தி செய்து, உயிரின நாகரிக கருத்தை நடைமுறைப்படுத்தி, கால நிலை மாற்றத்தின் விதிகளை அறிந்துகொண்டு, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதை முன்னேற்றும் விதம், சீன வானிலை நிலையத்தின் காலநிலை மாற்ற மையம் இந்நீல அறிக்கையைத் தொகுத்துள்ளது. இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான தகவல்கள் சீனா, ஆசியா, மற்றும் உலகம் காலநிலை மாற்றத்தின் புதிய போக்கை வெளிக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- [ஜப்பானின் அணுக் கழிவு நீர் வெளியேற்றத் திட்டத்துக்குச் சர்வதேசச் சமூகம் கண்டனம்](https://puthiyathisaigal.com/?p=134988): ஜப்பான் அரசின் அணுக் கழிவு நீர் வெளியேற்றத் திட்டத்திற்கு உலகளவில் எதிர்ப்பு மற்றும் கண்டனம் எழுந்து வருகிறது. கடந்த 3 திங்களில், சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிலையம் மேற்கொண்ட 2 சர்வதேச இணையக் கருத்து கணிப்புகளின் முடிவின்படி, சர்வதேசச் சமூக அக்கறை மற்றும் எதிர்ப்பை ஜப்பான் புறக்கணித்த செயலுக்கு 94.85 விழுக்காட்டினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தவிரவும், அணுக் கழிவு நீரைக் கடலில் வெளியேற்றுவது, கடல் சுற்றுச்சூழல் மற்றும் மனித நலத்துக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துமென 91.4 விழுக்காட்டினர் கவலை தெரிவித்தனர். சர்வதேசச் சமூகம் கவனம் செலுத்தும் அம்சங்களுக்கு, சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் வெளியிட்ட மதிப்பீட்டறிக்கை பயனுள்ள முறையில் பதில் அளிக்க முடியவில்லை என்றும் 79.83 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
- [அணுக் கழிவு நீரை வெளியேற்றுவதால் இகழ்ச்சிக்கு உள்ளாகும் ஜப்பான்](https://puthiyathisaigal.com/?p=134985): ஜப்பான் அணு ஆற்றல் நிறுவனம், 7ஆம் நாள், டோக்கியோ மின்சார நிறுவனத்திற்கு, ஃபுகுஷிமா அணு கழிவு நீர் வெளியேற்றும் வசதிகளுக்கான சான்றிதழை வழங்கியது. இது தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எழுந்த கடுமையான எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாத ஜப்பான் அரசு, அணுக் கழிவு நீர் வெளியேற்றத்தை அமலாக்கத்துக்கு அடுத்த காலடியை எடுத்து வைத்துள்ளது. அணுக் கழிவு நீர், அணுக் கழிவு நீர் மட்டுமே. அதுபற்றி ஜப்பான் அரசு எத்தகைய விளக்கத்தை அளித்தாலும இந்த உண்மை மாறாது. அணுக் கழிவு நீரில் கதிர்வீச்சுப் பொருட்கள் நிறைந்தன. பெரும்பாலான கழிவு நீர் சரியாக சமாளிக்கப்பட இயலாதவை. ஜப்பான் வெளியிட்ட தரவுகளின்படி, கையாளப்பட்ட 70 விழுக்காடான கழிவு நீர் வெளியேற்றத்திற்கு உரிய வரையறைக்குப் பூர்த்தி செய்யவில்லை. இந்த நீரை மீண்டும் கையாள வேண்டும். ஜப்பானில் உள்ள வசதிள் மூலம் அணுக்கழிவு நீரிலுள்ள கதிர்வீச்சு பொருட்களை முற்றிலுமாக நீக்க முடியாது என்று சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட மதிப்பீட்டறிக்கை தெரிவித்தது. இந்நிலையில், வெளிப்புற எதிர்ப்புகள் குறித்து கவலைப்படாமல் அணுக் கழிவு நீரை வெளியேற்றினால், ஜப்பான், வரலாற்றின் இகழ்ச்சிக்குள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- [2023ஆம் ஆண்டு சீன ஆவணப்பட விழாவுக்கான திரையிடும் நிகழ்ச்சி](https://puthiyathisaigal.com/?p=88447): ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு முன்வைக்கப்பட்ட 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கான ஐ.நாவின் பொருளாதார ஆணையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், 2023ஆம் ஆண்டு சீன ஆவணப்பட விழாவுக்கான திரையிடும் நிகழ்ச்சி செப்டம்பர் 25ஆம் நாள் சான் டியாகோவில் நடைபெற்றது. சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹாய்சியொங் உரை நிகழ்த்துகையில், பரந்த கலந்தாய்வு, கூட்டுக் கட்டுமானம், நன்மைகளின் பகிர்வு ஆகிய கோட்பாட்டுகளில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு ஊன்றி நின்று வருகிறது. சீன ஊடகக் குழுமம், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் மக்களுடன் இணைந்து, ஆவணப்படங்களின் மூலம், மனிதகுலப் பொது எதிர்காலச் சமூகம் என்ற கருத்தைப் பரவல் செய்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய புதிய அத்தியாயத்தை உருவாக்க விரும்புகிறது என்றார். இவ்வாண்டு சீன ஆவணப்பட விழாவின்போது, சீன ஊடகக் குழுமம் தயாரித்த 10 ஆவணப்படங்கள் […]
- [ட்சேஜியாங்கிற்கு ஷி ச்சின்பிங் புதிய கோரிக்கைகள்](https://puthiyathisaigal.com/?p=78426): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் ட்சேஜியாங் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட போது, இம்மாநிலம் புதிய வளர்ச்சி கருத்தை முழுமையாகவும் சரியாகவும் செயல்படுத்தி, பொது செழுமைக்கான செயல் விளக்க மண்டலத்தையும், புதிய யுகத்தில் சீன தனிச்சிறப்புடைய சோஷலிச அமைப்புமுறையின் மேம்பாடுகளை காட்டுவதற்கான ஜன்னலையும் கட்டமைப்பதில் கவனம் செலுத்தி, சீனாவின் நவீனமயமாக்கத்துக்கு புதிய அத்தியாயத்தை முழுமூச்சுடன் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.செப்டம்பர் 20, 21 ஆகிய நாட்களில், ஜின்ஹுவா, ஷாவ்சிங் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று, கிராமப்புறம், வணிகச் சந்தை, காட்சியகம், பண்பாட்டுப் பூங்கா ஆகியவற்றில் ஷி ச்சின்பிங் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். 21ஆம் நாள் பிற்பகல் ட்சேஜியாங் மாநில கட்சிக் குழு மற்றும் அரசின் பணியறிக்கைகளை அவர் கேட்டறிந்தார். பல்வேறு பணிகளில் ட்சேஜியாங் பெற்றுள்ள சாதனைகளை பாராட்டியதோடு, இம்மாநிலத்துக்கு புதிய கோரிக்கைகளையும் முன்வைத்தார். அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்தில் ட்சேஜியாங் முன்னணியில் இருக்க […]
- [19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார் ஷி ச்சின்பிங்](https://puthiyathisaigal.com/?p=77969): 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 23ஆம் நாளிரவு ட்சேஜியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரில் சிறப்பாகத் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஆசியாவின் பல்வேறு இடங்களிருந்து வந்த தலைவர்கள் மற்றும் விருந்தினர் முதலியோர் இப்போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.ஷி ச்சின்பிங் மற்றும் அவரது மனைவி பேங் லியுவான், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தற்காலிக தலைவர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ஆகியோர் தலைமை மேடைக்கு வந்த பிறகு, சீனத் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களின் அணி வகுப்பு தொடங்கியது. 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிக் குழுக்கள் அரங்கில் அடுத்தடுத்து அணு வகுத்தன. 1329 பேர் கொண்ட சீனப் பிரதிநிதிக் குழுவில் 886 விளையாட்டு வீரர்கள் உள்ளனர். நடப்பு விளையாட்டுப் போட்டியில் அவர்கள் 38 விளையாட்டுகளின் 407 போட்டிகளில் போட்டியிடுகின்றனர். ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தற்காலிக தலைவர் சிங் உரை நிகழ்த்துகையில், […]
- [ட்சேஜியாங்கிற்கு ஷி ச்சின்பிங் புதிய கோரிக்கைகள்](https://puthiyathisaigal.com/?p=78567): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் ட்சேஜியாங் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட போது, இம்மாநிலம் புதிய வளர்ச்சி கருத்தை முழுமையாகவும் சரியாகவும் செயல்படுத்தி, பொது செழுமைக்கான செயல் விளக்க மண்டலத்தையும், புதிய யுகத்தில் சீன தனிச்சிறப்புடைய சோஷலிச அமைப்புமுறையின் மேம்பாடுகளை காட்டுவதற்கான ஜன்னலையும் கட்டமைப்பதில் கவனம் செலுத்தி, சீனாவின் நவீனமயமாக்கத்துக்கு புதிய அத்தியாயத்தை முழுமூச்சுடன் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். செப்டம்பர் 20, 21 ஆகிய நாட்களில், ஜின்ஹுவா, ஷாவ்சிங் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று, கிராமப்புறம், வணிகச் சந்தை, காட்சியகம், பண்பாட்டுப் பூங்கா ஆகியவற்றில் ஷி ச்சின்பிங் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். 21ஆம் நாள் பிற்பகல் ட்சேஜியாங் மாநில கட்சிக் குழு மற்றும் அரசின் பணியறிக்கைகளை அவர் கேட்டறிந்தார். பல்வேறு பணிகளில் ட்சேஜியாங் பெற்றுள்ள சாதனைகளை பாராட்டியதோடு, இம்மாநிலத்துக்கு புதிய கோரிக்கைகளையும் முன்வைத்தார். அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்தில் ட்சேஜியாங் முன்னணியில் […]
- [19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார் ஷி ச்சின்பிங்](https://puthiyathisaigal.com/?p=87894): 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 23ஆம் நாளிரவு ட்சேஜியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரில் சிறப்பாகத் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஆசியாவின் பல்வேறு இடங்களிருந்து வந்த தலைவர்கள் மற்றும் விருந்தினர் முதலியோர் இப்போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். ஷி ச்சின்பிங் மற்றும் அவரது மனைவி பேங் லியுவான், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தற்காலிக தலைவர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ஆகியோர் தலைமை மேடைக்கு வந்த பிறகு, சீனத் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களின் அணி வகுப்பு தொடங்கியது. 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிக் குழுக்கள் அரங்கில் அடுத்தடுத்து அணு வகுத்தன. 1329 பேர் கொண்ட சீனப் பிரதிநிதிக் குழுவில் 886 விளையாட்டு வீரர்கள் உள்ளனர். நடப்பு விளையாட்டுப் போட்டியில் அவர்கள் 38 விளையாட்டுகளின் 407 போட்டிகளில் போட்டியிடுகின்றனர்.ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தற்காலிக தலைவர் சிங் உரை நிகழ்த்துகையில், […]
- [ஹாங்சோவில் ஷி ச்சின்பிங்-பிரசந்தா சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=77906): 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்துக் கொள்ள சீனாவுக்கு வருகை தந்த நேபாள தலைமை அமைச்சர் புஷ்பா கமல் தஹால் பிரசந்தாவுடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செப்டம்பர் 23ஆம் நாள் பிற்பகல் ஹாங்சோ நகரில் சந்திப்பு நடத்தினார். சீனாவும் நேபாளமும் தலைமுறை தலைமுறையாக நட்பார்ந்த நாடுகளாகும். சமமான சக வாழ்வுக்கான 5 கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் இவ்விரு நாடுகள், பெரிய நாடு ஒன்று சிறிய நாடு ஒன்றுடன் சமநிலையில் பழகி, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறுவதற்கான முன்மாதிரியை நிலைநாட்டியுள்ளன. சீன-நேபாள உறவுக்கு வெகுவாக முக்கியத்துவம் அளித்து வரும் சீனா, நேபாளத்துடன் இணைந்து வளர்ச்சிக்கான நெடுநோக்கு இணைப்பை வலுப்படுத்தி, இருநாட்டு உறவின் வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாக ஷி ச்சின்பிங் தெரிவித்தார். நேபாளமும் சீனாவும் ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வு மற்றும் ஆதரவு அளிக்கும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளாகும். நேபாளத்துக்கு தன்னலமற்ற உதவிகளை வழங்கி வரும் சீனாவுக்கு மனமார்ந்த […]
- [ஹாங்சோவில் ஷி ச்சின்பிங்-பிரசந்தா சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=77934): 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்துக் கொள்ள சீனாவுக்கு வருகை தந்த நேபாள தலைமை அமைச்சர் புஷ்பா கமல் தஹால் பிரசந்தாவுடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செப்டம்பர் 23ஆம் நாள் பிற்பகல் ஹாங்சோ நகரில் சந்திப்பு நடத்தினார். சீனாவும் நேபாளமும் தலைமுறை தலைமுறையாக நட்பார்ந்த நாடுகளாகும். சமமான சக வாழ்வுக்கான 5 கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் இவ்விரு நாடுகள், பெரிய நாடு ஒன்று சிறிய நாடு ஒன்றுடன் சமநிலையில் பழகி, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறுவதற்கான முன்மாதிரியை நிலைநாட்டியுள்ளன. சீன-நேபாள உறவுக்கு வெகுவாக முக்கியத்துவம் அளித்து வரும் சீனா, நேபாளத்துடன் இணைந்து வளர்ச்சிக்கான நெடுநோக்கு இணைப்பை வலுப்படுத்தி, இருநாட்டு உறவின் வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாக ஷி ச்சின்பிங் தெரிவித்தார். நேபாளமும் சீனாவும் ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வு மற்றும் ஆதரவு அளிக்கும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளாகும். நேபாளத்துக்கு தன்னலமற்ற உதவிகளை வழங்கி வரும் சீனாவுக்கு மனமார்ந்த […]
- [சீனாவின் நவீனமயமாக்கலுக்காக புதிய தொழில்மயமாக்கலை முன்னேற்ற வேண்டும்:ஷி ச்சின்பிங்](https://puthiyathisaigal.com/?p=77904): புதிய ரக தொழில்மயமாக்க முன்னேற்றம் குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில் முக்கிய உத்தரவிட்டார். புதிய யுகத்துக்கான புதிய பயணத்தில், சீனாவின் நவீனமயமாக்கலின் மூலம், நாட்டின் கட்டுமானம் மற்றும் தேசத்தின் மறுமலர்ச்சியை விரிவாக முன்னேற்றி, புதிய தொழில்மயமாக்கலை நனவாக்குவது என்பது முக்கியக் கடமையாகும். இதற்காக, புதிய தொழில்மயமாக்கத்தை முன்னேற்றுவதற்கான அடிப்படை விதிகளைப் பின்பற்றி, இப்போக்கில் உயர்தர வளர்ச்சிக்கான கோரிக்கைகளை செயல்படுத்தி, தயாரிப்பு திறன் கட்டுமானத்தை எண்ணியல் பொருளாதாரத்துடனும், தொழிலின் தகவல்மயமாக்கத்துடனும் இணைத்து, சீனாவின் நவீனமயமாக்கலுக்கு வலுவான பொருள் மற்றும் தொழில் நுட்ப அடிப்படையை உருவாக்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார். மேலும், புதிய தொழில்மயமாக்கலை முன்னேற்றுவது முறையான திட்டப்பணியாகும். பல்வேறு கொள்கைகள் மற்றும் கூறுகளின் ஆதரவுகளை வழங்கி, புத்தாக்கம் மற்றும் பொறுப்புடன், புதிய தொழில்மயமாக்க முன்னேற்றத்துக்குப் பெரிய ஆற்றலைத் திரட்டி, நவீன சோஷலிச […]
- [ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=77967): 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா 23ஆம் நாள் சனிக்கிழமை இரவில் ஜெஜியாங் மாநிலத் தலைநகர் ஹாங்சோவில் நடைபெற்றது. இத்துவக்க விழாவில் கலந்து கொண்டு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்த விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.
- [சீனாவின் நவீனமயமாக்கலுக்காக புதிய தொழில்மயமாக்கலை முன்னேற்ற வேண்டும்:ஷி ச்சின்பிங்](https://puthiyathisaigal.com/?p=77932): புதிய ரக தொழில்மயமாக்க முன்னேற்றம் குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில் முக்கிய உத்தரவிட்டார். புதிய யுகத்துக்கான புதிய பயணத்தில், சீனாவின் நவீனமயமாக்கலின் மூலம், நாட்டின் கட்டுமானம் மற்றும் தேசத்தின் மறுமலர்ச்சியை விரிவாக முன்னேற்றி, புதிய தொழில்மயமாக்கலை நனவாக்குவது என்பது முக்கியக் கடமையாகும். இதற்காக, புதிய தொழில்மயமாக்கத்தை முன்னேற்றுவதற்கான அடிப்படை விதிகளைப் பின்பற்றி, இப்போக்கில் உயர்தர வளர்ச்சிக்கான கோரிக்கைகளை செயல்படுத்தி, தயாரிப்பு திறன் கட்டுமானத்தை எண்ணியல் பொருளாதாரத்துடனும், தொழிலின் தகவல்மயமாக்கத்துடனும் இணைத்து, சீனாவின் நவீனமயமாக்கலுக்கு வலுவான பொருள் மற்றும் தொழில் நுட்ப அடிப்படையை உருவாக்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார். மேலும், புதிய தொழில்மயமாக்கலை முன்னேற்றுவது முறையான திட்டப்பணியாகும். பல்வேறு கொள்கைகள் மற்றும் கூறுகளின் ஆதரவுகளை வழங்கி, புத்தாக்கம் மற்றும் பொறுப்புடன், புதிய தொழில்மயமாக்க முன்னேற்றத்துக்குப் பெரிய ஆற்றலைத் திரட்டி, நவீன சோஷலிச […]
- [சீனா மற்றும் சிரியா இடையே நெடுநோக்கு கூட்டாளியுறவு உருவாக்கம்](https://puthiyathisaigal.com/?p=77876): 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்க சீனாவுக்கு வருகை தந்துள்ள சிரியா அரசுத் தலைவர் பஷார் அல் அசாத்துடன், சீன அரசுத தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 22ஆம் நாள் மாலை ஹாங்சோ நகரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சீனா-சிரியா இடையே நெடுநோக்குத்தன்மை வாய்ந்த கூட்டாளியுறவை உருவாக்குவதாக, இரு தரப்பினரும் கூட்டாக அறிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட பல இருதரப்பு ஒத்துழைப்பு ஆவணங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும், நெடுநோக்குத்தன்மை வாய்ந்த கூட்டாளியுறவை உருவாக்குவது குறித்த கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
- [வெளிநாட்டு விருந்தினர்களுக்கான வரவேற்பு விருந்து](https://puthiyathisaigal.com/?p=77902): ஹாங்சோவில் நடைபெறவுள்ள 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்க, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், அவரது மனைவி பேங் லீயுவானும் செப்டம்பர் 23ஆம் நாள் நண்பகல் வரவேற்பு விருந்தை வழங்கினர். ஷி ச்சின்பிங் கூறுகையில், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுடனும், பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பிரதிநிதிக் குழுக்களுடனும் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, சீனப் பாணியுடைய ஒரு சிறந்த விளையாட்டுப் போட்டியை நடத்தி, ஆசியா மற்றும் சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டு வளர்ச்சிக்குப் புதிய பங்காற்ற சீனா விரும்புகிறது என்றார். மேலும், அமைதி, ஒற்றுமை, அனைவரும் உள்ளடக்கம் ஆகியவற்றின் மீதான ஆசிய மக்களின் எதிர்பார்ப்பை, ஆசிய விளையாட்டுப் போட்டி வெளிப்படுத்துகிறது. விளையாட்டுத் துறையின் மூலம் அமைதி, ஒற்றுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை முன்னேற்றி, வரலாற்று வாய்ப்புகளைப் பயன்படுத்தி கடைப்பிடித்து, ஒத்துழைப்புகளின் மூலம் அறைகூவல்களைச் சமாளித்து, ஆசிய நாகரிகத்தின் புதிய சாதனைகளை உருவாக்க வேண்டும் […]
- [கியூபாவில் நட்பார்ந்த பயணம்](https://puthiyathisaigal.com/?p=75516): கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் லீ சி செப்டம்பர் 16ஆம் நாள் முதல் 18ஆம் நாள் வரை கியூபாவில் அரசு முறை நல்லெண்ணப் பயணம் மேற்கொண்டார். கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் முதல் செயலாளரும் அரசுத் தலைவருமான டயஸ்-கார்னலைச் சந்தித்த போது லீ சி கூறுகையில், கியூபாவுடன் இணைந்து இரு கட்சிகள் மற்றும் இரு நாடுகளின் தலைவர்கள் எட்டிய முக்கிய ஒத்த கருத்துக்களைச் செயல்படுத்தி, ஆட்சிமுறை துறையில் அனுபவங்கள் மற்றும் பரிமாற்றங்களையும் பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்பையும் ஆழமாக மேற்கொள்ளச் சீனா விரும்புகின்றது என்றார்.உலகளாவிய தெற்கு நாடுகளுடன் இணைந்து உறுதியாக நின்று வருகின்றது. இது, வளரும் நாடுகளின் கூட்டு நலன்களைப் பெரிதும் பேணிகாப்பதாக டயஸ்-கார்னல் தெரிவித்தார். ஒரே தரப்பான பொருளாதாரத் தடை மற்றும் முற்றுகையை எதிர்பத்தில் கியூப மக்களுக்குச் சீனா உறுதியாக ஆதரிப்பதற்கு அவர் நன்றி […]
- [சீன மின்சார வாகனங்கள் குறித்து ஐரோப்பாவில் தீவிர விவாதம்](https://puthiyathisaigal.com/?p=75514): சீனாவின் மின்சார வாகனங்கள் மீது மானிய எதிர்ப்பு ரீதியிலான விசாரணை மேற்கொள்ள தொடங்குவதாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் சமீபத்தில் அறிவித்தார். இது குறித்து, ஐரோப்பாவின் உள்புறத்தில் தீவிர விவாதம் நடத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக, இந்த முடிவு, சுங்க வரிச் சிக்கலை ஏற்படுத்தி, சொந்த நாட்டின் வாகன தொழிற்துறையின் நீண்டகால நலன்களைப் பாதிக்கும் என்று ஜெர்மனியின் வாகனத்துறை கவலை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஆணையத் தலைவர் அறிவித்த இந்த முடிவு குறித்து ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. பிரான்ஸ் அரசு மற்றும் பிரான்ஸ் வாகனத் தொழில்துறை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்புடைய கொள்கைகளை உருவாக்குவதற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. ஆனால், ஜெர்மனி வாகனத் தொழிற்துறை அதை தெளிவாக எதிர்க்கிறது. ஜெர்மனி நாட்டின் விர்ட்ஷாஃப்ட்ஸ்வோசெ என்று பொருளாதார வார இதழ் வெளியிட்ட கட்டுரையில், அரசியல் காரணமாகவே, சீன மின்சார வாகனங்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. உண்மையில், ஐரோப்பிய […]
- [20வது சீனா-ஆசியான் பொருட்காட்சியில்லீ ச்சியாங் பங்கெடுப்பு](https://puthiyathisaigal.com/?p=74899): சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் 17ஆம் நாள் 20வது சீனா-ஆசியான் பொருட்காட்சி, சீனா-ஆசியான் வணிக மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு ஆகியவற்றின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். கம்போடியா, லாவோஸ், மலேசியா மற்றும் வியட்நாம் தலைவர்கள் உள்ளிட்ட ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், தொழில் மற்றும் வணிகத் துறைப் பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 1200 பேர் இதில் கலந்து கொண்டனர். சீனா-ஆசியான் உறவு, ஆசிய-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்புக்கான மிக வெற்றிகரமான மற்றும் உயிர் ஆற்றல் மிக்க மாதிரியாக மாறியுள்ளது. பல்வேறு தரப்புகளின் கூட்டு முயற்சியினால் தான், இத்தகைய சாதனைகள் பெறப்பட்டன என்று லீ ச்சியாங் தெரிவித்தார். செப்டம்பர் 17ஆம் நாள் 20ஆவது சீனா-ஆசியான் பொருட்காட்சியின் கையெழுத்திடும் விழா குவாங்சி சுவாங் இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் நானிங் நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் 470 முதலீட்டு ஒத்துழைப்பு திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையொப்பமிட்டன. ஒட்டுமொத்த முதலீட்டுத் தொகை 48730 கோடி யுவானாகும். அவற்றில் உற்பத்தித் துறைக்கான முதலீட்டுத் தொகை, 65 விழுக்காட்டுக்கும் […]
- [15வது சீன-ஆசியான் நிதி ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி மன்றக் கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=74977): 15வது சீன-ஆசியான் நிதி ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி மன்றக் கூட்டம், 18ம் நாள் சீனாவின் நன்நிங் நகரில் நடைபெற்றது. அரசியல் மற்றும் நிதித் துறையைச் சேர்ந்த 300க்கும் அதிகமானோர் அதில் பங்கெடுத்து, சீன-ஆசியான் நிதி ஒத்துழைப்பு பற்றி விவாதித்தனர்.கடந்த 5 ஆண்டுக்காலத்தில், சர்வதேச தரை மற்றும் கடல் வர்த்தகத்துக்கான சேவை, ஆசியான் நாடுகளில் ரென்மின்பி நாணயப் பயன்பாட்டுப் பரவல், நிதித் தொழில் நுட்பம், நிதி சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கம் ஆகிய 4 துறைகளில், குவாங் ஷி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசம் படைத்த முன்னேற்றங்கள், இக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கிடையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் 10வது ஆண்டு நிறைவு அறிக்கையை, சீன இறக்குமதி ஏற்றுமதி வங்கி வெளியிட்டுள்ளது. தவிரவும், 50 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
- [சீனாவின் ஜிங்மாய் மலை பழமையான தேயிலை காடுகள் உலகப்பண்பாட்டு மரபுச் செல்வங்களில் சேர்க்கப்பட்டது](https://puthiyathisaigal.com/?p=74972): தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தின் பு அர் மாவட்டத்தில் உள்ள ஜிங்மாய் மலையில் பழமையான தேயிலை காடுகளின் பண்பாட்டு தளம், ஞாயிற்றுக்கிழமையன்று யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. செளதி அரேபியாவின் ரியாதில் நடைபெற்ற யுனேஸ்கோவின் 45ஆவது உலக மரபுச் செல்வ மாநாட்டில், பரிசீலனைக் குழு செப்டம்பர் 17ஆம் நாளில் இம்முடிவை எடுத்தது. இது, உலகளாவில் தேயிலை தலைப்பிலான பாரம்பரியகளம், முதன்முறையாக உலகப் பண்பாட்டு மரபுச் செல்வங்களில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.தற்போது வரை, யுனேஸ்கோவின் உலக மரபுச் செல்வப் பட்டியலில் சீனாவுக்கு சொந்தமான தளங்களின் மொத்த எண்ணிக்கை 57ஐ எட்டியது.ஜிங்மாய் மலையில் பழமை தேயிலை காடுகளின் பண்பாட்டு தளத்தில், செயற்கை முறையில் பயிரிடப்பட்ட பழமை தேயிலை காடுகளின் 5 நிலப்பரப்புகள், 9 பழமை கிராமங்கள், 3 பாதுகாப்பு காடுகள் ஆகியவை இடம்பெறுகின்றன.
- [சிலி அசுத் தலைவரின் சீன அரசுமுறைப் பயணம்](https://puthiyathisaigal.com/?p=80099): சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட சிலி அரசுத் தலைவர் கேப்ரியல் போரிக்கை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 17ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். தென் அமெரிக்க நாடுகளில், சீன மக்கள் குடியரசுடன் தூதாண்மையுறவை நிறுவிய முதலாவது நாடாக சிலி விளங்குகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை சீனாவும் லத்தீன் அமெரிக்காவும் கூட்டாகக் கட்டியமைத்துள்ள முன்னோடியாகவும் சிலி அமைந்துள்ளது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். சிலியுடன் இணைந்து பொருளாதார மற்றும் வர்த்தகம், அடிப்படை வசதி போன்ற பாரம்பரிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்குவதோடு, தூய்மையான எரியாற்றல், எண்ணியல் பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கம் உள்ளிட்ட புதிய துறைகளுக்கான ஒத்துழைப்பு வாய்ப்புக்களை உருவாக்கவும் சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். லத்தீன் அமெரிக்க-சீன உறவின் வளர்ச்சி வரலாற்றில், சிலி ‘முதல் முறை’ ரீதியிலான சாதனைகளைப் படைத்து பெருமையடைந்துள்ளது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை சிலி வெகுவாகப் பாராட்டியதோடு தொடர்ந்து அதில் ஆக்கப்பூர்வமாகப் […]
- [அன்னிய முதலீட்டை ஈர்த்து வரும் சீனச் சந்தை](https://puthiyathisaigal.com/?p=75236): சீனாவின் நுகர்வு சந்தை, உலகில் மாபெரும் ஈர்ப்பாற்றல் கொண்டுள்ளது என்பதை, 15ஆம் நாள் வெளியிடப்பட்ட ஆகஸ்ட் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் காட்டியுள்ளன. ஆகஸ்ட் திங்கள், சீனச் சமூக நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறை தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.6 விழுக்காடு அதிகரித்தது. உணவு, தங்கும் விடுதி, போக்குவரத்து முதலிய சேவைத் துறைகளிலும் சீன மக்களின் நுகர்வு அதிகரித்து வருகிறது. எண்ணியல் நுகர்வு மற்றும் பசுமை நுகர்வு, சீன நுகர்வு சந்தையின் புதிய மேம்பாட்டுப் போக்காக மாறி வருகின்றன.இவ்வாண்டில் உலகின் பொருளாதார மீட்சி, மந்தமாக உள்ள நிலையில், சீனப் பொருளாதாரம், தொடர்ந்து மீட்சி அடைந்து, உலக பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக உள்ளது. அதனால், நாடு கடந்த தொழில் முனைவோர் பலர், அடுத்த சந்தை வாய்ப்புக்காக, சீனாவையே மீண்டும் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.மேம்பட்டு வரும் சீனாவின் மாபெரும் சந்தை, நாடு கடந்த தொழில் நிறுவனங்களுக்கு நிலையான நன்மைகள் அளிக்கக் […]
- [அன்னிய முதலீட்டை ஈர்த்து வரும் சீனச் சந்தை](https://puthiyathisaigal.com/?p=74854): சீனாவின் நுகர்வு சந்தை, உலகில் மாபெரும் ஈர்ப்பாற்றல் கொண்டுள்ளது என்பதை, 15ஆம் நாள் வெளியிடப்பட்ட ஆகஸ்ட் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் காட்டியுள்ளன. ஆகஸ்ட் திங்கள், சீனச் சமூக நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறை தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.6 விழுக்காடு அதிகரித்தது. உணவு, தங்கும் விடுதி, போக்குவரத்து முதலிய சேவைத் துறைகளிலும் சீன மக்களின் நுகர்வு அதிகரித்து வருகிறது. எண்ணியல் நுகர்வு மற்றும் பசுமை நுகர்வு, சீன நுகர்வு சந்தையின் புதிய மேம்பாட்டுப் போக்காக மாறி வருகின்றன.இவ்வாண்டில் உலகின் பொருளாதார மீட்சி, மந்தமாக உள்ள நிலையில், சீனப் பொருளாதாரம், தொடர்ந்து மீட்சி அடைந்து, உலக பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக உள்ளது. அதனால், நாடு கடந்த தொழில் முனைவோர் பலர், அடுத்த சந்தை வாய்ப்புக்காக, சீனாவையே மீண்டும் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.மேம்பட்டு வரும் சீனாவின் மாபெரும் சந்தை, நாடு கடந்த தொழில் நிறுவனங்களுக்கு நிலையான நன்மைகள் அளிக்கக் […]
- [77 நாடுகள் குழு மற்றும் சீனா உச்சி மாநாட்டில் சீன பிரதிநிதியின் பங்கு](https://puthiyathisaigal.com/?p=74852): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்பு பிரதிநிதியும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் நிரந்தர உறுப்பினரும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி ஒழுங்கு பரிசோதனை ஆணையத்தின் பொது செயலாளருமான லீ சி, 77 நாடுகள் குழு மற்றும் சீனா உச்சி மாநாட்டில் 15ஆம் நாள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். தற்போது வளரும் நாடுகளின் சக்தி அதிகரித்து வருகின்றது. அதேவேளை, ஒரு சில நாடுகள் ஒரு தரப்புவாத தடை நடவடிக்கை மேற்கொள்கின்றன. இது வளரும் நாடுகளின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் தீங்கு விளைவிக்கின்றது. 77 நாடுகள் குழு மற்றும் சீனா, தற்சார்ப்பிலும் தன்வலிமையிலும் ஊன்றி நின்று, மனிதர்களின் கூட்டு மதிப்பைப் பின்பற்றி, உலக அமைதியை கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
- [ஹாங்ச்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி கிராமம் திறப்பு](https://puthiyathisaigal.com/?p=74849): 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி கிராமத்தின் திறப்பு விழாவும், சீன பிரதிநிதிக் குழுவுக்கான வரவேற்பு விழாவும் ஹாங்ச்சோ மாநகரில் 16ஆம் நாள் நடைபெற்றது. ஹாங்ச்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி கிராமம் திறக்கப்பட்டதோடு, 5 கிளை கிராமங்களும், 3 விளையாட்டு வீரர் விடுதிகளும் திறக்கப்பட்டுள்ளன. ஹாங்ச்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக் காலத்தில், இக்கிராமம், 20 ஆயிரத்துக்கு மேலான விளையாட்டு வீரர்கள், பிரதிநிதிக் குழுக்களின் அதிகாரிகள், தொழில் நுட்ப அதிகாரிகள், செய்தி ஊடகப் பணியாளர்கள் ஆகியோருக்கு உணவு, போக்குவரத்து, மருத்துவம் முதலி சேவைகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- [ஐ.நா சுற்றுச்சூழல் திட்ட அலுவலகச் செயல் தலைவரின் பேட்டி](https://puthiyathisaigal.com/?p=74840): பசுமை வளர்ச்சியில் சீனாவின் செயல்பாடு, மனிதருக்கும் இயற்கைக்குமிடையில் நல்லிணக்கத்தை நனவாக்கும் சீன நவீனமயமாக்கப் பாதை முதலியவை குறித்து, ஐ.நா சுற்றுச்சூழல் திட்ட அலுவலகச் செயல் தலைவர் அன்டர்சன் அம்மையார், சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், “தெளிவான தண்ணீர் மற்றும் பசுமை மலைகள், தங்கம் மற்றும் வெள்ளியைப் போல மதிப்புமிக்கவை”என்ற கருத்து, கவிதையைப் போல் அழகாக உள்ளது. உயிரினத் தினத்தை நிர்ணயித்த சீனா, நாளடவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. தொடரவல்ல வாழ்க்கை குறித்த சீனப் பாணியுடைய வெளிப்பாடு, இதுவே ஆகும். நமக்கு மேலும் சிறந்த வளர்ச்சி பாதை உண்டு. இயற்கையுடன் நல்லிணக்கமாக வாழ்ந்து, மாசுபாட்டற்ற உலகில் வாழப் பாடுபட வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர் என்று அன்டர்சன் தெரிவித்தார்.
- [நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஷிச்சின்பிங் கடிதம்](https://puthiyathisaigal.com/?p=74838): நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஷிச்சின்பிங் கடிதம் நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட 100வது ஆண்டுநிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், செப்டம்பர் 15ஆம் நாள் இப்பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பி, மனமார்ந்த வாழ்த்து மற்றும் வணக்கத்தைத் தெரிவித்தார். புதிய துவக்கப் புள்ளியில் நின்று, நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம், புகழ்மிக்க நாட்டுப்பற்று பழக்கத்தை வெளிக்கொணர்ந்து, சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்தைத் தொடர்ந்து முன்னேற்ற வேண்டும் என்றும், நாட்டின் நெடுநோக்கு தேவைக்கிணங்க, உயர் கல்வியறிவு கொண்ட திறமைசாலிகளைப் பயிற்றுவித்து, உயர்நிலை அறிவியல் சாதனைகளைப் படைத்து, வடக்கிழக்கு பிரதேசத்தின் மறுமலர்ச்சியையும், சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தையும் முன்னெடுப்பதற்கு மேலதிக புதிய பங்கு ஆற்ற வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
- [சீன-வெனிசுலா அரசுத் தலைவர்களின் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=74072): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்ட வெனிசுலா அரசுத் தலைவர் நிக்கோலஸ் மதுரோ மோரோஸுடன் செப்டம்பர் 13ஆம் நாள் பிற்பகல் மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஷி ச்சின்பிங் கூறுகையில், சீனாவும் வெனிசுலாவும் ஒன்றுக்கொன்று நம்பிக்கை கொண்ட நண்பர்களாகவும், கூட்டாக வளர்ந்து வரும் கூட்டாளிகளாகவும் திகழ்கின்றன. சீனா நெடுநோக்கு பார்வையுடன் வெனிசுலாவுடனான உறவைக் கையாண்டு வருகின்றது. நாட்டு இறையாண்மை, தேசிய இன கௌரவம், சமூக நிலைத் தன்மை ஆகியவற்றைப் பேணிக்காப்பதற்கு வெனிசுலா மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளுக்கு சீனா உறுதியுடன் ஆதரவளிக்கும் என்றார். மேலும், உங்களுடன் இணைந்து, இரு நாடுகளின் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நலன்களை வழங்கி, உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மேலதிக நேர்மறை ஆற்றலை ஊட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். சீன-வெனிசுலா உறவை, அனைத்து சூழ்நிலையிலுமான நெடுநோக்கு கூட்டாளி உறவாக உயர்த்துவதாக இரு நாட்டு அரசுத் […]
- [2023 சீன-மத்திய ஆசிய மனித உரிமை வளர்ச்சி மன்றக் கூட்டம் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=74040): 2023 சீன-மத்திய ஆசிய மனித உரிமை வளர்ச்சி மன்றக் கூட்டம் செப்டம்பர் 12ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டுக் கட்டுமானம் மற்றும் மனித உரிமை வளர்ச்சி முன்னேற்றம் என்பது நடப்புக் கூட்டத்தின் தலைப்பாகும். மனித உரிமை வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், இளைஞர்களின் பொறுப்பு உள்ளிட்ட கருப்பொருட்களில், இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிபுணர்கள் முன்மொழிவு மற்றும் ஆலோசனைகளை வழங்கி, மனித உரிமை நாகரிகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கு பங்காற்றி வருகின்றனர். சீன மனித உரிமை வளர்ச்சி நிதியத்தின் துணைத் தலைவர் வாங் குவோச்சிங் உரை நிகழ்த்துகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு முன்வைக்கப்பட்ட 10 ஆண்டுகளில், மிக அதிக வரவேற்பைப் பெற்றுள்ள சர்வதேச பொது நல தயாரிப்பாகவும், மிகப்பெரிய சர்வதேச ஒத்துழைப்பு தளமாகவும் மாறியுள்ளது என்று குறிப்பிட்டார். பட்டுப்பாதை யுகத்தில், மத்திய ஆசிய நாடுகள் உள்பட பன்னாட்டுச் சமூகம் சீனாவுடன் இணைந்து, […]
- [தியன்சோ-5 மூலம் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் சாதனைகள்](https://puthiyathisaigal.com/?p=74038): தியன்சோ-5 சரக்கு விண்கலம், திட்டமிட்ட கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய பிறகு, செப்டம்பர் 12ஆம் நாள் முற்பகல் 9:13 மணியில் கட்டுப்பாட்டு முறையின் கீழ் வளிமண்டலத்தில் நுழைந்தது. இப்போக்கில் அதன் பெரும்பாலான பகுதிகள் எரிந்து, சிறு அளவு சிதிலங்கள் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பான பகுதியில் விழுந்தன.தியன்சோ-5 விண்கலத்தால் விண்வெளியில் கொண்டு செல்லப்பட்ட பல பயன்பாட்டு திட்டங்கள் சீராக நடைபெற்று, செழிப்பான சாதனைகள் பெற்றுள்ளன. பயன்பாட்டு மற்றும் வளர்ச்சி கட்டத்தில் சீன விண்வெளி நிலையத்தின் செயல்பாடு மற்றும் மேலாண்மைக்கு இது முக்கிய அனுபவங்களைத் திரட்டியுள்ளது.மக்கௌ மாணவர் அறிவியல் செயற்கைக் கோள்-1, 2022ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாள் தியன்சோ-5 விண்கலத்திலிருந்து ஏவப்பட்டது, இச்சாதனைகளில் ஒன்றாகும். சுற்றுவட்டப் பாதையில் சீராக இயங்கும் இச்செயற்கைக் கோள், வானொலி ஆர்வலர்களுக்கு விண்வெளி அறிவியல் பயிற்சி தளத்தை வழங்குகிறது. தவிரவும், சுற்றுவட்டப் பாதையில் விண்வெளி ஹைட்ரஜன்-ஆக்ஸிஜன் எரிபொருள் மின்கலத்தின் சோதனை வெற்றி பெற்றது. விண்வெளி எரிபொருள் மின்கல […]
- [ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்கா ஒன்றியம் சேர்ப்பதற்கு முக்கியத்துவம் உண்டு](https://puthiyathisaigal.com/?p=74036): புது தில்லியில் நடைபெற்ற 18வது ஜி20 உச்சிமாநாடு செப்டம்பர் 10ஆம் நாள் நிறைவு பெற்றது. இம்மாநாட்டின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக, ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் இணைவதை பல்வேறு தரப்புகள் ஒரு மனதாக ஒப்புக்கொண்டன. ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் நீண்டகால முயற்சிகளின் மூலம் பெற்ற சாதனை இதுவாகும். அத்துடன், உலக கட்டமைப்பின் மாற்றம் மற்றும் வெளிப்புறச்சக்திகளின் முயற்சியுடன் இது நெருக்கமான தொடர்புடையது. ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்கா ஒன்றியம் சேர்வதில் சீனா முக்கிய பங்காற்றியுள்ளது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளின் நல்ல நண்பரான சீனா, சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்களில் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் மேலும் பெரும் பங்காற்றுவதற்கு எப்போதுமே ஆதரவளித்து வருகிறது. முன்னதாக, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சீன-ஆப்பிரிக்கத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில், ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் சேர்வதை ஆக்கமுடன் முன்னேற்றும் என்று சீனா மீண்டும் தெரிவித்தது. நெடுநோக்கு பார்வையில், மூலவளங்கள், மக்கள் தொகை மற்றும் […]
- [பெய்ஜிங்கில் 18ஆவது உலகத தண்ணீர் மாநாடு துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=74034): பெய்ஜிங்கில் 18ஆவது உலகத தண்ணீர் மாநாடு துவக்கம்18ஆவது உலகத் தண்ணீர் மாநாடு பெய்ஜிங்கில் திங்கள்கிழமை துவங்கியது. அனைவருக்கும் நீர் – மனிதன்-இயற்கை இடையே இணக்கம் என்பது 5 நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டின் தலைப்பாகும். இம்மாநாட்டை சீனா நடத்துவது இதுவே முதன்முறையாகும்.60 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 600 பிரதிநிதிகள், 130-க்கும் அதிகமான சர்வதேச அமைப்புகள் மற்றும் நீர்-தொடர்பான நிறுவனங்கள், சீனாவைச் சேர்ந்த நீர் மூலவள நிபுணர்கள் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.மாநாட்டின் துவக்க விழாவில் சீன நீர்வளத் துறை அமைச்சர் லி குவோயிங் கூறுகையில், நீர் பேரிடர்கள், நீர் மூலவளங்கள், நீர் சூழலியல் மற்றும் நீர் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு அறைகூவல்களை உலகம் எதிர்கொண்டுள்ளது. இதுசமயம், நீர் மேலாண்மை மற்றும் வியூகங்கள் பற்றிய சிந்தனைகளை பகிர்ந்து கொள்வது முக்கியத்துவமானது என்றார்.மேலும், இவ்விவகாரத்தில் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியை நாட வேண்டும் என்றும் உலகளாவிய நீர் நிர்வாகத்துக்கு அனைவரும் இணைந்து தீர்வுகளை வழங்க […]
- [ஜி20 உச்சி மாநாட்டின் 3வது கட்டக் கூட்டத்தில் லீ ச்சியாங் உரை](https://puthiyathisaigal.com/?p=73781): சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் செப்டம்பர் 10ஆம் நாள் இந்தியாவில் நடைபெற்ற 18ஆவது ஜி20 உச்சி மாநாட்டின் 3வது கட்டக் கூட்டத்தில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் முன்மாதிரியாகப் பங்காற்ற வேண்டும். வளர்ச்சி விவகாரத்தை, ஒட்டுமொத்த கொள்கையின் மைய இடத்தில் வைத்து, வறுமை ஒழிப்பு, நிதி திரட்டல், காலநிலை மாற்றம், உணவு மற்றும் எரியாற்றல் பாதுகாப்பு உள்ளிட்ட சவால்களை வளரும் நாடுகள் சமாளிப்பதற்குப் பயன்தரும் முறையில் ஆதரவு அளிக்க வேண்டும். மேலும், உண்மையான பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்தி, உலக வளர்ச்சிக் கூட்டுறவை வகுத்து, கூட்டு வளர்ச்சிக்குப் பாதுகாப்பான மற்றும் நிதானமான சர்வதேச சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.
- [வட கிழக்குப் பகுதியின் பன்முக வளர்ச்சிக்கு சீனாவின் முயற்சிகள்](https://puthiyathisaigal.com/?p=73785): வட கிழக்கு சீனாவிலுள்ள ஹெய்லோங்ஜியாங் மாநிலத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அண்மையில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, புதிய யுகத்தில் வட கிழக்குப் பகுதியின் பன்முக வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான கலந்துரையாடல் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி, இவ்வளர்ச்சிக்கான திசை மற்றும் வழிமுறையை வழங்கினார்.நவ சீனாவின் தொழில்துறை தொட்டில் மற்றும் தளமாகவும், உணவுப் பாதுக்காப்புக்கான நங்கூரமாகவும் வட கிழக்குப் பகுதி திகழ்கிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களையும், தரை, ஆறு மற்றும் கடல் வழி மேம்பாடுகளையும் கொண்ட இப்பகுதி, சீனாவின் வெளிநாட்டுத் திறப்புக்கான முக்கிய ஜன்னல்களிலும் ஒன்றாகும். கடந்த நூற்றாண்டின் 90ஆவது ஆண்டுகளிலிருந்து மந்தமான வளர்ச்சியைக் கண்டு ஓரளவு பின்தங்கிய நிலையில் சிக்கியிருந்த இப்பகுதி, உள்ளார்ந்த ஆற்றலையும் கொண்டுள்ளது. வட கிழக்குப் பகுதியின் பன்முக வளர்ச்சிக்குத் திட்டம் தீட்டும் விதம், கடந்த 10 ஆண்டுகளில் ஷி ச்சின்பிங் அங்கே 10 முறை சென்றுள்ளார். தற்போது சீனாவின் நவீனமயமாக்கத்துடன் தேசத்தின் மாபெரும் வளர்ச்சியை முன்னேற்றி […]
- [மொரோக்கோ நிலநடுக்கம்:சீனா அவசர நிதியுதவி](https://puthiyathisaigal.com/?p=73757): மொரோக்கோவில் செப்டம்பர் 8ஆம் நாளிரவு நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில் இதுவரை 2012 பேர் உயிரிழந்தனர். 2059 பேர் காயமுற்றனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் 9ஆம் நாளிரவு தெரிவித்தது. அந்நாட்டின் மீட்புப் பணிக்கு ஆதரவளிக்க, சீன செஞ்சிலுவை சங்கம் மொரோக்கோ செம்பிறைச் சங்கத்துக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அவசர மனித நேய உதவியை வழங்க உள்ளது. சீனச் சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஷு வெய் கூறுகையில், இந்நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் உடைமை இழப்புக்கு சீனா ஆறுதலைத் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள மக்களின் தேவைக்கிணங்க அவசர மனித நேய உதவியை சீனா வழங்கும் என்றார்.
- [சீரான வணிகச் சூழ்நிலையுடன் முதலீட்டை ஈர்க்கும் திபெத்](https://puthiyathisaigal.com/?p=73783): சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜுலை வரை, 3432 கோடி யுவான் மதிப்பிலான நடைமுறை முதலீட்டுடன், 740 முதலீட்டுத் திட்டங்களில் கையொப்பமிட்டுள்ளதாக உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது.முதல் 7 மாதங்களில், நிலையான சொத்துக்களுக்கான திபெத்தின் முதலீடு சுமார் 1972 கோடி யுவானை எட்டியது. இதன் மூலம், இப்பிரதேசத்திலுள்ள 7997 மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டதோடு, 8 கோடியே 89 லட்சத்து 10 ஆயிரம் யுவான் தொழிலாளர் வருமானமும் பெறப்பட்டுள்ளது.இவ்வாண்டில் தனது வணிகச் சூழலை திபெத் மேம்படுத்தி, சலுகையுடன் கூடிய முதலீட்டுக் கொள்கைகளை வெளியிட்டுள்ளது என்று இப்பிரதேச வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் முதலீட்டு முன்னேற்றப் பணியகம் தெரிவித்தது.
- [ஹெய்லூங்ஜியாங் மாநிலத்தின் உயர்தர வளர்ச்சி பற்றிய ஷி ச்சின்பிங்கின் கோரிக்கை](https://puthiyathisaigal.com/?p=73750): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில் சீனாவின் ஹெய்லூங்ஜியாங் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது கூறுகையில், நாட்டின் வளர்ச்சி நிலைமையிலுள்ள நெடுநோக்கு திசையைத் தெரிந்துகொண்டு, உயர்தர வளர்ச்சியை முன்னேற்றுவது என்ற முதன்மை கடமையை கடைப்பிடித்து, வடக்கிழக்கு பகுதியில் வளர்ச்சிக்கான கட்சி மத்திய கமிட்டியின் கொள்கை மற்றும் திட்டங்களைச் செவ்வனே செயல்படுத்த வேண்டும் என்றும், நாட்டின் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, சூழலியல் பாதுகாப்பு, எரியாற்றல் பாதுகாப்பு, தொழில் துறை பாதுகாப்பு ஆகியவற்றைப் பேணிக்காப்பதில் கடப்பாட்டினை நிறைவேற்றி, இம்மாநிலத்தின் உயர்தர வளர்ச்சிக்கான புதிய நிலைமையை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
- [அமெரிக்காவின் காரணமற்ற குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு: சீனா](https://puthiyathisaigal.com/?p=73748): செப்டம்பர் 7ஆம் நாள் நடைபெற்ற கிழக்காசிய உச்சிமாநாட்டில், தைவான், தென் சீனக் கடல் முதலிய பிரச்சினைகள் குறித்து அமெரிக்கப் பிரதிநிதி ஒருவர் சீனா மீது காரணமின்றி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் பதிலளிகையில், அமெரிக்கப் பிரதிநிதி உண்மையைப் பொருட்படுத்தாமல், சீனா மீது காரணமின்றி குற்றஞ்சாட்டியுள்ளார். இதனைச் சீனா உறுதியாக எதிர்ப்பதோடு, ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. அதோடு, அமெரிக்கத் தரப்புக்குச் சீனா கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கின்றது என்றார். தைவான் பிரச்சினை, சீனாவின் உள் விவகாரமாகும். தைவான் நீரிணையின் அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காக்க வேண்டுமானால், தைவான் சுதந்திரத்தை உறுதியுடன் எதிர்க்க வேண்டும். தவிரவும், தென் சீனக் கடலில் இப்பிரதேசத்தைச் சேராத சில நாடுகள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நடத்தி, பகைமையை ஊக்குவித்து, பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைச் சீர்குலைத்து வருகின்றன. தென் சீனக் கடலில் நடத்தைக் கோட்பாடுகளுக்கான ஆலோசனைகளை நடத்த, ஆசியான் நாடுகளுடன் சேர்ந்து சீனா ஆக்கப்பூர்வமாக விரைவுபடுத்தி வருகிறது. தென் சீனக் […]
- [ஹைலோங்ஜியாங் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்குஷிச்சின்பிங் ஆறுதல்](https://puthiyathisaigal.com/?p=73746): அண்மையில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஹைலோங்ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் மாநகரின் சில இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 7ஆம் நாள் அப்பகுதிகளுக்குச் சென்று வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நெல் வயல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேதமடைந்த வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் மறுசீமைப்புப் பணகளை அறிந்து கொண்டு, கிராமவாசிகளின் வீடுகளில் நுழைந்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, பாதிப்பு அளவு மற்றும் வாழ்க்கை உத்தரவாதம் பற்றிய விவரங்களை அறிந்து கொண்ட ஷிச்சின்பிங், அனைவரும் நம்பிக்கையுடன் இன்னால்களைத் தாண்டி, உற்பத்தி மற்றும் வாழ்க்கைக்கான இயல்பு நிலைக்கு வெகுவிரைவில் திரும்பி செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
- [ஹைலோங்ஜியாங் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களஆய்வு](https://puthiyathisaigal.com/?p=73744): அண்மையில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்குக் காரணமாக ஹைலோங்ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் மாநகரின் சில இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 7ஆம் நாள் அப்பகுதிகளுக்குச் சென்று வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நெல் வயல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேதமடைந்த வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் மறுசீமைப்புப் பணகளை அறிந்து கொண்டு, கிராமவாசிகளின் வீடுகளில் நுழைந்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, பாதிப்பு அளவு மற்றும் வாழ்க்கை உத்தரவாதம் பற்றிய விவரங்களை அறிந்து கொண்ட ஷிச்சின்பிங், அனைவரும் நம்பிக்கையுடன் இன்னால்களைத் தாண்டி, உற்பத்தி மற்றும் வாழ்க்கைக்கான இயல்பு நிலைக்கு வெகுவிரைவில் திரும்பி செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
- [இயங்க துவங்கிய மக்காவ் சரக்கு போக்குவரத்து நிலையம்](https://puthiyathisaigal.com/?p=130065): ஹாங்காங்-ச்சூஹெய்-மக்காவ் பாலத்தின் மக்காவ் நுழைவாயிலிலுள்ள எல்லை கடந்த சரக்கு போக்குவரத்து நிலையம் 8ஆம் நாள் காலை அதிகாரப்பூர்வமாக இயங்க துவங்கியது. ஹாங்காங் மற்றும் மக்காவ் இரு இடங்களுக்கிடையிலான சரக்கு போக்குவரத்து நெடுஞ்சாலை மூலம் மேற்கொள்ளப்பட முடியும் என்பதை இது வெளிகாட்டியது. இந்நிலையம் மக்காவ் நுழைவாயில் நிர்வாக பிரதேசத்தில் அமைந்துள்ளது. கொள்கலன் ஏற்றிச்செல்லும் பகுதி, 20 சரக்கு வண்டிகளுக்கு மின்னூட்டும் தங்குமிடங்கள், 5 குளிர் பெட்டியுடைய வண்டிகளுக்கான தங்குமிடங்கள் ஆகியவை இந்நிலையத்தில் அமைந்துள்ளன. இந்நிலையம் அதிகாரப்பூர்வமாக இயங்கிய பிறகு, ஹாங்காங்-ச்சூஹெய்-மக்காவ் பாலத்தின் பயன்பாடு அதிகரிப்பதோடு, சரக்கு போக்குவரத்து செலவும் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- [கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கெடுத்த சீன தலைமை அமைச்சர்](https://puthiyathisaigal.com/?p=73181): 7ஆம் நாள் ஜகார்த்தாவில் நடைபெற்ற கிழக்காசிய உச்சி மாநாட்டில் சீன தலைமை அமைச்சர் லீ ச்சியாங் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், புதிய நிலைமையையும் புதிய அறைகூவல்களையும் எதிர்நோக்கும் போது, கிழக்காசிய உச்சி மாநாடு, சொந்த நிலைப்பாட்டில் ஊன்றி நின்று, பிரதேசத்தில் நீண்டகால நிதானத்தையும் தொடர்ச்சியான செழுமையையும் நனவாக்குவதற்கு மேலும் பெரும் பங்காற்ற வேண்டும் என்றார். தென் சீன கடல் நடைமுறை விதிக்கான கலந்தாய்வை சீனாவும் ஆசியான் நாடுகளும் ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி வருகின்றன. இப்பிரதேசத்துக்கு வெளிப்புற நாடுகள் பங்காற்ற வேண்டும். கடல் மாசுப்பாடு நீண்டகாலமாக பாதிப்பு ஏற்படுத்தும். வரலாறு மற்றும் மனிதர்களுக்கு பொறுப்பு ஏற்கும் மனப்பாங்குடன் கடல் சுற்றுச்சூழலைப் பாதுக்காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
- [சீன-ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர்களின் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=73179): சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், கிழக்காசிய ஒத்துழைப்பு பற்றிய தலைவர்களின் கூட்டங்களில் பங்கெடுத்த போது ஆஸ்திரேலியா தலைமையமைச்சர் அந்தோணி அல்பானீஸுடன் சந்திப்பு நடத்தினார். லீ ச்சியாங் கூறுகையில், சீன-ஆஸ்திரேலிய சீரான உறவு, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்கள் மற்றும் கூட்டு விருப்பங்களுக்குப் பொருந்தியது. இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு உறுதியான ஆதரவளிக்கும் விதம், ஆஸ்திரேலியாவுடன் பல்வேறு துறைகளில் பரிமாற்றங்களை மீண்டும் துவக்க சீனா விரும்புவதாக தெரிவித்தார். மேலும், ஒன்றுக்கொன்று மதிப்பளிப்பது, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவது ஆகியவற்றைக் கொண்ட மனப்பாங்குடன், இரு தரப்பும் கருத்து வேற்றுமைகளை உகந்த முறையில் கையாண்டு, இரு நாட்டுறவின் மேம்பாட்டை மேலும் முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
- [சீனப் பொருளாதார வீழ்ச்சிஎன்ற கூற்றுக்குப் பதிலான உண்மைகள்](https://puthiyathisaigal.com/?p=73177): 2023ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சி 6ஆம் நாள் முடிவடைந்தது. 5 நாட்கள் நடைபெற்ற இப்பொருட்காட்சியில், 83 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கண்காட்சிகளை அமைத்து கூட்டங்களை நடத்தின. சுமார் 2இலட்சத்து 80ஆயிரம் பேர் இப்பொருட்காட்சியை பார்வையிட்டனர். அதோடு, 1100க்கும் அதிகமான சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. சீனப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவது பற்றிய சில மேலை நாட்டு அரசியல்வாதிகளின் கூற்றுக்குப் பதிலடி அளிக்கும் விதமாக இவை இருந்தன. நடப்புபொருட்காட்சியின் கெளரவ விருந்தினர் நாடான பிரிட்டனின் பிரதிநிதிக் குழு, இப்பொருட்காட்சியில் 4 முறை பங்கெடுத்த அதன் மிகப் பெரிய குழுவாகும். இக்குழுவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் எண்ணிக்கை 60ஐ தாண்டியது. குவால்காம், இன்டெல் முதலிய அமெரிக்க தொழில் நிறுவனங்கள் பல தொழில் நுட்பங்கள் மற்றும் தீர்வு வழிமுறைகளுடன் இப்பொருட்காட்சியில் சுறுசுறுப்பாக செயல்பட்டன. தற்போது, சீனா வணிகப் பொருட்களின் நுகர்வை முக்கியமாக கொண்டிருப்பதிலிருந்து, வணிகப் பொருட்கள் மற்றும் சேவை வர்த்தகம் ஆகிய இரண்டு பகுதிகளை முக்கியமாக கொண்டிருப்பதாக […]
- [26ஆவது ஆசியாங்-சீன ஜப்பான் தென்கொரிய தலைவர்கள் கூட்டத்தில் பங்கெடுத்த சீன தலைமை அமைச்சர்](https://puthiyathisaigal.com/?p=73175): சீன தலைமை அமைச்சர் லீ ச்சியாங், 6ஆம் நாள் ஜகார்த்தாவில், 26ஆவது ஆசியான்-சீன ஜப்பான் தென்கொரிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். பத்து ப்ளாஸ் மூன்று என்று ஒத்துழைப்பு அமைப்பு முறை, பல சோதனைகளை தாக்குப்பிடித்துள்ளது. பிரதேச வளர்ச்சி மற்றும் செழுமையை முன்னேற்றுவதற்குப் பங்காற்றியுள்ளது என்று லீ ச்சியாங் கூறினார். இவ்வமைப்பு முறை, வளர்ச்சியை முதன்மை இடத்தில் வைத்து, தலையீடுகளை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஜப்பானின் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீர் கடலில் வெளியேறுவது குறித்து அவர் கூறுகையில், ஜப்பான் சர்வதேச கட்டாயத்தை நடைமுறைப்படுத்தி, பொறுப்பு ஏற்கும் வழிமுறையில், கதிரியக்க நீரைச் சமாளிக்க வேண்டும் என்றார்.
- [26வது சீனா-ஆசியான்(10+1) தலைவர்கள் கூட்டத்தில் லீச்சியாங் பங்கெடுப்பு](https://puthiyathisaigal.com/?p=73173): சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் செப்டம்பர் 6ஆம் நாள் ஜகார்த்தா தலைநகரில் 26வது சீனா-ஆசியான்(10+1) தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆசியான் நாடுகளுடன் இணைந்து ஒற்றுமையுடனான சுய முன்னேற்றத்தைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியின் எழுச்சியை நிலைநிறுத்தி, கூட்டு தாயகத்தைக் கூட்டாக கட்டியமைக்க சீனா விரும்புவதாக லீ ச்சியாங் தெரிவித்தார். சீனா மற்றும் ஆசியானுக்கான மேலும் நெருங்கிய பொது எதிர்காலத்தைக் கட்டியமைப்பது குறித்து அவர் 4 ஆலோசனைகளை முன்வைத்தார். முதலாவது, பொருளாதார அதிகரிப்பு மையத்தை உருவாக்குவது, இரண்டாவது, புதிதாக வளரும் வருகின்ற தொழிற்துறைகளின் ஒத்துழைப்பை முன்னேற்றுவது, மூன்றாவது, பிரதேச அமைதியைப் பேணிகாப்பது, நான்காவது, மனிதப் பண்பாட்டுப் பரிமாற்றத்தை விரிவாக்குவது என்று அவர் தெரிவித்தார். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முன்மொழிவு, ஆசியான்-இந்தோ-பசிபிக் ஒன்றுக்கு ஒன்று நன்மை பயக்கும் ஒத்துழைப்பு ஆகியவை குறித்த கூட்டறிக்கை இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது. 2024ஆம் ஆண்டில் சீனா-ஆசியான் மனிதப் பண்பாட்டுப் பரிமாற்ற ஆண்டு என்று அறிவிக்கப்பட்டது.
- [சீனாவில் வரி விதிப்புக்கான 28 மேம்பாட்டு நடவடிக்கைகள்](https://puthiyathisaigal.com/?p=129998): சீனாவில் வரி விதிப்புக்கான 28 மேம்பாட்டு நடவடிக்கைகள் அரசு சாரா தொழில் நிறுவனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில், சீனத் தேசிய வரிவிதிப்புப் பணியகம் ஆகஸ்ட் 6-ஆம் நாள், வரி விதிப்புக்கான 28 மேம்பாட்டு நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது. புதிய நடவடிக்கைகள், நடுத்தர, சிறிய மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள், தனியார் வணிகர்கள் ஆகியோருக்கு ஆதரவு அளிக்கின்றன. கச்சிதமாக கொள்கையை செயலாக்குவது, புத்தாக்க முறையில் வரி விதிப்பை எளித்தாக்குவது, நாடு கடந்த சேவை மேம்பாடு, இன்னல்களைச் சந்தித்த தொழில் நிறுவனங்களுக்கு உதவியளிப்பது முதலிய துறைகளில், மேற்கூறிய 28 நடவடிக்கைகள் ஆக்கமுள்ள பங்கு ஆற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
- [கொலம்பியா போர் நிறுத்தம் குறித்து சீனாவின் கருத்து](https://puthiyathisaigal.com/?p=129942): கொலம்பியா முழுவதிலும் 180 நாட்களாக போர் நிறுத்தம் மேற்கொள்ளும் என்று அந்நாட்டு அரசும், கொலம்பியா தேசிய இன விடுதலை படையும் கூட்டாக அறிவித்தன. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில், பன்முகங்களிலும் அமைதியை நனவாக்குவது கொலம்பியா மக்களின் விருப்பமாகும். லாத்தின் அமெரிக்க பிரதேசத்தின் நிதானத்திற்கும் வளர்ச்சிக்கும் துணை புரியும் இந்நடவடிக்கை சர்வதேச வரவேற்பைப் பெறும். கொலம்பியா அமைதி போக்கிற்கு சீனா உறுதியாக ஆதரவு அளித்து வருகின்றது. அமைதியை முன்னேற்றுவதற்கு பல்வேறு தரப்புகள் செய்த முயற்சிக்கு சீனா பாராட்டு தெரிவிக்கின்றது என்றார்.
- [உலக வளர்ச்சிக்கு உந்து சக்தி கொடுக்கும் சீனா](https://puthiyathisaigal.com/?p=72632): 2023ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சியின் உலக சேவை வர்த்தக மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், வெளிநாட்டு திறப்பு பணி, உலக பொருளாதாரத்துக்கு பங்காற்றும். இல்லாவிட்டால், வீழ்ச்சியடையும். உலக சேவை வர்த்தகம் மற்றும் சேவை தொழிற்துறையின் ஒத்துழைப்புகள் ஆழமாக்கி வளர்ந்து வருகின்றன. பொருளாதார உலகமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கு, உலக பொருளாதார உயிராற்றலை மீட்பதற்கும், உலக பொருளாதார வளர்ச்சியின் உறுதிதன்மையை அதிகரிப்பதற்கும் இது உந்து சக்தி கொடுக்கும் என்றார். சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2022ஆம் ஆண்டு, சீன சேவைத் துறையின் ஏற்றுமதி இறக்குமதி தொகை, சுமார் 6 இலட்சம் கோடி யுவானை எட்டியது. இத்தொகை கடந்த 9 ஆண்டுகளாக உலகின் 2ஆவது இடத்தில் வகித்து வருகின்றது. உலக பொருளாதார அதிகரிப்புக்கான சீனாவின் விகிதம், 33 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது என்று சர்தவேச நாணய நிதியத்தின் தலைவர் ஜார்ஜியோவா அம்மையார் […]
- [உலக பொருளாதார மீட்சிக்கான சீனாவின் பங்கு](https://puthiyathisaigal.com/?p=72630): 2023ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சியின் உலக சேவை வர்த்தக மாநாடு செப்டம்பர் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இதில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார். வெளிநாட்டு திறப்பு பணி, உலக பொருளாதாரத்துக்கு பங்காற்றும். இல்லாவிட்டால், வீழ்ச்சியடையும். உயர் நிலை வெளிநாட்டு திறப்புப் பணியைச் சீனா தொடர்ந்து முன்னேற்றும் என்று அவர் தெரிவித்தார். உலக சேவை வர்த்தக வளர்ச்சி வாய்ப்புகளை உலக பல்வேறு நாடுகள் கூட்டாக பகிர்ந்து கொண்டு, உலக பொருளாதார மீட்சியை முன்னேற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். உலக வர்த்தக அமைப்பின் தீர்மானத்தின் படி, சேவை வர்த்தகத்தில் 12 வகைகள் உள்ளன. இப்போது சேவைத் துறை உலக பொருளாதாரத்தின் தூணாக மாறியுள்ளது. இவ்வாண்டு, சீன சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட 45ஆவது ஆண்டு நிறைவாகும். சீன தொழில் நிறுவனங்கள் உள் நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளைப் […]
- [ஃபுமியோ கிஷிடா மீதான புகார் கடிதம்](https://puthiyathisaigal.com/?p=72251): அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரைக் கடலில் வெளியேற்றுவதற்கு எதிர்ப்பதற்கான தேசிய கூட்டணி எனும் ஜப்பானிய குடிமக்களால் உருவான குழு செப்டம்பர் முதல் நாள் டோக்கியோ வழக்கறிஞர் மன்றத்தில் புகார் கடிதம் சமார்பித்துள்ளது. ஃபுகுஷிமா அணு மின் நிலையமத்தின் கதிரியக்க நீரைக் கடலுக்குள் வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதம், ஜப்பானிய தலைமை அமைச்சர் ஃபுமியோ கிஷிடா மற்றும் டோக்கியோ மின்சார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டோமோகி கோபயாகவா மீது கடிதத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையாளப்பட்ட அணு கழிவு நீரில் நீக்க முடியாத கதிரியக்க பொருட்கள் இன்னும் நிலவியுள்ளன என்றும் இந்நீரைக் கடலில் வெளியேற்றி வருவது மிகவும் கடுமையானது என்றும் இக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
- [சீனச் சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சி துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=72249): 2023ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சி செப்டம்பர் 2 முதல் 6ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில், 2ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்ற உலக சேவை வர்த்தக மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார். தற்போது, உலகப் பொருளாதாரம் மீட்சி பெறுவதற்கு உந்து சக்தி பற்றாக்குறை உள்ளது. சேவை வர்த்தகம், சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய உள்ளடக்கமாகும். சேவை தொழிலும், சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முக்கிய துறைகளில் ஒன்ராகும். எண்ணியல், நுண்ணறிவு மற்றும் பசுமைசார் வளர்ச்சி முறை துரிதப்பட்டு வருகிறது. அதேவேளை, புதிய தொழில்நுட்பம், புதிய தொழில், புதிய வழிமுறை அடுத்தடுத்து தோன்றி வருகின்றன. இவை, பொருளாதாரத்தின் உலகமயமாக்கலை முன்னெடுத்து செல்வதற்கும் உலகப் பொருளாதாரம் மீட்சி பெற்றுவதற்கும் வலுவான உந்து ஆற்றலை கொண்டு வருகின்றன என்று ஷிச்சின்பிங் தனது உரையில் சுட்டிக்காட்டினார். இவ்வாண்டு, சீனச் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்து 45ஆம் ஆண்டு நிறைவு பெறுகிறது. உயர் நிலையிலான திறப்புக் […]
- [சீன-பெனின் அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=72247): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்ட பெனின் அரசுத் தலைவர் பாட்ரிஸ் குய்லூம் அதனசே தாலோனுடன் செப்டம்பர் முதல் நாள் பிற்பகல் பேச்சுவார்த்தை நடத்தினார். ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, சீன-பெனின் உறவு சீரான வளர்ச்சியடைந்து வருகிறது. இரு நாட்டுறவுக்கு சீனா முக்கியத்துவம் அளித்து வருகிறது. பெனின் தரப்புடன் பல்வேறு நிலைகளிலான தொடர்பை நெருக்கமாக்கி, பல்வேறு துறைகளில் ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் நட்பு ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு நாட்டுறவு புதிய நிலைக்கு முன்னேறுவதை தூண்ட விரும்புவதாக தெரிவித்தார். இப்பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம், பசுமை வளர்ச்சி, எண்ணியல் பொருளாதாரம், வேளாண் பொருட்கள், சுகாதார மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்புக்கான பல ஆவணங்கள் கையொப்பமிடப்படும் நிகழ்ச்சியில் இருவரும் பங்கெடுத்தனர்.மேலும், சீனாவும் பெனினும் நெடுநோக்கு கூட்டாளி உறவை உருவாக்குவது பற்றிய கூட்டறிகையும் வெளியிடப்பட்டுள்ளது.
- [ஐ.நா. பொது பேரவையின் தீர்மானம் பற்றிய அமெரிக்காவின் விளக்கம் மோசடி தான்](https://puthiyathisaigal.com/?p=135822): அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில், தைவான் பற்றிய மசோதா ஒன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐ.நாவில் ஒரேஒரு சட்டப்பூர்வ பிரதிநிதி சீன மக்கள் குடியரசு என்பது மட்டுமே ஐ.நாவின் 2758ஆவது தீர்மானத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், ஆனால், ஐ.நாவில் தைவானின் பிரதிநிதித்துவ உரிமை, சீனா-தைவான் உறவு பற்றிய நிலைப்பாடு ஆகியவை பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், இம்மசோதாவில் தெரிவிக்கப்பட்டது. ஐ.நாவின் தீர்மானத்தை திரித்துப்புரட்டி, தைவான் பிரச்சினையில் மோசடி செய்யும் விதமாக அமெரிக்கா இத்தகையை கருத்தைத் தெரிவித்தது. அமெரிக்கா பின்னி பிணைந்த தவறான வரலாற்றுக் கருத்தியல் சூழ்ச்சியில் இதுவும் ஒரு முக்கிய அம்சமாகும்.தைவான், சீனாவின் ஒரு பகுதியாகும். தைவான் பிரச்சினைக்கான நடுவராக செயல்படுவதில் பிற நாடுகளுக்கு உரிமை இல்லை. ஐ.நாவின் 2758ஆவது தீர்மானத்துக்கு ஒரேயொரு பதிப்பு உள்ளது. அதற்கு அமெரிக்காவின் விளக்கம் தேவையில்லை. போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கு, சீனாவின் இறையாண்மை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைச் சீர்குலைப்பது, அமெரிக்கா இத்தீர்மானம் பற்றி விளக்கிக் கூறியதன் உள்நோக்கமாகும். […]
- [பெய்ஜிங்கில் வாங் யீ-ஜேம்ஸ் கிளவர்லி சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=71809): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஆகஸ்ட் 30ஆம் நாள் பெய்ஜிங்கில், பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சி விவகாரங்களுக்கான அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லியுடன் சந்திப்பு நடத்தினார். வாங் யீ கூறுகையில், பிரிட்டனின் வல்லரசு தகுநிலை மற்றும் சிறப்பான பங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும் சீனா, பிரிட்டனுடன் ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் நிலையான உறவை வளர்க்கப் பாடுபட்டு வருகிறது. மாறி வரும் சிக்கலான சர்வதேச நிலைமையில், சீனாவும் பிரிட்டனும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, இருநாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். கிளவர்லி கூறுகையில், ஆக்கப்பூர்வமான பிரிட்டன்-சீன உறவு இருநாட்டு மக்கள் மற்றும் உலகிற்கு நன்மை புரியும். ஒரே சீனா கொள்கையைப் பிரிட்டன் அரசு கடைப்பிடிக்கிறது. சீனாவுடன் மேலதிக ஒத்துழைப்புகளை மேற்கொள்வதை பிரிட்டன் தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன என்று தெரிவித்தார். உக்ரைன் நெருக்கடி, கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும் […]
- [பண்பாட்டுப் பரவல் மற்றும் வளர்ச்சி பற்றிய ஷி ச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை](https://puthiyathisaigal.com/?p=71811): பண்பாட்டுப் பரவல் மற்றும் வளர்ச்சி பற்றிய கலந்துரையாடல் கூட்டத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரை செப்டம்பர் முதல் நாள் ச்சியூஷி இதழில் வெளியிடப்பட உள்ளது. சீனப் பண்பாடு வாழையடி வாழையாக நிலவி வருகின்றது. சீன நாகரிகத்தின் வரலாற்றைப் பன்முகங்களிலும் ஆழமாகவும் அறிந்து கொண்டால் தான், சீனப் பாரம்பரிய பண்பாட்டுக்கான புத்தாக்க வளர்ச்சியையும், சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசப் பண்பாட்டுக் கட்டுமானத்தையும் மேலும் வலிமையுடன் முன்னேற்ற முடியும் என்று இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தொடர்ச்சி, புத்தாக்கம், ஒருமைப்பாடு, அனைவரையும் உள்ளடக்கும் தன்மை, அமைதி ஆகியவை, சீன நாகரிகத்தின் முக்கிய தனிச்சிறப்புகளாகும். பண்பாட்டுச் செழுமையைத் தொடர்ச்சியாக முன்னேற்றி, பண்பாட்டு வல்லரசைக் கட்டியமைத்து, சீனத் தேசத்தின் நவீன நாகரிகத்தை உருவாக்குவது என்பது, புதிய யுகத்தில் புதிய கடமையாகும். இதற்காக, பண்பாட்டுக்கான தன்னம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். திறப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையைப் பின்பற்ற […]
- [சீனாவுடனான தொடர்பைத் துண்டிக்க முயல போவதில்லை:அமெரிக்க வணிக அமைச்சர்](https://puthiyathisaigal.com/?p=71805): அமெரிக்க வணிக அமைச்சர் ஜினா ரேமண்டோ அம்மையார் ஆகஸ்ட் 30ஆம் நாள், சீனாவில் மேற்கொண்டிருந்த 4 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டார். இவ்வாண்டின் ஜூன் திங்கள் முதல் இது வரை, சீனாவில் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் 4ஆவது அரசியல் தலைவர் அவர் ஆவார். அவர் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, புதிய தொடர்பு வழிமுறைகளை உருவாக்கவுள்ளதாகச் சீனாவும் அமெரிக்காவும் அறிவித்துள்ளதில் சர்வதேசச் சமூகம் கவனம் செலுத்தி வருகின்றது. இது, சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் தப்பெண்ணங்களைக் குறைப்பதற்கு உதவி செய்யும் என பொதுவாகக் கருதப்படுகிறது. மேலும், சீனாவுடனான தொடர்பைத் துண்டிக்க அமெரிக்க முயலப் போவதில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்ட ஜினா ரேமண்டோ அம்மையார், அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார். அமெரிக்கா இம்மனப்பான்மையை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது. சீன-அமெரிக்க வர்த்தக உறவுக்கான அடிப்படை, இரு நாட்டுத் தொழில் மற்றும் வணிக துறைகளின் நடைமுறைத் தேவைகள் ஆகிய காரணங்களால், […]
- [சீனாவுடனான தொடர்பைத் துண்டிக்க முயல போவதில்லை:அமெரிக்க வணிக அமைச்சர்](https://puthiyathisaigal.com/?p=71807): அமெரிக்க வணிக அமைச்சர் ஜினா ரேமண்டோ அம்மையார் ஆகஸ்ட் 30ஆம் நாள், சீனாவில் மேற்கொண்டிருந்த 4 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டார். இவ்வாண்டின் ஜூன் திங்கள் முதல் இது வரை, சீனாவில் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் 4ஆவது அரசியல் தலைவர் அவர் ஆவார். அவர் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, புதிய தொடர்பு வழிமுறைகளை உருவாக்கவுள்ளதாகச் சீனாவும் அமெரிக்காவும் அறிவித்துள்ளதில் சர்வதேசச் சமூகம் கவனம் செலுத்தி வருகின்றது. இது, சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் தப்பெண்ணங்களைக் குறைப்பதற்கு உதவி செய்யும் என பொதுவாகக் கருதப்படுகிறது. மேலும், சீனாவுடனான தொடர்பைத் துண்டிக்க அமெரிக்க முயலப் போவதில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்ட ஜினா ரேமண்டோ அம்மையார், அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார். அமெரிக்கா இம்மனப்பான்மையை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது. சீன-அமெரிக்க வர்த்தக உறவுக்கான அடிப்படை, இரு நாட்டுத் தொழில் மற்றும் வணிக துறைகளின் நடைமுறைத் தேவைகள் ஆகிய காரணங்களால், […]
- [பெய்ஜிங்கில் இரவு நேர பண்பாட்டு நிகழ்ச்சிகள்](https://puthiyathisaigal.com/?p=71721): 2023 சீன சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சி செப்டம்பர் 2 முதல் 6ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது. அப்போது இரவு நேர பண்பாட்டு நிகழ்ச்சிகள் பல வழங்கப்பட உள்ளன. காட்சியரங்குகளில் ஒன்றான ஷோவ்காங் பூங்காவில் வண்ணமிகு விளக்கு ஒளிகள் இப்பூங்காவின் அழகை அதிகரிக்கும். மேலும், சுவர் ஓவியத்துக்குப் புகழ்பெற்ற ஃபாஹாய் கோயில், இரவு பயணத்துக்குத் திறந்து வைக்கப்படும். தவிரவும், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கிடமான லாங்யூவான் பூங்காவில், பொருள் சாரா மரபுச் செல்வப் பொருட்களின் தயாரிப்பு, பழைய பொருள் சந்தை, திறந்த வெளியில் இசை நிகழ்ச்சி, முரசு ஒலியுடன் பெய்ஜிங் பேச்சு வழக்கில் நாடக அரங்கேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வழங்கப்பட உள்ளன.
- [ஃபுகுஷிமா அணுக்கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றும் பாதிப்பு தொடரும்](https://puthiyathisaigal.com/?p=71719): கடந்த சில நாட்களாக, ஜப்பானின் ஃபுகுஷிமா அணுக்கதிரியக்க நீர் தொடர்ந்து பசிபிக் பெருங்கடலில் வெளியேறி வருகிறது. ஜப்பான் தவறான செயல்களைத் திருத்தம் செய்யவில்லை. இதற்கு மாறாக, ஈட்டிமுனையை சீனாவுக்கு ஜப்பான் செலுத்துகிறது. சீனாவின் உள்நாட்டில் ஜப்பான் மீது வெறுப்புணர்வு தீவிரமாகியுள்ளது. ஜப்பான் மீதான அலைக்கழித்தல் நடவடிக்கைகளை சீன மக்கள் மேற்கொண்டுள்ளனர் என்று பல ஜப்பானின் செய்திஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஜப்பானின் நீர் வாழ் உயிரினங்களை இறக்குமதி செய்வது குறஇத்து சீனா விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று ஜப்பான் தலைமையமைச்சர் மன்சுவோ கிஷிடா உள்ளிட்ட பல ஜப்பானிய அரசியல்வாதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சீனாவின் இத்தடைக்கு பதில் நடவடிக்கைகளை ஜப்பான் மேற்கொள்ளும் என்று அவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். ஜப்பான் தொடுத்துள்ள பொது மக்கள் கருத்துப் போரின் ஒரு பகுதியாக இதுவாகும். ஃபுகுஷிமா அணுக்கதிரியக்க நீர் தொடர்ந்து பசிபிக் பெருங்கடலில் வெளியேறுகின்ற நாட்களில், ஜப்பான் என்.எச்.கே செய்திஊடகம் வெளியிட்ட செய்தியின்படி, “பொய் தகவலை” தடுக்கும் […]
- [வெளிநாட்டு முதலீட்டின் விரிவாக்கத்துக்கு சீனாவின் முயற்சி](https://puthiyathisaigal.com/?p=71717): சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான சீன கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் சுன்சியாவ் ஆகஸ்டு 30ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், வெளிநாட்டு முதலீட்டைப் மேலும் விரிவாக்கி, அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களுக்கான சேவை அமைப்புமுறையை மேம்படுத்தி, அன்னிய முதலீட்டை நிதானப்படுத்தும் புதிய கொள்கைகளைச் செயல்படுத்தும் விதம், பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும், வணிகச் சூழலுக்கான கண்காணிப்பு அமைப்புமுறையை மேம்படுத்தி, ஆண்டுதோறும் மற்றும் காலாண்டுக்கு ஒரு முறை வணிகச் சூழல் ஆய்வை மேற்கொண்டு, அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து, சீனாவில் வெளிநாட்டு வணிகர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
- [உலகளவில் சீனாவின் பசுமை வர்த்தக அளவு ஆண்டுக்கு 3.18 விழுக்காடு உயர்வு](https://puthiyathisaigal.com/?p=71715): 2023ஆம் ஆண்டு சீனாவின் பசுமை வர்த்தக வளர்ச்சி பற்றிய அறிக்கை ஆகஸ்ட் 29ஆம் நாள் வெளியிடப்பட்டது. சீன வணிக அமைச்சகத்தின் சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக் கழகத்தின் புதிய ஆய்வு சாதனைகளில் இதுவும் ஒன்றாகும். இவ்வறிக்கையின்படி, 2013 முதல் 2022ஆம் ஆண்டு வரை சீனாவின் பசுமை வர்த்தக அளவு ஆண்டுக்கு சராசரியாக 3.18 விழுக்காடு வளர்ச்சியுடன், உலகளவில் வகிக்கும் பங்கு 2.3 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது. தற்போது, உலகப் பொருளாதார மயமாக்கல் தடுக்கப்பட்டுள்ள நிலையில், பசுமை வர்த்தக வளர்ச்சி பல அழுத்தங்களைத் சந்தித்துள்ளது. 2013 முதல் 2022ஆம் ஆண்டு வரை உலக சுற்றுச்சூழல் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சிறிது ஏற்றத்தாழ்வுடன் ஆண்டுக்கு சராசரியாக 0.85 விழுக்காட்டில் அதிகரித்துள்ளது. சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இத்துறையில் முதல் மூன்று இடங்களை நிலைநிறுத்தி வருகின்றன.சீனாவின் கிழக்கிலுள்ள கடலோர பகுதியில் பசுமை வர்த்தகம் விறுவிறுப்பாக உள்ளது. மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் […]
- [அணுக்கழிவு நீரை வெளியேற்றும் ஜப்பான் பெரும் வரலாற்றுப் பிழைக்குப் பொறுப்பேற்க வேண்டும்](https://puthiyathisaigal.com/?p=70991): உள்ளூர் நேரப்படி ஆகஸ்ட் 24ஆம் நாள் பிற்பகல் 1 மணிக்கு, எண்ணற்ற மக்களின் எதிர்ப்புக்கு இடையில், ஜப்பான் அரசு ஃபுகுஷிமா அணுக்கழிவு நீரை கடலில் வெளியேற்றத் தொடங்கியது. கடல் சூழல் மற்றும் மனிதக் குலத்தின் ஆரோக்கியம் மீது தொடுக்கப்பட்ட “தாக்குதல்” இது வாகும். இதே நாள், உலகக் கடல் சூழல் பேரிடர் தினமாக மாறியுள்ளது.அணு ஆற்றலை மக்கள் அமைதியாகப் பயன்படுத்திய பிறகு, கடலுக்குள் அணுக் கழிவு நீரை வேண்டுமென்றே வெளியேற்றுவது இதுவே முதல்முறையாகும். மேலும், இதனைக் கையாள தற்போதுவரை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை கிடைக்காது. இதனால், சர்வதேசச் சமூகம் மாபெரும் அபாய நிலையில் சிக்க வைக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
- [மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரிக்ஸ் விரிவாக்கம்!](https://puthiyathisaigal.com/?p=70989): பிரிக்ஸ் அமைப்பின் 15ஆவது உச்சி மாநாடு ஆகஸ்ட் 24ம் நாள் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் சிறப்புச் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர்களாக இணைய, சௌதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், அர்ஜென்டீனா, ஈரான், எத்தியோப்பியா ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த விரிவாக்கம் இந்த உச்சிமாநாட்டின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாகும்.தற்போது பிரிக்ஸ் நாடுகளின் விரிவாக்கம், பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்புமுறையின் ஈர்ப்பு ஆற்றலை நிரூபித்துள்ளதோடு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலித்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் ஒரு மரத்துண்டைக் கொண்டு ஒரு வீட்டைக் கட்டியமைக்க முடியாது என்னும் பழமொழி உண்டு. திறந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி ஆகியவை பிரிக்ஸ் அமைப்பின் குறிக்கோள். உறுப்பு நாடுகளின் விரிவாக்கத்தைக் கொண்ட புதிய தொடக்கப் புள்ளியாக, பிரிக்ஸ் ஒத்துழைப்பு […]
- [சீன-ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=70993): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் சிரில் ரமஃபோசாவும் ஆகஸ்ட் 24ஆம் நாள் வியாழக்கிழமை ஜோகன்னஸ்பர்க் நகரில் சீன-ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்குக் கூட்டாக தலைமை தாங்கினர். இதில் நவீனமயமாக்கத்தை முன்னெடுத்து சீனா மற்றும் ஆப்பிரிக்கா இடையேயான சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது என்ற தலைப்பில் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தினார். சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், ஆப்பிரிக்க நவீனயமாக்கத்திற்கு உதவி வழங்குவதற்கும் ஆப்பிரிக்காவின் தொழிலாக்கத்தை ஆதரிப்பதற்கான முன்னெடுப்பை தொடங்கி வைப்பது, ஆப்பிரிக்காவின் வேளாண்மை நவீனமயமாக்கத்திற்கு உதவி செய்யும் திட்டத்தை செயல்படுத்துவது, சீன-ஆப்பிரிக்க திறமை வளர்ப்புக்கான ஒத்துழைப்பு திட்டத்தை செயல்படுத்துவது ஆகிய மூன்று முன்மொழிவுகளை ஷிச்சின்பிங் முன்வைத்தார். மேலும், அடுத்த ஆண்டு சீன–ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றக்கூட்டம் சீனாவில் நடைபெறும் என்றும் ஷிச்சின்பிங் கூறினார்.
- [பிரிக்ஸ் விரிவாக்கம்: புதிதாக 6 நாடுகள் இணையும்](https://puthiyathisaigal.com/?p=68013): பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கத்துடன் அர்ஜென்டீனா, எகிப்து, எத்தியோபியா, ஈரான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை, இந்த அமைப்பில் இணையவுள்ளது. ஆக்ஸ்ட் 24ஆம் நாள், பிரிக்ஸ் அமைப்பின் 15வது உச்சிமாநாட்டுக்கான சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
- [பிரிக்ஸ் அமைப்பின் உயர்நிலை ஒத்துழைப்பும் உலகளாவிய வளர்ச்சியும்](https://puthiyathisaigal.com/?p=68011): சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தரவுகளின் படி 2022ஆம் ஆண்டில் பிரிக்ஸ் நாடுகளின் மொத்த வர்த்தகத்தின் அளவு 9.2 டிரில்லியன் அமெரிக்க டாலராகும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இவற்றில், பிரிக்ஸ் அமைப்பின் முக்கிய நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளுக்கு இடையிலான மொத்த வர்த்தகத்தின் மதிப்பு 1.14 டிரில்லியன் அமெரிக்க டாலராகும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 13.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.தற்போதைய சர்வதேசப் பொருளாதார மீட்சியானது பெரும் சவால்களை எதிர்கொண்டு வரும் பின்னணியில், பிரிக்ஸ் நாடுகள் ஆழமான ஒத்துழைப்பை மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியை நிலைப்படுத்துவதோடு அதன் வளர்ச்சியை முடுக்கிவிட்டு உலகச் சந்தையின் நிலைத்தன்மைக்குரிய உந்து ஆற்றலை அளித்து வருகின்றன.இதனிடையில், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் புதன்கிழமை நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் 15 ஆவது உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங், ‘வளர்ச்சி என்பது அனைத்து நாடுகளுக்கும் உரிய […]
- [ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் உச்சி மாநாடு](https://puthiyathisaigal.com/?p=68006): பிரிக்ஸ் அமைப்பின் 15ஆவது உச்சி மாநாடு புதன்கிழமை தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. நிலையான வளர்ச்சி மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பலதரப்புவாதம் ஆகியவற்றுக்கான கூட்டுறவு என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த மாநாட்டில், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமஃபோசா, சீன அதிபர் ஷிச்சின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஆகியோர் பங்கேற்று உரை நிகழ்த்தினர். அதேவேளையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் காணொலி வழியாக பங்கேற்று உரை வழங்கினார்.வணிகம், நிதித் துறைகளைச் சார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை விரிவாக்கவும், மக்களிடையே தொடர்பு மற்றும் நாகரிகப் பரிமாற்றங்களை அதிகரிக்கவும் நீதியைக் கடைப்பிடித்து உலக நிர்வாகத்தை மேம்படுத்தவும் பிரிக்ஸ் நாடுகள் பாடுபட வேண்டும் என்று தலைவர்களும் உச்சிமாநாட்டில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்க ஆகிய உறுப்பு நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பு, உலகின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40சதவீதமாகவும், உலகப் […]
- [ஆப்பிரிக்க நாடுகள் புதிய சந்தை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=68053): ஆக்ஸ்ட் 24ம் நாள் ஜோஹன்னெஸ்பர்கில் பிரிக்ஸ் நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகள், புதிய சந்தை நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் ஆகியவற்றின் தலைவர்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உரைநிகழ்த்துகையில், வளர்ச்சி என்பது, வளரும் நாடுகளின் முதன்மை பணியாகும். சர்வதேச சமூகம், வளர்ச்சியை, சர்வதேச நிகழ்ச்சி நிரலில் மீட்டெடுத்து, உலக மேலாண்மையில் வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவம் மற்றும் உரிமையை உயர்த்த வேண்டும். உண்மையான பலதரப்புவாதத்துக்கு ஆதரவளித்து, உலகளாவிய கூட்டாளியுறவை உருவாக்கி, கூட்டு வளர்ச்சிக்கு அமைதியான மற்றும் நிலையான சர்வதேச சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அடுத்த கட்டத்தில், சீனா, ஆப்பிரிக்க நாடுகளுடன் பல்வகை ஒத்துழைப்பை அதிகரித்து, ஆப்பிரிக்காவின் தற்சார்ப்பு ஆய்வு திறன் உயர்வுக்கும், ஆப்பிரிக்க தொடரவல்ல வளர்ச்சிக்கும் ஆதரவு அளிக்கும் என்று சுட்டிக்காட்டினார்.தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் தலைமை தாங்கிய இப்பேச்சுவார்த்தையில், சீனா, இந்தியா, பிரேசில், ரஷியா ஆகிய நாடுகளின் தலைவர்களும், ஆப்பிரிக்க நாடுகள் புதிய சந்தை நாடுகள் […]
- [பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கம் இவ்வமைப்பின் புதிய தொடக்கம்](https://puthiyathisaigal.com/?p=68051): ஜோஹன்னெஸ்பர்க் நகரில் நடைபெறுகின்ற பிரிக்ஸ் அமைப்பின் 15ஆவது உச்சி மாநாட்டின் சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பங்கெடுத்தார். பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பு நாடுகளாக, அர்ஜென்டீனா, எகிப்து, எத்தியோபியா, ஈரான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை சேர்ந்துள்ளன என்று இந்த சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து ஷி ச்சின்பிங் கூறுகையில், இந்த விரிவாக்கம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பிரிக்ஸ் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் மனவுறுதியை இது வெளிக்காட்டுகின்றது. சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புக்கும் புதிய சந்தை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் நலனுக்கும் இது பொருந்தியது. இந்த விரிவாக்கம், பிரிக்ஸ் அமைப்பின் புதிய தொடக்கமாகும். இது பிரிக்ஸ் அமைப்பின் ஒத்துழைப்புக்கு உந்து சக்தியை ஊற்றும். நாங்கள் கூட்டாக முயற்சி செய்து, புதிய சந்தை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் புதிய வளர்ச்சி அத்தியாயத்தை உருவாக்க வேண்டும் […]
- [சீன ஊடகக் குழுமம்-தென்னாப்பிரிக்க கால்பந்து சம்மேளனம் ஒத்துழைப்பு](https://puthiyathisaigal.com/?p=68001): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், பிரிக்ஸ் அமைப்பின் 15ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு தென்னாப்பிரிக்காவில் பயணம் மேற்கொள்கின்றார். இக்காலத்தில், இரு நாட்டு தலைவர்கள் எட்டியுள்ள ஒற்றுமையை நடைமுறைப்படுத்தும் வகையில், ஆகஸ்ட் 23ஆம் நாள் சீன ஊடகக் குழுமமும், தென்னாப்பிரிக்க கால்பந்து சம்மேளனமும், ஜோஹன்னெஸ்பர்க் நகரில் ஒத்துழைப்பு குறிப்பாணையில் கையொப்பமிட்டன. கால்பந்து பண்பாடு மற்றும் விளையாட்டுப் போட்டி தொடர்பு, மனித பரிமாற்றம் ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்து இருதரப்பும் ஒற்றுமை எட்டியுள்ளன. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹெய்சியுங் தென்னாப்பிரிக்க கால்பந்து சம்மேளனத்தின் தலைவருடன் குறிப்பாணையை பரிமாறிக்கொண்டனர்.
- [ஜப்பானின் அணு கழிவு நீரை வெளியேற்றும் முதலாவது தொகுதி](https://puthiyathisaigal.com/?p=67999): ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் அணு கழிவு நீர் 24ஆம் நாள் முதல் வெளியேற்றத் தொடங்கப்படும் என்று ஜப்பான் அரசு ஆகஸ்ட் 22ஆம் நாள் அறிவித்தது. டோக்கியோ மின்சார நிறுவனம் அதே நாள் இதற்கான விரிவான திட்டத்தை வெளியிட்டது. திட்டப்படி 17 நாட்களுக்குள், முதலாவது தொகுதியான 7800 டன் அணு கழிவு நீர் வெளியேற்றப்படும். 2023ஆம் ஆண்டில் 31 ஆயிரத்து 200 டன் அணு கழிவு நீர் வெளியேறக் கூடும். கதிர்வீச்சுக் கழிவு நீர் மற்றும் பொருட்கள் கடல் சூழலில் கலப்பது குறித்து சர்வதேச சமூகம் தெரிவித்துள்ளது. அணு கழிவு நீரில் 64 வகை கதிர்வீச்சுத் தன்மை வாய்ந்த கூறுகள் உள்ளன என்று சீன கடல் சட்ட சங்கத்தின் தலைவர் கோவ் ச்சிகோ தெரிவித்தார். திட்டப்படி, ஜப்பான்னின் இச்செயல் குறைந்தது 30 ஆண்டுகாலம் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
- [15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங் உரை](https://puthiyathisaigal.com/?p=68003): பிரிக்ஸ் அமைப்பின் 15வது உச்சி மாநாடு ஆக்ஸ்ட் 24ம் நாள் தென்னாப்பிரிக்க ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அதில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார். அவர் கூறுகையில், ஜோஹன்னஸ்பர்கில் பிரிக்ஸ் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களைக் கலந்தாலோசித்து, மகிழ்ச்சியடைகிறேன். பிரிக்ஸ் நாடுகள், சொந்த வளர்ச்சி பாதையைத் தற்சார்பாகத் தேர்ந்தெடுத்து, வளர்ச்சி உரிமையைக் கூட்டாகப் பேணிக்காத்து, நவீனமயமானத்தை நோக்கி நடைபோடுகின்றன. பிரிக்ஸ் நாடுகள், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உயர்தர கூட்டாளியுறவை வளர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். பொருளாதார வர்த்தகம் மற்றும் நிதித் துறை ஒத்துழைப்பை ஆழமாக்கி, பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும். அரசியல் பாதுகாப்புக்கான ஒத்துழைப்பை விரிவாக்கி, அமைதியைப் பேணிக்காக்க வேண்டும். மானிடவியல் தொடர்பை அதிகரித்து, நாகரிகப் பரிமாற்றத்தை முன்னேற்ற வேண்டும். நேர்மை மற்றும் நீதியில் ஊன்றி நிற்று, உலக மேலாண்மையை முழுமையாக்க வேண்டும். பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் இணைந்து, மனித குலத்தின் பொது எதிர்காலச் […]
- [சீன-தென்னாப்பிரிக்க அதிபர்கள் செய்தியாளர் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=67995): தென்னாப்பிரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட சீன அதிபர் ஷிச்சின்பிங் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமஃபோசாவைச் சந்தித்து செவ்வாய்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். நட்புறவு, ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஆழமாக்க வேண்டும் என்றும் இரு நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு தரப்புறவை மேலும் உயர் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். சீனாவும் தென் ஆப்பிரிக்கவும், முக்கிய செல்வாக்கு வாய்ந்த பெரிய வளரும் நாடுகளாகவும், புதிதாக வளரும் சந்தைகளாகவும் திகழ்கின்றன. இரு தரப்பும் நீதியை நிலைநாட்டுவதில் உலகளாவிய பங்காளிகளாக இருக்க வேண்டும் என்றும் இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்குப் பிற்கு ஷிச்சின்பிங்குவும் ரமஃபோசாவும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, சிரில் ரமஃபோசா, ஷிச்சின்பிங்கிற்கு Order of South Africa என்ற பதக்கத்தை அளித்தார். பிரிக்ஸ் அமைப்பின் 15-ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்க, ஷிச்சின்பிங் திங்கள்கிழமை தென்னாப்பிரிக்கா சென்றந்தார்.
- [மாஸ்கோவில்சீன-ரஷிய அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=132565): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 21ஆம் நாள் பிற்பகல் மாஸ்கோவிலுள்ள கிரெம்ளின் மாளிகையில் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சீன-ரஷிய உறவு, முக்கிய சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம், இரு தரப்பினரும் புதிய முக்கிய ஒத்த கருத்துக்களை உருவாக்கியுள்ளனர்.
- [7வது சீன-தெற்காசிய பொருட்காட்சியில் 483 திட்டங்கள் கையொப்பமிடப்பட்டன](https://puthiyathisaigal.com/?p=67396): 5 நாட்கள் நீடித்த 7வது சீன-தெற்காசிய பொருட்காட்சி ஆகஸ்டு 20ஆம் நாள் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரில் நிறைவுப் பெற்றது. நடப்புப் பொருட்காட்சியில் மொத்தம் 483 திட்டங்கள் கையொப்பமிடப்பட்டன. அவற்றில் 41 ஆயிரத்து 265.4 கோடி யுவான் மதிப்புள்ள 342 முதலீட்டுத் திட்டங்களும், 1051.1 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 141 வணிக மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களும் இடம்பெற்றன. மேலும், 85 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் விருந்தினர்களும், 30 ஆயிரத்துக்கும் மேலான நிறுவனங்களும் இப்பொருட்காட்சியில் பங்கெடுத்தனர்.
- [பல நாடுகள் பிரிக்ஸில் இணைய விரும்புவது ஏன்?](https://puthiyathisaigal.com/?p=67394): பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு (15ஆவது ஆண்டுக் கூட்டம்) தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்கில் வரும் 22 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக, 14ஆவது ஆண்டுக் கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரிக்ஸ் நாடுகள் ஒப்புக்கொண்டன. எனவே, பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கம் இந்த மாநாட்டின் மையக்கருத்துகளில் ஒன்றாக இருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரிக்ஸில் இணைவதற்கு 40-க்கும் மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தென் ஆப்பிரிக்கா தெரிவித்துள்ளது. இவற்றில், சௌதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஆர்ஜெண்டினா, இந்தோனேசியா, எகிப்து, எத்தியோப்பியா உள்ளிட்ட 20 நாடுகள் பிரிக்ஸில் இணைவதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களைத் தாக்கல் செய்துள்ளன. வளர்ந்து வரும் நாடுகளின் ஒத்துழைப்புக்கு முக்கிய மேடையாக இருந்து வரும் பிரிக்ஸ், பலதரப்புவாதத்தைக் கடைப்பிடிக்கிறது; சர்வதேச நிர்வாக முறைமையில் சீர்திருத்தம் கோருகிறது; வளர்ந்து வரும் […]
- [ஷிஆன் நகரில் பெங் லியுவான் மற்றும் மத்திய ஆசிய விருந்தினர்களின் கலாச்சார அனுபவம்](https://puthiyathisaigal.com/?p=133876): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவி பெங் லியுவானின் அழைப்பை ஏற்று, கிர்கிஸ்தான் அரசுத் தலைவரின் மனைவி ஜபரோவா, உஸ்பெகிஸ்தான் அரசுத் தலைவரின் மனைவி மிர்ஸியோயேவா ஆகியோர் பழைய ஷான்சி நாடக மன்றமான ஷிஆன் மரபு மாற்றச் சங்கத்தைப் பார்வையிட்டனர்.சீன ஷான்சி நாடக கலை அருங்காட்சியகத்தை முதலில் பார்வையிட்ட அவர்கள், ஷான்சி நாடகத்தின் வரலாறு மற்றும் வளர்ச்சி பற்றி அறிந்து கொண்டனர். அதற்குப் பிறகு, மரபு மாற்றச் சங்கத்தின் காட்சியகத்தில் தோற்பாவை தயாரிப்பு நுட்பத்தை அனுபவித்தனர். மேலும், நாடக அரங்கில் தலைசிறந்த ஷான்சி நாடக நிகழ்ச்சியையும் அவர்கள் கண்டு மகிழ்ந்தனர்.அப்போது, மத்திய ஆசிய நாடுகளுடன் பண்பாடு மற்றும் கலை பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, மக்களுக்கிடையே புரிந்துணர்வு மற்றும் நட்புறவை முன்னேற்ற விரும்புவதாக பெங் லியுவான் தெரிவித்தார். சீனத் தேசத்தின் சிறந்த பாரம்பரிய பண்பாட்டின் பாதுகாப்பு மற்றும் பரவலைப் பாராட்டிய ஜபரோவா மற்றும் மிர்ஸியோயேவா, இருதரப்பு பண்பாட்டு மற்றும் நாகரிக பரிமாற்றத்தை […]
- [தொந்தரவை ஏற்படுத்திய லாய் சிங்தே](https://puthiyathisaigal.com/?p=66773): சீனாவின் தைவான் பிரதேசத்தின் துணைத் தலைவர் லாய் சிங்தே அமெரிக்காவில் பயண இடைத்தங்கல் மேற்கொண்ட பிறகு 18ஆம் நாள் தைவானுக்குத் திரும்பினார். அவர் அமெரிக்காவில் பயண இடைத்தங்கல் செய்வதற்கு, தைவான் மக்கள் மற்றும் அமெரிக்காவில் வாழ்கின்ற சீனர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். நீரிணை இருகரைகள், ஒரே சீனாவைச் சேர்ந்தவை. தைவான் சீனாவின் ஒரு பகுதியாகும். இருகரைகளுக்கிடையில் அரசியல் சர்ச்சை உள்ள போதிலும், சீனாவின் தேசிய உரிமையும் பிரதேச ஒருப்பாடும் எப்போதுமே பிரிக்க முடியாதது. கடந்த சில ஆண்டுகளில் தைவான் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி, நிறைய சவால்களைச் சந்தித்து வருகின்றது. மின்ஜின் கட்சியும் லாய் சிங்தேவும், பொது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல், நிறைய அமெரிக்க ஆயுதங்களை வாங்கி வருகின்றனர். புள்ளிவிவரங்களின் படி, இரு ஆண்டுகளில் அமெரிக்கா தைவானுக்கு 400 கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. நிறைய அமெரிக்க ஆயுதங்களை வாங்கியுள்ள தைவான், ஆபத்தில் சிக்கியுள்ளது. லாய் […]
- [சீனச் சந்தைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் இலங்கை](https://puthiyathisaigal.com/?p=66705): சீனச் சந்தைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் இலங்கை2023ஆம் ஆண்டின் சீன-தெற்காசியப் பொருட்காட்சி ஆகஸ்டு 16ஆம் நாள் முதல் 20ஆம் நாள் வரை குன்மிங் நகரில் நடைபெறுகின்றது. இதில், இலங்கைத் தலைமையமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான வர்த்தகக் குழுவைச் சேர்ந்த ஏறக்குறைய 100 பேர் கலந்து கொண்டனர். சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த செய்தியாளருக்குப் பேட்டியளித்த இலங்கை அமைச்சர் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தலைசிறந்த வழிகாட்டில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சீன மக்கள் வளர்ச்சிச் சாதனைகளைப் பெற்றுள்ளதாகவும், இது புதிய யுகத்தில் உலகின் நிலைப்புத்தன்மைக்கு மிக முக்கியமானது என்றும் தெரிவித்தார். மேலும், தேசிய வளர்ச்சியை முன்னேற்றுவது இலங்கை அரசின் முதன்மை இலக்கு ஆகும் எனக் குறிப்பிட்ட அவர், எனவே, சீனச் சந்தைக்கு இலங்கை அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும் கூறினார். எடுத்துக்காடாக, சீன-தெற்காசிய பொருட்காட்சி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆகியவற்றில் இலங்கை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு […]
- [பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங் பங்கேற்பு](https://puthiyathisaigal.com/?p=66632): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஆகஸ்டு 21 முதல் 24ஆம் நாள் வரை, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ள 15ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகவும், அப்போது தென் ஆப்பிரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் 18ஆம் நாள் தெரிவித்துள்ளது. மேலும், பயணத்தின்போது, சீன–ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஷிச்சின்பிங்கும் தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் ராமபோசாவும் கூட்டாக தலைமை தாங்குவார்கள்.
- [சீனச் சந்தைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் இலங்கை](https://puthiyathisaigal.com/?p=66771): சீனச் சந்தைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் இலங்கை2023ஆம் ஆண்டின் சீன-தெற்காசியப் பொருட்காட்சி ஆகஸ்டு 16ஆம் நாள் முதல் 20ஆம் நாள் வரை குன்மிங் நகரில் நடைபெறுகின்றது. இதில், இலங்கைத் தலைமையமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான வர்த்தகக் குழுவைச் சேர்ந்த ஏறக்குறைய 100 பேர் கலந்து கொண்டனர். சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த செய்தியாளருக்குப் பேட்டியளித்த இலங்கை அமைச்சர் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தலைசிறந்த வழிகாட்டில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், சீன மக்கள் வளர்ச்சிச் சாதனைகளைப் பெற்றுள்ளதாகவும், இது புதிய யுகத்தில் உலகின் நிலைப்புத்தன்மைக்கு மிக முக்கியமானது என்றும் தெரிவித்தார். மேலும், தேசிய வளர்ச்சியை முன்னேற்றுவது இலங்கை அரசின் முதன்மை இலக்கு ஆகும் எனக் குறிப்பிட்ட அவர், எனவே, சீனச் சந்தைக்கு இலங்கை அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும் கூறினார். எடுத்துக்காடாக, சீன-தெற்காசிய பொருட்காட்சி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆகியவற்றில் இலங்கை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு […]
- [ஜப்பானில் அணு மாசுபாட்டு நீர் வெளியேற்றம் பற்றிய சீனாவின் நிலைப்பாடு](https://puthiyathisaigal.com/?p=66628): ஃபுகுஷிமா முதலாவது அணு மின் நிலையத்தில் சேமிக்கப்பட்ட மாசுபட்ட நீர் கசிந்ததை ஜப்பானின் டோக்கியோ மின்னாற்றல் நிறுவனம் அண்மையில் உறுதிப்படுத்தியது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், டோக்கியோ மின்னாற்றல் நிறுவனத்தின் வலிமையற்ற நிர்வாகம் மற்றும் ஜப்பானிய அரசின் பயன் இல்லாத கண்காணிப்பின் மீதான சர்வதேசச் சமூகத்தின் கவலையை இது தீவிரமாக்கியுள்ளது என்றார். மேலும், சர்வதேசச் சமூகம் மற்றும் உள்நாட்டு மக்களின் நியாயமான கவலையை ஜப்பான் தரப்பு சரிவர நோக்கி, அணு கழிவு நீரை கடலில் வெளியேற்றும் திட்டத்தை நிறுத்த வேண்டுமென சீனா வேண்டுகோள் விடுப்பதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
- [மாவ்யி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீ அரசியல்வாதிகளுக்கு விழிப்புணர்வைத் தர முடியுமா?](https://puthiyathisaigal.com/?p=66630): மாவ்யி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீ அரசியல்வாதிகளுக்கு விழிப்புணர்வைத் தர முடியுமா? அமெரிக்க நேரப்படி, ஆகஸ்ட் 17ஆம் நாள் வரை, ஹவாய் மாநிலத்தின் மாவ்யி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீ முழுமையாக கட்டுக்குள் வைக்கப்படவில்லை. இத்தீயில் நூற்றுக்கு மேலானோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயினர். “எங்கள் ஊர் சொர்க்கத்திலிருந்து நரகமாக மாறியுள்ளது”, “தீ விபத்து எச்சரிக்கை அல்லது பேரிடர் தவிர்ப்பு வழிகாட்டல் எதுவுமில்லை”, “மீட்புதவி தாமதமில்லாமல் இருந்திருந்தால் பலர் உயிர்கள் பிழைத்திருக்கலாம்” என அமெரிக்கர் பலர் கோபத்துடன் தெரிவித்தனர். அமெரிக்காவில் கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக் கடுமையான காட்டுத் தீ விபத்து இதுவாகும். இது பற்றிய விவரங்கள் வெளியிடப்படுவதுடன், இயற்கை நிலைகள் மட்டுமல்ல, மனிதரின் செயலும் இதற்குக் காரணமாகும் என்று தெரிய வந்துள்ளது. உலகளவில் வல்லரசான அமெரிக்கா, பணத்தையும் தொழில் நுட்பங்களையும் அதிகமாகக் கொண்டுள்ளது. ஆனால் அதன் மீட்புதவித் திறன் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஹவாய் மாநிலத்தில் பொது பாதுகாப்புக்கான […]
- [புதிய சாதனை படைத்த யுரேசியா சரக்கு மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி](https://puthiyathisaigal.com/?p=66626): பட்டுப்பாதை எழுச்சியை வெளிக்கொணர்ந்து ஆசிய-ஐரோப்பிய ஒத்துழைப்பை ஆழமாக்குவது என்ற தலைப்பில், 2023ஆம் ஆண்டு யுரேசியா சரக்கு மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி ஆகஸ்ட் 17ஆம் நாள் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சி நகரில் துவங்கியது. ரஷியா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜ்கிஸ்தான், பாகிஸ்தான், மங்கோலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இதில் பங்கெடுத்துள்ளன. நடப்புப் பொருட்காட்சியில், சின்ஜியாங்கின் சுற்றுப்புறத்திலுள்ள அனைத்து நாடுகளும் பங்கெடுப்பது குறிப்பிடத்தக்கது. 5 நாட்கள் நடைபெறும் இப்பொருட்காட்சின் போது, தியன்ஷான் கருத்தரங்கு, பட்டுபாதை தொழில் மற்றும் வணிக வளர்ச்சி பற்றிய பேச்சுவார்த்தை, மத்திய ஆசிய பிரதேசப் பொருளாதார ஒத்துழைப்புக்கான சிந்தனை கிடங்குகளின் வளர்ச்சி பற்றிய சிறப்பு கருத்தரங்கு ஆகியவை நடைபெறுகின்றன. 70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுடைய காட்சியரங்கில், முதலீட்டு ஒத்துழைப்பு, இறக்குமதிப் பொருட்கள், சரக்கு வர்த்தகம் ஆகிய 3 காட்சியிடங்கள் உள்ளன. இப்பொருட்காட்சியில் பங்கெடுக்க, உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் 1300க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும், வர்த்தக முதலீட்டை […]
- [2023ஆம் ஆண்டு உலக மனித இயந்திர மாநாடு பெய்ஜிங்கில் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=66624): 2023ஆம் ஆண்டின் உலக மனித இயந்திர மாநாடு ஆகஸ்டு 16ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது.கருத்தரங்கு, உலக மனித இயந்திரப் பொருட்காட்சி, உலக மனித இயந்திரப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இம்மாநாட்டின்போது நடத்தப்படுகின்றன. திறப்பு மற்றும் கூட்டுக் கட்டுமானம், கல்வி வழிக்காட்டல், தொழில் துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இம்மாநாட்டின் கருத்தரங்கில், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், மூத்த அறிஞர்கள், சீனா மற்றும் வெளிநாடுகளின் புகழ்பெற்ற நிபுணர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட 320க்கும் மேலானோர் பங்கெடுத்துள்ளனர். மேலும், சீனா மற்றும் வெளிநாடுகளின் 160 மனித இயந்திர நிறுவனங்கள் சுமார் 600 உற்பத்திப் பொருட்களுடன் இம்மாநாட்டுக்கான பொருட்காட்சியில் கலந்து கொண்டுள்ளன. அவற்றின் 60 புதிய உற்பத்திப் பொருட்கள் உலகளவில் முதன்முறையாக வெளியிடப்பட உள்ளன.
- [ஆயுத நடவடிக்கையைத் தூண்டிவிடும் ஜப்பானிய அரசியல்வாதியின் உள்நோக்கம் என்ன?](https://puthiyathisaigal.com/?p=65844): ஜப்பானின் லிபரல் ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் தலைமை அமைச்சருமான தாரோ அசோ அண்மையில் சீனாவின் தைவானில் பயணம் மேற்கொண்டது, பல்வேறு துறையினரிடையே கடும் விமர்சனத்துக்குள்ளானது. முன்பு தைவானில் ஜப்பானின் காலனியாதிக்கச் செயலுக்கு தாரோ அசோ மன்னிப்பு கேட்காமல், தைவானை ஆயுத ஆற்றலை வளர்த்து போருக்கு தயார் செய்யத் தூண்டியுள்ளார். இது, தைவான் மக்களை நெருப்புக் குழியில் தள்ளும் செயல் என்று தைவான் ஊடகங்கள் விமர்சித்தன. ஜப்பானின் அரசியல் வட்டாரத்தில், தைவான் சுதந்திரத்துக்கு ஆதரவான தரப்பின் பிரதிநிதியான தாரோ அசோ, சரியற்ற கருத்துகளை பலமுறை தெரிவித்திருந்தார். ஜப்பானின் இராணுவ வெறி நீங்காமல் மீண்டும் எழுந்திருக்கும் ஆபத்தான போக்கை அவரது நடப்பு தைவான் பயணம் மற்றும் கூற்றுகள் வெளிப்படுத்தியுள்ளன. 19ஆவது நூற்றாண்டின் நடுப்பகுதியில், கிழக்காசியாவை வென்று உலகத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காக, ஜப்பான், தைவானைக் கைப்பற்றியதை முதல் இலக்காக கொண்டு, இராணுவ விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது, ஜப்பான் தனது […]
- [தென் சீன கடல் நிலைமை பற்றிய சீன வெளியுறவு அமைச்சரின் கருத்து](https://puthiyathisaigal.com/?p=65878): சீன வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் பயணம் மேற்கொண்ட போது, அந்நாடுகளின் அரசியல் தலைவர்களுடன் தென் சீனக் கடல் நிலைமை பற்றி கருத்துக்களைப் பரிமாறியதோடு, சீனாவின் நிலைப்பாட்டையும் விளக்கிக் கூறினார். சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் பல ஆண்டுகால கூட்டு முயற்சிகளுடன், தென் சீனக் கடலின் பொது நிலைமை நிதானமாக இருப்பதோடு, தத்தமது வளர்ச்சிக்கு சீரான சூழ்நிலையை வழங்கியுள்ளது. ஆனால் அமெரிக்கா உள்பட குறிப்பிட்ட சில சக்திகள் இக்கடற்பரப்பில் தொந்தரவுகளை ஏற்படுத்தி வருவதாக வாங் யீ குறிப்பிட்டார். சொந்த நிலவியல் சார் அரசியல் நெடுநோக்கிற்காக அண்மையில் அமெரிக்கா ரென்ஐ பாறை சர்ச்சையைப் பயன்படுத்தி, சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே எதிரெதிர் நிலையைத் தூண்டி, தென் சீனக் கடலின் அமைதியைச் சீர்குலைத்து வருவதாகவும், திரைக்குப் பிந்தைய தீய சக்தியின் மீது இப்பிரதேசத்திலுள்ள […]
- [தைவான் நீரிணை அமைதிக்குத் தீங்கு விளைவிக்கும் அமெரிக்கா:சீனா](https://puthiyathisaigal.com/?p=130866): அமெரிக்கா, கூடிய விரைவில் தைவானுக்கு ஆயுதங்களை ஒப்படைக்கும். 3வது தரப்பு மூலம் தைவானுக்கு ஆயுத விற்பனைக்கான வாய்ப்பையும் அமெரிக்கா தேடுகிறது என்று அமெரிக்க நாடாளுமன்ற கீழவையின் வெளிவிவகார ஆணையத்தின் தலைவர் மக்கோல் அண்மையில் தெரிவித்தார். இது குறித்து சீன அரசவையின் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ச்சு ஃபாங் லியேன் பதிலளிக்கையில், அமெரிக்க நாடாளுமன்றத்தைச் சேர்ந்த சிலர், தைவான் பிரிவினைவாதிகளுக்கு மீண்டும் மீண்டும் தவறான சமிக்கையைக் கொடுப்பது, தைவான் நீரிணை பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தெரிவித்தார்.
- [ஹாங்காங்கில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட பெருநிலப் பகுதி பயணிகள்](https://puthiyathisaigal.com/?p=65842): சீன ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் சுற்றுலா வளர்ச்சி பணியகம் வெளியிட்ட தரவுகளின் படி, இவ்வாண்டு ஜுலை திங்களில், ஹாங்காங்கில் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 36 இலட்சமாகும். இதில் சீன பெருநிலப் பகுதியிலிருந்து வந்த பயணிகளின் எண்ணிக்கை 29 இலட்சத்து 70 ஆயிரமாகும். இவ்வாண்டு முதல் 7 திங்களில் ஒரு கோடியே 65 இலட்சம் மக்கள் ஹாங்காங்கில் பயணம் மேற்கொண்டனர். அவர்களில் ஒரு கோடியே 30 இலட்சத்து 80 ஆயிரம் பேர் சீன பெருநிலப் பகுதியிலிருந்து வந்தவர்களாவர். ஹாங்காங்கின் சுற்றுலா துறை மீட்சியடைந்து வருகின்றது. பயணம் மற்றும் நுகர்வு வழிமுறைகள் மாறியதோடு, பல்வேறு துறையினர்களை ஹாங்காங்கில் பயணம் மேற்கொள்வதை ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசம் வரவேற்கிறது என்று ஹாங்காங் சுற்றுலா வளர்ச்சி பணியகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- [அமெரிக்க வங்கிகளின் கடன் மதிப்பீடு குறைப்பு](https://puthiyathisaigal.com/?p=130077): உலகளவில் புகழ்பெற்ற கடன் மதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான மூடி முதலீட்டாளர் சேவை நிறுவனம் ஆகஸ்ட் 7ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் ப்ரொஸ்பெரிட்டி வங்கி உள்ளிட்ட 10 நடுத்தர மற்றும் சிறிய வங்கிகளின் கடன் மதிப்பீட்டு தரப்படுத்தலை குறைத்துள்ளது. மேலும், யூ எஸ் வங்கி உள்ளிட்ட 6 பெரிய ரக வங்கிகளை, மதிப்பீட்டைக் குறைப்பதற்குரிய கண்காணிப்பு பெயர் பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால், அவற்றின் கடன் மதிப்பீடு குறையும் அபாயத்தில் உள்ளது. இதற்கிடையில், 11 வங்கிகளின் முன்னோக்க நிலை, எதிர்மறையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அண்மைக்காலமாக அமெரிக்க வங்கித் துறை, பல்வகை நிர்பந்தத்தை எதிர்கொண்டு வருகிறது. நிதி திரட்டல் நிர்ப்பந்தம், கண்காணிப்பு மூலதனப் பற்றாக்குறை, வணிக வீட்டு நிலச் சொத்து துறையின் அபாய உயர்வு முதலியவை காரணமாக வங்கிகளின் கடன் மதிப்பீட்டு தரப்படுத்தல் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க வங்கித் துறைக்கு அமெரிக்க அரசின் உதவிகள் தேவை. இது அமெரிக்க வங்கித் துறையின் […]
- [வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட இழப்புக்கு மத்திய அரசு 100 கோடி யுவான் ஒதுக்கீடு](https://puthiyathisaigal.com/?p=130075): டுக்சூரி சூறாவளி பாதிப்பினால், ஹாய் ஆற்றின் பள்ளத்தாக்கில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சீனாவின் தியேன் ஜின், ஹெ பெய், ஹெ நான் உள்ளிட்ட பிரதேசங்களில், வெள்ளத்தைச் சேமிக்கும் 8 தேசிய மண்டலங்கள் முறையே பயன்பாட்டுக்கு வந்துள்ளன. 184.7 கோடி கனமீட்டர் வெள்ள ஓட்டம் தடுக்கப்பட்ட பின், ஆற்றின் கீழ் பகுதியில் வெள்ளத் தடுப்பு நிர்பந்தம் தணிவடைந்தது. ஆக்ஸ்ட் 9ஆம், சீனாவின் நிதித் துறை அமைச்சகம், நீர் வள அமைச்சகம் ஆகியவை, 100 கோடி யுவானை அவசரமாக ஒதுக்கீடு செய்தன. வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பயிர், வளர்ப்பு தொழில், பொருளாதாரக் காடு, உறைவிடம், வேளாண் உற்பத்தி இயந்திரம் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட இழப்புக்கும், மக்களின் வாழ்க்கை மீட்சிக்கும், இந்நிதி பயன்படுத்தப்படும்.
- [ரெனாய் பாறை சர்ச்சையின் திரைக்கு பின்னிருந்து விளையாடித் தொல்லைகளை தூண்டியோர் யார்?](https://puthiyathisaigal.com/?p=130073): சீனாவின் நான்ஷா தீவுகளின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக வந்த பிலிப்பைன்ஸ் கப்பலைத் தடை செய்யும் விதமாக, சீனக் கடல் காவற்துறையைச் சேர்ந்த கப்பல் உரிய நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், சீனாவின் நடவடிக்கையின் மீது அமெரிக்கா பழி தூற்றியது. அமெரிக்கா சீனா மீது அவதூறு செய்தது. ரெனாய் பாறை, சீனாவின் நான்ஷா தீவுகளுக்குச் சொந்தமானது. பிலிப்பைன்ஸின் செயல் சர்வதேச சட்டத்தையும், சீனாவுக்கும் ஆசியான் நாடுகளுக்குமிடையே கையெழுத்தான தென் சீனக் கடலில் பல்வேறு தரப்புகளின் நடத்தை பற்றிய அறிக்கையையும் மீறியுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்திய உத்தி திட்டத்தை முன்னேற்றி, சீனாவின் வளர்ச்சியைத் தடை செய்வதில் பிலிப்பைன்ஸை ஈடுபடச் செய்ய அமெரிக்கா துரிதப்படுத்தி வரும் பின்னணியில் தான், சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே ரெனாய் பாறை சர்ச்சை ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் இப்பிராந்தியத்தில் நிலவியல் ரீதியான முக்கிய இடத்தில் அமைந்துள்ளது. அதற்கும் சீனாவின் தைவானுக்கு இடையே மிக குறைவான நேர்கோடு தூரம் தொலைவு சுமார் 200 கிலோமீட்டர் மட்டுமே உள்ளது. பிலிப்பைன்ஸ் […]
- [செங்து கோடைக்கால பல்கலைக்கழக விளையாட்டு போட்டியின் நிறைவு ](https://puthiyathisaigal.com/?p=130071): ஆக்ஸ்ட் 8ஆம் நாள் 31ஆவது உலக கோடைக்கால பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி சீனாவின் செங்து நகரில் நிறைவடைந்தது. நிறைவு விழா செங்து திறந்த வெளி இசை பூங்காவில் நடைபெற்றது.
- [இயங்க துவங்கிய மக்காவ் சரக்கு போக்குவரத்து நிலையம்](https://puthiyathisaigal.com/?p=130067): ஹாங்காங்-ச்சூஹெய்-மக்காவ் பாலத்தின் மக்காவ் நுழைவாயிலிலுள்ள எல்லை கடந்த சரக்கு போக்குவரத்து நிலையம் 8ஆம் நாள் காலை அதிகாரப்பூர்வமாக இயங்க துவங்கியது. ஹாங்காங் மற்றும் மக்காவ் இரு இடங்களுக்கிடையிலான சரக்கு போக்குவரத்து நெடுஞ்சாலை மூலம் மேற்கொள்ளப்பட முடியும் என்பதை இது வெளிகாட்டியது. இந்நிலையம் மக்காவ் நுழைவாயில் நிர்வாக பிரதேசத்தில் அமைந்துள்ளது. கொள்கலன் ஏற்றிச்செல்லும் பகுதி, 20 சரக்கு வண்டிகளுக்கு மின்னூட்டும் தங்குமிடங்கள், 5 குளிர் பெட்டியுடைய வண்டிகளுக்கான தங்குமிடங்கள் ஆகியவை இந்நிலையத்தில் அமைந்துள்ளன. இந்நிலையம் அதிகாரப்பூர்வமாக இயங்கிய பிறகு, ஹாங்காங்-ச்சூஹெய்-மக்காவ் பாலத்தின் பயன்பாடு அதிகரிப்பதோடு, சரக்கு போக்குவரத்து செலவும் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- [வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் பல பகுதிகளில் மின்சாரம் மீட்சி பெறுதல்](https://puthiyathisaigal.com/?p=130063): சீனாவின் பெய்ஜிங்கிலுள்ள ஃபாங்ஷேன், மென்டோகோ மற்றும் சாங்பிங் பகுதிகளில் ஆகஸ்ட் 7ஆம் நாள் காலை 8மணி வரை வெள்ளப் பாதிப்பால் மின்சாரத் தடை ஏற்பட்ட 270 கிராமங்களில் 124 கிராமங்களின் மின்சாரம் மீட்சி பெற்றுள்ளது. 90 கிராமங்களில் மின்னாக்கி மூலம் அவசர மின்சாரம் கிடைத்துள்ளது. மின்சாரம் மீட்சியுற்ற விகிதம் 79விழுக்காட்டை எட்டியுள்ளது. மேலும், ஹெபெய் மாநிலத்தின் சுவோட்சோ நகரின் மைய நகரப்புற பகுதியிலுள்ள மின்சார விநியோகம் மீட்சி பெற்றுள்ளது. எரிவாயு நிலையம், பெரிய பேரங்காடி உள்ளிட்ட பொது சேவை நிலையங்கள் அடிப்படையாக மீண்டும் சேவையளித்துள்ளன. ஆகஸ்ட் 7ஆம் நாள் 6மணி வரை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹெய்லோங்ஜியாங் மாநிலத்தில் மொத்தம் 1லட்சத்து 10ஆயிரத்து 600 வீடுகள் மீண்டும் மின்சாரம் பெற்றுள்ளன. ஜிலின் மாநிலத்தில் 1லட்சத்து 22ஆயிரத்து 200 வீடுகள் மீண்டும் மின்சாரம் பெற்றுள்ளன.
- [ரெனாய் பாறை பற்றிய சீனாவின் நிலைப்பாடு](https://puthiyathisaigal.com/?p=130061): அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அண்மையில் ரெனாய் பாறை பிரச்சினை தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் குறித்த கேள்விகளுக்குப் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் பதிலளிக்கையில், ரெனாய் பாறை, பண்டைகாலம் தொட்டு, சீனாவுக்குரிய உரிமைப் பிரதேசமாகும். 1999ஆம் ஆண்டு, பிலிப்பைன்ஸ் இராணுவக் கப்பல் ஒன்றை இப்பாறைக்கு அனுப்பி வைத்தது. இந்த ராணுவக் கப்பலை பிலிப்பைன்ஸ் உடனடியாக இழுத்துச் செல்ல வேண்டும் என்று சீனா கடும் எதிர்ப்புடன் கோரிக்கை விடுத்தது. பிலிப்பைன்ஸ் தரப்பு இக்கப்பலை இழுத்துச் செல்ல வாக்குறுதியளித்துள்ள போதிலும் தொடர்புடைய செயலை நடைமுறைப்படுத்தவில்லை. ஆகஸ்ட் 5ஆம் நாள், சீனத் தரப்பின் வற்புறுத்தல் மற்றும் எச்சிரிக்கையைப் பொருட்படுத்தாமல், பிலிப்பைன்ஸ் 2 கப்பல்களை இப்பாறைக்கு அனுப்பி, முந்தைய இராணுவக் கப்பலை செப்பனிடும் பொருட்களை இறக்கி வைத்தது. இச்செயல், சீனாவின் இறையாண்மையை ஊறுபடுத்தியது. சீனக் கடற் காவற்துறையின் படகு இச்செயலை சட்டப்படி தடுப்பது நியாயமானது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உண்மையை புறக்கணித்து, அறிக்கையை வெளியிடுவதன் மூலம், சீனத் தரப்பின் சட்டப்பூர்வமான நடவடிக்கையைத் தாக்குவதை சீனா உறுதியுடன் எதிர்க்கிறது என்று தெரிவித்தார்
- [சீனாவுக்கான வெளிநாட்டுத் தூதர்களின் பார்வையிலுள்ள சின்ச்சியாங்](https://puthiyathisaigal.com/?p=139855): நாங்கள் நேரடியாகப் பார்த்த சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம், மேலை நாட்டு ஊடகங்கள் காட்டியதுடன் வேறுபட்டதாக உள்ளது என்று சீனாவுக்கான டொமினிக் தூதர் மார்டின் ச்சால்ஸ் அண்மையில் தனது முதல் சின்ச்சியாங் பயணம் முடிவடைந்த பிறகு தெரிவித்தார். 5 நாட்களில், அவரும், இதர 24 நாடுகளின் தூதர்களும் கூட்டாக, சின்ச்சியாங்கின் காஷ், உரும்ச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டனர்.சின்ச்சியாங்கிலுள்ள பருத்தி வயலில் நவீனமயமான பாசன வலை பின்னல் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள், பருத்தி பறிக்கும் இயந்திரங்களின் மூலம், பருத்தி உற்பத்தியைப் பெருமளவில் உயர்த்துவதோடு, வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தியுள்ளனர் என்று ஈரான் தூதர் பாஹ்டியார் கவனித்திருந்தார்.2020ம் ஆண்டின் இறுதியில், சின்ச்சியாங் பிரதேசத்தில் தீவிர வறுமை நிலை முற்றிலும் அழிக்கப்பட்டது. இவ்வாண்டு முற்பாதியில், சின்ச்சியாங்கின் மொத்த உற்பத்தி மதிப்பு, 85 ஆயிரத்து 420 கோடியே 80 இலட்சம் யுவானை எட்டி, கடந்த ஆண்டு இருந்ததை விட 5.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. இக்காலக்கட்டத்தில், 10.2 கோடி […]
- [சீனாவின் அந்நிய செலாவணி சேமிப்பு](https://puthiyathisaigal.com/?p=130057): சீன தேசிய அந்நிய செலாவணி நிர்வாகப் பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டு ஜுலை திங்கள் இறுதி வரை, சீனாவின் அந்நிய செலாவணி சேமிப்பு தொகை 3 இலட்சத்து 20 ஆயிரத்து 430 கோடி அமெரிக்க டாலராகும். இது கடந்த மாதத்தில் இருந்ததை விட 1130 கோடி அமெரிக்க டாலர் அதிகம். 2023ஆம் ஆண்டு ஜூலை திங்கள், முக்கிய பொருளாதார நாடுகளின் நாணய கொள்கை மற்றும் மதிப்பீடு, உலக ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை ஆகிய காரணங்களால், அமெரிக்க டாலர் குறியீடு சரிவடைந்தது. பணமாற்று விகிதம், சொத்து விலை மாற்றம் ஆகிய காரணங்களால், ஜுலை திங்களில் சீனாவின் அந்நிய செலாவணி சேமிப்பு தொகை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- [எல் என் ஜி ஏற்றிச்சென்ற சீனத் தற்சார்பு கப்பல்](https://puthiyathisaigal.com/?p=130006): சீனா தற்சார்பாக வடிவமைத்துத் தயாரித்த, 8ஆயிரத்து 200 கனமீட்டர் எல் என் ஜி ஏற்றிச்செல்லக் கூடிய கப்பல், 7ஆம் நாள் அதிகாலை, ஜியாங் சூ மாநிலத்தின் ஜி டுங் நகரின் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, சோதனை பயணம் மேற்கொண்டது. இக்கப்பல், 113 மீட்டர் நீளம், 20 அகலம் மற்றும் 13.5 மீட்டர் ஆழம் கொண்டுள்ளது. மின்சார உந்து விசை மூலம் செயல்படும் இக்கப்பல், சரக்கு கப்பலாகவும், எல் என் ஜி ஏற்றிச்செல்லும் கப்பலாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதனால், பரந்துபட்ட எதிர்கால வாய்ப்பு இதற்கு உள்ளது. இக்கப்பலுக்குள் எல் என் ஜி கலம் அனுப்பும் முயற்சி, சாய்ந்த மேடையில் மேற்கொள்ளப்பட்டது. இது உலகளவில் முதல்முறையாகும் என்று பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- [சீன வெளியுறவு அமைச்சர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுச் செயலாளரின் தொலைபேசித் தொடர்பு](https://puthiyathisaigal.com/?p=130004): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் நிலை பிரதிநிதி ஜோசப் போரெல்லுடன் ஆகஸ்டு 6ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். சீனாவுடன் நல்ல உறவை வளர்க்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாகப் பாடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட போரெல், ஐரோப்பிய ஒன்றியத்தின் “உலகளாவிய நுழைவாயில்” திட்டம், சீனாவின் “ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை”யின் முன்மொழிவு ஆகியவை ஒன்றோடோன்று போட்டி போடும் திட்டங்கள் அல்ல. மாறாக, ஒன்று மற்றதன் தேவையை நிறைவு செய்வதற்கு வாய்ப்பு உண்டு என்றும் உலகளாவிய வளர்ச்சியை மேம்படுத்துவதை அந்த திட்டங்கள் நோக்கமாகக் கொண்ட வைகளாகும் என்றும் கூறினார். சீனாவில் விரைவில் பயணம் மேற்கொண்டு, சீனாவுடன் நெடுநோக்குப் பேச்சுவார்த்தையை நடத்த எதிர்பார்க்கிறேன் என்றார். வாங் யீ கூறுகையில், தற்போது, சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான உயர்நிலை பரிமாற்றங்கள் நல்ல வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தி […]
- [பன்னாட்டுத் தூதரக அதிகாரிகளின் சின்ஜியாங் பயணம்](https://puthiyathisaigal.com/?p=130002): ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்காவைச் சேர்ந்த 20க்கும் மேலான நாடுகளின் சீனாவுக்கான தூதரக அதிகாரிகள் ஜூலை 31முதல் ஆகஸ்ட் 4ஆம் நாள் வரை சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டனர். கேஷி, குச்சே, உருமுச்சி முதலிய இடங்களிலுள்ள பழைய நகரங்கள், கிராமங்கள், மசூதிகள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு சென்று பார்வையிட்ட அவர்கள் உள்ளூர் மக்களுடன் நேரடி பரிமாற்றம் மேற்கொண்டனர். இப்பயணத்தின் மூலம் சின்ஜியாங் சமூகத்தின் வளர்ச்சி, தேசிய இனம் மற்றும் மதப் பண்பாட்டின் பாதுகாப்பு, மக்களின் வாழ்க்கை முதலிய நிலைமைகளை நேரில் அறிந்து கொண்டனர். கேஷி பழைய நகர், கிசில் குகைகள், சின்ஜியாங்கின் நாட்டுப்புற இசைக் கருவித் தயாரிப்பு ஊரான குச்சே நகரின் சின் ஜியாயி ஊர் முதலிய இடங்களில் பார்வையிட்ட அவர்கள் சின்ஜியாங் சிறுபான்மைத் தேசிய இனத்தின் பாரம்பரிய பண்பாடு மற்றும் வாழ்க்கைப் பழக்க வழக்கங்களின் நல்ல பாதுகாப்பைப் பார்த்து வியந்தனர். மேலும், கேஷி சுங்க வரி […]
- [சீனாவில் வரி விதிப்புக்கான 28 மேம்பாட்டு நடவடிக்கைகள்](https://puthiyathisaigal.com/?p=130000): அரசு சாரா தொழில் நிறுவனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில், சீனத் தேசிய வரிவிதிப்புப் பணியகம் ஆகஸ்ட் 6-ஆம் நாள், வரி விதிப்புக்கான 28 மேம்பாட்டு நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது. புதிய நடவடிக்கைகள், நடுத்தர, சிறிய மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள், தனியார் வணிகர்கள் ஆகியோருக்கு ஆதரவு அளிக்கின்றன. கச்சிதமாக கொள்கையை செயலாக்குவது, புத்தாக்க முறையில் வரி விதிப்பை எளித்தாக்குவது, நாடு கடந்த சேவை மேம்பாடு, இன்னல்களைச் சந்தித்த தொழில் நிறுவனங்களுக்கு உதவியளிப்பது முதலிய துறைகளில், மேற்கூறிய 28 நடவடிக்கைகள் ஆக்கமுள்ள பங்கு ஆற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
- [2024ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் மங்களப் பொருள் வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=37651): 2024ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் மங்களப் பொருள் வெளியீடு 2024ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் மங்களப் பொருளான “ச்சென் ச்சென்” என்னும் டிராகன் உருவம் டிசம்பர் 6ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சீனத் தேசத்தின் எழுச்சி மற்றும் பண்பாட்டின் முக்கியச் சின்னமான டிராகன், கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இலக்கியம், கலை, நாட்டுப்புறம், கட்டிடம், ஆடை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காணப்படுகின்றது. 2024ஆம் ஆண்டு டிராகன் ஆண்டாகும். “ச்சென் ச்சென்” என்னும் இந்த மங்களப் பொருள், இன்பமான வாழ்க்கையின் மீதான மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது.
- [பிளிங்கனுடன் சீன வெளியுறவு அமைச்சர் தொலைபேசி தொடர்பு](https://puthiyathisaigal.com/?p=37649): சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ அழைப்பையேற்று, டிசம்பர் 6ஆம் நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டார். அப்போது வாங்யீ கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர் பைடனின் சான் பிரான்சிஸ்கோ சந்திப்பு வெற்றிகரமானதாக நிறைவடந்தது. இச்சந்திப்பில் இரு நாட்டுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளை நடைமுறைப்படுத்தி சுமுகமான, நிலையான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியின் திசை நோக்கி சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சியை முன்னேற்றுவது தற்போது இரு தரப்பின் முக்கியக் கடமையாகும் என்றார். மேலும், தைவான் விவகாரத்தில் சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை வாங்யீ மீண்டும் வலியுறுத்தினார். சீன உள்விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்றும் எந்த“தைவான் சுதந்திரம்” பிரிவினைவாத சக்திக்கும் அமெரிக்கா ஆதரவளிக்கக் கூடாது என்றும் அவர் வேண்டிக்கொண்டார். பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதல் குறித்து அவர்கள் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு மத்திய கிழக்கு நிலைமை குறித்து தொடர்பை நிலைப்படுத்துவதற்கும் ஒப்புக்கொண்டனர். இரு நாட்டுத் திட்டத்தை […]
- [சீன நாகரிகத்தின் தொடர்ச்சி மற்றும் வளர்ச்சி](https://puthiyathisaigal.com/?p=37647): நீண்ட தூரத்தில் இருந்து வரும் நண்பர்களைச் சந்திப்பது மகிழ்ச்சியானது. இந்த வாக்கியம் கன்ஃபியூசியஸின் கருத்துகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. 2,500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இந்தப் புத்தகத்தில் சீனத் தத்துவஞானியான கன்ஃபியூசியஸ் மற்றும் அவரது சீடர்களின் கருத்துகள் மற்றும் செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கன்ஃபியூசியஸ் மற்றும் கன்ஃபியூசியன் கலாசாரம் பிறந்த இடமான கிழக்கு சீனாவின் ஷாந்தோங் மாநிலத்தின் ச்சுஃபு என்ற இடத்திற்கு வரக்கூடிய அனைவரும் கன்ஃபியூசியஸ் தத்துவத்தின் சுவடுகளைத் தேடுவர்.தற்போதைய சீன மக்களின் சிந்தனை, நடத்தை ஆகியவற்றில் கன்ஃபியூசியஸின் போதனைகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அதற்கு, நல்ல பண்புகளுடன் கூடிய ஆட்சிமுறை, சுய முன்னேற்றத்துக்கு இடைவிடாமல் பாடுபடுவது ஆகியவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இந்த தொன்மையான விஷயங்கள் சீன மக்களிடையேயும், அவர்களின் வாழ்க்கை முறையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கருதுகிறேன் என்று கன்ஃபியூசியசின் 76ஆவது தலைமுறையைச் சேர்ந்த கொங் சின்ஃபெங் தெரிவித்தார். சீன நாகரிகத்தின் தொடர்ச்சியை இடம் மற்றும் காலம் சார்ந்த கூறுகளில் […]
- [காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சீனா தனது வாக்குறுதியைக் கடைப்பிடிக்கிறது](https://puthiyathisaigal.com/?p=37645): தற்போது, உலகளவில் தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. காலநிலை மாற்றப் பிரச்சினை ஏற்கனவே தற்போதைய நெருக்கடியாக மாறியுள்ளது. தற்போதைய கடினமான சவால்களை எதிர்கொண்ட சூழ்நிலையில் தான், காப் 28 காலநிலை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், பாரிஸ் உடன்படிக்கையின் செயல்பாட்டு நிலைமை குறித்து உலகளவில் முதன்முறையாக அறிந்து, இடைவெளியைக் கண்டறிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு கொப் 28 மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. உலகில் மகிப் பெரிய வளரும் நாடான சீனா, பாரிஸ் உடன்படிக்கைக்கு வந்ததற்கும் அதன் அமலாக்கத்திற்கும் முக்கிய உந்து விசையாகப் பங்காற்றி வருகிறது. இதற்கான நீண்டகால இலக்குகளை நனவாக்குவதற்கு சீனா முயற்சி செய்து வருகிறது. காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது, சீனத் தேசிய நெடுநெக்குத் திட்டத்தில் சேர்க்கப்படுள்ளது. 2005ஆம் ஆண்டை விட, 2022ஆம் ஆண்டில் சீனாவின் கரியமில வாயு வெளியேற்ற அளவு 51 விழுக்காட்டுக்கு மேல் குறைந்தது என்று கணக்கிடப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு சராசரி எரியாற்றல் நுகர்வு வளர்ச்சி 3 விழுக்காடுடன், சீனா […]
- [சீனாவில் புதிய தலைமுறை மீத்திறன் கணினி முறைமை வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=37643): சீனாவின் தியன்ஹே ஷிங்யீ எனும் புதிய தலைமுறை மீத்திறன் கணினி முறைமை, டிசம்பர் 6ஆம் நாள் குவாங்சோ நகரில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டு மீத்திறன் கணினி புத்தாக்கப் பயன்பாட்டு மாநாட்டில் வெளியிடப்பட்டது. கணிமை, இணையம், சேமிப்பு, பயன்பாடு உள்ளிட்ட பல துறைகளில் அது தியன்ஹே-2 எனும் மீத்திறன் கணினியைத் தாண்டியுள்ளது.பயன்பாட்டை மையமாகக் கொண்டு, உள்நாட்டு முன்னேறிய கணிமை கட்டமைப்பில் முக்கியமான தொழில் நுட்பங்களால் இம்முறைமை உருவாக்கப்பட்டுள்ளது. குவாங்சோ நகரம், குவாங்டோங் மாநிலம், குவாங்டோங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பிரதேசம் ஆகியவற்றின் அதி நவீன தொழில் நுட்ப முன்னேற்றம், நெடுநோக்கு திட்டப்பணிக் கட்டுமானம், தொழில்துறை மேம்பாடு மற்றும் மாற்றத்துக்கு அது வலுவான ஆதரவு அளிக்கும் என்று குவாங்சோவிலுள்ள தேசிய மீத்திறன் கணினி மையத்தின் தலைவர் தெரிவித்தார்.
- [சீனாவில் வணிகச் செயல்பாட்டில் 4ஆவது தலைமுறை அணு மின் நிலையம்](https://puthiyathisaigal.com/?p=37641): உலகளவில் முதல் 4ஆவது தலைமுறை அணு மின் நிலையமாகத் திகழும் ஷிடாவ்வென் உயர்வெப்பத்தில் வாயுவினால் குளிரூட்டப்படும் அணு மின் நிலையம், 168 மனிநேரம் தொடர்ந்த செயல்பாட்டுச் சோதனையை நிறைவேற்றி, வணிகச் செயல்பாட்டுக்கு அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது என்று சீனத் தேசிய எரியாற்றல் நிர்வாகம் மற்றும் சீன ஹுவாநேங் குழுமம் டிசம்பர் 6ஆம் நாள் தகவல் வெளியிட்டன. முழுமையாக தற்சார்பான அறிவுசார் சொத்துரிமை கொண்ட நாட்டின் முக்கிய அறிவியல் தொழில் நுட்ப சாதனையாகவும், சீனாவின் 4ஆவது தலைமுறை அணு மின் தொழில் நுட்பம் உலகின் முன்னிலையை எட்டியுள்ள சின்னமாகவும் இந்நிலையம் விளங்குகிறது. சீன அணு மின் துறையின் பாதுகாப்பான வளர்ச்சியையும் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தையும் மேம்படுத்துவதற்கு இந்நிலையத்தின் வணிகச் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- [6 நாடுகளுக்கான விசா இல்லா கொள்கையின் சாதனை](https://puthiyathisaigal.com/?p=37657): பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய 6 நாடுகளின் மக்களுக்கு விசா இல்லா கொள்கையைச் சீனா டிசம்பர் முதல் நாள் மேற்கொள்ளத் துவங்கியது. சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் வெளியிட்ட தரவுகளின்படி, டிசம்பர் 1 முதல் 3ஆம் நாள் வரை, இந்த 6 நாடுகளைச் சேர்ந்த சுமார் 18 ஆயிரம் பேர் சீனாவில் பயணம் மேற்கொண்டனர். அவர்களில் சுமார் 7 ஆயிரம் பேர் விசா இல்லா கொள்கையின் மூலம் சீனாவுக்கு வந்துள்ளனர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 5ஆம் நாள் கூறுகையில், இந்தக் கொள்கை ஆக்கப்பூர்வச் சாதனைகளைப் பெற்று, 6 நாட்டு மக்களுக்கு உண்மையான வசதியை வழங்கியுள்ளதை இத்தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. அடுத்த கட்டத்தில், விசா கொள்கையைத் தொடர்ந்து மேம்படுத்தி, சீன-வெளிநாட்டு மக்களின் தொடர்புக்கு மேலதிக வசதிகளை வழங்கும் என்றார்.
- [ஹோர்கொஸ் தாராள வர்த்தகப் பகுதி அதிகாரப்பூர்வத் திறப்பு](https://puthiyathisaigal.com/?p=37655): சின்ஜியாங் தாராள வர்த்தக மண்டலத்தின் ஹோர்கொஸ் பகுதியின் திறப்பு விழா டிசம்பர் 5ஆம் நாள் அங்குள்ள 6ஆவது தலைமுறை தேசிய வாயிலில் நடைபெற்றது. அப்போது, 26 தொழில் நிறுவனங்கள், 2095 கோடி யுவான் மதிப்புள்ள முதல் தொகுதி ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டன. இதனிடையே, ஹோர்கொஸ் பகுதியின் உயர்தர வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதம், சீன (சின்ஜியாங்) தாராள வர்த்தக சோதனை மண்டலத்தின் ஹோர்கொஸ் பகுதிக்கான அமைப்புமுறைசார் புத்தாக்க நடவடிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. 16.58 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய ஹோர்கொஸ் பகுதி, சீன (சின்ஜியாங்) தாராள வர்த்தக சோதனை மண்டலத்தின் ஒட்டுமொத்த திட்டத்தின்படி, எல்லை கடந்த சரக்குப் போக்குவரத்து, எல்லை கடந்த சுற்றுலா, நிதிச் சேவை, கண்காட்சி உள்ளிட்ட நவீன சேவைத் துறைகளுக்கு முக்கியமாக வளர்ச்சி வாய்ப்புகளை அளிக்கும். மேலும், தனிச்சிறப்பான மருத்துவம், மின்னணு தகவல், புதிய மூலப் பொருட்கள் முதலிய தொழில்களை அது வலுப்படுத்துவதோடு, எல்லை கடந்த பொருளாதார மற்றும் வர்த்தக முதலீட்டு ஒத்துழைப்புக்குப் புதிய […]
- [மனித உரிமைகள் பற்றிய ஆய்வுக் கூட்டத்தின் துவக்க நிகழ்வில் வாங் யீ பங்கேற்பு](https://puthiyathisaigal.com/?p=37653): மனித உரிமைகள் பற்றிய உலக அறிக்கை வெளியிடப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவுக்கான சர்வதேச ஆய்வுக் கூட்டத்தின் துவக்க நிகழ்வில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ டிசம்பர் 5ஆம் நாள் முக்கிய உரை நிகழ்த்தினார். மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்கும் பணியை எப்போதுமே முக்கிய இடத்தில் வைத்திருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசு, மனித உரிமைகளுக்கான பொதுவான கொள்கையை நாட்டின் உண்மையான நிலைமையுடன் ஒன்றிணைப்பதில் நிலைத்து நின்று செயல்பட்டு வருகிறது. மனித உரிமைகளின் வளர்ச்சிக்கு சீனா தெரிவு செய்த பாதை சீனாவின் தேசிய நிலைமைக்கும் பொது மக்களின் விருப்பத்துக்கும் பொருத்தமானது. இதனை சீனா உறுதியுடன் முன்னேற்றும் என்று வாங் யீ குறிப்பிட்டார். மேலும், உலகளாவிய மனித உரிமை மேலாண்மையில் சீனா ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, மனித உரிமைகள் பற்றிய உலக அறிக்கையை நடைமுறைப்படுத்தி, அமைதி, வளர்ச்சி, சமத்துவம், நீதி, ஜனநாயகம், […]
- [உலக மனித உரிமை துறையின் வளர்ச்சிக்கு மாதிரியாகச் செயல்படும் சீனா](https://puthiyathisaigal.com/?p=37783): டிசம்பர் 10ஆம் நாள் உலக மனித உரிமைகள் தினமாகும். இதை முன்னிட்டு, மனித உரிமைகள் பற்றிய உலக அறிக்கை வெளியிடப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவுக்கான ஆய்வுக் கூட்டம் டிசம்பர் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. மனித உரிமைகள் பற்றிய உலக அறிக்கையின் எழுச்சி, மனித உரிமைகளின் வளர்ச்சியில் சீனாவின் அனுபவங்கள், தற்போது உலக மனித உரிமைகளின் வளர்ச்சிப் போக்கு மற்றும் சவால்கள் உள்ளிட்டவை பற்றி இக்கூட்டத்தில் கலந்து கொண்ட 70க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் விவாதம் நடத்தினர். நாட்டின் ஆட்சிமுறையில் மனித உரிமைகளுக்கு மதிப்பு மற்றும் உத்தரவாதம் அளிப்பதை முக்கியப் பணியாகக் கொண்டு, அதனை அரசியல் அமைப்புச் சட்டத்தில் சீனா சேர்த்துள்ளது. வறுமை ஒழிப்பிலும், கல்வி, சமூகக் காப்புறுதி மற்றும் மருத்துவ சுகாதார அமைப்புமுறை கட்டுமானத்திலும் சிறந்த சாதனைகளைப் பெற்றுள்ள சீனா, முழு போக்கு ஜனநாயகத்தை தொடர்ந்து வளர்த்து, மனித உரிமைகளுக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை முழுமைப்படுத்தி, குறிப்பிட்ட வசதியுடைய சமூகத்தை பன்முகங்களிலும் உருவாக்கியுள்ளது […]
- [ஷாங்காய் மற்றும் ஜியாங்சூவில் ஷி ச்சின்பிங் ஆய்வுப் பயணம்](https://puthiyathisaigal.com/?p=40735): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் நவம்பர் 28 முதல் டிசம்பர் 2ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின்போது, நிதி நிறுவனம், அறிவியல் தொழில் நுட்பப் பூங்கா, வீட்டு வசதி திட்டப்பணி முதலியவற்றை அவர் கேட்டறிந்தார்.அவர் கூறுகையில், புதிய வளர்ச்சிக் கருத்தை ஷாங்காய் பன்முகங்களிலும் சரியாகவும் செயல்படுத்தி, உயர்தர வளர்ச்சியின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு, புதிய வளர்ச்சி நிலைமையை உருவாக்க வேண்டும் என்றும், பொருளாதாரம், நாணயம், வர்த்தகம், போக்குவரத்து, அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் ஆகிய 5 துறைகளில் ஷாங்காயை சர்வதேச மையமாகக் கட்டமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புத்தாகத்தை வழிக்காட்டலாகவும், சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியை இயக்காற்றலாகவும் கொண்டு, உலகில் செல்வாக்குமிக்க நவீனச் சோஷலிச மாநகராக ஷாங்காயைக் கட்டியமைத்து, சீனப் பாணி நவீனமயமாக்க கட்டுமானத்தில் இந்த மாநகரம் மேலும் பங்காற்றச் […]
- [ஷாங்காய் மற்றும் ஜியாங்சூவில் ஷி ச்சின்பிங் ஆய்வுப் பயணம்](https://puthiyathisaigal.com/?p=40733): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் நவம்பர் 28 முதல் டிசம்பர் 2ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின்போது, நிதி நிறுவனம், அறிவியல் தொழில் நுட்பப் பூங்கா, வீட்டு வசதி திட்டப்பணி முதலியவற்றை அவர் கேட்டறிந்தார்.அவர் கூறுகையில், புதிய வளர்ச்சிக் கருத்தை ஷாங்காய் பன்முகங்களிலும் சரியாகவும் செயல்படுத்தி, உயர்தர வளர்ச்சியின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு, புதிய வளர்ச்சி நிலைமையை உருவாக்க வேண்டும் என்றும், பொருளாதாரம், நாணயம், வர்த்தகம், போக்குவரத்து, அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் ஆகிய 5 துறைகளில் ஷாங்காயை சர்வதேச மையமாகக் கட்டமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புத்தாகத்தை வழிக்காட்டலாகவும், சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியை இயக்காற்றலாகவும் கொண்டு, உலகில் செல்வாக்குமிக்க நவீனச் சோஷலிச மாநாடாக ஷாங்காயைக் கட்டியமைத்து, சீனப் பாணி நவீனமயமாக்க கட்டுமானத்தில் இந்த மாநகரம் மேலும் பங்காற்றச் […]
- [முதல் லியாங்ச்சு மன்றக் கூட்டத்துக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்துகள்](https://puthiyathisaigal.com/?p=40731): முதலாவது லியாங்ச்சு மன்றக் கூட்டம் டிசம்பர் 3ஆம் நாள் ட்சேஜியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார். சீனத் தேசத்தின் 5000 ஆண்டுகால நாகரிக வரலாற்றின் உண்மையான ஆதாரமாகவும், உலக நாகரிகத்தின் செல்வமாகவும் லியாங்ச்சு வரலாற்று நினைவுச் சின்னம் விளங்குகிறது. நீண்ட வரலாற்றில், சீனத் தேசத்தின் நாகரிகம், தனிச்சிறப்புடைய புத்தாக்கம் மற்றும் உறுதியுடன் பல சாதனைகளைப் படைத்துள்ளது. திறப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கும் தன்மையுடைய சீனத் தேசத்தின் நாகரிகம், செழுமையாக வளர்ச்சி அடைந்து, உலகளவில் வேறுபட்ட நாகரிகங்களின் சாரம்சத்தைச் சேர்ப்பதோடு, உலக நாகரிகங்களையும் வளப்படுத்தி வருகிறது என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார். ஒருவருக்கு ஒருவர் மதிப்பளித்து, இணக்கத்துடன் கூட்டாகச் செயல்படுதல் என்பது, மனித நாகரிக வளர்ச்சிக்கு சரியான பாதையாகும். பல்வேறு தரப்புகள் லியாங்ச்சு மன்றக் கூட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் கூட்டாளி நாடுகளுடன் […]
- [முதல் லியாங்ச்சு மன்றக் கூட்டத்துக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்துகள்](https://puthiyathisaigal.com/?p=40729): முதலாவது லியாங்ச்சு மன்றக் கூட்டம் டிசம்பர் 3ஆம் நாள் ட்சேஜியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார். சீனத் தேசத்தின் 5000 ஆண்டுகால நாகரிக வரலாற்றின் உண்மையான ஆதாரமாகவும், உலக நாகரிகத்தின் செல்வமாகவும் லியாங்ச்சு வரலாற்று நினைவுச் சின்னம் விளங்குகிறது. நீண்ட வரலாற்றில், சீனத் தேசத்தின் நாகரிகம், தனிச்சிறப்புடைய புத்தாக்கம் மற்றும் உறுதியுடன் பல சாதனைகளைப் படைத்துள்ளது. திறப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கும் தன்மையுடைய சீனத் தேசத்தின் நாகரிகம், செழுமையாக வளர்ச்சி அடைந்து, உலகளவில் வேறுபட்ட நாகரிகங்களின் சாரம்சத்தைச் சேர்ப்பதோடு, உலக நாகரிகங்களையும் வளப்படுத்தி வருகிறது என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார். ஒருவருக்கு ஒருவர் மதிப்பளித்து, இணக்கத்துடன் கூட்டாகச் செயல்படுதல் என்பது, மனித நாகரிக வளர்ச்சிக்கு சரியான பாதையாகும். பல்வேறு தரப்புகள் லியாங்ச்சு மன்றக் கூட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் கூட்டாளி நாடுகளுடன் […]
- [ஷென் ஹாய்சியொங்கிற்கு அர்ஜென்டீனா விருது](https://puthiyathisaigal.com/?p=40727): சீன-அர்ஜென்டீனப் பண்பாட்டு ஒத்துழைப்பு சாதனைகளுக்கான பரிமாற்ற நிகழ்ச்சியை சீனாவுக்கான அர்ஜென்டீனத் தூதரகம் டிசம்பர் முதல் நாள் நடத்தியது. அர்ஜென்டீன-சீனப் பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் இரு நாட்டு மக்களின் நட்புறவை முன்னேற்றுவதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியொங் ஆற்றிய பங்கிற்குப் பாராட்டு தெரிவிக்கும் விதம், அந்நாட்டின் சர்வதேசப் பண்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்துக்கான தலைச்சிறந்த சாதனை விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஷென் ஹாய்சியொங் உரை நிகழ்த்திய போது கூறுகையில், அர்ஜென்டீனாவின் பல முக்கிய ஊடகங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் சீன ஊடகக் குழுமம் ஒத்துழைப்பு அமைப்புமுறையை உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில், இரு நாட்டுப் பண்பாட்டுப் பரிமாற்ற லட்சியத்தில் சீன ஊடகக் குழுமம் மேலும் பேரூகத்துடன் பங்கெடுத்து, புதிய யுகத்தில் சீன-அர்ஜென்டீன உறவின் வளர்ச்சிக்குப் பங்காற்றும் என்றார். அர்ஜென்டீனா பல்வேறு நாடுகளுடன், ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கை, மானிட பரிமாற்றம் […]
- [வசந்த விழா கலை நிகழ்ச்சியின் கருப்பொருள் மற்றும் இலச்சினை வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=40725): 2024 வசந்த விழா கலை நிகழ்ச்சியின் கருப்பொருள் மற்றும் இலச்சினை வெளியீடு 2024ஆம் ஆண்டு பிப்ரவரி நடைபெறும் டிராகன் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான அதிகாரப்பூர்வக் கருப்பொருள் மற்றும் இலச்சினையை சீன ஊடகக் குழுமம் சனிக்கிழமை வெளியிட்டது. வசந்த விழா கலை நிகழ்ச்சியின் இலச்சினைக்கு, 龘என்ற சீன எழுத்து முக்கியக் காட்சி சின்னமாகச் சூட்டப்பட்டுள்ளது. அதற்கு, டிராகன் உயரமாகப் பறப்பது என்று பொருட்படுகிறது. செழிப்பு அடைந்து வரும் 140 கோடி சீன மக்களை பிரதிபலிக்கும் டிராகன், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சீன மக்களுக்கு எழுச்சி மற்றும் மரபுச் சின்னமாகத் திகழ்ந்து வருகிறது. பண்டைய சீன முத்திரை வரிவடிவத்திலிருந்து வரும் இந்த இலச்சினையின் வடிவமைப்பு, மதிப்பு, நேர்மை, சமச்சீர் ஆகியவற்றை அடையாளப்படுத்துவதுடன், பிரமாண்டம் மற்றும் சக்தி வாய்ந்த கலாச்சார சூழ்நிலையையும் வெளிப்படுத்துகிறது. டிராகன் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி பிப்ரவரி 9ஆம் நாளிரவு ஒளிபரப்பப்பட உள்ளது.
- [காலநிலை செயல்திட்ட உச்சிமாநாட்டில் டிங் சுயேசியாங் உரை](https://puthiyathisaigal.com/?p=40723): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும் சீனத் துணைத் தலைமை அமைச்சருமான டிங் சுயேசியாங், நவம்பர் 30 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை துபையில் நடைபெற்ற உலக காலநிலை செயல்திட்ட உச்சிமாநாட்டில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார். 8 ஆண்டுகளுக்கு முன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் இணைந்து மிகப்பெரிய மன உறுதி மற்றும் ஞானத்துடன் பாரிஸ் உடன்படிகையை உருவாக்கி, காலநிலை மாற்றச் சமாளிப்புக்கான புதிய உலகளாவிய ஒத்துழைப்பைத் தொடங்கினார். வாக்குறுதியைப் பின்பற்றி வரும் சீனா உலக காலநிலை மாற்ற மேளாண்மைக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது. பசுமை வளர்ச்சி, எரியாற்றல் புரட்சி, காலநிலை மாற்ற சமாளிப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை முன்னேற்றி வரும் சீனா, பரந்த வளரும் நாடுகள் காலநிலை மாற்றச் சமாளிப்புத் திறனை உயர்த்துவதற்கு ஆதரவளிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். காலநிலை மாற்றத்தை எதிர்நோக்கும் நிலையில் பல்வேறு தரப்புகள் ஒத்துழைப்புக்கான மன உறுதி […]
- [சீனாவைப் புரிந்து கொள்ளுதல் என்னும் சர்வதேசக் கூட்டத்துக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=40720): சீனாவைப் புரிந்து கொள்ளுதல் என்னும் சர்வதேசக் கூட்டம் டிசம்பர் 2ஆம் நாள் குவாங்சோ நகரில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அதே நாள் இக்கூட்டத்துக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார். அவர் கூறுகையில், சீனாவைப் புரிந்து கொள்ள விரும்பினால், சீனப் பாணி நவீனமயமாக்கத்தைப் புரிந்து கொள்வது முக்கியம். தற்போது, சீனாவின் எதிர்காலம், மனித குலத்தின் எதிர்காலத்துடன் நெருக்கமாக இணைந்துள்ளது. பல்வேறு நாடுகளுடன் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, அமைதி மற்றும் வளர்ச்சி, ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பு, கூட்டுச் செழுமை ஆகியவற்றைக் கொண்ட உலக நவீனமயமாக்கத்தை நனவாக்க சீனா விரும்புகிறது என்றார்.
- [வருமான வரித்துறை அதிகாரி போல நடித்த பெண்…. 1 லட்சம் ரூபாய் பறிப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!](https://puthiyathisaigal.com/?p=1494): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழைய மத்திகிரி பகுதியில் சுருதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆர்.கே நகர் பகுதியில் வணிகவரி ஆலோசனை மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஓசூர் தாலுகா அலுவலகம் எதிரே டிஜிட்டல் சேவை மையம் நடத்தி வரும் தீபா என்பவர் சுருதியிடம் சென்று தன்னை வருமானவரித்துறை அதிகாரி என் அறிமுகப்படுத்திக்கொண்டார். இதனையடுத்து போலியாக ஒரு நபருக்கு பான் கார்டு வழங்கிய ஏமாற்றிவிட்டதாகவும் இது தொடர்பாக வழக்கு போடாமல் இருக்க 1 லட்ச ரூபாய் தர வேண்டும் என கூறி மிரட்டி பணம் வாங்கியுள்ளார். இதுகுறித்து சுருதி விசாரித்ததில் தீபா வருமானவரித்துறை அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து சுருதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தீபாவை கைது செய்தனர்.
- [கடன் கேட்டு கொடுக்காத நபர்…. வாலிபரின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!](https://puthiyathisaigal.com/?p=1496): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பறக்குன்று ஆர்.சி தெருவில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். ஜேம்ஸ் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. அவரை சுத்தியலால் தாக்கி அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து ஆலயத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த ஜெயராணி தனது கணவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜேம்ஸ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஜேம்ஸ் அணிந்திருந்த தங்கசெயின் மோதிரங்கள் உள்பட ஏழரை சவரன் நகைகள், 3 லட்ச ரூபாய் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையில் விசாரித்ததில் மருதன்கோடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடன் […]
- [#BREAKING: ED அதிகாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்…!!](https://puthiyathisaigal.com/?p=1498): திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி அன்ஹீட் திவாரியை கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக காவல்துறை விளக்கம் கொடுத்திருக்கிறது. பல நபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி இருப்பதாக காவல்துறை குற்றம் சாட்டை முன்வைக்கிறது. மத்திய அரசு ஊழியரை கைது செய்ய மாநில காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. அரசு ஊழியர் கையும் களவுமாக பிடிபட்ட பின்னர் உடனடியாக மத்திய அரசின் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரிப்பது குறித்து மத்திய – மாநில காவல்துறை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசின் ஊழியரை கைது செய்ய மாநில காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் நீண்ட விசாரணைக்கு பிறகு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
- [BREAKING: அமலாக்கத்துறை அதிகாரி கைது: சற்றுமுன் பரபரப்பு தகவல்….!!](https://puthiyathisaigal.com/?p=1470): திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி அன்ஹீட் திவாரியை கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக காவல்துறை விளக்கம் கொடுத்திருக்கிறது. பல நபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி இருப்பதாக காவல்துறை குற்றம் சாட்டை முன்வைக்கிறது. மத்திய அரசு ஊழியரை கைது செய்ய மாநில காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. அரசு ஊழியர் கையும் களவுமாக பிடிபட்ட பின்னர் உடனடியாக மத்திய அரசின் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரிப்பது குறித்து மத்திய – மாநில காவல்துறை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசின் ஊழியரை கைது செய்ய மாநில காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.
- [அடக்கொடுமையே…! காதலியை கொலை செய்து…. வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கொடூர காதலன்…!!!](https://puthiyathisaigal.com/?p=1472): கேரளாவைச் சேர்ந்த நர்சிங் மாணவி பவுசியா (20) சென்னை குரோம்பேட்டையில் தனியார் விடுதி அறையில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடன் அறையில் ஆசிக் (20) என்பவர் தங்கிய நிலையில் கொலை நடந்துள்ளது. காதலரான ஆசிக், பிரச்னை காரணமாக பவுசியாவை கொலை செய்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். சக தோழிகள் இதனை பார்த்து விடுதிக்கு வந்து பார்த்தபோது இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசில் அளித்த புகாரின் பேரில், ஆஷிக்கை போலீசார் கைது செய்தனர்.
- [Breaking: மிசோரம் வாக்கு எண்ணிக்கை தள்ளி வைப்பு….!!!](https://puthiyathisaigal.com/?p=1474): டிசம்பர் 3 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த மிசோரம் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் டிசம்பர் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. 5 மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் டிச.3ஆம் தேதி எண்ணப்பட இருந்தன. ஆனால் மிசோரமில் ஞாயிற்றுக்கிழமை முக்கிய பண்டிகை தினம் என்பதால் அந்த மாநிலத்திற்கு மட்டும் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
- [பாஜக தலைவர்களுடன் தோனி…. அரசியலுக்கு வருகிறதா?…. திடீர் சந்திப்பு….. வைரலாகும் புகைப்படம்.!!](https://puthiyathisaigal.com/?p=1476): மகேந்திர சிங் தோனி பாஜக தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகிறது.. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது. இருப்பினும், இந்த முறையும் மகேந்திர சிங் தோனியின் புகைப்படம் வைரலாகி வருகிறது. எனவே மகேந்திர சிங் தோனி அரசியலுக்கு வருவாரா? போன்ற விவாதம் தொடங்கியுள்ளது. மகேந்திர சிங் தோனி பாஜக தலைவர்களை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனால் மகேந்திர சிங் தோனியின் அரசியல் விவாதங்கள் முன்னுக்கு வந்துள்ளன. கிடைத்த தகவலின்படி, பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான தீபக் பிரகாஷ், ராஞ்சி எம்எல்ஏ சிபி சிங், கான்கே எம்எல்ஏ சம்ரி லால் ஆகியோர் ராஞ்சி விமான நிலையத்தில் மகேந்திர சிங் தோனியை சந்தித்தனர். இந்த சந்திப்பு வெறும் தற்செயல் நிகழ்வு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்தப் புகைப்படங்களைப் பார்த்து மகேந்திர சிங் தோனி அரசியலுக்கு வருவார் என்று சிலர் கணித்து வருகின்றனர். இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா […]
- [#BREAKING: வாக்கு எண்ணிக்கை 4ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு; சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!](https://puthiyathisaigal.com/?p=1478): நாளை மறுநாள் தான் ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக் கூடியதாக இருந்தது. இந்த நிலையில் மிசோரம் மாநிலத்தினுடைய வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை வரும் 4ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மிசோரம் மாநிலத்திற்கு தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைத்திருக்கிறார்கள்
- [#BREAKING: வி.கே. சசிகலா வழக்கில் திங்களன்று தீர்ப்பு….!!](https://puthiyathisaigal.com/?p=1480): அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்து வழக்கில் திங்களன்று தீர்ப்பு வருகிறது. வி.கே. சசிகலா தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கில் திங்களன்று காலை 10:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 2017 இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு சட்ட விதிகளின்படி கூட்டப்படவில்லை. தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராக உள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என சசிகலா தரப்பு வாதிட்டது.கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின்படி கூடி தீர்மானம் நிறைவேற்றியதால் வழக்கு விசாரணை உகந்தது அல்ல என இபிஎஸ் தரப்பு வாதம். இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதோட்டத்து குறிப்பிடத்தக்கது.
- [Breaking: இவர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவிப்பு…!!!](https://puthiyathisaigal.com/?p=1482): நான் முதல்வன் போட்டித் தேர்வில் வெற்றிபெறும் 1000 பேருக்கு மாதம் 7500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் பயிற்சிபெற்ற 1300 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர். பின்னர் பேசிய அவர், குடிமைப் பணி முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாதம் 5000 வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
- [மக்களுக்கு உதவ அனைவரும் களத்துக்கு வாங்க…. முதல்வர் முக ஸ்டாலின் அழைப்பு….!!!](https://puthiyathisaigal.com/?p=1484): மழை பாதிப்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் களத்தில் மக்களுடன் நின்று அவர்களது பாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த முதல்வரின் X தள பதிவில், “கனமழை முன்னெச்சரிக்கையாக 12 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன். மக்களின் சிரமம் தவிர்க்க அரசுத் துறைகள் தயார் நிலையில் உள்ளன. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் களத்தில் மக்களுடன் நின்று அவர்களது பாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
- [பள்ளிகளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெங்களுருவில் பரபரப்பு…!!!](https://puthiyathisaigal.com/?p=1488): கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பயந்துபோன குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் சென்றனர். நகரில் உள்ள 15க்கும் மேற்பட்ட பள்ளிகளின் நிர்வாகக் குழுவின் மின்னஞ்சல் முகவரிக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இன்று பள்ளிகள் தொடங்கிய நிலையில், பள்ளி மின்னஞ்சலை பார்த்தபோது வெடிகுண்டு மிரட்டல் செய்தி இருப்பது தெரிந்தது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் என போலீசார் தெரிவித்தனர்.
- [தமிழகத்தில் நாளை முதல் ஆவின் நெய் விலையில் தள்ளுபடி…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!](https://puthiyathisaigal.com/?p=1461): தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆவின் நெய் விலையில் தள்ளுபடி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் இரண்டாம் தேதி நாளை தொடங்கிய டிசம்பர் 2 ஆம் தேதி வரை இந்த தள்ளுபடி விலை அமலில் இருக்கும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு இந்த தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
- [BREAKING: விஜயகாந்த் உடல்நிலை முன்னேற்றம் இல்லை; சற்றுமுன் அதிர்ச்சி தகவல்…!!](https://puthiyathisaigal.com/?p=1463): தேமுதிக தலைவர் விஜயகாந்த் 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை அவரது உடல்நிலை சீராக இல்லை என்றும், மேலும் 14 நாட்கள் சிகிச்சை தேவை என்று குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் மேற்படி சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு மருத்துவ அறிக்கை வெளியானதற்கு பிறகு, வீடியோவில் பேசிய பிரேமலதா மருத்துவ அறிக்கை சாதாரணதுதான் என்றும், விஜயகாந்த் விரைவில் குணமடைவார். நாங்கள் கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறோம். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- [ஏன் கோலி – ரோஹித் டி20, ஒருநாள் அணியில் இல்லை?….. அணி அறிவிக்கும்போதே தெளிவுபடுத்திய பிசிசிஐ.!!](https://puthiyathisaigal.com/?p=1439): விராட் மற்றும் ரோஹித்துக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு தேவை என்று கூறியதால் தென்னாப்பிரிக்க டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்னதாக, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடுவார்கள் என்று ஊடக அறிக்கைகள் கூறியிருந்தன, ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் வழங்கப்படவில்லை. ஏன் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. அதாவது, இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டவுடன், ரோஹித் மற்றும் விராட் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஒரு செய்திக்குறிப்பில், விராட் மற்றும் ரோஹித்துக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு தேவை என்று அவர்கள் கூறியதாக பிசிசிஐ […]
- [உலகத் தொழிற்துறை மற்றும் விநியோகச் சங்கிலியைப் பேணிக்காக்கும் சீனா](https://puthiyathisaigal.com/?p=38414): முதலாவது சீனச் சர்வதேச விநியோகச் சங்கிலி பொருட்காட்சி நவம்பர் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. உலகத்தின் முதலாவது விநியோகச் சங்கிலி என்ற கருப்பொருள் கொண்ட தேசிய நிலை பொருட்காட்சி இதுவாகும். இப்பொருட்காட்சியில், நுண்ணறிவு வாகனங்கள், பசுமை வேளாண்மை, தூய்மையான எரியாற்றல், எண்ணியல் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், ஆரோக்கியமான வாழ்க்கை ஆகிய 5 விநியோக சங்கிலிகளுக்கான காட்சி அரங்குகள் அமைக்கப்படுள்ளன. 55 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 515 தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் பங்கெடுத்துள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டன. அரசியல் காரணமாக, சந்தையின் விதிமுறையை மாற்றக்கூடாது. உலகத் தொழிற்துறை சங்கிலியில் சீனா தவிர்க்கப்பட முடியாத சக்தியாக உள்ளது என்று இது வெளிப்படுத்தியுள்ளது. உலகத் தொழிற்துறை சங்கிலி பாதிக்கப்பட்ட பின்னணியில், நடப்புப் பொருட்காட்சி நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்தது. உலகத் தொழிற்துறை மற்றும் விநியோகச் சங்கிலியைப் பேணிக்காப்பது பற்றிய சீனாவின் கருத்து, உலகத் […]
- [பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலைத் தீர்ப்பதற்கான சீனாவின் நிலைப்பாடு பற்றிய ஆவணம் வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=38412): பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலைத் தீர்ப்பதற்கான சீனாவின் நிலைப்பாடு பற்றிய ஆவணத்தை சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது. இந்த மோதல் காரணமாக, அதிக அளவிலான பொது மக்கள் உயிரிழப்பு மற்றும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இது, கடுமையான மனிதநேய பேரிடரை விளைவித்துள்ளது. பன்னாட்டுச் சமூகம் இதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. தற்போதைய பாலஸ்தீன-இஸ்ரேல் நிலைமை குறித்து சீனாவின் நிலைப்பாட்டை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பலமுறை விளக்கிக் கூறியதோடு, உடனடியாக போரை நிறுத்தி, மனிதநேய உதவிக்கான வழிகள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் இருப்பதை உறுதி செய்து, மோதல் அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் ‘இரு நாடுகள் தீர்வு’ஐ நடைமுறையில் கொண்டு வந்து, அமைதியை ஊக்குவிப்பதற்கான பன்னாடுகளின் ஒத்த கருத்தை எட்டி, கூடிய விரைவில் பாலஸ்தீன பிரச்சினைக்கு விரிவான நீதியான நிலையான தீர்வு காண்பது என்பது அதற்கான தீர்வு வழியாகும் என்று இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.சாசனத்தின்படி, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணிக்காப்பதில் […]
- [வாவ் சாய் சுதர்ஷன் வாவ்!…. ODI-யில் இல்லை…. ஆனாலும் அஸ்வின் மகிழ்ச்சி…. இதுதான் காரணம்.!!](https://puthiyathisaigal.com/?p=1421): இந்திய அணியில் அறிமுகமாகப்போகும் சாய் சுதர்ஷனால் அஸ்வின் மகிழ்ச்சியடைந்துள்ளார். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான 3 டி20ஐ, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய டெஸ்ட் அணியில் மட்டும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை, ஆனாலும் அஸ்வின் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில், இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி இப்போது உங்கள் மனதில் எழும். இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அஸ்வினின் மகிழ்ச்சிக்கு 22 வயது சாய் சுதர்ஷன் தான் காரணம் என்று சொல்லலாம். ஆம் தென்னாப்பிரிக்க தொடருக்கான ஒருநாள் அணியில் சாய் சுதர்சன் இடம்பிடித்துள்ளார். அஸ்வின் நீண்ட நாட்களாக தமிழக வீரர் சாய் சுதர்ஷனை உன்னிப்பாக கவனித்து வருகிறார். சுதர்சன் கடந்த காலங்களில் உள்நாட்டுப் போட்டிகள் முதல் இந்தியன் பிரீமியர் லீக் வரை அனைத்திலும் […]
- [பற்கள் பிடுங்கிய விவகாரம் : அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய தாமதித்தால் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் – உயர் நீதிமன்ற மதுரை கிளை.!!](https://puthiyathisaigal.com/?p=1380): பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய தாமதித்தால் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. அமபாசமுத்திரத்தில் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் அரசு தரப்பு தாமதிக்காமல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், இல்லையேல் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. அம்பாசமுத்திரம் காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்கவும், விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் விசாரணை அறிக்கைகளை தனக்கு வழங்க கோரி தாக்கல் செய்த மனுவிற்கு அரசு தரப்பும் தாமதிக்காமல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் இல்லையெனில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்தி வைத்துள்ளது
- [இனி ரகசியமாக உரையாடலாம்…. Whatsapp-இல் வந்தது புதிய வசதி….!!!](https://puthiyathisaigal.com/?p=1382): வாட்ஸ் அப் செயலி பயனர்களின் பாதுகாப்பு, அனுபவத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது குறிப்பிட்ட நபருடனான உரையாடலை, ரகசிய குறியீடு வாயிலாக மறைக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட உரையாடல்களை பாஸ்வேர்ட் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம். Search Bar-இல் பாஸ்வேர்ட்டை பதிவிட்டால் மட்டுமே, நாம் மறைத்துவைத்துள்ள உரையாடல்கள் வாட்ஸ்அப்பில் காட்டும். எண், எழுத்து,எமோஜிக்கள் என எது வேண்டுமானாலும் ரகசிய குறியீடாக வைத்து கொள்ளலாமென மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
- [நகர்ந்து சென்றது புயல்…! தப்பியது தலைநகர் சென்னை… சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!](https://puthiyathisaigal.com/?p=1384): 4ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது 5ஆம் தேதி கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதே போல ஏற்கனவே சென்னைக்கு – மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. புயல் இடமாற்றம் ஆகிறது. அதேபோல 4ஆம் தேதி மாலை கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டது. தற்போது 5ஆம் தேதி முற்பகல் என மாறி உள்ளது. இதற்கு புறச்சூழல் தான் காரணம். மற்ற இடங்களில் இருக்கக்கூடிய காற்று அழுத்தம், அதேபோல கடற் சார்ந்த அதிர்வுகள் போன்ற விஷயங்களால் தான் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். 2.44 மணிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை […]
- [மீண்டும் செய்வீர்களா?…. உலக கோப்பையில் கால் வைத்த மார்ஷ் அளித்த விளக்கம்..!!](https://puthiyathisaigal.com/?p=1339): உலகக் கோப்பை டிராபியில் கால் வைத்த மிட்செல் மார்ஷ், அவரது மௌனத்தை உடைத்துள்ளார். ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்ற பிறகு, மிட்செல் மார்ஷின் புகைப்படத்தால் ரசிகர்கள் கோபமடைந்தனர். ஏனெனில் இந்த புகைப்படத்தில் மிட்செல் மார்ஷ் கோப்பையில் காலை வைத்ததுடன் கையில் பீர் வைத்திருந்தார். கோப்பையில் கால்களை வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இது வெற்றியாளர்களுக்கு பொருந்தாது என்று இந்திய ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். இதற்கிடையில், இந்த விமர்சனத்திற்கு இறுதியாக மிச்செல் மார்ஷ் விளக்கம் அளித்து தனது தரப்பை முன்வைக்க முயன்றுள்ளார். கோப்பையை களங்கப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை என்று மிட்செல் மார்ஷ் கூறியுள்ளார். உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மிட்செல் மார்ஷ் 15 ரன்கள் […]
- [#BREAKING: 5ஆம் தேதி கரையை கடக்கும் புயல்; சற்றுமுன் அறிவிப்பு…!!](https://puthiyathisaigal.com/?p=1341): வங்கக் கடலில் உருவாகும் புயல் ஐந்தாம் தேதி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு அறிவித்துள்ளது. ஏற்கனவே 4 தேதி கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் ஐந்தாம் தேதி கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஆந்திராவின் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே மசூலிப்பட்டினத்திற்கு – சென்னைக்கும் இடையே கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
- [சிங்கார சென்னை சீரழிந்த சென்னையாக மாறியுள்ளது….. எல்.முருகன் விமர்சனம்…!!](https://puthiyathisaigal.com/?p=1343): சிங்கார சென்னை சீரழிவு சென்னையானதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த மழையின் காரணமாக பல இடங்களிலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில் சென்னையின் சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. சாலைகள் வெள்ளக்காடாக உள்ளது. இந்நிலையில் இதை சுட்டிக்காட்டிய பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரண்டு நாள் மழைக்கே தாங்கமுடியாத அளவிற்கு சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது, சிங்கார சென்னை சீரழிந்த சென்னையாக மாறியுள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார்.
- [192 இடத்தில் தேக்கம் : விரைவான நிவாரணத்திற்காக…. ஒன்று கூடிய அதிகாரிகள்…!!](https://puthiyathisaigal.com/?p=1345): சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகள் நீரில் மூழ்கியதால், குடியிருப்புவாசிகள் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது. இந்நிலையில் மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, நிலைமையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி கடந்த வாரம் 37 இடங்களில் தண்ணீர் தேங்கி நின்ற நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் 192 இடங்களில் தண்ணீர் தேங்கியது தெரியவந்தது. டிராக்டர்கள் மற்றும் மோட்டார் பம்ப் செட்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்களும் நேரடியாக களத்தில் இறங்கி நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையால் 50 இடங்களில் மழைநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது, மீதமுள்ள 142 பகுதிகளில் தொடர்ந்து நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். மேலும், […]
- [BREAKING : கனமழை,புயல் எச்சரிக்கை…. முதல்வர் மு.க ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு ரத்து.!!](https://puthiyathisaigal.com/?p=1347): கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் அனைத்து நிகழ்ச்சிகளும் நாளை முதல் டிசம்பர் 4ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 3ம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு டிசம்பர் 2ம் தேதி காலை 10:30 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா/ விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா/ மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது. தற்போது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை சென்னையில் புயல்/ கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் இரண்டாம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற இருந்த உலக […]
- [” F4 கார் பந்தயம் மூலம் அரசுக்கு வருவாய் வருகிறதா ?” ஏன் இவளவு செலவு செய்யுறீங்க ? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி…!!](https://puthiyathisaigal.com/?p=1349): டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் பார்முலா4 கால்பந்தயம் சென்னை தீவுத்திடலை சுற்றி நடத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அந்த வழித்தடத்தில் இரண்டு மருத்துவமனைகள், முக்கிய அரசு அலுவலகங்கள், முப்படை அலுவலகங்கள் இருக்கின்றன. எனவே இந்த கார்பந்தயத்தை நகருக்கும் நடத்தக்கூடாது என்று மூன்று வழக்குகள் தொடுக்கப்பட்டது. அந்த மூன்று வழக்குகளும் நீதிபதிகள் மகாதேவன், ஷபிக் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் இருந்த குற்றசாட்டுக்கள் முன் வைக்கப்பட்ட நிலையில், மரங்கள் வெட்டுப்படுவதாகவும், பொது மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் மரங்கள் வெட்டுவது தொடர்பாக ஆதாரங்கள் இருக்கின்றதா ? என கேள்வி எழுப்பிய போது, அரசு தரப்பில் மரங்கள் ஏதும் வெட்டப்படவில்லை. அவ்வாறு வெட்டுப்பட்டால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இந்த பந்தயத்தை நடத்தாத போது, தனியார் நிறுவனங்கள், அமைப்பு நடத்துகின்றன. இதற்கு ஏன் […]
- [#BREAKING: 80 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்…. வெளியே வராதீர்…..!!](https://puthiyathisaigal.com/?p=1351): டிசம்பர் 1, 2, 3, 4 சென்னை முதல் கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. டிசம்பர் 3இல் திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், 4ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 80 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும் என எச்சரித்துள்ளது.
- [“குடிநீர் தேவை-கழிவு நீர் அகற்றம்” 24 மணி நேர சேவை…… அதிகாரிகள் அறிவுரை…!!](https://puthiyathisaigal.com/?p=1284): சென்னை மாநகராட்சி தனது பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லியன் லிட்டர் என்ற அளவில் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை தொடர்ச்சியாக உறுதி செய்து வருகிறது. அதே போல் 300 இடங்களில் இருந்து தினசரி தண்ணீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வக சோதனை செய்வதன் மூலம் கடுமையான தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர் விநியோக நிலையங்களில் ப்ளீச்சிங் பவுடர், படிகாரம் மற்றும் சுண்ணாம்பு போன்ற அத்தியாவசிய சேர்க்கைகள் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர். மழைநீர் சேகரிப்பு மற்றும் குடிநீர் விநியோக நிலையங்களில் பெரிய மற்றும் சிறிய பம்புகள் மற்றும் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி தேங்கிய நீர்கள் இறைக்கப்பட்டு திறமையாக நிர்வகிக்கப்படுகிறது. நீர் விநியோக நிலையங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மணல் மூட்டைகளை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வது பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடங்கும். மேலும் நீர் வாரியம் அதன் தலைமை அலுவலகத்தில் 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் […]
- [சில வருடங்களுக்கு நடிக்க மாட்டேன்…. விஜய் சேதுபதி திடீர் முடிவால் ரசிகர்கள் ஷாக்….!!!](https://puthiyathisaigal.com/?p=1286): தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிக அளவு நடித்துள்ளார். இந்த நிலையில் வில்லனாக நடிக்க நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என விஜய் சேதுபதி கூறியுள்ளார். வில்லனாக நடிப்பதில் சில சிக்கல்கள் உள்ளதால் மன அழுத்தம் ஏற்படுகின்றது. ஹீரோவின் இமேஜை குறைக்காமல் நடிக்க சொல்கிறார்கள். வில்லனாக நடிக்க விருப்பமில்லை என்று சொன்னால் கதையை ஆவது கேளுங்கள் என சொல்கிறார்கள். அதனால் சில வருடங்களுக்கு வில்லனாக நடிக்க வேண்டாம் என முடிவு செய்திருக்கிறேன் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
- [9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!!](https://puthiyathisaigal.com/?p=1213): வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நாளை மறுநாள் புயலாக வலுப்பெற உள்ள நிலையில் சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்று வேகமாக வீச கூடும் என்பதால் மீனவர்களும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- [டிச.4ல் வெளியாகிறது திறனறித்தேர்வு முடிவுகள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!](https://puthiyathisaigal.com/?p=1215): தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு முடிவுகள் வருகின்ற டிசம்பர் நான்காம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதனை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். கடந்த அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்ற தேர்வை 2.36 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில் இதில் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதம் தோறும் 1500 ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
- [BREAKING: 12 மாவட்டங்களில் புயல் அலர்ட்.. முதல்வர் உத்தரவு..!!!!](https://puthiyathisaigal.com/?p=1217): மிக்ஜாம் புயல் தமிழகத்தை தாக்கும் என கூறப்படுவதால் முதல்வர் ஸ்டாலின் 12 மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கிட சமையல் கூடங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் போக்குவரத்து நெரிசலை விரைந்து சரி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்துள்ளார்.
- [எளிதில் கடன் வழங்கும் ஆன்லைன் செயலிகள்…. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரிசர்வ் வங்கி…!!!](https://puthiyathisaigal.com/?p=1128): இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்ட நிலையில் ஆன்லைன் மூலம் வங்கி சார்ந்த பணிகள் எளிதில் முடிந்து விடுகிறது. இந்த நிலையில் கடன் பெறுவது கூட ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்து பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளதால் கடன் தேவைப்படும் நபர்களை குறிவைத்து பல மொபைல் செயலிகள் தற்போது உருவாகிவிட்டது. அரசு ஒழுங்குபடுத்தப்படாத பல நிறுவனங்கள் மக்களுக்கு எளிய முறையில் கடன்களை வழங்கும் நிலையில் இதில் எளிதில் கடன் கிடைக்கும் என்பதற்காக பலர் கடனைப் பெற்று அதனை திரும்ப கட்ட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கடனை திரும்பப் பெறும்போது அந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் மிக கடுமையாக நடந்து கொள்கிறார்கள். இதனால் பலரும் தற்கொலைக்கு முயற்சிக்கும் சூழ்நிலை ஏற்படுவதால் டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் செயலிகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மத்திய ரிசர்வ் […]
- [டிசம்பர் 15-ல்….. மோதிக்கொள்ளும் “கணவன் – மனைவி” கொண்டாட்டத்தில் கோலிவுட் ரசிகர்கள்…!!](https://puthiyathisaigal.com/?p=1130): சமீபத்தில் கோலிவுட் வட்டாரத்தின் புது தம்பதிகளான அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் சமீபத்தில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஜோடியாக உள்ளனர். இவர்களது திருமணத்திற்கு ஏராளமானோர் நேர்மறையான வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், திருமணத்திற்கு பின்பு இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் கணிசமாக உயர்ந்துள்ளது என்றே கூறலாம். அதிலும், ரயிலின் ஒலிகள் என இருவரும் நடித்து வெளியான பாடல் அதிகம் ரசிகர்களால் கேட்கப்பட்டு ரசிக்கப்பட்ட பாடலாக உள்ளது. இந்நிலையில் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் இருவரும் நடித்த படங்கள் ஒரே நாளில் மோதிக் கொள்ளவுள்ளது. அதன்படி, அசோக் செல்வன் நடித்துள்ள சபாநாயகன் என்ற திரைப்படம் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது. அதேபோல கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக நடித்திருக்கும் கண்ணகி என்ற படமும் அதே நாளில் வெளியாக உள்ளது. இருவரது படமும் ஒரே நாளில் வெளியானாலும் கூட அவரது ரசிகர்கள் இரண்டு படங்களையும் கண்டிப்பாக பார்த்து வெற்றியடைய செய்வோம் என சமூக வலைதளங்களில் நம்பிக்கை […]
- [தமிழகத்தில் 6029 அரசு பள்ளிகள் மிஷன் இயற்கை திட்டம்…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!](https://puthiyathisaigal.com/?p=1132): தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 6029 அரசு பள்ளிகளின் மிஷன் இயற்கை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் இந்த திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் 3,700 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. இதில் 3000 பள்ளிகளில் பசுமை அமைச்சரவைகள் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அதில் உள்ள பள்ளி மாணவர்கள், வீடுகள் மற்றும் சமூக சுற்றுச்சூழலை சீராக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டனர். அதில் பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் மிஷன் இயற்கை சுற்றுச்சூழல் திட்டத்தை உயர் தொழில்நுட்ப ஆய்வக வசதி கொண்ட சுமார் 6029 அரசு பள்ளிகளில் செயல்படுத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பங்கேற்பதற்கு உயர்தொளி நுட்ப ஆய்வக வசதி உள்ள தங்களுடைய பள்ளிகளின் பெயர்களை சுற்றுச்சூழல் ஆசிரியர்களின் பெயர்களுடன் இணையதள முகவரியில் டிசம்பர் 5ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
- [உங்க குழந்தை இறந்துடுச்சு…. “தாயின் துரித செயல்” 2 மருத்துவர்கள் கைது…!!](https://puthiyathisaigal.com/?p=1134): உத்தரப்பிரதேச மாநிலம் பலராம்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் புஷ்பா தேவி என்பவர் பிரசவத்திற்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து புஷ்பா தேவிக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பா தேவி தனது குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதை நான் உணர்ந்தேன். மருத்துவர்கள் கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறி அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகி சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று விசாரணையில் ஈடுபட, குழந்தை இறந்து விட்டதாக தாயிடம் பொய் கூறி அப்பகுதி கவுன்சிலர் ஒருவருக்கு குழந்தையை அங்குள்ள மருத்துவர்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ரகுமான் மற்றும் அவருடன் தவறுக்கு துணை புரிந்த மற்றொரு மருத்துவர் என இருவரையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் இது குறித்து […]
- [தமிழகத்தில் டிசம்பர் 6 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!](https://puthiyathisaigal.com/?p=1136): தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 6 ஆம் தேதி 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம். இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்களுடன் தேவையான ஆவணங்களை எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- [DMKவினர் என்னை கேவலமா திட்டுறாங்க…! வேதனை பட்ட குஷ்பூ…. ”போலீசுக்கு நன்றி” சொல்லி பேச்சு…!! ](https://puthiyathisaigal.com/?p=1138): செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ, என்னை டிஎம்கேவினர் ரொம்ப கேவலமான வார்த்தைகள் திட்டினார்கள்… பிறகு பயந்துட்டு அவுங்களே டெலிட் பண்ணிட்டாங்க. நான் டெலிட் பண்ணுவதில்லை. நான் என்ன பேசி இருக்கேன்னு எனக்கு தெரியும். அதனால அது அப்படியே இருக்கு.. சத்தியமாக சொல்றேன்.. என்னால அந்த பாஷையில் பேச முடியாது.. நான் எங்கிருந்தாலும், மக்களிடம் எப்படி பழகுறேன் ? எப்படி பேசுறேன் ? என அவுங்களுக்கு தெரியும். இத்தனை வருடம் சினிமாவில் யாராவது குஷ்பு கெட்ட வார்த்தைகளை திட்டினார்கள் என்று அதுவும் சரித்திரமே இருக்காது… பசங்க கிட்ட, வீட்டுலயும் கெட்டவார்தையில் திட்டுறது கிடையாது. எனக்கு அந்த பழக்கம் கிடையாது…. கெட்ட வார்த்தை பல பயன்படுத்துற பழக்கம் எனக்கு கிடையாது. ஆனால் நான் பேசும்போது ஒரு சர்க்காஸ்டிக்கா உங்களுக்கு சொன்னேன். அவங்க குரல் கொடுக்காமல் நடுவில் வந்துட்டு நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் சொல்லிட்டு ஒருத்தர் காமெடி பண்ணிட்டு இருந்தா எனக்கு சிரிப்பு தான் வரும். […]
- [Ola செயலியில் UPI…. இனி ரொம்ப ஈஸி…. சூப்பர் அறிவிப்பு….!!!!](https://puthiyathisaigal.com/?p=1140): முன்னணி டாக்ஸி சேவை நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஓலா தனது செயலியில் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. தற்போது வரை கட்டணம் செலுத்த ஓலா மணி வாலட், ரொக்கம் அல்லது பிற யூ பி ஐ செயலிகள் ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இனி வேறு எந்த யுபிஐ செயலியின் உதவி இல்லாமல் நேரடியாக ஓலா யு பிஐ மூலமே பணம் செலுத்தலாம். தற்போது இந்த அம்சம் பெங்களூரில் வசிப்பவர்களுக்கு மட்டும் கிடைக்கும் எனவும் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [விருப்பமில்லை….. சில வருடங்களுக்கு அப்படி நடிக்க மாட்டேன்…. விஜய் சேதுபதி திடீர் முடிவு..!!](https://puthiyathisaigal.com/?p=1142): நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரம் கூறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, வில்லனாக நடிக்க நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. வில்லனாக நடிப்பதில் சில சிக்கல்கள் உள்ளது. இதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. ஹீரோவின் இமேஜை குறைக்காமல் நடிக்கச் சொல்கிறார்கள். வில்லனாக நடிக்க விருப்பமில்லை என்று சொன்னால், கதையையாவது கேளுங்கள் எனச் சொல்கிறார்கள். அதனால் சில வருடங்களுக்கு வில்லனாக நடிக்க வேண்டாம் என முடிவு செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
- [கபீர் புரஸ்கார் விருது…. டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!](https://puthiyathisaigal.com/?p=1077): தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும் சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின்போது இந்த விருது வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் இந்த விருதை பெறுவதற்கு தகுதியுடையவர்கள். இந்த விருது மூன்று அளவுகளில் தலா ஒரு நபர் வீதம் மூன்று பேருக்கு வழங்கப்படும். அதில் 20000 ரூபாய், பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் காண காசோலை மற்றும் தகுதி உரை ஆகியவை வழங்கப்படும் நிலையில் இந்த விருது பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லனா பெயர்கள் நீக்கப்படும்….!!!!](https://puthiyathisaigal.com/?p=1079): இந்தியாவில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை செய்யாவிட்டால் ரேஷன் கார்டில் இருந்து குறிப்பிட்ட பெயர்கள் நீக்கம் செய்யப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் ரேஷன் கார்டில் கேஒய்சி செயல்முறை நடந்து கொண்டிருக்கும் நிலையில் கேஒய்சி இல்லாமல் ரேஷன் கார்டுகள் இருக்கக் கூடாது எனவும் இதற்காக வார்டு வாரியாக முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஒய்சி என்பது ரேஷன் கார்டில் உள்ள குடும்ப நபர்கள் ஒவ்வொருவரின் ஆதார் அட்டையுடன் அதனை சரிபார்க்கும் பணியாகும். இதன் மூலமாக உயிரிழந்தவர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்படும் எனவும் வெளியூர்களில் பணி அல்லது கல்வி நிமித்தமாக சென்றுள்ள அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வந்த பிறகு கேஒய்சி பணிகளை முடிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.
- [BREAKING: “புயல் கரையை கடக்கும் இடம்” அறிவிப்பு…!!!](https://puthiyathisaigal.com/?p=1081): மிக்ஜாம் புயல் எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை இந்திய வானிலை மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த புயல் சின்னம் சென்னையில் இருந்து 800 கி.மீ. கிழக்கே தற்போது மையம் கொண்டுள்ளது. டிச. 3ஆம் தேதி புயலாக வலுப்பெற்று, 4ம் தேதி மாலை சென்னை – மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும்.
- [ரஜினி பிறந்த நாளில் அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்…. சூப்பர் அப்டேட்….!!!](https://puthiyathisaigal.com/?p=1085): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் இறுதியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினி தலைவர் 170 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அசுர வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு அடுத்த மாதம் ரஜினியின் பிறந்த நாளான 12 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்களுக்கு அன்று மிக பெரிய விருந்து காத்திருக்கிறது.
- [BREAKING: புயல் தாக்கப்போவது உறுதி…. தமிழகத்திற்கு பாதிப்பு… அலெர்ட்….!!!!](https://puthiyathisaigal.com/?p=1035): தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் சற்று நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. இது தமிழகத்தில் படகடலோர பகுதிக்கு அருகே டிசம்பர் மூன்றாம் தேதி மிக்ஜாம் புயலாக வலுப்பெற்ற சென்னை நோக்கி நகரும். அதன் பிறகு டிசம்பர் 4 ஆம் தேதி புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்திற்கு சற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இன்று முதல் பல மாவட்டங்களிலும் மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- [BREAKING: புயல் தாக்கப்போவது உறுதி…!!](https://puthiyathisaigal.com/?p=1039): தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்னும் கொஞ்ச நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. இது தமிழ்நாட்டின் வட கடலோர பகுதிக்கு அருகே 3ஆம் தேதி “மிக்ஜாம்” புயலாக வலுப்பெற்று, சென்னை நோக்கி நகரும். 4ஆம் தேதி புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இந்த புயலால், தமிழகத்திற்கு சற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
- [போட்டித் தேர்வுகளில் மோசடி செய்தால் சிறை – நிறைவேறிய மசோதா….!!!!](https://puthiyathisaigal.com/?p=1041): ஜார்கண்ட் மாநிலத்தில் போட்டி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவில் போட்டி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை மற்றும் 10 கோடி அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்ய குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் போது பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- [தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்…. வானிலை ஆய்வு மையம்….!!!](https://puthiyathisaigal.com/?p=1047): தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் புயல் உருவாக உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
- [“தமிழ்நாடே துயரத்தில் இருக்கும் அந்த நாளில் வேண்டாம்”…. ஜெயக்குமார் கோரிக்கை….!!!!](https://puthiyathisaigal.com/?p=1050): தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை டிசம்பர் 24ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த தமிழ் திரைப்பட துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய ஜெயக்குமார், எம்ஜிஆர் நினைவு நாளில் இந்த நிகழ்ச்சி வேண்டாம் என்றும் வேறு நாளில் நடத்துங்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
- [BREAKING: 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!](https://puthiyathisaigal.com/?p=1022): வைகை அணையில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுவதால் நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் பிரதான ஏழு சிறிய மதகுகள் வழியாக ஐந்து நாட்களுக்கு 619 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கையாகிய நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது எனவும் கரையோர மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- [அதிகரிக்கும் பருவ கால நோய் தொற்று… அரசு நடத்தும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்…. மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!](https://puthiyathisaigal.com/?p=1024): இந்தியாவில் பல மாநிலங்களிலும் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பருவ கால நோய் தொற்றுகளும் அதிகரித்துள்ளன. அதாவது பொதுவாக பருவ காலங்களில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அதிகரிப்பது வழக்கம்தான். குடிநீர் மற்றும் கொசுக்கள் மூலம் அதிக அளவில் நோய் பாதிப்பு ஏற்படுவதால் ஒவ்வொரு வருடமும் பருவமழை காலங்களுக்கு முன்னதாக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் எனவும் போதிய இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனைப் போலவே மழைக்கால நடவடிக்கைகளாக புதுச்சேரியில் காய்ச்சல் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் படுக்கை வசதிகள் மற்றும் மருந்து மாத்திரைகள் போன்ற அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எனவே நோய் தொற்று பாதிப்பு கொண்டவர்கள் மருத்துவ முகாமை அணுக வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
- [காலை உணவுத் திட்டம் தனியாருக்கு மாற்றமா?….. சென்னை மாநகராட்சி விளக்கம்….!!!!](https://puthiyathisaigal.com/?p=1026): தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சென்னையில் செயல்படுத்தப்பட்ட வரும் இந்த திட்டத்தை தனியாருக்கு தர டெண்டர் கோரப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி சர்ச்சையானது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அப்படி எந்த ஒரு திட்டமும் மாநகராட்சி இடம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
- [கூட்டுறவு சங்கங்களில் 2,257 பணியிடங்கள்…. இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!](https://puthiyathisaigal.com/?p=1028): தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 2257 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று SRB அழைப்பு விடுத்துள்ளது கல்வித் தகுதி: டிகிரி விண்ணப்ப கட்டணம்: எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 250 ரூபாய், மற்ற பிரிவினருக்கு 500 ரூபாய் வயது: 18 – 32 சம்பளம்: ரூ.16,000 – ரூ.54,000 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 1 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய TNCOOPSRB என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
- [இனி சிம் கார்டு ரொம்ப ஈஸியா வாங்கிட முடியாது…. கடுமையாக்கப்பட்ட விதிமுறைகள்…. மத்திய அரசு அதிரடி…!!](https://puthiyathisaigal.com/?p=1030): இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. வங்கிகளில் உள்ள பணத்தை நம்மளுக்கு தெரியாமல் திருடி விடுகிறார்கள். ஆதார், செல் போன் நம்பர், வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டதால் மோசடி செய்பவர்கள் எளிதில் நம்முடைய தனி விபரங்களை திருடி வைத்துக் கொள்கிறார்கள். அதுவும் சிம் கார்டு வழியாக மோசடிகள் அதிகமாக நடைபெறுகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும் தொலைதொடர்பு துறையும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் செல்போன் சிம் கார்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. டிஜிட்டல் பணம் மோசடியை தடுப்பதற்கு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது . அதிகரித்து வரும் மோசடியை தடுப்பதற்கும், வங்கிகளில் ஆன்லைன் செயல்முறையை வலுப்படுத்துவதற்கும் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. சிம்கார்டு விஷயத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை கடுமையாக்கி உள்ளது. kyc சரிபார்ப்பு விஷயத்தில் கண்டிப்பாக நடந்து கொள்ள நெட்வொர்க் நிறுவனங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிம் கார்டில் ஏதேனும் மோசடிகள் […]
- [IPL 2024 Auction : கண்ணு வச்சிட்டாங்க….. இந்த 3 பேரை எடுக்க கடும் போட்டி இருக்கும்…. கோடிகளை கொட்ட உரிமையாளர்கள் ரெடி.!!](https://puthiyathisaigal.com/?p=1011): ஐபிஎல் 2024 ஏலத்தில் இந்த 3 வீரர்கள் விலையுயர்ந்த வீரர்களாக மாறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.. ஐபிஎல் அடுத்த சீசன், அதாவது ஐபிஎல் 2024க்கான ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு முறையும் போலவே இந்த முறையும் ஏலத்தில் சில வீரர்கள் பெரும் தொகையை வாரி இறைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த முறை ஒவ்வொரு உரிமையாளர் மற்றும் அணிகளின் பயிற்சி ஊழியர்கள் நிச்சயமாக சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் மீது ஒரு கண் வைத்திருப்பார்கள். இந்த 3 வீரர்களும் கோடிகளில் புரளுவார்கள் : இந்த முறை 2023 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்றது, மேலும் உலகம் முழுவதும் உள்ள வீரர்கள் வெவ்வேறு இந்திய ஆடுகளங்களில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். எனவே, இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில், உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தங்கள் அணியில் சேர்க்க ஒவ்வொரு அணியும் விரும்புகின்றன. இப்படிப்பட்ட […]
- [இன்று முதல் அமல்…. இந்தியாவில் சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடுகள்…. வெளியான அறிவிப்பு…!!!!](https://puthiyathisaigal.com/?p=1013): இந்தியாவில் சிம் கார்டு வாங்குவதற்கும் விற்பதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன. நாட்டில் இணைய குற்றங்களை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வருகிறது. இது டிசம்பர் 1ஆம் தேதி அதாவது இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த தேதியிலிருந்து சிம்கார்டு வாங்குவதற்கும் விற்பதற்கும் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் புதிய முடிவு போல சிம் கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க உதவும் எனக் கூறப்படுகிறது. அதன்படி டிசம்பர் 1 முதல் அனைத்து சிம் கார்டு விற்பனையாளர்களுக்கும் போலீஸ் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிம் விற்பனைக்கு தேவையான பதிவுக்கு போலீஸ் சரிபார்ப்பு தேவை. இது போன்ற விதிமுறைகளை மீறும் வியாபாரிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மொத்தமாக சிம் கார்டுகளை வாங்குவதற்கு தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வணிக இணைப்புகள் மூலமாக மட்டுமே சிம் கார்டுகளை மொத்தமாக வாங்க முடியும். […]
- [இன்று முதல் 4 நாட்களுக்கு…. கனமழையை எதிர்கொள்ளத் தயார்….. அமைச்சர் சுப்பிரமணியன்….!!!](https://puthiyathisaigal.com/?p=1015): தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் நான்காம் தேதி வரை பெய்ய உள்ள கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பல பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் தான் மழை நீர் வேகமாக வடிந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், மழை நீர் வடிகால் பணிகள் நல்ல பலனை அளித்துள்ளது என்று கூறினார். மேலும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
- [2031 உலகக் கோப்பையில் விராட் கோலி ஆடுவார் என நினைக்கிறன் – வார்னரின் அதிரடி பதில்.!!](https://puthiyathisaigal.com/?p=1017): 2031 உலகக் கோப்பையில் விராட் கோலி பங்கேற்பது குறித்த ரசிகரின் கேள்விக்கு டேவிட் வார்னர் அதிரடி பதில் அளித்துள்ளார். 2031 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையிலும் விராட் கோலி விளையாட முடியும் என்று ஆஸி.யின் சூப்பர் ஸ்டார் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். விராட் மிகவும் உடற்தகுதி கொண்ட வீரர் என்றும், அந்த வீரருக்கு கிரிக்கெட் மீது அபரிமிதமான ஆர்வம் இருப்பதாகவும் வார்னர் கூறினார். சமூக வலைதளங்களில் ரசிகரின் பதிவிற்கு வார்னர் பதிலளித்துள்ளார். ‘விராட் 2031 உலகக் கோப்பை வரை விளையாடுவார் என்று நம்புகிறேன்’ என்று எக்ஸ் பக்கத்தில் ரசிகர் ஒருவர் பதிவிட, அதனை டேக் செய்த வார்னர், அவரால் முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை, அவர் மிகவும் உடற்தகுதி கொண்ட வீரர் மற்றும் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கிறார்’ என்று பதிலளித்தார். வார்னரின் இந்த வார்த்தைகளை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். வார்னர் கூறியது போல் 2027 உலகக் கோப்பையில் மட்டும் விளையாடாமல் 2031 உலகக் கோப்பையிலும் […]
- [மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000…. இன்று (டிச..1) தேர்வு முடிவுகள் வெளியீடு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!](https://puthiyathisaigal.com/?p=1019): தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பாக முதலமைச்சர்திறனாய்வு தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களும் இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் தேர்வு எழுத ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில் இவர்களுக்கான தேர்வு அக்டோபர் ஏழாம் தேதி நடத்தப்பட்டது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் டிசம்பர் 1ஆம் தேதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களுடைய பதிவு மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட தேர்வு முடிவுகளை காணலாம். இதில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இளங்கலை பட்டப்படிப்பை முடிக்கும் வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- [தமிழகத்தில் 2,257 பணியிடங்கள் அறிவிப்பு….. விண்ணப்பிக்க இன்றே நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!](https://puthiyathisaigal.com/?p=988): தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு 2,257 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி(இன்று) வரை விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைய ணயதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
- [BREAKING: சிலிண்டர் விலை உயர்வு…. ஷாக் நியூஸ்…!!!](https://puthiyathisaigal.com/?p=990): வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால், சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,942லிருந்து ரூ.26.50 உயர்ந்து ரூ. 1,968.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வீட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையில் மாற்றமில்லை.
- [IND vs AUS 4th T20I : இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இன்று 4வது டி20 போட்டி…. தொடரை வெல்லுமா டீம் இந்தியா?…. ஆடும் லெவன் எப்படி?](https://puthiyathisaigal.com/?p=992): இன்று நடக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 4வது டி20 போட்டியில் பிளேயிங் லெவன் இப்படி இருக்க வாய்ப்புள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட தொடரின் நான்காவது டி20 போட்டி இன்று டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்று இரு அணிகளும் ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு நேருக்கு நேர் மோதுகின்றன. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. 3வது டி20 போட்டியில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இந்நிலையில் 4வது டி20ஐ போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இந்தியா முயற்சி செய்யும். இந்திய அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் திரும்பியிருப்பது மகிழ்ச்சியான செய்தி.. அவர் துணை கேப்டனாக அணியில் இணைவார். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் : அதே சமயம், ஆஸ்திரேலியாவைப் பற்றி பேசினால், அணியில் நிறைய […]
- [ரயில்வே ஓய்வூதியருக்கு மருத்துவ அடையாள அட்டை…. விண்ணப்பிக்க இன்று ஒருநாள் மட்டுமே டைம்…. வெளியான அறிவிப்பு…!!!](https://puthiyathisaigal.com/?p=994): தெற்கு ரயில்வேயில் ஓய்வூதியம் பெறுபவர்கள் பிரத்யேக மருத்துவ அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவோர் மருத்துவ அடையாள அட்டைக்கு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் அயனாவரத்தில் புதிய ரயில்வே மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இந்த முகாம் டிசம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில் இதில் ஓய்வூதியம் பெறுவோர் தங்களுடைய புகைப்படம், ஆதார் மற்றும் பான் கார்டு, ஓய்வூதியம் பெறுவதற்கான சான்றுகளுடன் முகாமை அணுகலாம் எனவும் குடும்ப ஓய்வூதியத்திற்கு குடும்ப உறுப்பினர்களின் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- [பக்த்ர்களே….! தஞ்சாவூர் போறீங்களா..? அப்போ இனி கட்டாயம் இப்படித்தான் போகணும்….!!!](https://puthiyathisaigal.com/?p=996): தஞ்சாவூர் பெரிய கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆடை கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். பொதுவாக கோவில்களில் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரை பல கோவில்களிலும் ஆடை கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் தற்போது ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்கள் வேட்டி, சட்டை, பேண்ட் அணிந்தும் பெண்கள் புடவை தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் ஆகியவை அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
- [Degree முடித்தவர்களுக்கு…. AIIMS நிறுவனத்தில் வேலை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!!](https://puthiyathisaigal.com/?p=978): இந்தியா முழுவதும் AIIMS நிறுவனத்தில் காலியாக உள்ள 3,036 குரூப் பி மற்றும் குரூப் சி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கல்வி தகுதி: Degree, MBA, PG Diploma வயது: அதிகபட்சம் 35 விண்ணப்ப கட்டணம்: sc,st, EWS- க்கு ரூ.2400, மற்ற பிரிவினருக்கு 3000 ரூபாய் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 1 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://creaiims.aiimsexams.ac.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
- [நாகரிகங்கள் வழியாக சுற்றுப் பயணம் எனும் நிகழ்ச்சி ஹாங்காங், மக்கௌவில் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=88455): நாகரிகங்கள் வழியாக உலகளவில் சுற்றுப் பயணம் என்ற தலைப்பில் சீன ஊடகக் குழுமம் ஹாங்காங் மற்றும் மக்கௌவிற்கு வழங்கும் சிறப்பு கண்காட்சியின் துவக்க விழா இவ்விரு பிரதேசங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது. சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹாய்சியோங் இவ்விழாவில் காணொளி வழியாக உரை நிகழ்த்துகையில், அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த உலகளாவிய நாகரிக முன்னெடுப்பின் வழிக்காட்டலில், சீன மக்கள் முயற்சியுடன் சீன நாகரிகக் கட்டுமானத்தில் ஈடுபட்டு, மனிதகுல நாகரிக வளர்ச்சியை முன்னேற்றி வருகின்றனர். ஹாங்காங் மற்றும் மக்கௌவைச் சேர்ந்த நண்பர்கள் நாகரிகங்களின் வழியான சுற்றுப் பயணத்தில் 5000 ஆண்டுகாலத்தை மீளாய்வு செய்து, வாழையடி வாழையாக பரவி வரும் தேசிய நாகரிகத்தையும் ஆழமான சீனப் பண்பாட்டையும் மேலும் அறிந்து கொண்டு, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இணைய வரவேற்பதாகத் தெரிவித்தார்.
- [சொந்த ஊர் மற்றும் நாட்டின் மீதான ஷி ச்சின்பிங்கின் ஆழ்ந்த உணர்வு](https://puthiyathisaigal.com/?p=88453): இன்று சீனப் பாரம்பரிய நிலா விழாவாகும். சீன மக்கள் இணைப்பு மற்றும் சௌசன்னியத்தின் மீதான விருப்பத்தையும், சொந்த ஊர் மற்றும் குடும்பதினர்களின் மீதான நினைவையும் நிலா விழா வெளிப்படுத்துகிறது. ஷான்ஷி மாநிலம், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் ஊர். அவர் அங்கே பல ஆண்டுகளாக வேலை செய்து வாழ்ந்திருந்தார். கடந்த நூற்றாண்டின் 60ஆவது ஆண்டுகளில், லியாங்ஜியாஹே என்னும் கிராமத்தில் அவர் 7 ஆண்டுகளாக விவசாயப் பணியில் ஈடுப்பட்டார். 2013ஆம் ஆண்டு, அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற ஷி ச்சின்பிங் கோஸ்ட்டா ரிக்காவில் பயணம் மேற்கொண்டபோது, அங்குள்ள விவசாயிகளிடம் இந்த அனுபவத்தைக் கூறினார்.ஹேபெய் மாநிலத்தின் ட்செங்திங் மாவட்டம், அவரது மற்றொரு ஊராகும். அவர் அங்கே 3 ஆண்டுகளாகப் பணி செய்து, இம்மாவட்டக் கட்சிக் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ட்செங்திங் மாவட்டம், எனது 2வது ஊர். நீண்டகால வரலாறு, ஒளிவீசும் பண்பாடு, உழைக்கும் மக்கள் ஆகியோர் அங்கே உள்ளனர் என்று அவர் கட்டுரை […]
- [சீன மக்கள் குடியரசின் 74ஆவது ஆண்டு நிறைவுக்கான விருந்தில் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரை](https://puthiyathisaigal.com/?p=88451): சீன மக்கள் குடியரசின் 74ஆவது ஆண்டு நிறைவுக்கான விருந்தில் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரை சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 74ஆவது ஆண்டு நிறைவுக்கான விருந்து செப்டம்பர் 28ஆம் நாளிரவு மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் இவ்விருந்தில் பங்கெடுத்து முக்கிய உரை நிகழ்த்தினார். பல்வேறு தேசிய இன மக்கள், விடுதலை படையினர்கள், ஜனநாயக கட்சியினர்கள், கட்சி சாரா பிரமுகர்கள் ஆகியோருக்கு உன்னத மரியாதையையும், ஹாங்காங், மக்கௌ, மற்றும் தைவான் சக நாட்டவர்களுக்கும் வெளிநாட்டு வாழ் சீனர்களுக்கும் மனமார்ந்த வணக்கத்தையும், சீன நவீனமயமாக்கத்தின் கட்டுமானத்துக்கு ஆதரவளிக்கும் நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச நண்பர்களுக்கு உளமார்ந்த நன்றியையும் ஷி ச்சின்பிங் முதலில் தெரிவித்தார். மேலும், புதிய பயணத்தில் சீனாவின் எதிர்காலம் வெளிச்சமாக உள்ளது. ஒற்றுமையிலிருந்து எங்கள் ஆற்றல் வருகிறது. தங்கத்தை விட எங்கள் நம்பிக்கை […]
- [0929 பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களின் கல்வி வளர்ச்சி பற்றிய பெங் லீயுவான் உரை](https://puthiyathisaigal.com/?p=88449): பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களின் கல்வி வளர்ச்சி பற்றிய பெங் லீயுவான் உரை சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவியும், பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்கள் கல்வி முன்னேற்றத்திற்கான யுனெஸ்கோவின் சிறப்பு தூதருமான பெங் லீயுவான் அம்மையார் மற்றும் யுனெஸ்கோவின் பொது இயக்குநர் ஆட்ரி அசோலே ஆகியோர் செப்டம்பர் 28ஆம் நாள் முற்பகல், 2023ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்கள் கல்விக்கான பரிசு வழங்கும் விழாவில் கூட்டாகப் பங்கெடுத்து தனித்தனியாக உரை நிகழ்த்தினர்.பெங் லீயுவான் கூறுகையில், சீனாவுக்கும், யுனெஸ்கோவுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு, உலகளவில் பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களின் கல்வி வளர்ச்சிக்கு முன்மாதிரியாக விளங்கி, மதிப்புள்ள அனுபவங்களை வழங்கியுள்ளது. பெண்களின் கல்வி உரிமையைப் பேணிக்காப்பதற்கு சீனா முக்கியத்துவம் அளித்து வருகிறது. பல்வேறு துறைகளுடன் இணைந்து சர்வதேச பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை முன்னேற்றி, உலக பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களின் கல்வி லட்சியத்தின் உயர்தர வளர்ச்சியைத் தூண்ட […]
- [ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியிலுள்ள தனிச்சிறப்புடைய விளையாட்டுகள்](https://puthiyathisaigal.com/?p=79314): ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியிலுள்ள தனிச்சிறப்புடைய போட்டிகள் பற்றிய செய்தியாளர் கூட்டம் செப்டம்பர் 28ஆம் நாள் முக்கிய ஊடக மையத்தில் நடைபெற்றது. நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியின் 40 விளையாட்டுகளில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இல்லாத 9 சிறப்பு விளையாட்டுகள் இடம்பெறுள்ளன. ஆசிய விளையாட்டுப் போட்டிக்கும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கும் இடையிலான முக்கிய வித்தியாசம் இதுவாகும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வூசு, செபக்டக்ராவ், கிரிக்கெட, குராஷ், ஜியூஜிசு, ஸ்கேட்போர்டு, பாறை ஏறுதல், ஸ்குவாஷ், அறிவுத்திறமை விளையாட்டு ஆகியவை, இந்த 9 விளையாட்டுகளில் இடம்பெறுகின்றன. மேலும், நிலா விழா மற்றும் சீனத் தேசிய விழாவில், சீனப் பாரம்பரிய பண்பாடு பற்றிய நிகழ்ச்சிகளும் ஊடக மையத்தில் நடைபெறவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [ஸ்மார்ட் ஆசிய விளையாட்டுப் போட்டி:சீனாவின் நவீனமயமாக்கத்தை அறியும் ஜன்னல்](https://puthiyathisaigal.com/?p=87154): ஸ்மார்ட் என்பது, 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி பற்றிய ஒருமித்த மனப்பதிவு என்று இந்திய செய்தியாளர் ஒருவர் இந்திய டைம்ஸ் இணையதளத்தில் கருத்து தெரிவித்தார். 5ஜி, பொருள் இணையம், பெருந்தரவு, பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில் நுட்பங்களின் ஆதரவுடன், ஹாங்சோ 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி அரங்குகளின் உள்ளேயும் வெளியேயும் உயர் தொழில் நுட்பக் கூறுகள் நிறைந்து காணப்படுகின்றன. சர்வதேச சமூகத்தில் இது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.ஆசிய விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில், ஸ்மார்ட் முறையில் இப்போட்டியை நடத்தும் கருத்தை ஹாங்சோ முதன்முறையாக முன்வைத்தது. விளையாட்டுப் போட்டி மட்டுமல்ல, சீனாவின் டிஜிட்டல் தொழில் நுட்பத்தையும் வெளிப்படுத்தும் மேடையாக நடப்பு விளையாட்டுப் போட்டி திகழ்கிறது என்று கருதப்படுகிறது. புத்தாக்க ஆற்றலின் சேமிப்பிலிருந்து இத்தகைய சாதனை பெறப்படுகிறது. சீனாவின் டிஜிட்டல் நகரம் என ஹாங்சோ போற்றப்படுகிறது. இந்நகரம் அமைந்துள்ள ட்சேஜியாங் மாநிலம், சீன நவீனமயமாக்கத்தின் முன்னோடியாக விளங்குகிறது. இந்நிலையில், ஸ்மார்ட் ஆசிய விளையாட்டுப் போட்டி, […]
- [சீனாவில் தாராள வர்த்தகத்துக்கான செயல்விளக்க மண்டலத்தின் கட்டுமானம்](https://puthiyathisaigal.com/?p=79312): சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் செப்டம்பர் 27ஆம் நாள் பிற்பகல் செய்தியாளர் கூட்டம் நடத்தியது. தாராள வர்த்தகத்துக்கான செயல்விளக்க மண்டலத்தின் கட்டுமான நிலைமை பற்றி சீன வணிகத் துணை அமைச்சர் ஷெங் ச்சியூபிங் அறிமுகம் செய்தார். கடந்த 10 ஆண்டுகளாக, தாராள வர்த்தகத்துக்கான செயல்விளக்க மண்டலங்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளதோடு, உலகத்தின் முன்னணியில் உள்ள தொழில்களும் உருவாக்கப்பட்டுள்ளன. வர்த்தகம், முதலீடு, நாணயம், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் எடுக்கப்பட்ட சீர்திருத்த மற்றும் திறப்பு நடவடிக்கைகள், பிரதேசத்தின் முக்கிய நெடுநோக்குத் திட்டம், பிரதேசத்தின் இசைவான வளர்ச்சி நெடுநோக்குத் திட்டம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் ஆகியவற்றுக்குச் சேவை புரிந்துள்ளன. 2022ஆம் ஆண்டு, அன்னிய முதலீட்டுத் தொகையிலும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத் தொகையிலும், சீனாவின் தாராள வர்த்தகத்துக்கான 21 செயல்விளக்க மண்டலங்கள் முறையே 18.1 மற்றும் 17.9 விழுக்காட்டை வகித்தன. 2023ஆம் ஆண்டின் முற்பாதியில் இவ்விகிதங்கள் முறையே 18.4 […]
- [யுனெஸ்கோவின் பொது இயக்குநருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=87152): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், யுனெஸ்கோவின் பொது இயக்குநர் ஆட்ரி அசோலேவுடன் செப்டம்பர் 28ஆம் நாள் பிற்பகல் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தினார். ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன-யுனஸ்கோ ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. உலக அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு இது துணைப் புரியும். யுனெஸ்கோவுடன் மேலும் நெருங்கிய ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, மரபுச் செல்வங்களுக்கான பாதுகாப்பு திறன் மற்றும் நிலையை உயர்த்தி, பல்வகை நாகரிகங்களின் பரிமாற்றம் மற்றும் பகிர்வை முன்னேற்றி, உலக அமைதியை ஆதரித்து, மனிதகுல பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தைத் தூண்ட சீனா விரும்புகிறது என்றார். ஆட்ரி அசோலே கூறுகையில், யுனெஸ்கோவின் பணிகளுக்கு சீனா முக்கியத்துவம் அளித்து, ஆக்கமுடன் ஆதரவளித்து வருகிறது. சீனாவுடன் இணைந்து, பண்பாட்டு மரபுச் செல்வங்களுக்கான பாதுகாப்பு, அறிவியல், பண்பாடு, தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில், பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, மேலதிக சர்வதேச ஒத்த கருத்துகளை உருவாக்கி, உலக அமைதி மற்றும் வளர்ச்சியைப் பேணிக்காப்பதற்கு […]
- [சீனாவின் மகளிர் மற்றும் குழந்தை பணிக்கு ஷி ச்சின்பிங் முக்கிய உத்தரவு](https://puthiyathisaigal.com/?p=79150): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், அண்மையில், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான பணி குறித்து முக்கிய உத்தரவிட்டார். மகளிர் மற்றும் குழந்தைகள் தொடர்பான லட்சியம், கட்சி மற்றும் நாட்டின் லட்சியத்தின் முக்கிய பகுதியாகும் என்று அவர் தெரிவித்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு முதல், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான பணியில் கட்சியின் தலைமை பன்முகங்களிலும் வலுவடைந்து வருகிறது. மகளிர் மற்றும் குழந்தைகளின் உரிமை நலனுக்கான உத்தரவாத அமைப்புமுறை முழுமைப்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கான சூழ்நிலை மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், நாட்டின் கட்டுமானம் மற்றும் தேசத்தின் மறுமலர்ச்சியை முன்னேற்றுவதில், மகளிர் மற்றும் குழந்தைகள் முக்கிய ஆற்றலாக உள்ளனர். மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான பணியாளர்கள் ஆரம்ப குறிக்கோளில் ஊன்றி நின்று, மேலும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு, இந்த லட்சியத்தின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு புதிய […]
- [யுனெஸ்கோவின் பொது இயக்குநருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=79517): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், யுனெஸ்கோவின் பொது இயக்குநர் ஆட்ரி அசோலேவுடன் செப்டம்பர் 28ஆம் நாள் பிற்பகல் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தினார். ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன-யுனஸ்கோ ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. உலக அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு இது துணைப் புரியும். யுனெஸ்கோவுடன் மேலும் நெருங்கிய ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, மரபுச் செல்வங்களுக்கான பாதுகாப்பு திறன் மற்றும் நிலையை உயர்த்தி, பல்வகை நாகரிகங்களின் பரிமாற்றம் மற்றும் பகிர்வை முன்னேற்றி, உலக அமைதியை ஆதரித்து, மனிதகுல பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தைத் தூண்ட சீனா விரும்புகிறது என்றார்.ஆட்ரி அசோலே கூறுகையில், யுனெஸ்கோவின் பணிகளுக்கு சீனா முக்கியத்துவம் அளித்து, ஆக்கமுடன் ஆதரவளித்து வருகிறது. சீனாவுடன் இணைந்து, பண்பாட்டு மரபுச் செல்வங்களுக்கான பாதுகாப்பு, அறிவியல், பண்பாடு, தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில், பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, மேலதிக சர்வதேச ஒத்த கருத்துகளை உருவாக்கி, உலக அமைதி மற்றும் வளர்ச்சியைப் பேணிக்காப்பதற்கு ஆக்கப்பூர்வமான […]
- [ஸ்மார்ட் ஆசிய விளையாட்டுப் போட்டி:சீனாவின் நவீனமயமாக்கத்தை அறியும் ஜன்னல்](https://puthiyathisaigal.com/?p=79515): ஸ்மார்ட் என்பது, 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி பற்றிய ஒருமித்த மனப்பதிவு என்று இந்திய செய்தியாளர் ஒருவர் இந்திய டைம்ஸ் இணையதளத்தில் கருத்து தெரிவித்தார். 5ஜி, பொருள் இணையம், பெருந்தரவு, பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில் நுட்பங்களின் ஆதரவுடன், ஹாங்சோ 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி அரங்குகளின் உள்ளேயும் வெளியேயும் உயர் தொழில் நுட்பக் கூறுகள் நிறைந்து காணப்படுகின்றன. சர்வதேச சமூகத்தில் இது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.ஆசிய விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில், ஸ்மார்ட் முறையில் இப்போட்டியை நடத்தும் கருத்தை ஹாங்சோ முதன்முறையாக முன்வைத்தது. விளையாட்டுப் போட்டி மட்டுமல்ல, சீனாவின் டிஜிட்டல் தொழில் நுட்பத்தையும் வெளிப்படுத்தும் மேடையாக நடப்பு விளையாட்டுப் போட்டி திகழ்கிறது என்று கருதப்படுகிறது.புத்தாக்க ஆற்றலின் சேமிப்பிலிருந்து இத்தகைய சாதனை பெறப்படுகிறது. சீனாவின் டிஜிட்டல் நகரம் என ஹாங்சோ போற்றப்படுகிறது. இந்நகரம் அமைந்துள்ள ட்சேஜியாங் மாநிலம், சீன நவீனமயமாக்கத்தின் முன்னோடியாக விளங்குகிறது. இந்நிலையில், ஸ்மார்ட் ஆசிய விளையாட்டுப் போட்டி, சீனாவின் […]
- [சீனாவில் தாராள வர்த்தகத்துக்கான செயல்விளக்க மண்டலத்தின் கட்டுமானம்](https://puthiyathisaigal.com/?p=79085): சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் செப்டம்பர் 27ஆம் நாள் பிற்பகல் செய்தியாளர் கூட்டம் நடத்தியது. தாராள வர்த்தகத்துக்கான செயல்விளக்க மண்டலத்தின் கட்டுமான நிலைமை பற்றி சீன வணிகத் துணை அமைச்சர் ஷெங் ச்சியூபிங் அறிமுகம் செய்தார். கடந்த 10 ஆண்டுகளாக, தாராள வர்த்தகத்துக்கான செயல்விளக்க மண்டலங்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளதோடு, உலகத்தின் முன்னணியில் உள்ள தொழில்களும் உருவாக்கப்பட்டுள்ளன. வர்த்தகம், முதலீடு, நாணயம், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் எடுக்கப்பட்ட சீர்திருத்த மற்றும் திறப்பு நடவடிக்கைகள், பிரதேசத்தின் முக்கிய நெடுநோக்குத் திட்டம், பிரதேசத்தின் இசைவான வளர்ச்சி நெடுநோக்குத் திட்டம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் ஆகியவற்றுக்குச் சேவை புரிந்துள்ளன. 2022ஆம் ஆண்டு, அன்னிய முதலீட்டுத் தொகையிலும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத் தொகையிலும், சீனாவின் தாராள வர்த்தகத்துக்கான 21 செயல்விளக்க மண்டலங்கள் முறையே 18.1 மற்றும் 17.9 விழுக்காட்டை வகித்தன. 2023ஆம் ஆண்டின் முற்பாதியில் இவ்விகிதங்கள் முறையே 18.4 […]
- [2023- ஆம் ஆண்டு சீன ஆவணப்பட விழாவுக்கான திரையிடும் நிகழ்ச்சி](https://puthiyathisaigal.com/?p=79055): 2023ஆம் ஆண்டு சீன ஆவணப்பட விழாவுக்கான திரையிடும் நிகழ்ச்சி ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு முன்வைக்கப்பட்ட 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கான ஐ.நாவின் பொருளாதார ஆணையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், 2023ஆம் ஆண்டு சீன ஆவணப்பட விழாவுக்கான திரையிடும் நிகழ்ச்சி செப்டம்பர் 25ஆம் நாள் சான் டியாகோவில் நடைபெற்றது. சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹாய்சியொங் உரை நிகழ்த்துகையில், பரந்த கலந்தாய்வு, கூட்டுக் கட்டுமானம், நன்மைகளின் பகிர்வு ஆகிய கோட்பாட்டுகளில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு ஊன்றி நின்று வருகிறது. சீன ஊடகக் குழுமம், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் மக்களுடன் இணைந்து, ஆவணப்படங்களின் மூலம், மனிதகுலப் பொது எதிர்காலச் சமூகம் என்ற கருத்தைப் பரவல் செய்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய புதிய அத்தியாயத்தை உருவாக்க விரும்புகிறது என்றார். இவ்வாண்டு சீன ஆவணப்பட […]
- [தாராள வர்த்தக மண்டலத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவதற்கு ஷி ச்சின்பிங் உத்தரவு](https://puthiyathisaigal.com/?p=79083): தாராள வர்த்தக மண்டலக் கட்டுமானத்தின் 10ஆவது ஆண்டு நிறைவுக் கலந்துரையாடல் கூட்டம் செப்டம்பர் 26ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. தாராள வர்த்தக மண்டலக் கட்டுமானத்தை ஆழ்ந்த முறையில் முன்னேற்றுவது குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைருமான ஷி ச்சின்பிங் வழங்கிய முக்கிய உத்தரவு இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தாராள வர்த்தக மண்டலத்தை கட்டமைப்பது புதிய காலத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியை முன்னேற்றுவதற்கான முக்கிய நெடுநோக்கு நடவடிக்கையாகும் என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார். புதிய பயணத்தில், கடந்த 10 ஆண்டுகால அனுபவங்களைத் தொகுத்து ஆராயும் அடிப்படையில் தாராள வர்த்தக மண்டல மேம்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, புதிய துறைகளை உருவாக்கி இன்னல்களைத் தோற்கடிப்பதில் முன்னோடியாக செயல்பட்டு, பரந்த மற்றும் ஆழ்ந்த நிலையில் ஆய்வுகளை மேற்கொண்டு, மேலும் உயர்நிலை தாராள வர்த்தக சோதனை மண்டலத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
- [உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்தில் பங்கெடுக்க வேண்டும்:ஷி ச்சின்பிங் கோரிக்கை](https://puthiyathisaigal.com/?p=79087): உலக வர்த்தக அமைப்பின் விதிமுறை மற்றும் சீர்திருத்தம் பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு செப்டம்பர் 27ஆம் நாள் பிற்பகல் 8ஆவது பயிலரங்கு நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இப்பயிலரங்கிற்குத் தலைமை தாங்கியபோது, பலதரப்புவாதத்துக்கு ஆதாரத்தூணாகவும், உலகப் பொருளாதார மேலாண்மைக்கு முக்கிய அரங்காகவும் உலக வர்த்தக அமைப்பு திகழ்கிறது. பொறுப்புணர்வு மற்றும் புத்தாக்க எழுச்சியுடன் உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தம் மற்றும் சர்வதேசப் பொருளாதார விதிமுறை மாற்றத்தில் மேலும் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து, உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பு மூலம் ஆழ்ந்த நிலையிலான சீர்திருத்தம் மற்றும் உயர்தர வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். உலக வர்த்தக அமைப்பில் இணைவது, சீனாவின் வெளிநாட்டுத் திறப்புக்கு மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம் சொந்த வளர்ச்சியை விரைவுபடுத்துவதோடு, உலகிற்கும் நன்மை புரிந்துள்ளதை உண்மைகள் நிரூபித்துள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், உலக […]
- [சேஜியாங் மாநிலத்தின் நவீனமயமாக்க கட்டுமானம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் முன்மொழிவுகள்](https://puthiyathisaigal.com/?p=78724): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அண்மையில் சேஜியாங் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். சீன நவீனமயமாக்கத்தின் முன்னோடியான சேஜியாங், முன்னிலையில் நவீனமயமாக்க கட்டுமானத்தை விரைவுபடுத்துவது குறித்து அவர் முன்மொழிவுகளை வழங்கினார்.உண்மைப் பொருளாதாரத்தை, நவீனமயமாக்கத் தொழில்துறை அமைப்புமுறையின் அடிப்படையாக சேஜியாங் வைக்க வேண்டும். தயாரிப்புத் தொழிலின் புத்திசாலித்தனமயமாக்கம் மற்றும் பசுமைமயமாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.நவீன வேளாண்மை குறித்து அவர் கூறுகையில், நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமிடையிலான இடைவெளி, பிரதேசங்களுக்கிடையிலான இடைவெளி, வருமான இடைவெளி ஆகியவற்றைக் குறைக்க வேண்டும் என்றார்.சர்வதேச மேலாண்மை குறித்து அவர் பேசுகையில், பல்வேறு நிலைகளிலான சமூகக் காப்புறுதி அமைப்புமுறையை மேம்படுத்தி, அடி மட்ட மேலாண்மை அமைப்புமுறையையும், மேலாண்மை திறனின் நவீனமயமாக்கத்தையும் முன்னேற்ற வேண்டும் என்றார்.மேலும், அன்னிய முதலீட்டைப் புத்தாக்க வழிமுறையில் பயன்படுத்தி, வெளிநாட்டு வர்த்தகத்தை விரிவாக்க வேண்டும் என்றும், சேவைத் துறைக்கான திறப்பு, எண்ணியல் வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சேஜியாங் முதலில் செயல்பட வேண்டும் என்றும் […]
- [கேரளாவில் பரவும் புதிய வகை கொரோனா தொற்று ஆபத்தானதா?](https://puthiyathisaigal.com/?p=5378): கேரளாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவும் நிலையில், அதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,324 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனாவின் மாறுதலான ஜேஎன் 1 வகை கொரோனா பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வகை தொற்று சிங்கப்பூர் விமான நிலையத்தில் இந்திய பயணிகளிடம் பரிசோதனை செய்யப்ட்ட போது பல மாதங்களுக்கு முன்பே கண்டறியப்பட்டது என்றார். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவித்த அவர், எனினும் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். கோவிட்-19 தொற்று காரணமாக 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பனூர் நகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொதுக் கூட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் […]
- [டார்கெட் வச்சி பண்ணுவாங்க.. டிக்டாக் இலக்கியா ஓப்பன் டாக்..!](https://puthiyathisaigal.com/?p=5369): டிக் டாக், Youtube, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இலக்கியா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் ஆரம்ப காலத்தில் வருமானத்திற்காக தான் செய்த வேலைகள் பற்றி பேசி இருந்தார். அதில் முக்கியமான ஒன்று துபாய் நைட் கிளப்பில் நடனம் ஆடக்கூடிய வேலையை பற்றியது. இது பற்றி தொகுப்பாளர் கேள்வி எழுப்பிய பொழுது இலக்கியா கூடிய விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அமைந்தது. அவர் கூறியதாவது, துபாயில் இரவு நேர விருந்துகளில் நடனம் ஆடுவதற்கு அழைத்துச் செல்வார்கள். அதற்கு முன்பு இரண்டு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுப்பார்கள். அதனை வாங்கிக் கொண்டுதான் துபாய்க்கு செல்வோம். அங்கு சென்று நமக்கு பிடிக்கவில்லை என்றால் உடனே வந்து விடலாம். ஆனால் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்து விட வேண்டும். இல்லையென்றால் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை நாம் சம்பாதிக்கும் […]
- [மைசூரு மற்றும் பெங்களூரில் இருந்து ஆலப்புழாவிற்கு கர்நாடக ஆர்.டி.சி சிறப்பு சேவை](https://puthiyathisaigal.com/?p=5351): கிறிஸ்துமஸ் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு மைசூரு மற்றும் பெங்களூரில் இருந்து ஆலப்புழாவுக்கு கர்நாடக ஆர்.டி.சி. சிறப்பு சேவை நடைபெறும். 22ம் தேதி கூடுதல் சேவைகள் நடைபெறும். மைசூரில் இருந்து மாலை 6.36 மணிக்கு புறப்படும் பேருந்து கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம் வழியாக இயக்கப்படும். 1951 டிக்கெட் விலை. பெங்களூரில் இருந்து ஆலப்புழா பேருந்து இரவு 8.14 மணிக்கு புறப்படும். பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் வழியாக இந்த சேவை இருக்கும். விலை 2912 ரூபாய். கர்நாடக ஆர்டிசி இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு கர்நாடக ஆர்டிசியால் இதுவரை 52 சிறப்பு சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. அறிவித்தது. இவர்களில் ஐந்து பேர் மைசூரைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் பெங்களூரைச் சேர்ந்தவர்கள். சேவைகள் 20 முதல் 24 வரை. இவற்றில் பெரும்பாலானவை ஐராவத் கிளப் வகுப்பு பேருந்துகள்.
- [தொடரும் மழை : பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!](https://puthiyathisaigal.com/?p=5363): இன்று நடைபெற இருந்த திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில், திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (டிசம்பர் 18) நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதனிடையே கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து […]
- [காலநிலை மாற்றத்துக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை உருவாக்கம்](https://puthiyathisaigal.com/?p=20832): COP28 எனும் காலநிலை மாற்றத்துக்கான ஐ.நா. கட்டுக்கோப்பு ஒப்பந்த தரப்புகளின் 28ஆவது மாநாடு அண்மையில் நிறைவுற்றது. இதில், UAE கருத்தொற்றுமை உருவாக்கப்பட்டது. COP28 மாநாட்டின் சாதனையாக, இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையாகும் எனவும், அது எட்டப்பட்டது எளிதல்ல எனவும் உலக ஊடகங்கள் பொதுவாகக் கருதுகின்றன. புதைபடிவ எரிபொருளிலிருந்து மாறுவது குறித்த உடன்படிக்கையை எட்டுவது இதுவே முதன்முறை என்பதால், UAE கருத்தொற்றுமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. புதைபடிவ எரிபொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தொடக்கம் இதுவாகும் என்று காலநிலை மாற்றத்துக்கான ஐ.நா. கட்டுக்கோப்பு ஒப்பந்தத்தின் நிர்வாகச் செயலாளர் கூறினார். COP28 மாநாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை எட்டப்பட்டதற்கு, சீனா மற்றும் அமெரிக்காவின் ஒத்துழைப்பு, குறிப்பாக இருநாடுகளின் உச்சநிலை முயற்சி இன்றியமையாதது. இவ்விரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் சான் பிரன்சிஸ்கோவில் சந்திப்பு நடத்திய போது, COP28 மாநாடு வெற்றி பெற முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தனர். ஒத்துழைப்புக்கான ஆக்கமுள்ள மனநிலை, உலக காலநிலை […]
- [5வது ஹாய்நான் தீவு சர்வதேசத் திரைப்பட விழா துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=20830): 5வது ஹாய்நான் தீவு சர்வதேசத் திரைப்பட விழாவின் துவக்க நிகழ்வு மற்றும் திரைப்பட இசை நிகழ்ச்சி டிசம்பர் 16ஆம் நாள் ஹாய்நான் மாநிலத்தின் சான்யா நகரில் நடைபெற்றது. சீன ஊடகக் குழுமம் மற்றும் ஹாய்நான் மாநில அரசின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெறுகின்ற நடப்பு திரைப்பட விழாவில், துவக்க நிகழ்வு, திரைப்பட போட்டி, கருத்தரங்கு, கார்னிவல், நிறைவு நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 4018 திரைப்படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 24 திரைப்படங்களுக்கு இவ்விழாவுக்கான விருது பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
- [ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன்](https://puthiyathisaigal.com/?p=5017): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவதூறாகப் பேசிய வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சுல்தான்பூரில் உள்ள எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம் ஜனவரி 6 ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. அமித் ஷாவுக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்ததாக பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா 2018 ஜனவரி 4ஆம் தேதி தொடர்ந்த வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு டிசம்பர் 16ஆம் தேதி ராகுல் காந்திக்கு எம்பி-எம்எல்ஏ கோர்ட் சம்மன் அனுப்பியதாகவும், ஆனால் அவர் ஆஜராகவில்லை என்றும் மிஸ்ராவின் வழக்கறிஞர் சந்தோஷி பாண்டே தெரிவித்தார். நவம்பர் 18-ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி யோகேஷ் யாதவ், அடுத்த விசாரணையை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்ததாகவும், டிசம்பர் 16-ம் தேதி ராகுல் காந்தி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியதாகவும் பாண்டே கூறினார்.
- [ஜேஎன் .1 துணை வகை கோவிட் 19 கேரளாவில் கண்டறியப்பட்டது](https://puthiyathisaigal.com/?p=5025): JN.1 துணை வகை கோவிட்-19 கேரளாவில் கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு INSACOG இன் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். ஐசிஎம்ஆர் டிஜி டாக்டர். இவ்வாறு ராஜீவ் பால் தெரிவித்தார். இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) என்பது நாட்டில் மரபணுக் கண்ணோட்டத்தில் கோவிட்-19 ஐ கண்காணிக்கும் மரபணு ஆய்வகங்களின் நெட்வொர்க் ஆகும். இந்த கூட்டணியில் ஐசிஎம்ஆர் அங்கம் வகிக்கிறது. கோவிட்-19 இன் சூழலில் புதுப்பிக்கப்பட்ட கண்காணிப்பு வழிகாட்டுதல்களின்படி, ILI மற்றும் SARI நோயாளிகள் கோவிட்-19 க்கு பரிசோதிக்கப்படுகிறார்கள் மற்றும் முழு நோயாளியின் மாதிரிகளும் மரபணு வகைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த வழக்கு டிசம்பர் 8, 2023 அன்று திருவனந்தபுரம் காரகுலாவில் இருந்து ஆர்டி-பிசிஆர் நேர்மறை மாதிரியில் கண்டறியப்பட்டது. நவம்பர் 18, 2023 அன்று, RT-PCR சோதனையில் மாதிரி நேர்மறையாக இருப்பது கண்டறியப்பட்டது. நோயாளிக்கு காய்ச்சல் போன்ற நோயின் (ILI) லேசான அறிகுறிகள் இருந்தன. அதன் பிறகு அவர் கோவிட்-19 நோயிலிருந்து விடுபட்டார். […]
- [ஷிச்சாங்கில் முதலாவது மாநில அளவிலான நாடக அரங்கு திறப்பு](https://puthiyathisaigal.com/?p=20834): பழைய ஷிச்சாங் எனும் நாடகம் டிசம்பர் 15ஆம் நாள் ஷிச்சாங் பெரிய நாடக அரங்கில் முதன்முறையாக அரங்கேற்றப்பட்டது. ஷிச்சாங் தன்னாட்சி பிரதேசத்தில் முதலாவது மாநில அளவிலான நாடக அரங்கு அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளதை இது காட்டுகிறது. ஷிச்சாங் பெரிய நாடக அரங்கின் கட்டுமானப் பணி 2019ஆம் ஆண்டில் தொடங்கியது. அதன் கட்டிட பரப்பளவு 36 ஆயிரம் சதுர மீட்டருக்கும் மேலாகும். ஹன், தாங் ஆகிய வம்சக்கால கட்டிடப் பாணியை முக்கியமாக கொண்ட இந்த அரங்கில், ஷிச்சாங் கட்டிட கலையின் சிறப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. ஷிச்சாங்கின் பாரம்பரிய கலையை பாதுகாத்து, பரவல் செய்து, வளர்ப்பது, தலைசிறந்த பாரம்பரிய கலையின் புத்துணர்வு வாய்ந்த மாற்றம் மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவது, பல்வேறு இன மக்களின் கலாச்சார வாழ்க்கையைச் செழுமைப்படுத்துவது ஆகிய துறைகளில் இந்த அரங்கு முக்கிய பங்காற்றும் என்று ஷிச்சாங் பண்பாட்டுப் பணியகத்தின் கட்சிக் குழு செயலாளர் சியாவ் சுவான்ஜியாங் தெரிவித்தார்.
- [சீன ஊடகக் குழுமத்துக்கு எத்தியோபியாவின் முன்னாள் அரசு தலைவர் அளித்த பேட்டி](https://puthiyathisaigal.com/?p=20836): எத்தியோபியாவின் முன்னாள் அரசு தலைவர் முலது தெஷோம் சீனாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி பயின்று, பீக்கிங் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் பெற்றார். எத்தியோபியாவின் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முதலாவதாக சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அண்மையில், சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், சீன-எத்தியோபிய உறவு, அனைத்து நிலைமையிலும் நெடுநோக்கு கூட்டாளி உறவாகும். 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு, சீன முதலீட்டாளர்கள் மீது எத்தியோபியா கவனம் செலுத்தியுள்ளது. இரு நாட்டு வர்த்தகத் தொகை அதிகரித்து வருகிறது. எத்தியோபியாவைப் பொறுத்தவரை, சீனாவுடனான உறவு மிகவும் முக்கியமானது. தற்போது, எத்தியோபியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா திகழ்கிறது என்றார்.மேலும், அடுத்த ஆண்டு, எத்தியோபியா பிரிக்ஸ் நாடுகளில் அதிகாரப்பூர்வமாகச் சேர உள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், சீனா, இந்தியா, ரஷியா, பிரேசில் உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுடனான ஒத்துழைப்புகளிலிருந்து எத்தியோபியா நலன் பெறுவதோடு, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு […]
- [மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு](https://puthiyathisaigal.com/?p=4878): இலங்கையில் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் மாநாடு தலைநகர் கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவர் மாநாட்டில் பேசுகையில், “பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக நாங்கள் நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்படுகிறோம். விடுதலைப்புலிகளுடன் போரில் ஈடுபட்டாலும் தொடர்ந்து வளர்ச்சியை உறுதி செய்தோம்” என கூறினார். 2005 முதல் 2015 வரை இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
- [உலகிலேயே மிகப்பெரிய சூரத் வைர பங்குச்சந்தை: பிரதமர் மோடி நாளை திறக்கிறார்!](https://puthiyathisaigal.com/?p=4969): குஜராத் மாநிலம் சூரத்தில் உலகின் மிகப்பெரிய வைர பங்குச்சந்தையான “சூரத் டயமண்ட் போர்ஸ்” அலுவலகத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத் மாநிலம் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்குதான் பட்டை தீட்டப்படுகின்றன. இங்கு வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65,000-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே, வைரத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் விதத்தில், சூரத் வைர நகரில் 35 ஏக்கர் பரப்பளவில் 3,400 கோடி ரூபாய் செலவில் “சூரத் டயமண்ட் போர்ஸ்” (சூரத் வைர பங்குச்சந்தை) என்கிற மிகப்பெரிய அலுவலகம் கட்டப்பட்டிருக்கிறது. தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக கட்டப்பட்டிருக்கும் இக்கட்டடங்களை இணைக்க முதுகெலும்பு போல ஒரு மையக் கட்டடமும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த அலுவலக கட்டட வளாகத்தின் மொத்த தளங்களின் பரப்பளவு 70.10 லட்சம் […]
- [அற்புதக் கலைஞன் ஜெமினி கணேசன்…!!!](https://puthiyathisaigal.com/?p=4989): காதல் மன்னன்’ என்று அழைக்கப்படும் ஜெமினி கணேசன் அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் ஆவார். எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலககட்டத்தில், தன்னுடைய அழகாலும், இயற்கையான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன் ஆவார். ‘மனம்போல மாங்கல்யம்’, ‘கல்யாணப்பரிசு’, ‘பூவா தலையா’, ‘இரு கோடுகள்’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘பார்திபன் கனவு’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கற்பகம்’, ‘புன்னகை’ போன்ற திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்த அற்புதப் படைப்புகளாகப் போற்றப்பட்டது. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பிற இந்திய மொழிகளிலும் நடித்துள்ள அவர், சுமார் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ’ விருது மற்றும் அவர் உருவம் பதித்த தபால் தலையையும் […]
- [ஓமன் சுல்தானுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை!](https://puthiyathisaigal.com/?p=4961): இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில், ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக் 3 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று புதுடெல்லியை வந்தடைந்தார். அவருடன் அந்நாட்டின் மூத்த அமைச்சர்களும், உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் வந்தது. அவர்களுக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று மாலை சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை சந்தித்தார். இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்தியா – ஓமன் மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்த ஓமன் சுல்தானின் வழிகாட்டுதலை மதிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், இன்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஓமன் சுல்தானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஓமன் […]
- [நடிகரை காதலித்து கழட்டி விட்ட மீனா..?](https://puthiyathisaigal.com/?p=4854): நடிகை மீனா குறித்து பெரிய அறிமுகம் எதுவும் தேவையில்லை. நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்தின் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்னாலில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாகும் அளவுக்கு நடிகை மீனா சினிமாவில் வளர்ந்தார். நடிகை மீனா மீது எத்தனையோ நடிகர்கள் காதல் வயப்பட்டிருக்கிறார்கள். அவரிடம் நேரடியாக இதனை கூறவும் செய்திருக்கிறார்கள். உச்சகட்டமாக நடிகை மீனாவின் வீட்டிற்கு பெண் கேட்டு கூட சென்றிருக்கிறார்கள் சில நடிகர்கள். அதில் முக்கியமானவர் நடிகர் சரத்குமார். நடிகை மீனா மீது காதல் வயப்பட்ட நடிகர் சரத்குமார் மீனாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவருடைய வீட்டிற்கே சென்று பெண் கேட்டு இருக்கிறார். ஆனால், அவருடைய தாய் இப்போது தான் என்னுடைய மகள் சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு திருமணம் என்ற யோசனை எல்லாம் எங்களுக்கு இல்லை […]
- [‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!](https://puthiyathisaigal.com/?p=4868): நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் ’யாத்திரை யாத்திரையை பிரதமர் மோடி கொடியசைத்து இன்று தொடங்கி வைக்கிறார். ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரை, அரசின் முக்கிய திட்டங்களின் பலன்கள் உரிய காலத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரையின் பயனாளிகளுடன் காணொளி மூலம் கலந்துரையாடு, இந்நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரையின் பல்லாயிரக்கணக்கான பயனாளிகள் நாடு முழுவதிலுமிருந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அளவிலான பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
- [ஏபெக் வணிகத் தலைவர்கள் மாநாட்டில் ஷிச்சின்பிங் உரை](https://puthiyathisaigal.com/?p=127687): உள்ளூர் நேரப்படி நவம்பர் 16ஆம் நாள் காலை ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் வணிகத் தலைவர்கள் மாநாட்டில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் “கூட்டு முயற்சியுடன் சவால்களைக் கூட்டாகச் சமாளித்து ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பின் புதிய அத்தியாயத்தை எழுதுவது” என்ற தலைப்பில் தனது உரையை கடிதத்தின் மூலமாக நிகழ்த்தினார்.திறப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை ஆகியவை, ஆசிய-பசிபிக் பகுதியின் முக்கிய அம்சமாகும். திறந்த நிலையிலான பிராந்தியக் கொள்கையில், கடந்த 30 ஆண்டுகளில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சராசரி வரி விகிதம் 17 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைந்ததோடு, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு 70 விழுக்காடு பங்களிப்பை ஆற்றியுள்ளது.10 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதகுலத்திற்கு பகிரப்படக்கூடிய எதிர்காலம் கொண்ட சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று நான் முன்வைத்தேன். கடந்த சில ஆண்டுகளில், உலகளாவிய அவசர தேவைகளுக்கு ஏற்பு, உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பு, உலகளாவிய பாதுகாப்பு முன்னெடுப்பு மற்றும் உலகளாவிய நாகரிக முன்னெடுப்பு ஆகியவற்றையும் முன்வைத்தேன். […]
- [ஆளில்லா விமானம் மூலம் ஆயுதமேந்தி தாக்கும் சோதனை வெற்றி!](https://puthiyathisaigal.com/?p=4892): ஆளில்லா விமானம் மூலம் ஆயுதம் ஏந்தி தாக்கும் சோதனை முயற்சியை வெற்றிகரமாக நடத்தியதாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது. டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆளில்லா விமானத்தில் ஆயுதங்களை சுமந்து சென்று எதிரிகளை தாக்குதல் நடத்தும் விமானத்தை வடிவமைத்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, தானாக இறகுகளை கட்டுப்படுத்தி பறக்கும் ஆளில்லா சிறு விமானத்தை பரிசோதித்தது DRDO. கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிக்கல் ஓடுதளத்தில் நடந்த சோதனை வெற்றியடைந்ததாக அதிகாரிகள் DRDO அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாரதத்தின் விமானப் படைக்கு இது மேலும் ஒரு வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது .
- [தனுஷ் தானே இயக்கி, நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!](https://puthiyathisaigal.com/?p=4909): தனுஷ் இயக்கி நடிக்கும் ‘டி50’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர். வட சென்னையை களமாக கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தனுஷ் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தாக தனுஷ் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதற்கான பணிகளில் கவனம் செலுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, அவர் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ‘டி50’ தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் லைன்அப்பில் ‘கேப்டன் மில்லர்’ பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. அடுத்து ஆனந்த் எல்.ராயின் ‘தேரே இஷ்க் மெய்ன்’, இயக்குநர் சேகர் கம்முலாவின் புதிய படங்களில் அவர் நடிக்க இருக்கிறார்.
- [2023-யில் இந்தியாவை பெருமைப்படுத்திய 10 நிகழ்வுகள்!](https://puthiyathisaigal.com/?p=4913): 2023 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு என்றும் மறக்க முடியாத ஆண்டாக இருக்கும். ஏனெனில் இந்தியா இந்த வருடம் பல மைல்கல் சாதனைகளை செய்துள்ளது. அதில் மறக்கமுடியாது, பெருமைப்படுத்திய 10 நிகழ்வுகளை குறித்து பார்ப்போம். 1. ஆஸ்கார் விருது : இந்த ஆண்டு இந்திய சினிமாதுறை இந்தியாவிற்கு பெருமையை தேடி தந்துள்ளது மேலும் அனைவரையும் வியக்கவைத்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உட்பட பலர் நடித்த திரைப்படமான ‘RRR’ படத்துக்கு கீரவாணி இசை அமைத்திருந்தார். இப்படத்தில் பெரிதும் வரவேற்பு பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. அதேபோல் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை தமிழக இயக்குனர் ஊட்டியை சேர்ந்த கார்த்திகி கொன்சால்வ்ஸ் இயக்கிய ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்திற்கு வழங்கப்பட்டது. இப்படமானது 2019-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகள் ரகு, பொம்மி குட்டி யானைகள் மற்றும் அதை பராமரிக்கும் பணியில் […]
- [ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்- அரையிறுதியில் இந்தியா அணிகள் அதிர்ச்சி தோல்வி](https://puthiyathisaigal.com/?p=4866): 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு ஏமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு அரையிறுதியில் இந்தியா- வங்காளதேச அணிகள் மோதின. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முஷின் கான் 50 ரன்களும, முருகன் அபிஷேக் 62 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 42.4 ஓவர்களில் 188 ரன்னில் சுருண்டது. வங்காளதேச அணி சார்பில் மரூஃப் மிரிதா 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களம் இறங்கியது. அந்த அணி 34 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், அர்புல் இஸ்லாம் 90 பந்துகளில் 94 ரன்களும், அஹ்ரார் அமின் 101 பந்தில் 44 ரன்களும் அடிக்க வங்காளதேசம் 42.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து 4 விக்கெட் […]
- [காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்ட வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு](https://puthiyathisaigal.com/?p=4886): காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தனமண்டி என்ற பகுதியில் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இந்திய ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, தாரா பீர் மகல் என்ற பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கையெறி குண்டுகள், ஐ.இ.டி. எனப்படும் நவீன கருவிகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- [சீன ஊடகக் குழுமத்துக்கு எத்தியோபியாவின் முன்னாள் அரசு தலைவர் அளித்த பேட்டி](https://puthiyathisaigal.com/?p=20838): எத்தியோபியாவின் முன்னாள் அரசு தலைவர் முலது தெஷோம் சீனாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி பயின்று, பீக்கிங் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் பெற்றார். எத்தியோபியாவின் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முதலாவதாக சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அண்மையில், சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், சீன-எத்தியோபிய உறவு, அனைத்து நிலைமையிலும் நெடுநோக்கு கூட்டாளி உறவாகும். 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு, சீன முதலீட்டாளர்கள் மீது எத்தியோபியா கவனம் செலுத்தியுள்ளது. இரு நாட்டு வர்த்தகத் தொகை அதிகரித்து வருகிறது. எத்தியோபியாவைப் பொறுத்தவரை, சீனாவுடனான உறவு மிகவும் முக்கியமானது. தற்போது, எத்தியோபியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா திகழ்கிறது என்றார். மேலும், அடுத்த ஆண்டு, எத்தியோபியா பிரிக்ஸ் நாடுகளில் அதிகாரப்பூர்வமாகச் சேர உள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், சீனா, இந்தியா, ரஷியா, பிரேசில் உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுடனான ஒத்துழைப்புகளிலிருந்து எத்தியோபியா நலன் பெறுவதோடு, பிரிக்ஸ் நாடுகளின் […]
- [மதுரை அரசு தொழில் நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா](https://puthiyathisaigal.com/?p=4565): தமிழ்நாடு அரசு பலவகைதொழில் நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடந்தது. 2020-2023 கல்வி ஆண்டை சேர்ந்த 298 மாணவ மாணவிகள் தங்களது டிப்ளமோ பட்டங்களை பெற தகுதி பெற்றிருந்தனர். மதுரை மகளிர் அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர், கீதாஞ்சலி,, மதுரை, தலைமை விருந்தினராக வருகை தந்து சிறப்பித்தார். மற்றும் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பல்தொழில் நுட்பக் கல்லூரி முன்னாள் முதல்வர் விஜயா, விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்கள் கீதாஞ்சலி மற்றும் விஜயா மாணவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ்களை அளித்தனர். மேலும் முதல் மூன்று இடங்களை பெற்று சிறப்புற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பட்டயங்களை பெற்ற பின் மாணவ மாணவிகள் தங்கள் பொறியாளர் தொழிலுக்கான நெறிமுறை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தமிழ்நாடு அரசினர் பல் தொழில்நுட்பக் கல்லூரி தேன்மொழி விழாவிற்கு தலைமையேற்று உரை நிகழ்த்தினார். துணை முதல்வர் ஹேமசித்ரா வரவேற்புரையாற்றினார். […]
- [சந்திரயான்-4ஐ விண்ணில் செலுத்தும் இஸ்ரோ! – இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத்](https://puthiyathisaigal.com/?p=4518): இஸ்ரோ சந்திரயான்-3 வெற்றியடைந்ததையடுத்து, சந்திரயான்-4ஐ விண்ணில் செலுத்தவுள்ளது. சந்திரயான் – 3 இன் மகத்தான வெற்றிக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனில் இருந்து மாதிரிகளை மீண்டும் கொண்டு வர சந்திரயான் -4 ஐ விண்ணில் செலுத்துகிறது என இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று விண்வெளித் துறையின் செயலாளரும், இஸ்ரோவின் தலைவருமான எஸ். சோமநாத், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத், இஸ்ரோ சந்திரனில் இருந்து மாதிரிகளை மீண்டும் கொண்டு வர சந்திரயான் -4 ஐ விண்ணில் செலுத்துகிறது. இந்த பணிக்கு மேம்பட்ட தொழில்நுட்பம் தேவை என்று கூறினார். இந்த பணிகள் வெகு தொலைவில் இருப்பதாகத் தோன்றினாலும், நீடித்த மனித விண்வெளிப் பயணத்திற்கான முக்கியமான ஒரு பரிசோதனை “அடுத்த மூன்று முதல் […]
- [பங்குச்சந்தையில் இன்றும் பெரும் ஏற்றம்.. சென்செக்ஸ் 969 புள்ளிகள் உயர்வு](https://puthiyathisaigal.com/?p=4849): பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில் 969 புள்ளிகள் உயர்வை சந்தித்தது. 71 ஆயிரத்து 483 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை மும்பை சென்செக்ஸ் தொட்டதுடன் தேசிய பங்குச்சந்தை நிஃப்டியும் 274 புள்ளிகள் உயர்ந்து 21 ஆயிரத்து 456 புள்ளிகளில் நிறைவடைந்தது. நேற்றைய பங்குச்சந்தை ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உச்சம் சென்ற நிலையில் இன்றும் சென்செக்ஸ் நல்ல உயர்வை சந்தித்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தின் போது இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வையும், நெஸ்ட்லே இந்தியா, பாரதி ஏர்டெல், பங்குகள் சரிவில் இருந்தன.
- [குவாங் சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேச வளர்ச்சி குறித்து ஷி ச்சின்பிங் வேண்டுகோள்](https://puthiyathisaigal.com/?p=4484): சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில், சீனாவின் குவாங் சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,குவாங் சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசம் புதிய வளர்ச்சிக் கருத்துகளை முழுமையாகவும் சரியாகவும் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். குவாங் சீ, உயர் தர வளர்ச்சியை முதல் கடமையாகக் கொண்டு, புதிய வளர்ச்சி அமைப்பை உருவாக்க வேண்டும். எல்லை பகுதியிலுள்ள உயர் தர வளர்ச்சியில் மேலதிகமான சாதனைகளைப் பெற வேண்டும் என்றார்.சீன-ஆசியான் தகவல் துறைமுகம் என்ற நிறுவனத்திலும் லியாங்ஜிங் வட்டத்தின் ஒரு குடியிருப்புப் பகுதியிலும் பயணம் மேற்கொண்டு, சீன-ஆசியான் பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் தகவல்மயமாக்க ஆக்கப்பணி, குடியிருப்பு மேலாண்மை மேம்பாடு, பல்வேறு இன மக்களின் ஒன்றிணைப்பு ஆகியவை குறித்து அவர் ஆய்வு செய்தார்.கிராமப்புற மறுமலர்ச்சி, வேளாண் வல்லரசு ஆக்கப்பணியின் […]
- [கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா](https://puthiyathisaigal.com/?p=4481): வந்தவாசி, டிச 16: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ்ப் பணி ஆற்றி வரும் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் எங்கே போயின மரவட்டைகள்…! ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா ரோட்டரி சங்க அரங்கத்தில் நடைபெற்றது.வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க துணைச் செயலாளர் கவிஞர் தமிழ்ராசா எழுதிய எங்கே போயின மரவட்டைகள் கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா தலைமை தாங்கினார். செயலாளர் எம்.பி. வெங்கடேசன் வரவேற்றார்.திமுக வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ். தரணிவேந்தன் பங்கேற்று ஹைக்கூ கவிதை நூலை வெளியிட, ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ். குமார் பெற்றுக் கொண்டார். நூல் பற்றிய தொடக்கவுரையை தமிழ்ச் சங்க ஆலோசகர் கவிஞர் மு. முருகேஷ் வாசித்தார். மேலும் நூல் குறித்து அரிமா சங்க தலைவர் இரா. சரவணன், தொழிலதிபர் அ.ஜா.இஷாக், ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இறுதியில் நூலாசிரியர் […]
- [குவாங் சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேச வளர்ச்சி குறித்து ஷி ச்சின்பிங் வேண்டுகோள்](https://puthiyathisaigal.com/?p=20840): சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில், சீனாவின் குவாங் சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,குவாங் சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசம் புதிய வளர்ச்சிக் கருத்துகளை முழுமையாகவும் சரியாகவும் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். குவாங் சீ, உயர் தர வளர்ச்சியை முதல் கடமையாகக் கொண்டு, புதிய வளர்ச்சி அமைப்பை உருவாக்க வேண்டும். எல்லை பகுதியிலுள்ள உயர் தர வளர்ச்சியில் மேலதிகமான சாதனைகளைப் பெற வேண்டும் என்றார். சீன-ஆசியான் தகவல் துறைமுகம் என்ற நிறுவனத்திலும் லியாங்ஜிங் வட்டத்தின் ஒரு குடியிருப்புப் பகுதியிலும் பயணம் மேற்கொண்டு, சீன-ஆசியான் பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் தகவல்மயமாக்க ஆக்கப்பணி, குடியிருப்பு மேலாண்மை மேம்பாடு, பல்வேறு இன மக்களின் ஒன்றிணைப்பு ஆகியவை குறித்து அவர் ஆய்வு செய்தார். கிராமப்புற மறுமலர்ச்சி, வேளாண் வல்லரசு […]
- [தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருது பாடகர் யேசுதாஸுக்கு வழங்கப்படும்](https://puthiyathisaigal.com/?p=4186): இந்த ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த பங்களிப்புக்கான விருது பாடகர் யேசுதாஸுக்கு கிடைக்கவிருக்கிறது . இந்த விருதை பிரதமர் சங்க்ரஹாலயா, டெல்லி மற்றும் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. பிப்ரவரி 20, 2024 அன்று மும்பை தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஹோட்டலில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும் என்று திரைப்பட விழாவின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் மிஸ்ரா அறிவித்தார். இதனிடையே தேசிய திரைப்பட விருதுடன் தாதா சாகிப் பால்கே விருதையும் யேசுதாஸ் பெற்றதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
- [போக்குவரத்து விதிகளை மீறியதாக 94 வாகனங்கள் பறிமுதல்](https://puthiyathisaigal.com/?p=4229): ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய தினத்தையொட்டி போக்குவரத்து விதிகளை மீறிய 94 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 30 நாட்களாக கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 50,000 திர்ஹம் அபராதம் செலுத்திய பின்னரே வாகனங்கள் விடுவிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்த ஆண்டு தேசிய விடுமுறை நாட்களில் 4,420 கடுமையான மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அல் ருவையா மற்றும் ஜுமைரா குடியிருப்புப் பகுதிகளில் அதிக விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
- [சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது](https://puthiyathisaigal.com/?p=4223): சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறைந்துள்ளது. சர்வதேச அளவுகோலான ப்ரென்ட் கச்சா எண்ணெய் புதன்கிழமை ஒரு பீப்பாய்க்கு 72.40 டாலராக குறைந்தது. WTI கச்சா எண்ணெய் 67.88 டாலர்களை எட்டியது. இது கிட்டத்தட்ட மூன்று சதவிகிதம் மலிவானது. இது ஆறு மாதங்களில் இல்லாத குறைந்த அளவாகும். ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு $73.45 மற்றும் WTI. கச்சா எண்ணெய் 68.85 டாலராக வர்த்தகம் செய்யப்படுகிறது. அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் என்றும், விலை உயர்வால் நுகர்வு குறையும் என்றும் வெளியான தகவல்களால் எண்ணெய் சந்தை பாதிக்கப்பட்டுள்ளது.
- [ரஷ்யாவில் பெண் பத்திரிகையாளர் மரணம்](https://puthiyathisaigal.com/?p=4172): ரஷ்யாவில் கொம்சோமோல்ஸ்கயா பிரவ்தா பத்திரிகையின் துணை தலைமையாசிரியர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அன்னா சரேவாயே (35) மாஸ்கோவில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். கொம்சோமோல்ஸ்கயா பிராவ்தா என்பது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் ஒரு செய்தித்தாள். டிசம்பர் 10ம் தேதி முதல் அன்னா பற்றி எந்த தகவலும் இல்லை. தந்தை விசாரணைக்கு சென்று, மாஸ்கோவில் உள்ள அவரது வீட்டில் இறந்த உடலைக் கண்டார். ஒரு வருடத்திற்கு முன்பு, அன்னாவின் முதலாளியும், கொம்சோமோல்ஸ்கயா பிராவ்டாவின் தலைமை ஆசிரியருமான விளாடிமிர் சுங்கோர்கின் மர்மமான சூழ்நிலையில் இறந்தார். சுங்கோர்கின் ரஷ்ய அதிபரின் நெருங்கிய உதவியாளராக இருந்தார்.
- [இன்றைய இந்தியா சர்தார் வல்லபாய் படேலின் கனவுகளின் இந்தியா! – யோகி ஆதித்யநாத்](https://puthiyathisaigal.com/?p=4259): மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர், நவீன இந்தியாவின் சிற்பி, ‘தேசிய ஒற்றுமை’யின் நித்திய சின்னம், இரும்பு மனிதர், ‘பாரத ரத்னா’ சர்தார் வல்லபாய் படேல் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், இரும்பு மனிதர், ‘பாரத ரத்னா’ சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தையொட்டி, வாரணாசியில் உள்ள அவரது சிலைக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இன்றைய இந்தியா சர்தார் வல்லபாய் படேலின் கனவுகளின் இந்தியா. அவருக்கு பணிவான அஞ்சலி! लौह पुरुष, ‘भारत रत्न’ सरदार वल्लभ भाई पटेल जी की पुण्यतिथि के अवसर पर आज वाराणसी में उनकी प्रतिमा पर माल्यार्पण कर श्रद्धांजलि अर्पित की। आज का भारत, सरदार वल्लभ भाई पटेल जी के सपनों का भारत है। […]
- [ஆசியான் – இந்தியா தினை திருவிழா தொடக்கம்!](https://puthiyathisaigal.com/?p=4267): தினைக்கு பெரிய சந்தையை ஏற்படுத்துவதற்காக, ஆசியான் – இந்தியா தினை திருவிழாவை டெல்லியில் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தொடங்கி வைத்தார். சர்வதேச தினை ஆண்டை முன்னிட்டு, விழிப்புணர்வை அதிகரிப்பது, தினை மற்றும் தினை சார்ந்த பொருட்களுக்கான பெரிய சந்தையை நிறுவுவதற்காக, ஆசியான் – இந்தியா தினை திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இத்திருவிழாவை மத்திய பழங்குடியினத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தொடங்கி வைத்தார். இவ்விழாவில், இந்தியா, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பின்னர், பிரதிநிதிகளிடம் தானியங்களின் உற்பத்தி மற்றும் நுகர்வை மேம்படுத்துவதற்கான அரசாங்கக் கொள்கைகள் மற்றும் சந்தைக் கண்டுபிடிப்புகளை எடுத்துரை முண்டா, “தினை விவசாயிகள், நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறார்கள். உலகளாவிய உணவு ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகிறது” என்றார். மேலும், தினையின் அதிகரித்த நுகர்வுடன் தொடர்புடைய சமூக பொருளாதார, ஊட்டச்சத்து மற்றும் […]
- [ராஜஸ்தான் முதல்வர் இன்று பதவியேற்பு!](https://puthiyathisaigal.com/?p=4269): ராஜஸ்தான் மாநில முதல்வராக, பா.ஜ.க.வைச் சேர்ந்த பஜன் லால் ஷர்மா இன்று பதவியேற்கிறார். நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. ஆனால், 3 மாநில முதல்வர்கள் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, 3 மாநில முதல்வர்களையும் தேர்வு செய்வதற்காக, 3 மத்தியப் பார்வையாளர்கள் குழுவை பா.ஜ.க. தலைமை அமைத்தது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா ஆகியோர் இக்குழுக்களுக்கு தலைமை வகித்தனர். இதில், மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு சத்தீஸ்கர் மாநிலத்துக்கும், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு மத்தியப் பிரதேச மாநிலத்துக்கும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு ராஜஸ்தான் மாநிலத்துக்கும் நியமிக்கப்பட்டது. […]
- [தேச ஒற்றுமையின் பிரதிபலிப்பு : சர்தார் வல்லபாய் படேல்! – அமித் ஷா](https://puthiyathisaigal.com/?p=4271): சர்தார் வல்லபாய் படேலின் வலிமையான தலைமை மற்றும் வலுவான விருப்பத்தின் விளைவுதான் இன்று இந்தியாவின் ஒன்றுபட்ட வடிவம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், தேச ஒற்றுமையின் பிரதிபலிப்பு: சர்தார் வல்லபாய் படேல் தனது வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இந்தியாவில் ஒரு தேசத்தின் உணர்வை எழுப்புவதற்காக அர்ப்பணித்தார். राष्ट्रीय एकता के प्रतिबिंब सरदार वल्लभभाई पटेल जी ने अपने जीवन का क्षण-क्षण भारत में एक राष्ट्र का भाव जागृत करने हेतु समर्पित किया। आज भारत का जो अखंड स्वरूप है, वह सरदार साहब के दृढ़ नेतृत्व व मजबूत इच्छाशक्ति का ही परिणाम है। उनका जीवन व देश के पहले गृह मंत्री के रूप में उनके… pic.twitter.com/jP1EUn2IoW — Amit […]
- [மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் இலவச மண்டலம் தொடங்க ஒப்புக்கொள்ளப்பட்டது](https://puthiyathisaigal.com/?p=4221): மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் இலவச மண்டலம் தொடங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தம் சிறப்பு மண்டலங்கள் மற்றும் ஃப்ரீசோன் பொது அதிகாரம் மற்றும் அஸ்யாட் குழுமத்திற்கு இடையே கையெழுத்தானது. இதுவே முதல் விமான நிலையத்தை மையமாகக் கொண்ட ஃப்ரீசோன் ஆகும். சுல்தானியத்தில் பொருளாதாரத் துறையை வலுப்படுத்த உதவும் திட்டத்துக்கு கடந்த நாள் ஒப்பந்தம் ஏற்பட்டது. திட்டத்தின் முதல் கட்டமாக 3,70,000 சதுர மீட்டர் பரப்பளவில் இலவச மண்டலம் செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக மின்சாரம் மற்றும் வெளிச்சம் வழங்கும் திட்டம். இத்திட்டத்திற்கு சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
- [நா சாமி ரங்கா படத்தில் நடிக்கிறார் அல்லரி நரேஷ்](https://puthiyathisaigal.com/?p=4231): நா சாமி ரங்கா படத்தில் முக்கிய வேடத்தில் அல்லரி நரேஷ் நடிக்கவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். தெலுங்கு நடிகரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது, அதில் அவர் கிராமப்புற உடை மற்றும் சன்கிளாஸ் அணிந்து, ஆடம்பரத்துடன் நடப்பதைக் காட்டுகிறது. அஞ்சி என்ற கேரக்டரில் நரேஷ் நடிக்கிறார். அஞ்சியின் சிறப்பு காட்சி விளம்பர வீடியோ வெள்ளிக்கிழமை வெளியிடப்படும். அல்லரி நரேஷ் இந்த ஆண்டு உக்ரம் மற்றும் 2022 இல் இட்லு மருதுமில்லி பிரஜனீகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஃபரியா அப்துல்லாவுக்கு ஜோடியாக பெயரிடப்படாத நகைச்சுவை பொழுதுபோக்கு படத்தில் நடிக்கிறார். அவர் அமிர்தா ஐயருடன் பச்சல மல்லியிலும் தோன்றுவார். பச்சல மல்லி படத்தை சோலோ பாத்துக்கு சோ பெட்டர் புகழ் இயக்குனர் சுப்பு மங்காதேவி இயக்குகிறார். புதுமுக இயக்குனர் விஜய் பின்னி இயக்கத்தில் அக்கினேனி நாகார்ஜுனா மற்றும் ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ள நா சாமி ரங்கா திரைப்படம் மிகப்பெரிய ஆக்ஷன் என்டர்டெய்னர். அவர் ஒரு […]
- [வடக்கு காசாவில் 10 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர்](https://puthiyathisaigal.com/?p=4239): வடக்கு காசாவில் பத்து ராணுவ வீரர்களை இஸ்ரேல் கொன்றது. ஹமாஸ் போராளிகள் பின்வாங்கிய கட்டிடம் ஒன்றின் காணொளிக் கண்காணிப்பு காட்சிகள். ஒரு குழுவின் உதவியுடன் வீடுகளை தேடுவதற்காக கோலானி படையணி வந்துள்ளது. ஒலியக்ரமணா கர்னல் தோமர் கிரீன்பெர்க் தலைமையிலான குழு. ஹமாஸ் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்ட ஷுஜய்யா துத் ஒருவரால் கொல்லப்பட்டார். 21 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதை இஸ்ரேல் ராணுவம் அறிந்துள்ளது ஜெய்யாவின் கசாபா மேக்லாவில் ஓம்பா சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.அவர் இஸ்ரேலிய வீரர்களால் கொல்லப்பட்டார். இஸ்ரேலிய வீரர்களின் முதல் தொகுதி உள்ளே நுழைந்தபோது, முன்பு நிறுவப்பட்ட ஸ்போ தி பொருள் வெடித்தது. உயிரை இழக்காமல் உள்ளே சிக்கியவர்களை மீட்க அடுத்த குழு மீண்டும் ஒரு பயங்கர வெடிப்புச் சத்தம். ஒரு கர்னல் மற்றும் நான்கு மேஜர்கள் உட்பட ஒன்பது மரணத்திற்குப் பின் பல வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
- [சீனாவில் கேரள எம்பிபிஎஸ் மாணவி மரணம்](https://puthiyathisaigal.com/?p=4180): சீனாவில் மலையாளி எம்பிபிஎஸ் மாணவி மரணமடைந்தார். நெய்யாற்றின்கரை புல்லாந்தேரியைச் சேர்ந்த ரோகிணி நாயர் (27) என்பவர் உயிரிழந்தார். திங்கள்கிழமை மாணவி உயிரிழந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இறப்புக்கான காரணம் அல்லது பிற விவரங்கள் குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. ரோகினி சீனா ஜின்சோ மருத்துவ பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வருகிறார்.
- [வால்வோ கார்களின் விலை ஜனவரி 1 முதல் உயர்வு](https://puthiyathisaigal.com/?p=4098): ஜனவரி 1ம் தேதி முதல் கார்களின் விலையை உயர்த்த வால்வோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ கார் இந்தியா அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதன்படி அதிகரித்து வரும் உள்ளீடு செலவுகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து வாகனங்களின் விலையையும் 2 சதவீதம் வரை அதிகரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. வால்வோ கார் இந்தியாவின் எம்.டி., ஜோதி மல்ஹோத்ரா கூறுகையில், சந்தை நிலவரங்கள், அந்நியச் செலாவணி விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் உதிரி பாகங்களின் அதிக சுமை போன்ற காரணங்களால் இந்த விலையை உயர்த்த முடிவு செய்து இருப்பதாக கூறினார்.
- [இந்தியாவில் கடந்த ஆண்டு 6,516 பெண்கள் தற்கொலை](https://puthiyathisaigal.com/?p=4053): நாட்டிலேயே கேரளாவில் வரதட்சணைக் கொடுமை மரணங்கள் மிகக் குறைவு. கேரளாவில் கடந்த ஆண்டு 12 பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாக குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. கேரள காவல்துறையின் கூற்றுப்படி 11 பேர் மட்டுமே உள்ளனர். உ.பி.யில் 2,142 கேரளாவில் இந்த ஆண்டு வரதட்சணை கொடுமையால் 7 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் வரதட்சணை கொடுமை மரணங்கள் குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2016ல் 25 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கடந்த ஆண்டு 6,516 பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாக குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. பீகார் இரண்டாவது இடத்தில் உள்ளது. 1,057 பேர் உயிரிழந்துள்ளனர். 520 இறப்புகளுடன் மத்தியப் பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது. யூனியன் பிரதேசங்களில் டெல்லி முன்னணியில் உள்ளது – 131. தில்லி தலைநகர் பிராந்தியம் நகரங்களில் வரதட்சணை இறப்புகளின் எண்ணிக்கையைப் பதிவுசெய்துள்ளது – 129. அதாவது டெல்லியில் வரதட்சணைக் கொலைகளின் […]
- [லியோ விமர்சனங்கள் பிறகு லோகேஷ் கனகராஜ் முக்கிய முடிவு எடுக்கிறார்](https://puthiyathisaigal.com/?p=4061): Lokesh Kanagaraj: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான, தளபதி விஜய் மற்றும் த்ரிஷா நடித்த லியோ, அக்டோபர் 19 அன்று விஜயதசமி விருந்தாக வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்று உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 620 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. லோகேஷ் தனது அடுத்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்காலிகமாக தலைவர் 171 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அடுத்த ஆண்டு கோடையில் திரைக்கு வரவுள்ளது. இப்போது ஒரு சமீபத்திய நேர்காணலில் தனது முதல் தயாரிப்பான ஃபைட் கிளப்பை விளம்பரப்படுத்தும் போது, லோகேஷ் லியோவின் இரண்டாம் பாதியில் பெற்ற பின்னடைவு குறித்து சில சுவாரஸ்யமான கருத்துக்களைத் தெரிவித்தார். “லியோவின் இரண்டாம் பாதியில் விமர்சனங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டேன், அதை நான் கவனித்தேன், ரஜினிகாந்துடன் எனது அடுத்த படத்தில் கவனமாக இருப்பேன்” என்று லோகேஷ் கூறினார். இயக்குனர் இனிமேல் சிறந்த படைப்பாற்றல் கட்டுப்பாட்டைக் […]
- [சீனாவில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்வு!](https://puthiyathisaigal.com/?p=4019): சீனாவில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. சீனாவின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான போராட்டங்கள் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ள நிலையில், நாட்டின் கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு சீனாவில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முறையாக கடன் தவணை செலுத்தாத 85 லட்சம் பேர் (8.54 மில்லியன்) பேர் கருப்பு பட்டியலில் (Black list) சேர்க்கப்பட்டுள்ளனர். கடனுக்காக அதிகாரிகளால் தடுப்புப்பட்டியலில் உள்ளவர்கள் மற்ற கடன்களைப் பெறுவதில் சிரமப்படுகிறார்கள், சில சந்தர்ப்பங்களில், அரசு ஊழியர்களாக வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் செலுத்தப்படாத கடன் தொகை RMB 89.646 பில்லியன் யுவான் (தோராயமாக $12.3 பில்லியன்) கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.54% அதிகம் என பாங்க் ஆஃப் சீனா தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக சீனா தனது பொருளாதாரத்தை இயக்க ரியல் எஸ்டேட் தொழிலை நம்பியுள்ளது, […]
- [ஆப்கன் அகதிகள் வெளியேற காலக்கெடு நீட்டிப்பு!](https://puthiyathisaigal.com/?p=4021): ஆவணங்கள் இல்லாமல் மேற்கத்திய நாடுகளுக்கு இடம்பெயர காத்திருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ஆம் தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாடு தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றதிலிருந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆப்கானிஸ்தானிலிருந்து ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறி, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள ஆப்கன் அகதிகளை வெளியேற அந்நாடு கட்டாயப்படுத்தி வருகிறது. இதற்கிடையே, ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி தாமஸ் வெஸ்ட் பாகிஸ்தானுக்குச் சென்று பாகிஸ்தானின் காபந்து வெளியுறவு அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானியைச் சந்தித்தார். இந்த நிலையில், அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில், சரியான ஆவணங்கள் இல்லாமல் மேற்கத்திய நாடுகளுக்கு இடம்பெயர காத்திருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கான காலக்கெடுவை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது. டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ஆம் தேதி வரை […]
- [இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய அங்கமாக விண்வெளித்துறை மாறி வருகிறது! – டாக்டர் ஜிதேந்திர சிங்](https://puthiyathisaigal.com/?p=3813): இந்தியப் பொருளாதாரத்தில் விண்வெளித்துறை ஒரு முக்கிய அங்கமாக மாறி வருகிறது என்று பிரதமர் அலுவலக பணியாளர், நலன் மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார். ஏப்ரல் முதல் நடப்பு நிதியாண்டில் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீட்டை ஈர்த்துள்ளன என்று தேசிய தொலைக்காட்சி மாநாட்டில் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் இன்று சுமார் 8 பில்லியன் டாலராக உள்ளது. ஆனால் 2040 ஆம் ஆண்டில் இது பன்மடங்கு பெருகும் என்பது இந்தியாவின் கணிப்பு. ஆனால் இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சில சர்வதேச பார்வையாளர்களின் கூற்றுப்படி, எடுத்துக்காட்டாக, சமீபத்திய ஏ.டி.எல் (ஆர்தர் டி லிட்டில்) அறிக்கையின்படி 2040-க்குள் 100 பில்லியன் டாலர் திறனைக் கொண்டிருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். […]
- [மனித மூளையை பிரதிபலிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்!](https://puthiyathisaigal.com/?p=4023): மனித மூளை எவ்வாறு திறம்பட செயல்படுகிறதோ அதே போல செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டரை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். சிட்னியில் உள்ள வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் நியூரோமார்பிக் அமைப்புகளுக்கான சர்வதேச மையத்தின் டீப்சவுத் என்று அழைக்கப்படும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். பல திரைப்படங்களிலும், நாவல்களிலும் கம்ப்யூட்டர்கள் மனித அறிவாற்றலை மிஞ்சுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது பலருக்கும் தெரிந்திருக்கும். கதைகளில் மட்டுமே கேள்விப்பட்டிருக்கும் இதுபோன்ற கற்பனை, ஆஸ்திரேலியாவில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் 2024 ஆம் ஆண்டு நிஜமாகவுள்ளது. இந்த சூப்பர் கம்ப்யூட்டர் மனித மூளையைப் போல செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த சக்தியை மட்டும் பயன்படுத்தி, மனித மூளை எவ்வாறு திறம்பட செயல்படுகிறதோ அதே போல செயல்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த இயந்திரம், அதன் சில்லுகளில் ஸ்பைக்கிங் நியூரல் நெட்வொர்க்குகளைக் கொண்டுள்ளது. இந்த புதுமையான தொழில்நுட்பம், இன்டெல் மற்றும் டெல் உடன் இணைந்து, ஆச்சரியமான செயல்திறனுடன் நமது மூளை எவ்வாறு தகவல்களைக் […]
- [சீனாவின் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சோதனை விண்கலம் ஏவுதல் வெற்றி](https://puthiyathisaigal.com/?p=20844): சீனாவின் யூ சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து லாங்மார்ச்-2எஃப் ஏவூர்தியின் மூலம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சோதனை விண்கலம் ஒன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சோதனை விண்கலம் சுற்றுவட்டப்பாதையில் இயங்கும் காலத்துக்குப் பிறகு, திட்டமிட்டபடி உள்நாட்டு தரையிறங்கும் தளத்திற்குத் திரும்பும். விண்வெளியை அமைதியாக பயன்படுத்துவதற்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் வகையில், இக்காலத்தில் திட்டப்படி மீண்டும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்ப சரிபார்ப்பு மற்றும் விண்வெளி அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்
- [கிறிஸ்டன் வைக் நடித்த பாம் ராயல் தொடரின் வெளியீட்டு தேதி அறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=3969): கிறிஸ்டன் வைக் நடித்த பாம் ராயல் தொடரின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் நட்சத்திரம் கிறிஸ்டன் வீக்கின் வரவிருக்கும் நகைச்சுவைத் தொடரான பாம் ராயல் மார்ச் 20, 2024 அன்று Apple TV+ இல் அறிமுகமாகும் என்று ஸ்ட்ரீமர் புதன்கிழமை அறிவித்தார். ஸ்ட்ரீமிங் சேவையானது பாம் பீச்-செட் நிகழ்ச்சியின் முதல் தோற்றத்தைப் பகிர்ந்து கொண்டது, இதில் ஆஸ்கார் வெற்றியாளர்களான லாரா டெர்ன் மற்றும் அலிசன் ஜானி மற்றும் ரிக்கி மார்ட்டின், ஜோஷ் லூகாஸ், லெஸ்லி பிப், ஆம்பர் சார்டே ராபின்சன், மிண்டி கோன், ஜூலியா டஃபி மற்றும் கையா கெர்பர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- [கரும்புச் சாகுபடி மற்றும் சர்க்கரை தொழில் குறித்து ஆய்வு செய்த ஷிச்சின்பிங்](https://puthiyathisaigal.com/?p=20846): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 14ஆம் பிற்பகல் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லைய்பின் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். இந்நகரில் ஹூவாங் அன் என்னும் கரும்புப் பயிரிடும் தளத்திலும், துன்டாங் ஃபு ஹூவாங் என்னும் சர்க்கரை உற்பத்தித் தொழில்நிறுவனத்திலும் அவர் பார்வையிட்டு கரும்பு நாற்று வளர்ப்பு, பயிரிட்டு முறை, வருமானம் மற்றும் சர்க்கரை தொழிலின் வளர்ச்சி முதலிய நிலைமையை கேட்டறிந்தார்.
- [சீன-வியட்நாம் உறவில் புதிய உயரம் மக்களின் விருப்பத்துக்குரியது](https://puthiyathisaigal.com/?p=20842): சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் டிசம்பர் 12, 13 ஆகிய நாட்களில், வியட்நாமில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். நெடுநோக்கு தன்மை வாய்ந்த சீன-வியட்நாம் பொதுச் சமூகத்தை உருவாக்கி, இரு கட்சிகள் மற்றும் இரு நாடுகளின் உறவு வளர்ச்சிக்கான புதிய காலக்கட்டத்தைத் தொடங்கி வைப்பது என்பது இப்பயணத்தின் மிக முக்கிய அரசியல் சாதனையாகும். 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வியட்நாமில் மேற்கொண்ட 3 ஆவது பயணம் இதுவாகும். சீன-வியட்நாம் உறவில் சீனா மிகுந்த கவனம் செலுத்துவதை இது எடுத்துக்காட்டியுள்ளது. நெடுநோக்கு தன்மை வாய்ந்த சீன-வியட்நாம் பொதுச் சமூகம், 15 ஆண்டுகாலத்தில், சீன-வியட்நாம் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவு மேம்பட்டு வருவதன் சாதனையாகும். இரு தரப்புகளுக்கிடையில் பரஸ்பர அரசியல் நம்பிக்கையை மேம்படுத்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தி, பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, மக்களின் விருப்பத்தை வலுப்படுத்தி, பல தரப்பு ஒருங்கிணைப்பை நெருக்கப்படுத்தி, கருத்து […]
- [புதிய வகை கொரோனா : இந்தியாவில் ஜே.என்.1, அமெரிக்காவில் எச்.வி.1!](https://puthiyathisaigal.com/?p=4030): மக்களை விட்டு நீங்காமல் புதிது புதிதாய் உருவெடுக்கும் கொரோனா. தற்போது இந்தியாவில் ஜே.என்.1, அமெரிக்காவில் எச்.வி.1 என்ற பெயரில் தொடர்கிறது. உலகெங்கிலும் கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு மிக மோசமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கி உலகின் பல நாடுகள் கொரோனாவால் மொத்தமாக முடங்கிப் போனது. கொரோனா பாதிப்பு இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையே பல மாதங்கள் கழித்து இந்தியாவில் இப்போது கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவுவதற்குக் கேரளாவில் கொரோனா அதிகரிப்பதே இதற்குக் காரணமாகும். கேரளாவில் கடந்த மாதம் ஒட்டுமொத்தமாக 479 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அதேநேரம் இந்த மாதம் முதல் எட்டு நாட்களில் மட்டும் 825 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. கேரளாவில் JN.1 என்ற புது வகை கொரோனா வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ளது. இது Pirola அல்லது BA.2.86 வகை கொரோனாவை போலவே இருந்தாலும் அது சற்று வித்தியாசமானதாக […]
- [‘கைதி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் நரேன்](https://puthiyathisaigal.com/?p=3979): இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘கைதி’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, . ‘கைதி 2’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ‘கைதி’, ‘விக்ரம்’ திரைப்படங்களில் நடித்த நடிகர் நரேன் ‘கைதி 2’ திரைப்படம் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது, கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் நரேனிடம் ‘கைது 2’ எப்போது ரிலீஸ் ஆகும்? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, “எல்சியூ-வில் அடுத்து வெளியாகப்போகும் படம் ‘கைதி 2’ தான், ஆனால், அதற்கு முன் எல்சியூ கன்னெக்டுடன் ஒரு 10 நிமிட ஷார்ட் பிலிம் ஒன்றை லோகேஷ் இயக்கவுள்ளார். அதில் நானும் நடித்திருக்கிறேன். எல்சியூ-வின் தொடக்கம் தான் அந்த ஷார்ட் பிலிம். அதன் பின் ‘கைது 2’ வெளியாகும்” என்று தெரிவித்தார். #LokeshKanagaraj Has Filmed 10 Minutes […]
- [வைரலாகும் சலார் படத்தின் பாடல்](https://puthiyathisaigal.com/?p=3981): இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இதில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது.இந்நிலையில், ‘சலார்’ படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான ‘சூரியன் குடையா நீட்டி’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஒருவரின் முழுபலமாகவும் அதே நேரம் பலவீனமாகவும் இருக்கும் இரண்டு சிறந்த நண்பர்களின் உணர்வுகளையும் எடுத்துக்காட்டுவது போன்று இந்த பாடல் உருவாகியுள்ளது. ‘சலார்’ திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- [ஐஎன்எஸ் காட்மேட் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு சென்றது!](https://puthiyathisaigal.com/?p=4032): நடந்து வரும் நீண்ட தூர பயணத்தின் ஒரு பகுதியாக, ஐ.என்.எஸ் காட்மாட் டிசம்பர் 12 அன்று பிலிப்பைன்ஸின் மணிலாவை அடைந்ததுள்ளது. இந்தியாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது பாடசாலை மாணவர்களின் வருகைகள் மற்றும் சமூகத் தொடர்பு/ சமூகத் தாக்க செயற்பாடுகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மணிலாவில் இருந்து புறப்பட்ட பின், தென் சீனக் கடலில் ஐஎன்எஸ் காட்மாட் மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படையின் கடலோர ரோந்து கப்பலான பிஆர்பி ரமோன் அல்கராஸ் இடையே கடல்சார் கூட்டாண்மை பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.என்.எஸ் காட்மாட் என்பது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பல் ஆகும், இது அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு ஆயுத தொகுப்பைக் கொண்டுள்ளது.
- [மத்திய பழங்குடியின பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றம்](https://puthiyathisaigal.com/?p=4034): தெலுங்கானாவில் மத்திய பழங்குடியின பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் ‘சம்மக்கா, சரக்கா’ என்ற பழங்குடியின பெண் தெய்வங்களின் பெயரில் பழங்குடியினா் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இதுதொடர்பான மசோதா மக்களவை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதாவிற்கு தற்போது மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக விவாத்தின் போது பேச்ய மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘ஆந்திர மறுசீரமைப்புச் சட்டம்-2014இன்கீழ் தெலுங்கானாவுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியின்படி இப்பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது. குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததும் அனைத்து நடைமுறைகளும் தொடங்கும் என தெரிவித்தார்.
- [ஷி ச்சின்பிங்கின் குவாங் சீ பயணம்](https://puthiyathisaigal.com/?p=3957): சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பிங், 14ஆம் நாள் குவாங் சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நன்நீங் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். சீன-ஆசியான் தகவல் துறைமுகம் என்ற நிறுவனத்திலும் லியாங்ஜிங் வட்டத்தின் ஒரு குடியிருப்புப் பகுதியிலும் பயணம் மேற்கொண்டு, சீன-ஆசியான் பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் தகவல்மயமாக்க ஆக்கப்பணி, குடியிருப்பு மேலாண்மை மேம்பாடு, பல்வேறு இன மக்களின் ஒன்றிணைப்பு ஆகியவை குறித்து அவர் ஆய்வு செய்தார்.
- [சீனாவில் தனது கனவை நனவாக்கியுள்ள ஜோர்டான் இளைஞர்](https://puthiyathisaigal.com/?p=20995): ஜோர்டானைச் சேர்ந்த வணிகர் மோகனத் அலி முகமது ஷலாபி, சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் யீவூ நகரில் அரபு உணவகம் ஒன்றை நடந்துகின்றார். 2002ஆம் ஆண்டில் செஜியாங் மாநிலத்துக்கு வந்த அவர், தனிச்சிறப்புடைய அரபு உணவுப் பண்பாட்டை யீவூ நகருக்குக் கொண்டு வந்தார். யீவூ நகரின் செழுமையான வளர்ச்சியுடன், அவரும் தனது தொழிலில் வெற்றி பெற்றார். அவரது உணவகத்தின் பெயர் “பெய்தி. அரபு மொழியில், “பெய்தி”என்பதற்கு “எனது சொந்த ஊர்” என்று பொருள். யீவூ, எனது ஊர் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.2014ஆம் ஆண்டு ஜுன் திங்கள் நடைபெற்ற சீனா-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றக்கூட்டத்தில், முகமது ஷலாபியின் கதையை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், அரபு இளைஞர் ஒருவர் சொந்தமான கனவை மகிழ்ச்சியான வாழ்க்கையை நாடும் சீன மக்களின் சீனக் கனவுடன் ஒன்றிணைத்து பாடுபட்டு வருகிறார். சீனக் கனவு, அரபுக் கனவுடனான சீரான ஒன்றிணைப்பை அவரது கதை […]
- [நாடாளுமன்ற அத்துமீறல்: பிரதமர் ஆலோசனை… விசாரிக்க குழு அமைப்பு!](https://puthiyathisaigal.com/?p=3933): நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அத்துமீறல் தொடர்பாகவும், பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாகவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்திய நிலையில், இதுகுறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்திருக்கிறது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் அவைக்குள் குதித்து, தங்களது ஷூவுக்குள் மறைத்து வைத்திருந்த புகைக் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த புகைக் குண்டுகளில் இருந்து வெளியேறிய மஞ்சள் நிற புகை, கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. மேலும், புகைக் குண்டு வீசித் தாக்குதலில் ஈடுபட்ட 2 இளைஞர்களில் ஒருவர், எம்.பி.க்கள் அமரும் இருக்கைகள் மீது தாவிக் குதித்து அங்கும் இங்கும் ஓடினார். இதனால், எம்.பி.க்கள் பீதியுடன் உறைந்து நின்ற நிலையில், சில எம்.பி.க்கள் துணிச்சலாக செயல்பட்டு அந்த இளைஞரை பிடித்தனர். மற்றொரு இளைஞரை மக்களவை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இச்சம்பவம் நிகழ்ந்து கொண்டிருந்தபோதே, நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு பெண் […]
- [இராணுவ மருத்துவமனைகளில் செவிலியர் வேலை!](https://puthiyathisaigal.com/?p=3931): இராணுவ மருத்துவமனைகளில் நர்சிங் பணிக்கு வரும் 27 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்திய ராணுத்திற்கு சொந்தமான ஏராளமான மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ராணுவ மருத்துவமனைகளில், செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை SSC அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் exams.nta.ac.in என்ற இணையதளத்தில் வரும் 27 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜனவரி 14 -ம் தேதி தேர்வு நடைபெறும். ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி நர்சிங் அல்லது பிபி, பிஎஸ்சி நர்சிங் முடித்தவர்கள் மற்றும் மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [சீன-கென்ய தூதாண்மையுறவின் 60வது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=3925): சீனாவும் கென்யாவும் தூதாண்மையுறவை நிறுவிய 60வது ஆண்டு நிறைவின் கொண்டாட்டத்திற்காக, 14ம் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், கென்ய அரசுத் தலைவர் ரூட்டோ ஆகியோர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.சீன-கென்னிய உறவுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவித்த ஷிச்சின்பிங், ரூட்டோவுடன் இணைந்து, இரு நாட்டுத் தூதாண்மையுறவின் 60வது ஆண்டு நிறைவைப் புதிய துவக்கப் புள்ளியாகக் கொண்டு, இரு நாட்டு மறுமலர்ச்சி போக்கில் சிறப்பு வாய்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தி, மேலும் நெருங்கிய சீன-கென்ய பொது எதிர்கால சமூகத்தை உருவாக்க விரும்புகிறேன் என்றார்.ரூட்டோ கூறுகையில், ஒரு மண்டலம் ஒரு பாதை சர்வதேச ஒத்துழைப்புக்கான 3வது உச்சிமாநாடு மற்றும் ஜோன்னெஸ்பேர்க் சீன-ஆப்பிரிக்க தலைவர்கள் பேச்சுவார்த்தையில் படைக்கப்பட்ட சாதனைகளை சீனாவுடன் கூட்டாக நடைமுறையாக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
- [தகுதிவாய்ந்த காப்பீட்டுக் கோரிக்கைகளை விரைவாக வழங்க நடவடிக்கை! -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்](https://puthiyathisaigal.com/?p=3828): மிக்ஜாம் புயலால் தொழில்துறைக்கு ஏற்பட்ட இழப்புகளில் தகுதிவாய்ந்த காப்பீட்டுக் கோரிக்கைகளை விரைவாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் (AIEMA) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் நிதித்துறை அலுவலர்களையும் இன்று சந்தித்து அண்மையில் பெரும் சேதத்தை விளைவித்த மிக்ஜாம் புயலால் தொழில்துறைக்கு ஏற்பட்ட இழப்புகள் குறிபுது எடுத்துரைத்தனர். அதையடுத்து, பொதுத்துறையைச் சேர்ந்த பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் #PSGIC உடனடியாக அதிகப்படியான சர்வேயர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டன. மேலும் உரிமைகோரல்களை எளிதாகவும் துரிதமாகவும் செயல்படுத்த அந்தந்த இடங்களில் சிறப்பு முகாம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி முதல் நடத்தப்படுகிறது. தகுதிவாய்ந்த காப்பீட்டுக் கோரிக்கைகளை விரைவாக வழங்குவதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அந்தக் குழுவிடம் உறுதியளித்தார்.
- [கேரள பாஜக மாநிலத் துணைத் தலைவராக நடிகர் தேவன் நியமனம்!](https://puthiyathisaigal.com/?p=3937): தென்னிந்திய நடிகரும் அரசியல்வாதியுமான நடிகர் தேவன் கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டு மலையாளத்தில் தயாரிப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக உருவெடுத்து தற்போது அரசியல்வாதியாகத் திகழ்பவர் தான் தேவன். இவர் தென்னிந்திய மொழிகளிலேயே 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் பிரதாப் படத்தில் அறிமுகமான இவர் ஜெய்ஹிந்த், பாட்ஷா, உல்லாசம், நெஞ்சினிலே, சிட்டிசன், ஏகன், இமைக்கா நொடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு கேரள மக்கள் இயக்கம் என்கிற கட்சியைத் துவங்கித் தேர்தல்களில் போட்டியிட்டு வந்தார். பின், 2021 முதல் தன் கட்சியைக் கேரள மாநில பாஜகவுடன் இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன், கட்சியின் மாநில துணைத் தலைவராகத் தேவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார். இதுவரை தேவன் இருமுறை சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- [அடுத்தாண்டு சீனப் பொருளாதாரப் பணியின் முக்கிய கடமைகள்](https://puthiyathisaigal.com/?p=20993): சீனாவின் மத்திய பொருளாதார பணிக் கூட்டம் டிசம்பர் 11, 12ஆம் நாட்களில் நடைபெற்றது. அடுத்தாண்டின் பொருளாதார வளர்ச்சிக்கான 9 முக்கிய கடமைகள் இக்கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நிலையான சூழலில் வளர்ச்சியடைய பின்தொடர்வது இதில் முன்வைக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மீட்சி மந்தமாக இருக்கும் பின்னணியில், ஆக்கப்பூர்வமான நிதிக் கொள்கை மற்றும் நிலையான நாணயக் கொள்கையைச் சீனா தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. உலகில் இழந்து வரும் தொடர்ச்சி மற்றும் நிலைப்புத் தன்மைகளே, சீனாவின் அடுத்தாண்டு பொருளாதார கொள்கைகளில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கத்தைச் சார்ந்திருந்து வளர்ச்சியை நனவாக்குவதன் மூலம், நிலையான வளர்ச்சியை முன்னேற்றச் சீனா பாடுபடும்.அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கத்தின் மூலம் நவீனமயமாக்கப்பட்ட தொழில் அமைப்பு முறையின் கட்டுமானத்தை முன்னெடுப்பது என அடுத்தாண்டு சீனப் பொருளாதாரப் பணியின் 9 முக்கிய கடமைகளில் ஒன்றாகும். தற்போது சீனாவின் பொருளாதார வளர்ச்சி சில இன்னல் மற்றும் அறைகூவல்களை எதிர்கொண்டாலும், பொதுவாக கூறினால், அறைகூவலை விட, வாய்ப்பு […]
- [ஷி ச்சின்பிங்கின் குவாங் சீ பயணம்](https://puthiyathisaigal.com/?p=20989): சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பிங், 14ஆம் நாள் குவாங் சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நன்நீங் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். சீன-ஆசியான் தகவல் துறைமுகம் என்ற நிறுவனத்திலும் லியாங்ஜிங் வட்டத்தின் ஒரு குடியிருப்புப் பகுதியிலும் பயணம் மேற்கொண்டு, சீன-ஆசியான் பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் தகவல்மயமாக்க ஆக்கப்பணி, குடியிருப்பு மேலாண்மை மேம்பாடு, பல்வேறு இன மக்களின் ஒன்றிணைப்பு ஆகியவை குறித்து அவர் ஆய்வு செய்தார்.
- [2029இல் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்!](https://puthiyathisaigal.com/?p=3815): 2029 ஆம் ஆண்டில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 68 கோடியாக இருக்கும் என்று எஸ்பிஐ அறிக்கை கணித்துள்ளது, அதில் பெண் வாக்காளர்கள் 33 கோடியாக இருக்கலாம் (49%) என கணிக்கப்பட்டுள்ளது. 2029 ஆம் ஆண்டில் , 37 கோடி பெண் வாக்காளர்கள் இருப்பார்கள் என்றும், ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 36 கோடியாக இருக்கும் என அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் 2047ல் பெண்களின் வாக்குப்பதிவு 55% ஆகவும், ஆண்களின் வாக்குப்பதிவு 45% ஆகவும் குறையும் என்று கணித்துள்ளது. கடந்த ஒரு தசாப்தத்தில் இந்தியாவின் அரசியல் அரங்கில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் 2047ல் பெண்களின் வாக்குப்பதிவு 55% ஆகவும், ஆண்களின் வாக்குப்பதிவு 45% ஆகவும் குறையும் என்று கணித்துள்ளது. 1951 ஆம் ஆண் தேர்தலில் எட்டு கோடி பேர் வாக்களித்தனர். 2009 தேர்தலில் 42 கோடி பேர் வாக்களித்தனர், […]
- [அழிந்து வரும் உயிரினங்களை வேட்டையாடினால் 3 கோடி ரியால் அபராதம், 10 ஆண்டுகள் சிறை](https://puthiyathisaigal.com/?p=3844): சவுதி அரேபியாவில் அழிந்துவரும் உயிரினங்களை வேட்டையாடினால் மூன்று கோடி ரியால் வரை அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் . சுற்றுச்சூழல் பாதுகாப்புப் படையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். இயற்கை மற்றும் அதன் வாழ்விடங்கள் மற்றும் இனங்கள் பாதுகாக்க டான் அமைக்க அனைத்து விதிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும். அழிந்து வரும் வனவிலங்குகளை வேட்டையாடுவது, கொல்வது மற்றும் தோலை உரித்தல் ஆகியவை இறைச்சி மற்றும் காய்கறிகள் அடங்கிய மூல உணவு. சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு எதிரான அத்துமீறல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் மக்கா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவை ஆர்வமுள்ள பகுதிகள். லுலுவுக்கு 911 மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு 999 மற்றும் 996 பரிஸ்திதி சுரக்ஷசேனா எண்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
- [சீன-கென்ய தூதாண்மையுறவின் 60வது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=20991): சீனாவும் கென்யாவும் தூதாண்மையுறவை நிறுவிய 60வது ஆண்டு நிறைவின் கொண்டாட்டத்திற்காக, 14ம் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், கென்ய அரசுத் தலைவர் ரூட்டோ ஆகியோர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். சீன-கென்னிய உறவுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவித்த ஷிச்சின்பிங், ரூட்டோவுடன் இணைந்து, இரு நாட்டுத் தூதாண்மையுறவின் 60வது ஆண்டு நிறைவைப் புதிய துவக்கப் புள்ளியாகக் கொண்டு, இரு நாட்டு மறுமலர்ச்சி போக்கில் சிறப்பு வாய்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தி, மேலும் நெருங்கிய சீன-கென்ய பொது எதிர்கால சமூகத்தை உருவாக்க விரும்புகிறேன் என்றார். ரூட்டோ கூறுகையில், ஒரு மண்டலம் ஒரு பாதை சர்வதேச ஒத்துழைப்புக்கான 3வது உச்சிமாநாடு மற்றும் ஜோன்னெஸ்பேர்க் சீன-ஆப்பிரிக்க தலைவர்கள் பேச்சுவார்த்தையில் படைக்கப்பட்ட சாதனைகளை சீனாவுடன் கூட்டாக நடைமுறையாக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
- [நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: அதிக கேமராக்கள் பொருத்தம்!](https://puthiyathisaigal.com/?p=3943): தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கூடுதல் கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து, கடுமையான பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், நாடாளுமன்றத்துக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பில் இருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, நாடாளுமன்றத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி, நாடாளுமன்றத்துக்குள் செல்பவர்கள் முதலில் வரவேற்பு அறையில் தங்களை பதிவு செய்ய வேண்டும். அப்போது, அவர்களிடம் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படும். இதன் பிறகு, பார்வையாளர்கள் அடையாள அட்டை, கைப்பை, போன் போன்றவை ஆய்வு செய்யப்படும். அதேசமயம், போன் மற்றும் பைகளை உள்ளே எடுத்துச்செல்ல அனுமதிக்க மாட்டார்கள். 2-வது கட்ட பாதுகாப்பில், பார்வையாளர்களின் நுழைவுச் சீட்டு ஸ்கேன் செய்து ஆய்வு செய்யப்படும். மேலும், பார்வையாளர்கள் அடையாள அட்டை உண்மையானதுதானா என்பதும் பரிசோதிக்கப்படும். மீண்டும் மெட்டல் டிடெக்டர் […]
- [ஓமனில் பிப்ரவரி 15 முதல் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு](https://puthiyathisaigal.com/?p=3846): ஓமனில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. 55 நாட்கள் நடைபெறும் நீண்ட தேர்வுக் காலம் ஏப்ரல் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. 10-ம் வகுப்புத் தேர்வு பிப்ரவரி 10 மற்றும் மார்ச் 13-ம் தேதிகளிலும், 12-ம் வகுப்புத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதியும் தொடங்கி ஏப்ரல் முதல் வாரத்தில் முடிவடையும். தேர்வு காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். பிப்ரவரி 15 முதல் 10 ஆம் வகுப்பு கலை சேர்க்கை தேர்வுகள் நடக்கின்றன. 19 ஆம் தேதி சமஸ்கிருதம், 21 ஆம் தேதி இந்தி, 26 ஆம் தேதி ஆங்கிலம், மார்ச் இரண்டு அறிவியல், நான்கு முகப்பு அறிவியல், 7 சமூக அறிவியல், 11 கணிதம், மார்ச் 13 ஐ.டி. கால அட்டவணை சிபிஎஸ்இ இணையதளத்தில் உள்ளது.
- [சிம்லாவில் பாரம்பரிய விளையாட்டு திருவிழா!](https://puthiyathisaigal.com/?p=3820): இமாலச்சலப் பிரதேசம் சிம்லாவில் பாரம்பரிய விளையாட்டான அம்பு மற்றும் வில்லைப் பாதுகாக்க கிராம மக்கள் திருவிழா நடத்துகின்றனர். இந்த திருவிழா நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் ஜுப்பர்ஹாட்டி அமைந்துள்ளது. இங்கு மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியம் மிக்க அம்பு மற்றும் வில் விளையாட்டு கிராமப்புற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விளையாட்டு மக்களின் மத நம்பிக்கைகள் மற்றும் நூற்றாண்டு பழமையான அம்பு மற்றும் வில் விளையாட்டின் மீதான அவர்களின் அன்பின் கலவையாகும். மேலும், இந்த விளையாட்டைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் ஒரு முயற்சியாகும். இந்த திருவிழா நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. சிவனை மகிழ்விப்பதற்காக இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெய்வத்தை மகிழ்விப்பதற்காக, தோடா குழு ஒரு சிறிய மைதானத்திற்கு நடனமாடியும், பாடல்களைப் பாடிக்கொண்டு வருகிறார்கள். இந்த பாரம்பரிய நடனத்தைப் பார்த்து இரசிப்பதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து […]
- [உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் ஜூஸ்](https://puthiyathisaigal.com/?p=3838): உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நெல்லிக்காயை ஜூஸ் செய்து சாப்பிட வேண்டும். இந்த நெல்லிக்காய்களை வில்லைகளாக வெட்டி அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து ஜூசாக்கி அதனை வடிகட்டி அப்படியேவும் குடிக்கலாம். நீங்கள் விருப்பப்பட்டால் தேன் கலந்தும் குடிக்கலாம். காலையில் தினமும் வெறும் வயிற்றில் இந்த நெல்லிக்காய் ஜூசை குடித்து வருவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். அதுமட்டுமில்லாமல் இதனை நீங்கள் பயன்படுத்திய ஒரு வாரத்திலேயே உங்களால் உணரமுடியும். நெல்லிக்காயில் உள்ள ஹப்போலிபிடெமிக் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் கொழுப்போடு தொடர்புடைய பண்புகளை எதிர்த்து போராடுகிறது. இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியேறுகிறது.
- [விடாமுயற்சி படத்தில் மீண்டும் ஒரு மாற்றம்!](https://puthiyathisaigal.com/?p=3807): இயக்குநர், கலை இயக்குனரை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் இப்போது ஒளிப்பதிவாளரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைப் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக அறிவிப்பு வந்தது. ஆனால் சில காரணங்களால் இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகினார். பிறகு இயக்குநர் மகிழ் திருமேனியிடம் இந்த திரைப்படம் சென்றது, ஆனால் இந்த கதையை உருவாக்க அதிக அவகாசம் தேவைப்பட்டதால் இந்த திரைப்படத்தின் தலைப்பு வெளியாகவே பல மாதங்கள் ஆனது. பின்னர் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு பணியைத் தொடங்கிய படகுழுக்கு அதிர்ச்சி தரும் விதமாக விடாமுயற்சி படத்தில் பணியாற்றி வந்த பிரபல கலை இயக்குனர் மிலன் காலமானார். இது படக்குழுவிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடந்து வரும் நேரத்தில் இப்படத்தில் ஒரு புதிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்தப் படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு […]
- [ஜோதிமணி உட்பட 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!](https://puthiyathisaigal.com/?p=3809): நாடாளுமன்ற பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக, மக்களவையில் அமளியில் ஈடுபட்ட ஜோதிமணி உட்பட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று, பார்வையாளர்கள் 2 பேர் அத்துமீறி எம்.பி.க்கள் பகுதிக்குள் குதித்து கலர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அவையில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. இருவரும் கைது செய்யப்பட்டாலும், பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் மக்களவை கூடியதும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து பேசுகையில், “மக்களவையில் நடந்த சம்பவத்திற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாம் அனைவரும் பார்வையாளர்களுக்கான பரிந்துரை கடித்தத்தை கவனமாக வழங்க வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று கூறினார். அப்போது, பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி எதிர்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் […]
- [சவுதி அரேபியாவில் முழு இன்சூரன்ஸ் பாலிசி விற்பனை வேலைகள் பூர்வீகமாக இருக்கும்](https://puthiyathisaigal.com/?p=3840): சவுதி அரேபியாவில் முழு இன்சூரன்ஸ் பாலிசி விற்பனை வேலைகள் பூர்வீகமாக இருக்கும். இந்த முடிவு ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகிறது. இது அனைத்து வகை காப்பீடுகளுக்கும் பொருந்தும். பாலிசிகளை விற்பனை செய்யும் துறையில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு இந்த முடிவிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.எண்ணம் பாதிக்கப்படும். மாநிலத்தில் காப்பீட்டுத் துறையின் செயல்திறனை ஆதரிக்கவும் மேம்படுத்தவும் புதிய முடிவு எடுத்துச் செயல்படும் நோக்கத்தில் உள்ளது. காப்பீட்டுத் துறையில் உள்நாட்டு தொழில் முனைவோரை வளர்ப்பதற்கு இதுவும் ஆதரவளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். மாநிலத்தில் காப்பீட்டு வணிகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் சவூதி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு ஆணைய ஒழுங்குமுறைகள். இந்த அவமரியாதை காப்பீட்டு ஆணையத்திற்கு ஆகும். இந்த அதிகாரத்தின் அடிப்படையில்தான் சுதேசியத்துவம் மேற்கொள்ளப்படுகிறது
- [மத்திய பல்கலைக்கழகங்களில் 19,190 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன!](https://puthiyathisaigal.com/?p=3826): மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், ஐஐஎம்கள், என்ஐடிகளில் 19,190 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மத்தியப் பல்கலைக்கழகங்கள், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் ( IIT ) , இந்திய மேலாண்மை நிறுவனங்கள் ( IIM ) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றில் காலியாக இருந்த 19,190 பணியிடங்களை மத்திய அரசு நிரப்பியுள்ளதாக, மத்திய கல்வி துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார். இந்த 19,190 பணியிடங்களில் 11,847 இடங்கள் ஆசிரியப் பணியிடங்கள் ஆகும். செப்டம்பர் மாதம் 2022 ஆம் ஆண்டிலிருந்து இந்த காலி பணியிடங்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டு நோவேமேற் 2023-யில் மொத்தமாக காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளார். மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள் , ஐஐஎம்கள் மற்றும் என்ஐடிகளில் , இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியருக்கான அங்கீகரிக்கப்பட்ட EWS (பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு) ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு சுபாஷ் சர்க்கார், ஆட்கள் சேர்ப்பு, ராஜினாமா மற்றும் மாணவர் வலிமை ஆகியவற்றைப் பொறுத்து […]
- [குறைந்த காற்றழுத்தம்; ஓமானில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு](https://puthiyathisaigal.com/?p=3848): வியாழன் முதல் ஞாயிறு வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஓமனை பாதிக்கும் என சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மாநிலத்தின் பல்வேறு கவர்னர்கள் மழை பெய்துள்ளது . முசந்தம், வடக்கு பத்தினா கவர்னரேட் வியாழக்கிழமை மாலை மழையை எதிர்பார்க்கிறது. வடக்குக் காற்றின் ஒரு பகுதியாக பாலைவனங்களில் தூசி எழுகிறது முசந்தம் மற்றும் வடக்கு பத்தினா கடற்கரைகளில் வியாழக்கிழமை கடல் சீற்றமாக இருக்கும். வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மாநிலத்தின் பெரும்பாலான கடல்கள் வெள்ளத்தில் மூழ்கும்.இதன் விலையும் உயர வாய்ப்புள்ளது. வடகிழக்கு காற்றின் காரணமாக வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க குறைவு வரும் என்று சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
- [லியோவில் நீக்கப்பட்ட காட்சி.. அட, இந்த சீன் இருந்திருந்தா செம மாஸா இருந்திருக்கும்..](https://puthiyathisaigal.com/?p=4052): Leo Movie: லியோ படத்திலிருந்து விஜய்யின் அன்சீன் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் விஜய் மிகவும் க்யூட்டாக உள்ளார் கோலிவுட் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. தளபதி 68ல் விஜய்யுடன் இணைந்து மோகன், பிரசாந்த், பிரபு தேவா, ஜெயம் ராம், லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர். செழியன் வாழ்க்கையில் மீண்டும் மாலினியால் உருவான மிக்ஜாம் புயல்.! இனி ஆய்சுக்கும் ஜெனியுடன் சேர முடியாத நிலை.. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் சில காட்சிகளுக்கு மட்டுமே […]
- [அமெரிக்காவுக்குப் புறப்பட்டுள்ள ஷி ச்சின்பிங்](https://puthiyathisaigal.com/?p=125985): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 14ஆம் நாளிரவு சிறப்பு விமானத்தின் மூலம் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு, அமெரிக்காவின் சான் ஃப்ராங்சிஸ்கோவுக்குச் சென்றார். அமெரிக்க அரசுத் தலைவர் பைடனின் அழைப்பின் பேரில் செல்லும் அவர், இரு நாட்டு அரசுத் தலைவர் சந்திப்பில் கலந்துகொள்வதுடன் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ளார்.
- [சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் அமெரிக்க கண்காட்சியாளர்கள் ஒப்பந்தம்](https://puthiyathisaigal.com/?p=125981): ஷாங்காயில் நடைபெற்ற 6-ஆவது சீன சர்வதேச இறக்குமதி பொருள்காட்சி, சீன நிறுவனங்களுடன் இணைந்து பயனுள்ள பரிமாற்றத்தை அமெரிக்க நிறுவனங்கள் மேற்கொண்டன. இந்தப் பொருள்காட்சியில் சீன நுகர்வோருக்கு உருளைக்கிழங்கு, பாலாடைக்கட்டி, ஒயின், இறைச்சி மற்றும் வாதுமைக்கொட்டை உள்ளிட்ட பொருட்களை 17 அமெரிக்க நிறுவனங்கள் வழங்கியுள்ளன.இந்த பொருட்காட்சியில் கண்காட்சியாளர்கள் சீன நிறுவனப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்று, ஒருமித்த கருத்தை எட்டினர். இப்பொருட்காட்சி இரு தரப்பினருக்கும் வணிக வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது. இந்த தளத்தின் மூலம் மேலதிக ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என்று இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். இப்பொருட்காட்சியில் நாங்கள் சில சாதனைகளைப் பெற்றுள்ளோம். நாங்கள் ஏழு வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். நாங்கள் ஏழாவது சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சிக்கு பதிவு செய்துள்ளோம். அடுத்த ஆண்டு இங்கு வரவுள்ளோம் என்று அமெரிக்க சோயாபீன் ஏற்றுமதி சபையின் தலைவர் ஸ்டான் பார்ன் தெரிவித்தார்.இவ்வாண்டின் சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி, 154 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச […]
- [சீன பொருளாதார வளர்ச்சி பற்றிய கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=21935): ஒவ்வோராண்டு இறுதியில் நடைபெறும் சீன மத்திய பொருளாதார பணிக் கூட்டம், சீன பொருளாதார வளர்ச்சியை அறிந்து கொள்வதற்கான முக்கிய வழிமுறையாகும். இவ்வாண்டு டிசம்பர் 11 12 ஆகிய நாட்களில் இக்கூட்டம் வழக்கம் போன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார். 2023ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதாரம் மீட்சியடைந்தது. நீண்டகால வளர்ச்சிப் போக்கு மாறவில்லை. 2024ஆம் ஆண்டில் சீன பொருளாதார வளர்ச்சியின் முக்கியப் பகுதி, உயர் தர வளர்ச்சியாகும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சீனா பெரிய நாடாக திகழ்கின்றது. உண்மையான பொருளாதாரத்தை தூணாகக் கொண்டு, நவீனத் தொழில் அமைப்பு முறையை வெகுவிரைவில் கட்டியமைக்க வேண்டும். இது ஷி ச்சின்பிங் பொருளாதார சிந்தனையின் முக்கிய அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- [சீன பொருளாதார வளர்ச்சி பற்றிய கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=20997): ஒவ்வோராண்டு இறுதியில் நடைபெறும் சீன மத்திய பொருளாதார பணிக் கூட்டம், சீன பொருளாதார வளர்ச்சியை அறிந்து கொள்வதற்கான முக்கிய வழிமுறையாகும். இவ்வாண்டு டிசம்பர் 11 12 ஆகிய நாட்களில் இக்கூட்டம் வழக்கம் போன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார். 2023ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதாரம் மீட்சியடைந்தது. நீண்டகால வளர்ச்சிப் போக்கு மாறவில்லை. 2024ஆம் ஆண்டில் சீன பொருளாதார வளர்ச்சியின் முக்கியப் பகுதி, உயர் தர வளர்ச்சியாகும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.சீனா பெரிய நாடாக திகழ்கின்றது. உண்மையான பொருளாதாரத்தை தூணாகக் கொண்டு, நவீனத் தொழில் அமைப்பு முறையை வெகுவிரைவில் கட்டியமைக்க வேண்டும். இது ஷி ச்சின்பிங் பொருளாதார சிந்தனையின் முக்கிய அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- [சீன-வியட்நாம் அரசுத் தலைவர்களின் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=21945): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், டிசம்பர் 13ஆம் நாள் முற்பகல், வியட்நாம் தலைநகர் ஹனோயில், அந்நாட்டின் அரசுத் தலைவர் வு வென்துலாங்குடன் சந்தித்துரையாடினார். இப்பயணம், இவ்வாண்டில், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் இறுதியான பயணமாகும். இரு நாட்டுறவு, சீனாவின் வெளியுறவில் குறிப்பாக, அண்டை நாடுகளுடனான வெளியுறவில் சிறப்பு தகுநிலையில் உள்ளது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். வியட்நாமுடன் இணைந்து, நெடுநோக்குத் தொடர்பை வலுப்படுத்தி, நெடுநோக்கு ரீதியில் சீன-வியட்நாம் மனிதக் குலத்தின் பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட பொது சமூகத்தின் உருவாக்கத்தை விரைவுபடுத்தி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார். அதே நாளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், வியட்நாம் தலைமையமைச்சர் பாம் மிங் சிங்குடன் சந்திப்பு நடத்தினார்.
- [சீன நாகரிகத்தின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்கிறது புதுமையாக்கம்](https://puthiyathisaigal.com/?p=21943): சீனாவைப் பொருத்தவரை“புதுமையாக்கம்”என்பது தற்போது மிகவும் பிரபலமான சொல்லாகும். உயர்வேகத் தொடர்வண்டி வலைப்பின்னல் முதல் மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவத் தொழில்நுட்பம் வரை சீனாவில் எங்கெங்கும் புதுமையாக்கத்தைக் காண முடியும். சீனாவின் இந்தப் புத்தாக்கத் திறனுக்குப் பின்னால் இருக்கும் இரகசியம் என்ன? என்னும் கேள்வி உங்களுக்குள் எழலாம்.புத்தாக்கம் என்பது சீன வரலாற்றில் எப்போதும் ஒரு தனித்துவமிக்க அம்சமாக இருந்து வந்திருக்கின்றதா?சீனர்களாகிய நாங்கள் புத்தாக்கத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றோம். 3000 ஆண்டுகளுக்கு முன்பு, ஷாங் வம்சத்தின் முதல் அரசரான தாங் தன்னுடைய குளியல் தொட்டியில் “குவோ ழ் சின், ழ் ழ் சின், யோ ழ் சின்” என்னும் சீன மொழித் தொடரைப் பொரித்து வைத்திருந்தார். இதற்கு, “உங்களால் ஒரு நாளில் முன்னேற்றத்தை உருவாக்க முடியும் என்றால் அதை ஏன் ஒவ்வொரு நாளும் செய்யக்கூடாது” என்று பொருள். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு, வெய் புத்தகம் என்னும் நூலில் புதுமையாக்கம் என்னும் பொருளைத் […]
- [சீன அரசுத் தலைவரின் மனைவி வியட்நாம் பல்கலைக்கழகத்தில் பயணம்](https://puthiyathisaigal.com/?p=21941): சீன அரசுத் தலைவரின் மனைவி பங் லீயுவன், உள்ளூர் நேரப்படி டிசம்பர் திங்கள் 13ஆம் நாள் முற்பகல், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரின் மனைவி கோ ஷிமனுடன் வியட்நாம் தேசிய பல்கலைக்கழகத்தில் பயணம் மேற்கொண்டார். இப்பல்கலைக்கழகத்தின் வலராறு, செயல்பாடு, சர்வதேசப் பரிமாற்ற ஒத்துழைப்பு முதலியவற்றை பற்றி பங் லீயுவன் அம்மையார் கேட்டறிந்தார். கல்விப் பரிமாற்ற ஒத்துழைப்புகளை சீனாவும் வியட்நாமும் தொடர்ந்து விரிவாக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
- [சீன-வியட்நாம் தலைவர்கள் இளைஞர்களுடன் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=21939): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் மற்றும் அவரது மனைவி, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் நுயன் புத்ருங் மற்றும் அவரது மனைவி ஆகியோர், டிசம்பர் 13ம் நாள் சீன-வியட்நாம் இளைஞர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தினர்களுடன் சந்திப்பு நடத்தினர்.
- [ஷிச்சின்பிங்-வியட்நாம் தலைமை அமைச்சர் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=21937): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், 13ம் நாள் வியட்நாம் தலைமையமைச்சர் பாம் மிங் சிங்குடன் சந்திப்பு நடத்தினார். அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-வியட்நாம் உறவின் அகலமும் ஆழமும், சாதாரணம் அல்ல. பொதுச் செயலாளர் நுயன் புத்ருங்குடன், சீன-வியட்நாம் உறவில் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைப்பதை அறிவித்தோம். அது, இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நலன்களைக் கொண்டு வருவதோடு, பிராந்தியம் மற்றும் உலகின் அமைதி, நிதானம் மற்றும் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான பங்கு ஆற்றும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.பாம் மிங் சிங் கூறுகையில், வியட்நாம், ஒரே சீனா கொள்கையை உறுதியாகப் பின்பற்றி வருகிறது. ஷிச்சின்பிங் உலகிற்கு வழங்கிய முன்மொழிவுகளுக்கு ஆதரவு அளிக்கிறோம். வியட்நாம் அரசு, இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துகளின் நடைமுறையாக்கத்தை முன்னெடுக்கும் என்று தெரிவித்தார்.
- [காலநிலை மாற்றத்தைச்சமாளிப்பதில் சீனா ஆற்றியுள்ள பங்குகள்](https://puthiyathisaigal.com/?p=24272): மாசுப்படுவதைத் தடுக்கும் செயல் திட்டம்”,” மாசு மற்றும் கார்பன் குறைப்பைச் செயல்படுத்தும் திட்டம்”, “சுழற்சி முறை சார் பொருளாதார மேம்பாட்டு சட்டம்” முதலிய பல சட்டங்களையும் கொள்கைகளையும் 2013ஆம் ஆண்டு முதல், சீனா முறையே வெளியிட்டது. பொருளாதாரம், சமூக மற்றும் சூழலின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அவை முன்னேற்றியுள்ளன.இதைத் தவிர, காலநிலை மாற்றத்தில் தெற்கு தெற்கு ஒத்துழைப்பைச் சீனா எப்போதும் முன்னேற்றி வருகின்றது. இதுவரை, காலநிலை மாற்றம் குறித்த தெற்கு தெற்கு ஒத்துழைப்பு குறித்த மொத்தம் 57 பயிற்சி வகுப்புகளைச் சீனா நடத்தியது. 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டன. மேலும் காலநிலை மாற்றத்துக்குப் பொருந்திய 75 திட்டங்களையும் சீனா நடத்தியுள்ளது.
- [வியட்நாம் சென்றடைந்த ஷிச்சின்பிங்கின் எழுத்து மூல உரை](https://puthiyathisaigal.com/?p=24274): டிசம்பர் 12ஆம் நாள் நண்பகல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் விமானம் மூலம் வியட்நாமின் தலைநகர் ஹனோயை சென்றடைந்து, அந்நாட்டில் அரசுமுறைப் பயணத்தை தொடக்கியுள்ளார். அப்போது ஷிச்சின்பிங் எழுத்து மூல உரையை நிகழ்த்திய போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சீன அரசு மற்றும் மக்களின் சார்பில், சகோதரரான வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி, வியட்நாம் அரசு மற்றும் மக்களுக்கு மனமார்ந்த வணக்கம் மற்றும் அருமையான வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் சுட்டிக்காட்டுகையில், வியட்நாம் ஆசியாவின் முக்கிய நாடாகவும் ஆசியானின் முக்கிய உறுப்பு நாடாகவும் விளங்குகிறது. வியட்நாமுடனான உறவை சீனாவின் அண்டை தூதாண்மையுறவுகளில் முன்னுரிமை அளிக்கும் திசையாகச் சீனா கருதுகிறது. இப்பயணம் மூலம், வியட்நாம் தலைவருடன் சேர்ந்து இரு கட்சிகள் மற்றும் இரு நாட்டுறவின் பன்முகம், நெடுநோக்கு மற்றும் திசை ரீதியிலான பிரச்சினைகள் பற்றியும் பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் பற்றியும் கருத்துகளை ஆழமாகப் பரிமாறிக் […]
- [அர்ஜென்டீன அரசுத் தலைவரைச் சந்தித்த ஷி ச்சின்பிங்கின் சிறப்பு தூதர்](https://puthiyathisaigal.com/?p=24270): 12ஆம் நாள் நடைபெற்ற சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் கூறுகையில்,அர்ஜென்டீன அரசின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவரின் சிறப்பு தூதரும், சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவருமான வூ வெய்கூவா அர்ஜென்டீன பதிய அரசுத் தலைவர் மீலெயின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்டார். சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் வாழ்த்துக்களை அவர் மீலெயிடம் தெரிவித்தார். ஷி ச்சின்பிங்கிற்கு நன்றி தெரிவித்த மீலெ அர்ஜென்டீன-சீன உறவில் அர்ஜென்டீன புதிய அரசு உயர்வாக கவனம் செலுத்துகின்றது என்றும் ஒரே சீனா என்ற கொள்கையை அர்ஜென்டீனா தொடர்ந்து பின்பற்றும். பொருளாதாரம், வர்த்தகம், பண்பாடு ஆகிய துறைகளிலான ஒத்துழைப்புகளை முன்னேற்ற பாடுபட அர்ஜென்டீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.
- [ஷிச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழி என்னும் சிறப்பு நிகழ்ச்சியின் 2ஆவது எபிசோட் (வியட்நாமியர் பதிவு) ஒலிபரப்பு](https://puthiyathisaigal.com/?p=24276): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வியட்நாமில் அரசு முறைப் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம் தயாரித்த ஷிச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழி என்னும் சிறப்பு நிகழ்ச்சியின் 2ஆவது எபிசோட் (வியட்நாமியர் பதிவு) 11ஆம் நாள் முதல் வியட்நாமில் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அன்று ஹனோயில் நடைபெற்ற ஒலிபரப்பு துவக்க விழாவில் சீன ஊடகக் குழுமத்தின் தலைமை இயக்குநர் ஷேன் ஹாய்சியுங், வியட்நாம் வானொலி நிலையத்தின் தலைவர் டூ டைன் சை ஆகியோர் முறையே காணொலி வழியாகவும் எழுத்து மூலமாகவும் உரை நிகழ்த்தினர். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கிய முக்கிய உரைகள் அல்லது கட்டுரைகளில் பயன்படுத்தப்படும் சீனாவின் தொன்மையான பழமொழிகளில் ஷிச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழி என்னும் சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பாக சேகரிக்கப்பட்டுள்ளன. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வியட்நாமில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதை முன்னிட்டு, சீன மற்றும் வியாட்நாம் ஊடகங்களுக்கு இடையே புதிய ஒத்துழைப்பை தொடங்கி வைக்கும் விழா டிசம்பர் 11ஆம் […]
- [ஆஸ்திரிய முன்னாள் தலைமை அமைச்சரின் பேட்டி](https://puthiyathisaigal.com/?p=37629): ஆஸ்திரிய முன்னாள் தலைமை அமைச்சரின் பேட்டி ஆஸ்திரிய முன்னாள் தலைமை அமைச்சர் வொல்ஃப்கங் ஷுசெல், சீனாவின் குவாங் ச்சோ நகரில் “சீனாவைப் புரிந்து கொள்ளுதல்”என்ற சர்வதேசக் கூட்டத்தில் கலந்து கொண்டு, சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார். சீனாவின் காகிதக் கத்தரிப்புக் கலை பிரியரான அவர், பாண்டா தொடர்பான ஒத்துழைப்பை முன்னெடுத்ததோடு, சீனாவை, தனது அதிர்ஷட இடமாகவும் கருதுகிறார். 2வது உலகப் போர் பாதிப்பிற்கு மத்தியில் வளர்ந்த அவர், அமைதிக்கு மதிப்பளித்து, பல துருவமயமாக்க உலகத்தை உருவாக்க விரும்புகிறார்.அவர் கூறுகையில், சீனாவும், ஐரோப்பாவும், தொடர்பைத் துண்டிப்பதற்குப் பதிலாக, இணைந்து ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும். உலகமயமாக்கப் போக்கு, பல்வேறு நாடுகளுக்கு நலன் தரும். நீண்ட கால திட்டத்தை வகுத்து, திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து வரும் சீனா, மற்ற நாடுகளுக்கு சிறந்த முன்மாதிரியை வழங்குகிறது. அதனால், சீனாவுடன் தொடர்பு கொள்வது, அந்நாட்டைப் புரிந்து கொள்வதற்கான மிக முக்கிய வழிமுறையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
- [புதுப்பிக்கவல்ல எரியாற்றல் துறையில் சீனா](https://puthiyathisaigal.com/?p=37627): ஐ.நா கால நிலை மாற்றம் கட்டுக்கோப்பு உடன்படிக்கை தரப்புகளின் 28ஆவது மாநாடு அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நடைபெற்றது. புதுப்பிக்கவல்ல எரியாற்றலை பெருமளவில் வளர்ப்பது மற்றும் எரியாற்றல் அமைப்பு முறை முன்னேற்றத்தை நனவாக்குவது, உலகம் கால நிலை மாற்றத்தைச் சமாளிக்கும் முக்கிய நெடுநோக்குத் திட்டமாகும். சர்வதேச புதுப்பிக்கவல்ல எரியாற்றல் அலுவலகத்தின் தலைமை இயக்குநர் கமேலா சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்,கடந்த சில ஆண்டுகளில் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் துறையில் சீனா நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளது. கடலில் காற்று ஆற்றல் மின்சார உற்பத்தி, மின்னூட்ட நிலையத்தின் ஆக்கப்பணி ஆகிய துறைகளில் சீனா நிறைய முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. இதைத் தவிர்த்து, சூரிய ஆற்றல் மூலம் மின் உற்பத்தித் துறையில், பெருமளவு முதலீடு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. முன்னேற்றப் போக்கில் நடைபோட்டு வரும் சீனா, கார்பன் நடுநிலையை நனவாக்கும் என்பதை நம்புகிறோம் என்றார்.
- [நிலையான சீன-ஐரோப்பிய கூட்டாளியுறவுக்கு இரு தரப்பும் விருப்பம்](https://puthiyathisaigal.com/?p=33541): சீன-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் 24வது பேச்சுவார்த்தை டிசம்பர் 7ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மிஷேல், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் வன்டெர்லேன் அம்மையார் ஆகியோருடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சந்தித்துரையாடினார். இரு தரப்பின் தலைவர்கள், சீன-ஐரோப்பிய உறவு தொடர்பான நெடுநோக்கு பிரச்சினைகள், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு முதலியவை குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதுடன், ஒத்த கருத்துகளுக்கு வந்துள்ளனர் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஐரோப்பிய விவகாரப் பிரிவின் தலைவர் தெரிவித்தார். அவர் கூறுகையில், சீன-ஐரோப்பிய பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு மற்றும் ஒத்துழைப்பில் ஊன்றி நிற்க வேண்டும் என்று சீனா கருதுகிறது. நிலையான சீன-ஐரோப்பிய கூட்டாளியுறவை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய தரப்பு தெரிவித்தது. மேலும், இரு தரப்பின் பயன்தரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, தொடர்ந்து ஒன்றுக்கொன்று திறப்புக் கொள்கையுடன், கூட்டு வெற்றி பெற இரு தரப்பும் சம்மதம் தெரிவித்தன என்று தெரிவித்தார்.
- [சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவுக்குச் சீனா மீதானஐரோப்பிய ஒன்றியத்தின் சரியான புரிதல் முக்கியம்](https://puthiyathisaigal.com/?p=37633): 24ஆவது சீன-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு டிசம்பர் 7ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அதே நாள் சந்திப்பு நடத்தினார். இவ்வாண்டு சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 20ஆம் ஆண்டு நிறைவு ஆகும். கடந்த 20 ஆண்டுகளில், ஐரோப்பிய ஒன்றியம் மீதான மூன்று கொள்கை சார் ஆவணங்களை சீனா முறையே வெளியிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தைப் பல துருவ உலகத்தில் உள்ள ஒரு முக்கிய துருவமாக கருதுகின்ற சீனா, ஐரோப்பிய ஒருங்கிணைப்பில் உறுதியுடன் ஊன்றி நிற்பதோடு, ஐரோப்பிய ஒன்றயம் மீதான கொள்கையின் நிலையான தன்மை மற்றும் தொடர்ச்சியை பராமரித்து வருகின்றது. சீனாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, சீனா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை உறுதியற்று இருப்பதோடு, அவ்வப்போது மாறுதலுக்கு உள்ளாகியும் வந்துள்ளது. குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில், […]
- [பொருளாதாரப் பணி பற்றிய கருத்துகளைக் கேட்டறியும் கூட்டத்தில் ஷி ச்சின்பிங் உரை](https://puthiyathisaigal.com/?p=37631): இவ்வாண்டின் பொருளாதார நிலைமை மற்றும் அடுத்த ஆண்டின் பொருளாதாரப் பணி குறித்து கருத்துகளையும் முன்மொழிவுகளையும் கேட்டறியும் வகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி டிசம்பர் 6ஆம் நாள் கம்யூனிஸ்ட் கட்சி சாரா பிரமுகர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி, முக்கிய உரை நிகழ்த்தினார். அடுத்த ஆண்டு, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகவும், 14ஆவது ஐந்தாண்டு திட்டத்துக்கான முக்கிய ஆண்டாகவும் திகழ்கிறது. புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிய சிந்தனையை வழிகாட்டலாகக் கொண்டு, நிலைத்தன்மையைப் பராமரிப்பதில் முன்னேற்றம் அடையும் பணிக் கொள்கையைக் கடைப்பிடித்து, புதிய வளர்ச்சிக் கருத்தை முழுமையாகவும் சரியாகவும் செயல்படுத்தி, புதிய வளர்ச்சிக் கட்டமைப்பின் உருவாக்கத்தை விரைவுபடுத்தி, உயர்தர வளர்ச்சியை உறுதியாக முன்னேற்றி, சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியை பன்முகங்களிலும் ஆழமாக்கி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உயர் நிலை […]
- [உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு 30% மேல் சீனாவின் பங்களிப்பு](https://puthiyathisaigal.com/?p=37639): 2023ஆம் ஆண்டுக்கான சீனப் பொருளாதாரம் பற்றிய மதிப்பீட்டை முறையே 5.4விழுக்காடாகவும் 5.2விழுக்காடாகவும் சர்வதேச நாணய நிதியமும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பும் அண்மையில் உயர்த்தியுள்ளன. இதனையடுத்து, ஜேபி மோர்கன், மோர்கன் ஸ்டான்லி, சிட்டி குழு உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களும் இவ்வாண்டுக்கான சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றிய முன் மதிப்பீட்டை 5விழுக்காட்டுக்கு மேல் உயர்த்தியுள்ளன. அது மட்டுமல்ல, இவ்வாண்டு உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான சீனப் பங்களிப்பு விகிதம் 30விழுக்காட்டைத் தாண்டுமென சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. சீனப் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து பெரும்பாலான சர்வதேச நிறுவனங்கள் ஒருமித்த கருத்தை வழங்கியுள்ளன. தவிரவும், இவ்வாண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரை, சீனாவில் 41ஆயிரத்து 947 வெளிநாட்டு முதலீட்டுத் தொழில்நிறுவனங்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 32.1விழுக்காடு அதிகமாகும். சீனாவுடன் வணிகம் செய்வது வசதியானது என்று பல பன்னாட்டுத் தொழில்நிறுவனங்கள் கருதுகின்றன. இந்த […]
- [சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவின் வளர்ச்சிமுன்னேற்றப் போக்கு சீராக உள்ளது](https://puthiyathisaigal.com/?p=37637): 24ஆவது சீன-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பங்கெடுக்க சீனாவுக்கு வருகை புரிந்த ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 7ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்தினார். ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் வலுவடையும் நல்ல வளர்ச்சி போக்கு காணப்படுகிறது. இது, இரு தரப்புகளின் நலன்களுக்கும் மக்களின் எதிர்பார்ப்புக்கும் பொருந்தியது. சீன-ஐரோப்பிய உறவின் வளர்ச்சி முன்னேற்றப் போக்கை நிலைநிறுத்த இரு தரப்பும் கூட்டாக முயற்சி செய்ய வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். இவ்வாண்டு, சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவாகும். புதிய வளர்ச்சி துவக்கப் புள்ளியில் இரு தரப்பும், பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்கும் கூட்டாளிகளாக இருக்க வேண்டும். பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, பொது நெடுநோக்கு கருத்துகளை இரு தரப்பும் உருவாக்க […]
- [மனித உரிமை கண்ணோட்டத்தில் ஒரு மண்டலம் ஒரு பாதை முன்மொழிவின் சாதனைகள்](https://puthiyathisaigal.com/?p=37635): சிறந்த உலகத்துக்கு—மனித உரிமை பார்வையில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் 10 ஆண்டுகள் என்னும் அறிக்கையை சீன மனித உரிமை வளர்ச்சி நிதியமும் சின்ஹுவா செய்தி நிறுவனத்தை சேர்ந்த தேசிய உயர் சிந்தனை கிடங்கும் 7ம் நாள் கூட்டாக வெளியிட்டன. ஒத்துழைப்பு மூலம் வளர்ச்சியை விரைவுப்படுத்தி, வளர்ச்சி மூலம் மனித உரிமையை மேம்படுத்தும் நடைமுறை வழியின்படி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கூட்டு கட்டுமானத்தின் முன்மொழிவு, பின்தங்கிய நிலையிலுள்ள உள்கட்டமைப்புக் கட்டுமானம் உள்ளிட்ட வளர்ச்சித் தடையை நீக்க வளர்ச்சியற்ற நாடுகளுக்கு உதவியளித்து, கூட்டாளி நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னேற்றி, வளர்ச்சியுடன் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தி, மனித உரிமையை மேலும் சீராக பேணிகாத்து முன்னேற்றுகிறது என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டியது. பொது மக்களின் அடிப்படை வாழ்வு, மருத்துவ மற்றும் சுகாதார நிலை மேம்பாடு, வேலை வாய்ப்பு அதிகரிப்பு, வருமான நிலை உயர்வு, அடிப்படை வசதி கட்டுமான மேம்பாடு, […]
- [மாலத்தீவு குடியரசுத் தலைவரின் சீனப் பயணம்](https://puthiyathisaigal.com/?p=18707): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பின் பேரில், மாலத்தீவு குடியரசுத் தலைவர் முகமது முய்சு 2024ஆம் ஆண்டின் ஜனவரி 8ஆம் நாள் முதல் 12ஆம் நாள் வரை சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
- [சீன வசந்த விழா கலை நிகழ்ச்சிகள் நடத்தும் இடங்கள் பட்டியல்](https://puthiyathisaigal.com/?p=18672): சீன ஊடகக் குழுமத்தின் 2024ஆம் ஆண்டு சீன வசந்த விழா கலை நிகழ்ச்சிகள் நடத்தும் இடங்கள் பட்டியல் 4ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ளன. லியூநிங் மாநிலத்தின் ஷேன்யாங், ஹூனான் மாநிலத்தின் சாங்ஷா, ஷான்சி மாநிலத்தின் சிஆன், சின்ஜியாங்கின் கர்ஷி ஆகிய 4 இடங்களுடன் இணைந்து பெய்ஜிங்கில் புத்தாண்டுக்கு முந்தைய இரவில் உலகளாவிய சீன மக்களுக்கு ஒரு தலைசிறந்த கலை நிகழ்ச்சி அரங்கேற்றப்படும்.
- [கோவில்பட்டியில்
தேசியப் புத்தகக் கண்காட்சி](https://puthiyathisaigal.com/?p=14380): புதுடெல்லி நேஷனல் புக் டிரஸ்ட்,திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் 38வது தேசியப் புத்தகக் கண்காட்சி கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி மண்டபத்தில் தொடக்க விழா நடந்தது. புத்தகக் கண்காட்சி ஜனவரி 5ம்தேதி முதல் 21ம் தேதி முடிய காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.இதில் சிறுகதைகள்,பொது அறிவு கட்டுரைகள்,நாவல்,வாழ்க்கை வரலாறு,போட்டித் தேர்வு நூல்கள்,தமிழ் ஆய்வு நூல்கள்,ஆன்மீகம் உள்ளிட்ட 50 ஆயிரம் தலைப்புகளில் 1லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.அனைத்து புத்தகங்களுக்கும் 10%தள்ளுபடி உண்டு. கோவில்பட்டியில் நடந்த புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார்.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். புத்தக கண்காட்சியினை கோவில்பட்டி எம்.எல்.ஏ கடம்பூர் செ.ராஜு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.முதல் விற்பனையை கமலா மருத்துவமனை நிர்வாக […]
- [அழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2024! சம்பளம் – Rs.20,000/-](https://puthiyathisaigal.com/?p=14316): அழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2024 நிறுவனம் அழகப்பா பல்கலைக்கழகம் வகை தமிழ்நாடு அரசு வேலை பணிபுரியும் இடம் சிவகங்கை, தமிழ்நாடு ஆரம்ப தேதி 04.01.2024 கடைசி தேதி 11.01.2024 பதவியின் பெயர்: Research Assistant Field Survey Investigator காலியிடங்கள்: Research Assistant – 01 Field Survey Investigator – 01 மொத்த காலியிடங்கள் – 02 சம்பளம்: Research Assistant – Rs.20,000/- Field Survey Investigator – Rs.10,000/- கல்வித்தகுதி: Research Assistant – P.G with M.Phil/SET/NET Field Survey Investigator – P.G with M.Phil/SET/NET வயது வரம்பு: குறைந்தபட்ச வயது – 21 வயது விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் நடைபெறும் நாள் நேரம்: 11.01.2024 (Thursday) at 11.30 am நேர்காணல் நடைபெறும் இடம்: Department of Physical Education […]
- [சீனா மீது கருத்தியல் போர் நடத்தி வரும் அமெரிக்கா](https://puthiyathisaigal.com/?p=18715): சீனா தொடர்பான எதிர்மறை செய்திகளை உருவாக்க செய்தியாளர்களுக்குப் பயிற்றுவிப்பதற்கு 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்யும் சட்ட முன்மொழிவு ஒன்றை அமெரிக்கா முன்வைத்துள்ளதாக ஐரோப்பிய அறிஞர் ஜான் ஓபர்க் அண்மையில் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது வெளிப்படுத்தினார். அமெரிக்கா 2021ஆம் ஆண்டு ஏப்ரல் நிறைவேற்றப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான நெடுநோக்கு போட்டிச் சட்ட முன்மொழிவு அவரின் இக்கூற்றுக்குப் பொருத்தமாக உள்ளது.இச்சட்ட முன்மொழிவின்படி, 2022முதல் 2026ஆம் நிதியாண்டு வரை, சீனாவின் உலகளாவிய செல்வாக்குக்கு எதிராக, ஒவ்வொரு ஆண்டிலும் 30கோடி அமெரிக்க டாலரை அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ளது. அதில், சீனாவின் சின்ஜியாங் பற்றி 20க்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் சின்ஜியாங் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சீனாவின் மீது அமெரிக்கா கருத்தியல் போர் நடத்துவதன் வழிமுறை இதன் மூலம் பகுதியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், சீனா அதன் மிகப் பெரிய நெடுநோக்குப் போட்டியாளராகுவதை அமெரிக்கா தவறாகக் கருத்தில் கொண்டுள்ளது. சீனாவின் […]
- [வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று! – முதல்வர் ஸ்டாலின் ட்விட்.!!](https://puthiyathisaigal.com/?p=13004): தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று! வரி கட்ட மறுத்து, ஆங்கிலேயர்களின் படைப்பலத்தை எதிர்த்து, உயிரைவிடத் தன்மானமே பெரிதெனத் தமிழரின் பண்பைப் பறைசாற்றிய இவ்விருவரின் வீரத்தை இந்தியர் அனைவரும் அறிய வேண்டும்! 1857 சிப்பாய்க் கலகத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய மண் தமிழ்நாடு எனத் தம் நெஞ்சில் பதியவேண்டும்!” என தெரிவித்துள்ளார்.. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று! வரி கட்ட மறுத்து, ஆங்கிலேயர்களின் படைப்பலத்தை எதிர்த்து, உயிரைவிடத்… pic.twitter.com/5hI1J0GOqS — M.K.Stalin (@mkstalin) January 3, 2024
- [செயற்கைக்கோள் இணைய தொழில்நுட்ப சோதனை செயற்கைக்கோளை ஏவியது சீனா](https://puthiyathisaigal.com/?p=18662): செயற்கைக்கோள் இணையத் தொழில்நுட்ப சோதனை மேற்கொள்ள, செயற்கைக்கோள் ஒன்று டிசம்பர் 30ம் நாள் காலையில் ஜியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. அது, வெற்றிகரமாக திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையை அடைந்துள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் இணையமானது பிராட்பேண்ட் இணைய சேவை வழங்கக் கூடிய நவீன வசதியாகும். தரை பரப்பில் இயங்கி வரும் தகவல் தொடர்பு வலையமைப்புக்கு ஒரு துணையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- [கவலையை ஏற்படுத்திய அமெரிக்கா மற்றும் ஜப்பானின் இராணுவ பட்ஜெட்](https://puthiyathisaigal.com/?p=18668): அமெரிக்கா மற்றும் ஜப்பானின் 2024ஆம் ஆண்டிற்கான இராணுவ நிதித் திட்டங்கள் வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டி, பதற்ற நிலைமையைத் தீவிரமாக்கியுள்ளது. சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் இணையதளம் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பின்படி, 93 விழுக்காட்டினர் இது பற்றி பெரும் கவலை தெரிவித்ததோடு, இந்த இராணுவ செலவினங்களின் நியாயமற்ற அதிகரிப்பு, பிரதேச அமைதியை சீர்குலைத்து, கிழக்காசியாவில் ஏன் முழு உலகிலும் கூட புதிய சுற்று படைக்கலப் போட்டியை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர். உலக ஆயுத வர்த்தகச் சந்தையின் திடீர் வளர்ச்சி பற்றி 87.2 விழுக்காட்டினர் கவலை கொண்டுள்ளனர். இது, பிரதேச மோதல் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதோடு, உலகளாவிய மோதலையும் தூண்டக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.ஏபிஎம் உடன்படிக்கை, ஐஎன்எப் உடன்படிக்கை ஆகியவற்றிலிருந்து அமெரிக்கா விலகியது, ஐரோப்பாவில் மரபுவழி ஆயுதப்படைகள் பற்றிய உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக ரஷியா, அமெரிக்கா மற்றும் நேட்டோ அடுத்தடுத்து அறிவித்தன. இது குறித்து 83 விழுக்காட்டினர் வருத்தம் அடைந்தனர். இன்னல்மிக்க நிலையில், […]
- [2024ஆம் புத்தாண்டு விடுமுறையில் திரைப்பட வசூல் புதிய உச்சம்](https://puthiyathisaigal.com/?p=18666): 2024ஆம் புத்தாண்டு விடுமுறையில் மொத்த திரைப்பட வசூல் 153.3கோடி யுவானை எட்டியுள்ளது. இந்த வசூல் தொகை வரலாற்றின் அதே காலங்களில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டது. 3 கோடியே 66 இலட்சம் ரசிகர்கள் திரைப்படங்களைக் கண்டு ரசித்தனர். உள்நாட்டு திரைப்படங்களின் வசூல் 141.1 கோடி யுவானாகும் என்று சீன திரைப்பட நிர்வாகம் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- [சீனா-தாய்லாந்து இடையே விசா இல்லாத நுழைவு அனுமதிக் கொள்கை](https://puthiyathisaigal.com/?p=18664): தாய்லாந்தில் சீன பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவு அனுமதிக் கொள்கை இவ்வாண்டின் பிப்ரவரி 29ஆம் நாள் நிறைவுக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து, மார்ச் திங்கள் முதல் இரு தரப்புகளிடையே விசா நுழைவுக் கொள்கையை நிரந்தரமாக ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளது. என்று தாய்லாந்து தலைமை அமைச்சர் ஸ்ரெட்டா டாவிசின், அமைச்சரவைக் கூட்டத்தில் செய்தி ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இந்நிலையில் இரு நாட்டு மக்களும் விசா இன்றி பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- [2024ஆம் புத்தாண்டு காலத்தில், 13.5 கோடி மக்கள் பயணம்](https://puthiyathisaigal.com/?p=18660): 2024ஆம் புத்தாண்டு விடுமுறை நாட்களில் பண்பாடு மற்றும் சுற்றுலா சந்தை நிலவரத்தைச் சீனப் பண்பாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது. சீனாவில் புத்தாண்டு விடுமுறையின் மூன்று நாட்களில், உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 13.5 கோடியை எட்டியது. இது முந்தைய ஆண்டை விட 155.3 விழுக்காடு அதிகமாகும். உள்நாட்டுச் சுற்றுலா வருமானம் 7973 கோடி யுவானாகும். இது முந்தைய ஆண்டை விட 200.7 விழுக்காடு அதிகமாகும். 2019ஆம் ஆண்டை விட 5.6 விழுக்காடு அதிகமாகும்.
- [8963 ஆசிரியர் காலிப்பணியிடம்… தமிழகத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு… உடனே முந்துங்க….!!!!](https://puthiyathisaigal.com/?p=12744): தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் ஆசிரியர் தகுதி வாரியம் மூலமாக ஒவ்வொரு வருடமும் நிரப்பப்பட்டு வருகின்றது. அதேசமயம் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலமாக நேரடியாக நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 600க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் ஒன்றாக இணைந்து சுமார் 8963 பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. அதன்படி PRINCIPAL, VICE PRINCIPAL CO-ORDINATOR, NEET, IIT, JEE Trainers,HR. SECONDARY SCHOOL TEACHERS (PGT to Handle Classes 11 & 12),SECONDARY SCHOOL TEACHERS (TGTS to Handle Classes 9 & 10),MIDDLE SCHOOL TEACHERS (SGTS to Handle Classes 6 & 8),PRIMARY SCHOOL TEACHERS (PRTS to Handle Classes 1 to 5),KINDERGARTEN SCHOOL TEACHERS (Handle Classes Pre-Primery),SPECIAL TEACHERS ஆகிய பதவிகளில் மொத்தம் 8963 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கான […]
- [ஜகார்த்தா-பாண்டுங் அதிவேக ரயிலில் 10லட்சம் பயணிகள் பயணம்](https://puthiyathisaigal.com/?p=18656): இந்தோனேசியாவின் ஜகார்த்தா-பாண்டுங் அதிவேக ரயில் சேவை அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 10 இலட்சத்துக்கும் அதிகமான பயணிகள், இந்த ரயிலில் பயணம் செய்துள்ளதாக சீன தேசிய ரயில்வே குழுமம் டிசம்பர் 25ஆம் தேதி தெரிவித்தது. சீனா-இந்தோனேசிய ஒத்துழைப்பின் ஒரு முக்கிய திட்டமாக, 142 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ரயில்வே இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவை புகழ்பெற்ற சுற்றுலா நகரமான பாண்டுங்குடன் இணைக்கிறது. இது இந்தோனேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரயில்வே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிவேக ரயில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஜகார்த்தாவிலிருந்து பாண்டுங் வரையிலான பயண நேரத்தை 3 மணியிலிருந்து சுமார் 40 நிமிடங்களாகக் குறைக்கிறது . அதன் செயல்பாட்டிற்குப் பிறகு, ரெயில் பெட்டிகளின் கொள்ளளவில் சராசரியாக 97 விழுக்காட்டுக்கு மேலான இருக்கைகள் நிரப்பப்பட்டுள்ளன.
- [தமிழ் மொழியின் பெருமையை கூறாமல் இருக்க முடியவில்லை: பிரதமர் மோடி.!!](https://puthiyathisaigal.com/?p=12696): பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அதன்பிறகு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வதுபட்டமளிப்பு விழாவில் 1528 மாணவர்களுக்கு பிரதமர் பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கி பேசினார். இதையடுத்து ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இதன்போது மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதன்பிறகு திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எனது தமிழ் குடும்பமே (தமிழில் பேசினார்).. எனது தமிழ் குடும்பத்திற்கு முதலில் எனது 2024 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. தமிழகத்தில் இந்த புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும்.. புத்தாண்டில் எனது முதல் நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெறுவது எனது பாக்கியம். தமிழகத்தின் வளர்ச்சிக்கான சுமார் 20000 ரூபாய் கோடி மதிப்பு திட்டங்களை வழங்கியுள்ளோம். 2023 […]
- [ஜப்பானில் விமானம் தீப்பிடித்து விபத்து – 300க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்..!!](https://puthiyathisaigal.com/?p=12738): ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தீப்பிடித்து எரிந்தது. ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஒன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானம் மீது மோதியதில் தீப்பிடித்தது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் மற்றொரு விமானத்துடன் மோதியதில் தீ பிடித்தது. ஏர்பஸ் கடலோர காவல்படை விமானத்துடன் மோதியதாக தொலைக்காட்சி அறிக்கைகள் தெரிவித்தன. ஹொக்கேடோ நகரில் இருந்து டோக்கியோவில் தரையிறங்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.. அதாவது 300க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த விமானம் கடலோர காவல் படை விமானத்தின் மீது மோதியது. விமானத்தில் இருந்த பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 300-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த விமானம் கடலோர காவல் படை விமானத்தின் மீது மோதியதால் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. பயணிகள் விமானத்தில் பற்றிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விமானத்தில் இருந்த 379 பயணிகள் […]
- [2024ஆம் புத்தாண்டு விடுமுறையில் திரைப்பட வசூல் புதிய உச்சம்](https://puthiyathisaigal.com/?p=12736): 2024ஆம் புத்தாண்டு விடுமுறையில் மொத்த திரைப்பட வசூல் 153.3கோடி யுவானை எட்டியுள்ளது. இந்த வசூல் தொகை வரலாற்றின் அதே காலங்களில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டது. 3 கோடியே 66 இலட்சம் ரசிகர்கள் திரைப்படங்களைக் கண்டு ரசித்தனர். உள்நாட்டு திரைப்படங்களின் வசூல் 141.1 கோடி யுவானாகும் என்று சீன திரைப்பட நிர்வாகம் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- [சீனாவின் வெளிநாட்டு வர்த்தக மதிப்பு 38 இலட்சம் கோடி யுவான்](https://puthiyathisaigal.com/?p=12734): சீன தேசிய சுங்கத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை, சீனாவின் வெளிநாட்டு வர்த்தக மதிப்பு 38 இலட்சம் கோடி யுவானை எட்டியது. இது 2022ஆம் ஆண்டின் இதே காலத்தை விட 2.8 சதவீதம் அதிகரித்துள்ளது. தவிரவும், 48,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சீனாவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. இது 2022ஆம் ஆண்டை விட 36.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
- [ஜகார்த்தா-பாண்டுங் அதிவேக ரயிலில் 10லட்சம் பயணிகள் பயணம்](https://puthiyathisaigal.com/?p=12732): இந்தோனேசியாவின் ஜகார்த்தா-பாண்டுங் அதிவேக ரயில் சேவை அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 10 இலட்சத்துக்கும் அதிகமான பயணிகள், இந்த ரயிலில் பயணம் செய்துள்ளதாக சீன தேசிய ரயில்வே குழுமம் டிசம்பர் 25ஆம் தேதி தெரிவித்தது. சீனா-இந்தோனேசிய ஒத்துழைப்பின் ஒரு முக்கிய திட்டமாக, 142 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ரயில்வே இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவை புகழ்பெற்ற சுற்றுலா நகரமான பாண்டுங்குடன் இணைக்கிறது. இது இந்தோனேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரயில்வே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிவேக ரயில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஜகார்த்தாவிலிருந்து பாண்டுங் வரையிலான பயண நேரத்தை 3 மணியிலிருந்து சுமார் 40 நிமிடங்களாகக் குறைக்கிறது . அதன் செயல்பாட்டிற்குப் பிறகு, ரெயில் பெட்டிகளின் கொள்ளளவில் சராசரியாக 97 விழுக்காட்டுக்கு மேலான இருக்கைகள் நிரப்பப்பட்டுள்ளன.
- [அம்மா உணவகம்…. தேவைப்பட்டால் அமைக்கப்படும்…. அமைச்சர் சேகர்பாபு தகவல்….!!](https://puthiyathisaigal.com/?p=12665): கடந்த சனிக்கிழமை கிளாம்பாக்கத்தில் 393 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் அமைக்க மக்கள் கோரிக்கை வைப்பதாக அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் “தேவையான உணவகங்கள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான்கு உணவகங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விலைகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நீங்கள் சொல்லும் கோரிக்கை தேவை என்றால் நிச்சயம் நல்லது என்று வரும்போது யாருடைய பெயர் யாருடைய திட்டம் என்பது முக்கியமல்ல மக்களின் பயன்பாடு தான் முக்கியம் என்பதற்கு ஏற்ப முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தேவை என்றால் பரிசீலிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
- [444 பணியிடங்கள்… பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை… உடனே முந்துங்க…!!!](https://puthiyathisaigal.com/?p=12657): மத்திய அரசு வேலை தேடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் 444 நிர்வாக பணியிடங்களுக்கு ஜனவரி 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதிக்குள் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று அதிகபட்சம் 33 வயது உடையவர்கள் தகுதியானவர்கள். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.csir.res.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
- [10th முடித்தவர்களுக்கு… LIC India நிறுவனத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!](https://puthiyathisaigal.com/?p=12634): எல் ஐ சி நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: insurance advisors காலி பணியிடங்கள்: 200 கல்வித் தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி தேர்வு முறை: நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 4 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.ncs.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
- [ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.!!](https://puthiyathisaigal.com/?p=12636): ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் 7.6 & 6 என்ற ரிக்டர் அளவில் பதிவான பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலின் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடுமையான சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மத்திய ஜப்பான் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
- [NIFT தேர்வு: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. மறந்துராதீங்க…!!!](https://puthiyathisaigal.com/?p=12617): நாடு முழுவதும் 18 NIFT எனும் தேசிய ஆடை வடிவமைப்பு கல்விக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 3 நாளைய தான் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவன படிப்புகளில் சேர தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடப்பாண்டுக்கான நிஃப்ட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாளை கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் nift.ac.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- [பிரதமரை இன்று நேரில் சந்திக்கும் ஓபிஎஸ்…!!!](https://puthiyathisaigal.com/?p=12594): தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை இன்று திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திக்க உள்ளார். திருச்சி விமான நிலைய திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி இன்று வருகை தரும் நிலையில் அவரை சந்தித்து ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி முறிந்த நிலையில் ஓபிஎஸ் உடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
- [தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….](https://puthiyathisaigal.com/?p=12586): தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் முழுமையாகவும் கனமழை காரணமாக தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு சில பாடங்களுக்கும் அரையாண்டு தேர்வு நடைபெறவில்லை. இந்த நிலையில் நாளை மறுநாள் ஜனவரி நான்காம் தேதி திட்டமிட்டபடி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுபட்ட அரையாண்டு தேர்வு நடத்தப்படும் எனவும் இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிகள் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்த இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
- [யாருக்கெல்லாம் மோடியை பிடிக்குமோ, அவங்க வாங்க… பாஜக அண்ணாமலை பளீச்…!!!](https://puthiyathisaigal.com/?p=12598): தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக திருச்சிக்கு பிரதமர் மோடி இன்று வருகை தர உள்ள நிலையில் அவரை வரவேற்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைந்துள்ளார். அதற்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய போது, பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி அருகில் நிற்க நினைப்பவர்கள் வரவேற்க வரத் தேவையில்லை. பிரதமரை வரவேற்க நீங்க வாங்க என யாரையும் போன் போட்டு அழைக்கவில்லை. மோடியை யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்கள் வரவேற்க வந்தால் போதும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- [இனி இந்த நாட்டிற்கு செல்ல விசாவிற்கு புதிய விதிமுறைகள்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!](https://puthiyathisaigal.com/?p=12588): பிரித்தானிய அரசாங்கம் கொடியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய விசா விதிகளை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு முதல் படிப்பு விசா பெரும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை விசாவில் அழைத்து வர முடியாது. முதுகலை ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் அரசு உதவித்தொகை படிப்புகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- [சென்னையில் நாளை முதல் ஜனவரி 21 வரை புத்தகக் காட்சி…. நுழைவு கட்டணம் ரூ.10 மட்டுமே….!!!!](https://puthiyathisaigal.com/?p=12582): சென்னையில் நடப்பு ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி ஜனவரி 3ஆம் தேதி நாளை தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நாளை மாலை 4.30 மணி அளவில் 47 ஆவது சென்னை புத்தகக் காட்சி 2024 தொடங்குகிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொள்கிறார். ஜனவரி 21ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ள இந்த புத்தகக் காட்சியில் சுமார் 1000 மரங்குகள் நடைபெறும் எனவும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தகக் காட்சியை பார்வையிட பத்து ரூபாய் நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- [புத்தாண்டு மது விற்பனை எவ்வளவு தெரியுமா](https://puthiyathisaigal.com/?p=12558): தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மது கடைகளிலும் கூடுதலாக மது வகைகள் இருப்பு வைக்க அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே டாஸ்மாக் கடைகளில் ஏராளமானோர் புதிய மது வகைகளை வாங்கிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ஐந்து கோடியே 35 லட்சத்திற்கும், ராணிப்பேட்டையில் மூன்று கோடியே 43 லட்சத்து 6 ஆயிரத்திற்கும் என மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் எட்டு கோடியே 78 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ஒரு கொடியை 73 லட்சத்து 758 ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- [இன்று காலை முதலே ரேஷன் கடைகளில் பணம் வாங்கலாம்….!!!](https://puthiyathisaigal.com/?p=12535): தமிழகத்தில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் தங்களுடைய உடைமைகள் பலவற்றையும் இழந்தார்கள். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று ஜன 1 அரசு விடுமுறை என்பதால் பணம் நேற்று வழங்கப்படவில்லை. இன்று காலை முதல் நிவாரணம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பல இடங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதால், அதிக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது
- [வித்தியாச கட்டணம்: விரைவில் பணம் திரும்ப வழங்கப்படும்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!](https://puthiyathisaigal.com/?p=12556): தமிழகத்தின் பிறப்பகுதியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் சென்று வந்த நிலையில் சமீபத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. மற்ற பகுதியில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்தவர்களுக்கான வித்தியாச கட்டணம் விரைவில் திருப்பி அளிக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், முன்னர் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து கிளம்புவதாக இருந்த நிலையில், தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து கிளம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட கட்டணத்தை பேருந்தில் நடத்துனரிடம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- [வைரமுத்துவுக்கு ஆர்டர் போட்ட முதல்வர்….](https://puthiyathisaigal.com/?p=12541): சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள ‘மகா கவிதை’ என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளை படைத்துள்ளார். அப்போது பேசிய அவர், கலைஞரின் வரலாற்றை கவிதையாக எழுதிக் தாருங்கள் என உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். வைரமுத்துவுக்கு ஒரு ரசிகனாக என்னுடைய வேண்டுகோள் இது. இன்னும் சொல்லப்போனால் கட்டளை என்றார். கலைஞர் இன்று இருந்திருந்தால் வைரமுத்துவை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார் என்றார்.
- [ஜனவரி 6 வரை மழை!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை](https://puthiyathisaigal.com/?p=12552): தமிழகத்தில் வரும் ஜனவரி 6ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (ஜன.1) வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவித்துள்ளது.
- [தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு…. மாணவர்களே கிளம்புங்க…!!!](https://puthiyathisaigal.com/?p=12554): தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற்ற நிலையில் டிசம்பர் 22ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 23 முதல் ஜனவரி ஒன்று வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை நிறைவடைந்து தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. அதேசமயம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் கட்டிடங்களின் தரத்தை ஆய்வு செய்து அதன் பிறகு பள்ளி மாணவர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்த உடன் அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
- [2024 இல் நடக்கப்போவது இதுதான்…. பாபா வங்காவின் வியக்க வைக்கும் கணிப்பு….!!!](https://puthiyathisaigal.com/?p=12548): பல்கேரியன் ஆட்டை சேர்ந்த பாபா வங்கா 1911 ஆம் ஆண்டு வடக்கு மெசிடோனியாவில் பிறந்தவர். இவர் சிறு வயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண்பார்வையை இழந்தார். அதன் பிறகு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி இவருக்கு கிடைத்த நிலையில் 1996 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கனித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு குறித்து இவர் கூறிய கணிப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இவரின் கணிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்களில் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கான தீர்வு 2024 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும். 2024 ஆம் ஆண்டில் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்று […]
- [தமிழகத்தை தாக்குமா சுனாமி….? ஆபத்து இருக்கிறதா…? நிபுணர்கள் விளக்கம்….!!!](https://puthiyathisaigal.com/?p=12560): 2004ஆம் வருடம் உருவான கொடூரமான சுனாமியால் இந்தியா உள்பட 14 நாடுகளில் 2.30 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் இன்னும் மக்கள் மனதில் ஆறாத வடுவாகவே இருக்கிறது. மக்களை மீளாத்துயரத்தில் ஆழ்த்தி சென்றது இந்த ஆழிப்பேரலை. இந்த சுனாமியால் குறிப்பாக தமிழகத்தில் 2,758 பேர் பலியாகினர். இந்த நிலையில், ஜப்பானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் எதிரொலிக்கும் என்ற பீதி உருவானது. ஆனால், ஜப்பானின் மத்திய கடற்கரை பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை என நிபுணர்கள் கூறியுள்ளனர்
- [சுக்குநூறாக நொறுங்கிய கார்…. சப்- இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!](https://puthiyathisaigal.com/?p=12042): சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் ராகவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சைதாப்பேட்டையில் இருக்கும் சைபர் கிரைம் பிரிவு போலீசில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும், அட்சயா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராகவன் தனது மனைவி, மகள், உறவினர்களான சரவணன், ராஜேஷ் ஆகியோருடன் காரில் நேற்று முன்தினம் சொந்த ஊரான மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கழுதூர் அருகே சென்ற போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ராகவன், சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜேஷ், பாண்டீஸ்வரி, அட்சயா ஆகிய மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பாண்டீஸ்வரிக்கும் அட்சயாவுக்கும் தீவிர சிகிச்சை […]
- [இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை செய்ய ஆசையா…? உடனே விண்ணப்பிக்கவும்….!!](https://puthiyathisaigal.com/?p=12034): இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாகவுள்ள 119 இளநிலை உதவியாளர் (தீயணைப்பு சேவை), இளநிலை உதவியாளர் (அலுவலகம்), மூத்த உதவியாளர் (எலக்ட்ரானிக்ஸ்), மூத்த உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Airports Authority of India (AAI) பதவி பெயர்: Junior Assistant (Fire Service), Junior Assistant (Office), Senior Assistant (Electronics), Senior Assistant (Accounts) Posts கல்வித்தகுதி: 10th Pass + 3 years’ approved regular Diploma in Mechanical/Automobile/ Fire, Diploma in Electronics /Telecommunication/ Radio Engineering சம்பளம்: Rs. 31,000 – 92,000/- வயது வரம்பு: 18-30 years கடைசி தேதி: 26.01.2024 கூடுதல் விவரம் அறிய: https://www.aai.aero/ https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/AAI_SR_NOTIFICATION_2023_FINAL_20-12-2023.pdf
- [சிறந்த வாழ்க்கையே, உலக மக்களின் பொது எதிப்பார்ப்பு](https://puthiyathisaigal.com/?p=18654): சீனா சொந்தமாகத் தயாரித்த முதலாவது பெரிய ரக சொசுகு கப்பலான அடோரா மேஜிக் சிட்டி(Adora Magic City) ஜனவரி முதல் நாள் ஷாங்காய்யிலிருந்து புறப்பட்டு, வணிக ரீதியான முதல் பயணத்தைத் தொடங்கியது. சீனாவின் கப்பல் கட்டுமானத் தொழிலில் மைல் கல் சாதனையை எட்டியுள்ள இக்கப்பலானது, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் தனது புத்தாண்டு வாழ்த்துரையில் குறிப்பிட்ட சீனாவின் புத்தாக்கத்துக்கான இயக்காற்றல் மற்றும் வளர்ச்சிக்கான உயிராற்றலை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டில் பல இன்னல்கள் நிலவிய போதிலும், சீனர்கள் ஒவ்வொருவரும் முயற்சியுடன் அசாதாரண பங்குகளை ஆற்றியதோடு, பல சாதனைகளையும் பெற்றுள்ளனர்.புத்தாண்டு மணி ஒலிக்கும் போது, உலகளவில் நெருக்கடி, போர், தாக்குதல், போன்றவை இன்னும் நீங்கவில்லை. இது குறித்து சீனா வருத்தம் அடைந்துள்ளது. இந்நிலையில், மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் மக்களின் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற ஷி ச்சின்பிங்கின் கூற்று, சீன மக்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கும் ஆறுதல் மற்றும் நம்பிக்கையை வழங்கியுள்ளது. கடந்த […]
- [சீன-வட கொரிய தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=18652): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங்கும், கொரிய தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளரும், தேசிய விவகாரத் தலைவருமான கிம் ஜோங்-உனும், ஜனவரி முதல் நாள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 2024ஆம் ஆண்டு, சீன-வட கொரிய நட்பார்ந்த ஆண்டாக அவர்கள் கூட்டாக அறிவித்தனர்.கடந்த சில ஆண்டுகளாக, இரு தரப்புகளின் கூட்டு முயற்சிகளுடன், சீன-வட கொரிய பாரம்பரிய நட்பார்ந்த ஒத்துழைப்பு உறவு புதிய காலத்தில் முன்னேறியுள்ளது. வட கொரியாவுடன் இணைந்து, பாரம்பரிய நட்புறவை முன்னெடுத்து சென்று, ஒன்றுக்கொன்று நெடுநோக்கு நம்பிக்கையை ஆழமாக்கி, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இரு நாட்டுறவின் மேலும் பெரும் வளர்ச்சியை முன்னேற்றி, பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதற்கு புதிய பங்காற்ற சீனா விரும்புவதாக ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
- [பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பினர்கள்](https://puthiyathisaigal.com/?p=18650): சௌதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், எத்தியோபியா ஆகிய 5 நாடுகள் ஜனவரி முதல் நாள் பிரிக்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக மாறியுள்ளன. பிரிக்ஸ் அமைப்பில் இணைவது, நாட்டின் உள்ளார்ந்த ஆற்றலைத் தட்டியெழுப்பவும், ஒத்துழைப்பு மூலம் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றவும் உதவும் என்று இந்த நாடுகளின் நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் கூறியதோடு, இவ்வமைப்புக்குப் புதிய உயிராற்றலை ஊட்ட விரும்புவதாகவும் தெரிவித்தனர். பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கத்தால், வளரும் நாடுகளின் குரல் வலுவடைந்து, உலக கட்டமைப்பின் மாற்றத்தை தூண்டிவிடும். இது குறித்து அவர்கள் கூறுகையில், பிரிக்ஸ் நாடுகளைப் பிரதிநிதியாகக் கொண்ட புதிய சந்தை வாய்ப்பு பெற்ற நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கூட்டு வளர்ச்சியால், உலகின் நிலப்பரப்பு அடிப்படையில் மாற்றப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர். மேலும், உலக நிர்வாகமும் இதனால் நியாயமான திசை நோக்கி முன்னெடுத்துச் செல்வதாகவும், உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு இது மேலும் பெரும் பங்காற்றுவதாகவும் அவர்கள் […]
- [7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவு.!!](https://puthiyathisaigal.com/?p=11964): 7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி ,லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் உள்ளிட்ட 7 பேர் ஐஜியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆனந்த்குமார் சோமானி, தமிழ்சந்திரன் ஆகிய 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- [பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பினர்கள்](https://puthiyathisaigal.com/?p=18646): சௌதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், எத்தியோபியா ஆகிய 5 நாடுகள் ஜனவரி முதல் நாள் பிரிக்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக மாறியுள்ளன. பிரிக்ஸ் அமைப்பில் இணைவது, நாட்டின் உள்ளார்ந்த ஆற்றலைத் தட்டியெழுப்பவும், ஒத்துழைப்பு மூலம் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றவும் உதவும் என்று இந்த நாடுகளின் நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் கூறியதோடு, இவ்வமைப்புக்குப் புதிய உயிராற்றலை ஊட்ட விரும்புவதாகவும் தெரிவித்தனர். பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கத்தால், வளரும் நாடுகளின் குரல் வலுவடைந்து, உலக கட்டமைப்பின் மாற்றத்தை தூண்டிவிடும். இது குறித்து அவர்கள் கூறுகையில், பிரிக்ஸ் நாடுகளைப் பிரதிநிதியாகக் கொண்ட புதிய சந்தை வாய்ப்பு பெற்ற நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கூட்டு வளர்ச்சியால், உலகின் நிலப்பரப்பு அடிப்படையில் மாற்றப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர். மேலும், உலக நிர்வாகமும் இதனால் நியாயமான திசை நோக்கி முன்னெடுத்துச் செல்வதாகவும், உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு இது மேலும் பெரும் பங்காற்றுவதாகவும் அவர்கள் […]
- [பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பினர்கள்](https://puthiyathisaigal.com/?p=11922): சௌதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், எத்தியோபியா ஆகிய 5 நாடுகள் ஜனவரி முதல் நாள் பிரிக்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக மாறியுள்ளன. பிரிக்ஸ் அமைப்பில் இணைவது, நாட்டின் உள்ளார்ந்த ஆற்றலைத் தட்டியெழுப்பவும், ஒத்துழைப்பு மூலம் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றவும் உதவும் என்று இந்த நாடுகளின் நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் கூறியதோடு, இவ்வமைப்புக்குப் புதிய உயிராற்றலை ஊட்ட விரும்புவதாகவும் தெரிவித்தனர்.பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கத்தால், வளரும் நாடுகளின் குரல் வலுவடைந்து, உலக கட்டமைப்பின் மாற்றத்தை தூண்டிவிடும். இது குறித்து அவர்கள் கூறுகையில், பிரிக்ஸ் நாடுகளைப் பிரதிநிதியாகக் கொண்ட புதிய சந்தை வாய்ப்பு பெற்ற நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கூட்டு வளர்ச்சியால், உலகின் நிலப்பரப்பு அடிப்படையில் மாற்றப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர். மேலும், உலக நிர்வாகமும் இதனால் நியாயமான திசை நோக்கி முன்னெடுத்துச் செல்வதாகவும், உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு இது மேலும் பெரும் பங்காற்றுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
- [2024 சீன ஊடகக் குழும இயக்குநரின் புத்தாண்டுரை](https://puthiyathisaigal.com/?p=11919): 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷேன் ஹாய்சியுங், சி.ஜி.டி.என், சீன வானொலி நிலையம் மற்றும் இணையம் வழியாக வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களுக்குப் புத்தாண்டுரை நிகழ்த்தினார். அவர் முதலில் வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டில், சீனா உலகத்துடன் இணைந்து முன்னேறி வந்தது. பலவித பண்பாடுகளுக்கிடையேயான பரிமாற்றத்தை சீன ஊடகக் குழுமம் தொடர்ந்து முன்னேற்றுவதோடு, லென்ஸ் மற்றும் எழுத்து மொழியில் உலகில் மனத்தை தொடும் எண்ணற்ற இன்பங்களைப் பதிவு செய்வதில் ஈடுபட்டு வருகின்றது என்று அவர் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டில்,” சிந்தனை, கலை மற்றும் தொழில் நுட்பம் கூடுதல்”என்ற புத்தாக்கம் ரீதியான முறையில் சீன ஊடகக் குழுமம் மேலும் உயர் நிலையில் வளர்ந்து வந்தது. ஷிச்சின்பிங்கிற்கு பிடித்த பழமொழி எனும் சிறப்பு நிகழ்ச்சியின் 2ஆவது பகுதி பல மொழிகளில் உலகளவில் உள்ள 80க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. பலவித […]
- [ரூ.1000 + ரூ.1000 = ரூ.2000.. பணம் வருகிறது….!!!](https://puthiyathisaigal.com/?p=11687): தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது. அதனைப் போலவே பொங்கலுக்கு முன்பே மகளின் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்தும் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பொங்கலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய், மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் என வங்கி கணக்கில் 2000 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிகிறது. இந்த தகவல் தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- [1 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!](https://puthiyathisaigal.com/?p=11697): தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் நாளை 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நீண்ட விடுமுறைக்கு பிறகு மாணவர்கள் வர உள்ளதால் பள்ளிகளில் தூய்மை பணிகளை முடிக்க வேண்டும் என்றும் நாளை அல்லது நாளை மறுநாள் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
- [2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயம்…!!](https://puthiyathisaigal.com/?p=11646): 2024ஆம் ஆண்டில் முதல் சூரிய உதயத்தை கான குமரியில் ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். குமரியில் சூரிய உதயம், அஸ்தமனம் காட்சியை தெளிவாக பார்க்கலாம் என்பதால் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இன்று புத்தாண்டு என்பதால் முக்கடல் சங்கமம் பகுதியில் உதயமாகும் காட்சியை பார்த்து மக்கள் பரவசம் அடைந்தனர்.
- [ ‘நீர்வழிப் படூஉம்’ என்ற புதினம் எழுதிய ராஜசேகரன் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!](https://puthiyathisaigal.com/?p=6302): தமிழில் ‘நீர்வழிப் படூஉம்’ என்ற புதினம் எழுதிய ராஜசேகரன் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. ஒன்பது கவிதை புத்தகங்கள், ஆறு புதினங்கள், ஐந்து சிறுகதைகள், மூன்று கட்டுரைகள், ஒரு இலக்கிய ஆராய்ச்சி என மொத்தம் 24 மொழிகளில் படைக்கப்பட்ட படைப்புகளை எழுதியோருக்கு இவ்விருதுகள் அளிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மொழியிலும் மூன்று உறுப்பினர்களை கொண்ட நடுவர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் ‘நீர்வழிப் படூஉம்’ என்ற புதினம் எழுதிய ராஜசேகரன் (தேவிபாரதி)-க்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு செப்பு பட்டயம், சால்வையுடன் ரூ.1 லட்சம் வழங்கப்படவுள்ளது. புதுதில்லியில் 2024-ம் ஆண்டு மார்ச் 12 அன்று கோபர் நிக்கர்ஸ் மார்க்கில் உள்ள காமனி அரங்கில் நடைபெறவுள்ள விழாவில் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படவுள்ளது.
- [நெல்லையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!](https://puthiyathisaigal.com/?p=6306): திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது. கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெய்த அதி கனமழையால், தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தாமிரபரணி கரையோரப் பகுதிகளில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது தென் மாவட்டங்களில் மழை சற்று ஓய்ந்து, வெள்ளம் வடிந்து வருகிறது. வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் தற்போது மீண்டு வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் செயல்படும் என்றும், வெள்ளிக்கிழமை […]
- [ஜம்மு–காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு!](https://puthiyathisaigal.com/?p=6308): ஜம்மு – காஷ்மீரில் இன்று முற்பகல் 11.57 மணியளவில், 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. கிஷ்த்வார் பகுதியில் இன்று முற்பகல் 11.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 5 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கிஷ்த்வார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டடங்கள் லேசாக குலுங்கின. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
- [திபெத் இன மொழில் தயாரிக்கப்பட்ட 108 திரைப்படங்கள்](https://puthiyathisaigal.com/?p=20067): சீனாவின் ஷிச்சாங் தன்னாட்சிப் பிரதேசம் 2023ஆம் ஆண்டில், 108 திரைப்படங்களை திபெத் இன மொழில் மொழிபெயர்த்து தயாரித்துள்ளது. திரைப்படங்களை தேசிய இன மொழியில் மொழிபெயர்த்து தயாரிப்பது, அடிமட்ட நிலை விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வாழ்க்கையைச் செழுமைப்படுத்துவதோடு, தேசிய இன ஒற்றுமை, தேசிய இனப் பண்பாட்டுப் பரவல், தேசிய இனப் பகுதியில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றம் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.
- [பெய்ஜிங்கில் நடைபெற்ற மத்திய கிராமப்புறப் பணிக் கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=20065): மத்திய கிராமப்புறப் பணிக் கூட்டம் டிசம்பர் 19, 20 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. வேளாண்மை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகள் தொடர்பான பணியின் தற்போதைய நிலைமை மற்றும் அறைக்கூவல்கள் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு, அடுத்த ஆண்டிற்கான தொடர்புடைய பணிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இக்கூட்டத்தை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், வேளாண்மை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகள் தொடர்பான பணிக்கு முக்கிய உத்தரவிட்டார். சீனாவின் நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதில் வேளாண்துறையின் அடிப்படையை வலுப்படுத்தி, கிராமப்புறத்தின் பன்முக வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்புக்கான பொறுப்பை கட்சியும் அரசும் கூட்டாக நிறைவேற்றி, தானிய நடவு பரப்பளவை நிலைநிறுத்துவதோடு, தனி வயல் விளைச்சலையும் அதிகரிக்க வேண்டும். அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சீர்திருத்தத்தின் இயக்காற்றலை வலுப்படுத்தி, வேளாண்மை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகள் தொடர்பான பணியின் அமைப்புமுறையையும் இயங்குமுறையையும் முழுமைப்படுத்தி, வேளாண்துறையின் நவீனமயமாக்கத்துக்கு […]
- [சீன வளர்ச்சியின் திறவுகோல்:சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புக் கொள்கை](https://puthiyathisaigal.com/?p=20077): 45 ஆண்டுகளுக்கு முன்பு, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புக் கொள்கை பற்றிய முடிவை, அப்போதைய சீனத் தலைவர் டெங் சியோ பிங் எடுத்தார். இது சீனாவின் எதிர்காலத்தைத் தீர்மானித்த முக்கிய நடவடிக்கை என்று அழைக்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப்பணியை பன்முகங்களிலும் ஆழமாக்குவதாக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அறிவித்தார். இது சீன தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை நனவாக்கிய முக்கிய நடவடிக்கையாக மாறியுள்ளது. 45 ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவின் நபர்வாரி மொத்த தேசிய வருமானம் 190 அமெரிக்க டாலர் மட்டுமே, மிகவும் குறைந்த வளர்ச்சி நாடுகளில் இருப்பது போன்ற நிலை. சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை, 2 ஆயிரம் கோடிக்கு மேல் மட்டுமே இருந்தது. சீனாவில் அன்னிய முதலீட்டு பயன்பாடு இல்லை. டெங் சியோ பிங்கின் முன்மொழிவில், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு, சீனாவின் அடிப்படை தேசியக் கொள்கையாக அரசியல் அமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டது. எனவே […]
- [பிரிட்டனுக்கு அச்சுறுத்தல் சீன நிறுவனங்கள் அல்ல](https://puthiyathisaigal.com/?p=20075): நஷினல் க்ரீட் எனும் பிரிட்டன் மின் வலைப்பின்னல் நிறுவனம், பாதுகாப்பு என்ற சாக்குப்போக்கில் இந்நிறுவனத்திற்கு சீன நிறுவனங்கள் வினியோகித்துள்ள உபகரணங்களை சமீபத்தில் அகற்றியுள்ளது என்று பிரிட்டன் செய்தி ஊடகம் வெளியிட்டது. இதற்கு இந்நிறுவனம் நேரடியாக பதிலளிக்கவில்லை.அபாயம் இல்லாவிடில், ஏன் பாதுகாப்புப் பிரச்சினை திடீரென தோன்றியது? சீன நிறுவனங்கள் மீது பிரிட்டன் காரணமின்றி குற்றஞ்சாட்டியது. இதில் பிரிட்டனின் இரட்டை அரசியல் நோக்கங்கள் உள்ளன. ஒருபுறம், அமெரிக்காவைப் பின்தொடர்ந்து சீன நிறுவனங்கள் மீது அடக்குமுறை நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் பிரிட்டன்-அமெரிக்காவின் சிறப்பு கூட்டணியுறவை எடுத்துக்காட்டுகிறது. மறுபுறம், அடுத்தாண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறும் விதமாக, ஆளும் கட்சி சீனா மீது வலுவான நிலைப்பாட்டை எடுக்கிறது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். உண்மையில், பிரிட்டன் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல் சீன நிறுவனங்கள் அல்ல. இதற்கு மாறாக, மக்களின் நலன்களைப் பொருட்படுத்தாமல், அரசியல் தந்திரம் நடத்தி வரும் அரசியல்வாதிகள் தான். பாதுகாப்பு என்ற பெயரில், விநியோகச் […]
- [சீன- நிகரகுவா கூட்டறிக்கை ஒன்று வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=20073): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், நிகலாகுவ அரசுத் தலைவர் ஆர்டெகாவுடன் 20ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். சீனாவும் நிகரகுவாவுக்குமிடையில் நெடுநோக்குக் கூட்டாளியுறவு அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டதை இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் அறிவித்தனர். அத்துடன், இது தொடர்பான கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.
- [ரஷியத் தலைமை அமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=20071): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ரஷியத் தலைமை அமைச்சர் மிகைல் விளாடிமிரோவிச் மிஷுஸ்டினை 20ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார். சந்திப்பின் போது ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டுகையில், சீன-ரஷிய உறவை நன்கு பேணிக்காத்து வளர்ப்பது, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களின் அடிப்படையில், இரு தரப்புகள் எடுத்துக்கொண்ட நெடுநோக்குத் தேர்வாகும். சொந்தமாக தேர்ந்தெடுத்த வளர்ச்சிப் பாதையில் ரஷிய மக்கள் நடந்து செல்வதற்கு சீனா ஆதரவளிக்கும். அடுத்தாண்டு, சீன-ரஷிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். இதனைப் புதிய துவக்கமாகக் கொண்டு, தத்தமது பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னெடுத்து தேசிய மறுமலர்ச்சியை நனவாக்குவதென்ற முன்னேற்றப் போக்கில் ரஷியாவுடன் இணைந்து கூட்டாக முன்னேறச் சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார். மிஷுஸ்டின் கூறுகையில், இவ்வாண்டு அரசுத் தலைவர் புதின் மற்றும் சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங்கிடையே 2 சந்திப்புகள் நடந்தன. பன்முக நெடுநோக்கு ஒருங்கிணைப்புக் கூட்டாளியுறவை ஆழமாக்குவதற்கான இரு தரப்புகளின் உறுதியான விருப்பதை இது வெளிகாட்டியுள்ளது. இரு […]
- [சீனாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்துக்கு பல நாடுகள் ஆறுதல்](https://puthiyathisaigal.com/?p=20069): சீனாவின் கான்சூ மாநிலத்தின் ஜிஷிஷான் மாவட்டத்தில் டிசம்பர் 18ஆம் நாள் ரிக்டர் அளவில் 6.2ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 20ஆம் நாள் கூறுகையில், இந்நிலநடுக்கத்துக்கு பிறகு ரஷியா, கம்போடியா, பாகிஸ்தான், மாலத் தீவு, தென் கொரியா, ஜெர்மனி, இத்தாலி, வங்காளத்தேசம், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசுத் தலைவர்கள், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கிற்கு ஆறுதல் தெரிவித்ததோடு, இந்நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தனர் என்றார். மேலும், ஆப்கானிஸ்தான், நேபாளம், எகிப்து, சௌதி அரேபியா, இஸ்ரேல், துருக்கி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, ஜோர்டான், அமெரிக்கா, கனடா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகள் பல்வேறு வழிமுறைகளின் மூலம் சீனாவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளன. இதற்கு சீனா மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். தற்போது, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் பல்வேறு மீட்பு பணிகள் முழுமூச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் […]
- [நடிகை அசின் சினிமாவை விட்டு விலக என்ன காரணம் தெரியுமா..?](https://puthiyathisaigal.com/?p=6380): தமிழில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் மலையாள நடிகையாக இருந்த நடிகை அசின், தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, வரலாறு, போக்கிரி, சிவகாசி, தசாவதாரம், வேல், காவலன் போன்ற தமிழ் படங்களில் குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களோடு நடித்து 90 கிட்ஸ் விரும்பும் கனவு கன்னியாக திகழ்ந்தார். இதனை அடுத்து திரையுலகில் நம்பர் ஒன் நாயகி என்ற அந்தஸ்தை பிடித்து விடுவார் என ரசிகர்கள் நினைத்த வேளையில் எதிர்பாராமல் 2016-ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டு திரை உலகிற்கு பை பை சொல்லிவிட்டார். இதனை அடுத்து இவருக்கு தற்போது அரின் ரேய் என்ற மகள் இருக்கிறார். தற்போது வெளியில் தலையை காட்டாத […]
- [தமிழ்நாட்டிற்கு சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன! – மத்திய அரசு](https://puthiyathisaigal.com/?p=6135): பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2024 மார்ச் 31-க்குள் பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 2 கோடியே 95 லட்சம் வீடுகள் கட்டும் மத்திய அரசு திட்டத்தின்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2 கோடியே 94 லட்சம் வீடுகளுக்கான ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் பதிலளித்த மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளில் 13.12.2023 வரை 2 கோடியே 51 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின்படி மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை 7,79,851 ஆகும். இவற்றில் 2021 – 2022-ல் 2,21,945 வீடுகளும், 2022 – […]
- [மகாராஷ்டிராவில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு ….வெளியான அதிர்ச்சி தகவல்](https://puthiyathisaigal.com/?p=6115): மகாராஷ்டிராவில் 13 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. சில மாதங்களுக்குப் பிறகு, நோயாளிகள் மாநிலத்தில் மீண்டும் புகார் செய்யத் தொடங்கினர். கொரோனா தடுப்பு கண்காணிப்பை பலப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது 24 வழக்குகள் உள்ளன. மாநிலத்தின் கொரோனா அறிக்கையின்படி, அவர்களில் 19 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். நோயாளிகள் யாரும் மருத்துவமனையில் தஞ்சம் அடையவில்லை. மாநிலத்தின் வாராந்திர அறிக்கையின்படி, நவம்பர் 22 முதல் 27 வரை எட்டு வழக்குகள் இருந்தன. நவம்பர் 28 முதல் டிசம்பர் 4 வரை 14 ஆக உயர்ந்தது. டிசம்பர் 5 முதல் 11 வரை, வாராந்திர வழக்குகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.
- [சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 127 ஆகியது](https://puthiyathisaigal.com/?p=6107): சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 127 பேர் உயிரிழந்தனர். கன்சு மாகாணத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு 11.59 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. 32 பின் அதிர்வுகள் ஏற்பட்டன. எழுநூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கன்சுவின் அண்டை மாகாணமான கிங்காயிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. கன்சு-கிங்கா மாகாணங்களின் எல்லையில் அமைந்துள்ள லியுகோ நகரத்தின் மையம். 6381 வீடுகள் மற்றும் பல கிராமப்புற சாலைகள் சேதமடைந்துள்ளன. தகவல் தொடர்பு அமைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் செவ்வாய்க்கிழமை காலை விரிசல் ஏற்பட்டதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 13 ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் கன்சு ஆகும். 2010 ஆம் ஆண்டில், கிங்காய் மாகாணத்தில் யூஷுவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 2,700 பேர் கொல்லப்பட்டனர். கடந்த செப்டம்பரில், தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு […]
- [மெக்சிகோவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தினிடையே துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி](https://puthiyathisaigal.com/?p=6109): மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாநிலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தினிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை சால்வாடிரா நகரில் நடந்துள்ளது. இனந்தெரியாத கும்பல் ஒன்று நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினுள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. இறந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள். தாக்குதலுக்கான காரணம் தெளிவாக இல்லை. குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். குவானாஜுவாடோ மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல் தொடர்பான கொலைகளில் அதிக எண்ணிக்கையில் உள்ளது.
- [அம்பிகா முதல் பிரியா பவானி ஷங்கர் வரை..? ECR ரோடு.. பண்ணை வீடு.. வடிவேலு ரைடு.. போட்டு உடைத்த நடிகர்..!](https://puthiyathisaigal.com/?p=6014): தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்ட நடிகர் வடிவேலுவின் எழுச்சி பலருக்கும் தெரியும். ஆனால், அவருடைய வீழ்ச்சி சில பேருக்கு தான் தெரியும். இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. சட்டமன்ற தேர்தல் ஒன்றில் நடிகர் விஜயகாந்துக்கு எதிராக சகட்டுமேனிக்கு இவர் பேசியதும், ஆனால். இவர் எந்த கட்சிக்கு ஆதரவாக பேசினாரோ அந்த கட்சி எதிர்க்கட்சியாக கூட ஆகா முடியாமல் காணாமல் போனதும்.. இவர் பிரச்சாரத்தின் போது மோசமாக விமர்சித்து வந்த கட்சி ஆட்சி கட்டிலில் அமர்ந்ததும்.. வடிவேலுக்கு அடிமேல் அடியாக அமைந்தது. இதனால் தான் இவருடைய பட வாய்ப்புகள் பறிபோய் விட்டது. தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர்கள் வடிவேலுவை ஒதுக்க தொடங்கினார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் உண்மை அது கிடையாது. வடிவேலுவுடன் நடித்த சக நடிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்று இணைய பக்கங்களில் நீங்கள் தேடினால் உண்மை என்ன என்று உங்களுக்கு புலப்படும். திரைப்படங்களில் […]
- [போஸ்ட் ஆபீஸில் 8ம் வகுப்பு படித்திருந்தால் வேலை! சம்பளம் Rs.19, 900/- to Rs.63200/-](https://puthiyathisaigal.com/?p=6021): India Post காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு (Organization): India Post பதவியின் பெயர் (Name of the Post): Motor Vehicle Mechanic காலியிடங்கள் (Vacancies): மொத்த காலியிடங்கள் – 01 மாத சம்பளம் (Monthly Salary): Rs.19, 900/- to Rs.63200/- கல்வித் தகுதி (Educational Qualification): A certificate in the respective trade from any Technical Institution recognized by the Govt. OR VIII Std. Passed with experience of one year in the respective trade. வயது வரம்பு (Age Limit): குறைந்தபட்ச வயது – 18 years அதிகபட்ச வயது – 30 years பணியிடம் (Job Location): இந்தியா விண்ணப்ப கட்டணம் (Application Fees): கட்டணம் கிடையாது முக்கிய தேதி (Important Dates) ஆரம்ப தேதி – […]
- [ரஷ்யா 35 உக்ரைன் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியது](https://puthiyathisaigal.com/?p=6038): ரஷ்யா-உக்ரைன் போர் அதன் இரண்டாம் ஆண்டை நெருங்கி வரும் நிலையில், கடந்த ஒரு மாதமாக இரு தரப்பினரும் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ரஷ்யாவுக்கு சொந்தமான ராணுவ விமான தளத்தை குறிவைத்து நேற்று உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதேபோல், உக்ரைன் மூன்று பிராந்தியங்களை குறிவைத்து 35 ஆளில்லா விமானங்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- [சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 116 பேர் பலி](https://puthiyathisaigal.com/?p=6046): சீனாவின் வடமேற்கு கிங்காய் மற்றும் கன்சு மாகாணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி 116 பேர் உயிரிழந்தனர். சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 100 கிலோமீட்டர் தூரம் வரை உணரப்பட்டது.
- [வாழைப்பழ `கெட்சப்’ செய்வது எப்படி?](https://puthiyathisaigal.com/?p=6048): தேவையான பொருட்கள்: வாழைப்பழம்- 3 பப்பாளிப்பழம்- 1 வெங்காயம்- 1 சீரகம்- 5 கிராம் மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன் மிளகு- நான்கு பல் பட்டை- 10 கிராம் கிராம்பு- 3 சர்க்கரை – ஒரு ஸ்பூன் வினிகர் – ஒரு ஸ்பூன் சோடியம் பென்சோயட்- தேவையான அளவு உப்பு- தேவையான அளவு செய்முறை: வாழைப்பழத்தை தோல் நீக்கி கூழாக்க கொள்ளவும். பிறகு பப்பாளி பழத்தை மிக்சி ஜாரில் போட்டு கூழாக்க வேண்டும். இப்போது வாழைப்பழ கூழுடன் பப்பாளி பழக்கூழ் 30 சதவீதம் கலந்து கொள்ள வேண்டும். பிறகு துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், 10 கிராம் அளவுக்கு பட்டை, மூன்று கிராம், நான்கு பல் மிளகு, மிளகாய் தூள், 5 கிராம் சீரகம் ஆகியவற்றை லேசாக அரைத்து மென்மையான துணியில் கட்டி நாம் ஏற்கனவே கலந்து வைக்கப்பட்ட வாழைப்பழ மற்றும் பப்பாளி பழச்சாறில் போட வேண்டும். பழக்கூழ் மூன்றில் ஒரு பங்காக வற்றும் […]
- [அணைவரும் விரும்பி ருசிக்கும் ஜிலேபி](https://puthiyathisaigal.com/?p=6054): மைதா, கடலை மாவு, சர்க்கரை, நெய், குங்குமப்பூபோன்றவை கொண்டு தயாரிக்கப்படும் ஜிலேபி சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி ருசிக்கும் பலகாரமாக இருக்கிறது. முறுக்கு போன்று சுருள் வடிவில் தயாரிக்கபப்டும் இது சர்க்கரை பாகில் ஊறவைத்து ருசிக்கப்படுகிறது.
- [காதலனின் விந்தணுவை எடுத்து.. திருமணத்திற்கு முன்பே.. நயன்தாரா செய்த வேலை..! ரகசியம் உடைத்த நடிகர்..!](https://puthiyathisaigal.com/?p=6013): நடிகை நயன்தாரா பல முன்னணி நடிகர்களுடன் காதலில் இருந்தார். ஆனால், நடிகர்களுடனான காதல் எதுவும் நடிகை நயன்தாராவிற்கு கை கொடுக்கவில்லை. கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவருடைய திருமணம் மாமல்லபுரம் பகுதியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த 6 மாதத்தில் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தைக்கு தாயானார் நடிகை நயன்தாரா. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. எந்த அளவுக்கு என்றால் தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் தானாக முன்வந்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு இந்த விவகாரம் பெரிதானது. சொல்லப்போனால் நடிகை நயன்தாராவோ அல்லது விக்னேஷ் சிவனோ தான் இந்த பிரச்சனைக்கு தங்களுடைய பதிலை அறிக்கை மூலமாகவோ அல்லது மீடியாவிலோ கூறியிருக்க வேண்டும். ஆனால் விஷயம் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சம்பந்த்தப்பட்டது இல்லையா..? அதனால், தமிழக அரசே இறங்கி […]
- [ஹாங்காங் நிர்வாக அதிகாரியின் பணியறிக்கையை ஷி ச்சின்பிங் கேட்டறிதல்](https://puthiyathisaigal.com/?p=20350): பணியறிக்கையை வழங்க பெய்ஜிங் வந்துள்ள ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி லீ ஜியாசாவ்வுடன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் டிசம்பர் 18ஆம் நாள் பிற்பகல் சந்திப்பு நடத்தி, ஹாங்காங்கின் தற்போதைய நிலைமை பற்றியும் சிறப்பு நிர்வாக பிரதேச அரசின் பணி பற்றியும் கேட்டறிந்தார். கடந்த ஓராண்டில் நிர்வாக அதிகாரி லீ ஜியாசாவ்வின் தலைமையில் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு துணிச்சலுடன் பொறுப்பேற்று, செவ்வனே பணிபுரிந்து நல்ல சாதனைகளைப் பெற்றுள்ளது. தொற்றுநோய் பாதிப்பிலிருந்து மீட்சியடைந்துள்ள ஹாங்காங், சிறப்பு தகுநிலை மற்றும் மேம்பாடுகளை நிலைநிறுத்தி, வளர்ச்சிக்கான இயக்காற்றலை அதிகரித்துள்ளது. உள்ளூர் மக்களின் பிரச்சினைகளை முயற்சியுடன் தீர்ப்பதோடு, சமூக ஒழுங்கை வலுப்படுத்தி, வளர்ச்சியையும் ஊக்குவித்துள்ளது. லீ ஜியாசாவ் மற்றும் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசின் பணிகளை சீன மத்திய அரசு பாராட்டுவதாக ஷி ச்சின்பிங் தெரிவித்தார். ஒரு நாட்டில் இரண்டு அமைப்புமுறைகள் என்ற கொள்கையை மத்திய அரசு முழுமையாகவும் […]
- [இவ்வாண்டு சீனப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான இலக்குகள் நிறைவேற்றப்படும்](https://puthiyathisaigal.com/?p=20303): இவ்வாண்டு சீனப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான இலக்குகள் நிறைவேற்றப்படும் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் டிசம்பர் 19ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. தற்போது சீனப் பொருளாதாரம் மீட்சியடைந்து வருகிறது. இவ்வாண்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான முக்கிய இலக்குகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்த ஆணையத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும், உற்பத்தி மற்றும் நுகர்வு துறைகள் விரைவாக வளர்ந்து வருகின்றன. முதலீட்டை நிதானப்படுத்துவதற்கான முயற்சி வலுப்படுத்தப்பட்டு வருகிறது. தவிரவும், அன்னிய வர்த்தக ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை அதிகரித்து வருவதுடன், உற்பத்தி மற்றும் வணிக நடவடிக்கைகள் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- [மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரியுடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=6004): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் டிசம்பர் 18ஆம் நாள் பிற்பகல், மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி ஹே யிச்சொங்குடன் சந்திப்பு நடத்தினார். மக்கௌவில் தற்போதைய சூழ்நிலை மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசின் பணி பற்றி ஷி ச்சின்பிங் கேட்டறிந்தார். ஷி ச்சின்பிங் கூறுகையில், புதிய யுகத்துக்கான புதிய பயணத்தில், சீன நவீனமயமாக்கத்தின் மூலம் தேசத்தின் மறுமலர்ச்சியை முன்னேற்றி வருகிறோம். சீன மத்திய அரசு, “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையை உறுதியுடன் செயல்படுத்தும். மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு, சமூகத்தின் பல்வேறு துறையினர்களுக்குத் தலைமைத் தாங்கி, நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளை இறுகபற்றி, மக்கௌவில் புதிய வளர்ச்சி சாதனைகளை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு முழுமூச்சுடன் ஆதரவு அளிக்கும் என்றார்.
- [புயல் நிவாரணம்.. கண்டுகொள்ளாத நடிகர் விஜய்.. குறித்து KPY பாலா கூறிய ஒரு வார்த்தை..!](https://puthiyathisaigal.com/?p=5992): விஜய் தொலைக்காட்சியில் எந்த பக்கம் பார்த்தாலும், அந்த பக்கம் KPY பாலா கண்டிப்பாக இருப்பார். அந்த அளவு தன்னுடைய ரைமிங் காமெடியின் மூலம் மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார். இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தனது திறமையை வளர்த்து வரும் வளரும் நடிகராக இருக்கக்கூடிய நிலையில் சம்பாதிக்கும் பணத்தில் முடியாத நபர்களுக்கு உதவி செய்து வருகிறார். இதனை அடுத்து ஈரோடு பக்கம் இருக்கும் மலை கிராமத்தில் சுமார் 8000 மக்களுக்கு மருத்துவ உதவிக்காக 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆம்புலன்சை தன் சொந்த பணத்தில் வாங்கி கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சென்னையில் அண்மையில் தாக்கிய மிக்ஜாம் புயலால் பல்லாயிரக்கணக்கானோர் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். இதனை அடுத்து புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் 200 குடும்பங்களுக்கு மொத்தம் 2 […]
- [இவ்வாண்டு சீனப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான இலக்குகள் நிறைவேற்றப்படும்](https://puthiyathisaigal.com/?p=5994): சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் டிசம்பர் 19ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. தற்போது சீனப் பொருளாதாரம் மீட்சியடைந்து வருகிறது. இவ்வாண்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான முக்கிய இலக்குகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்த ஆணையத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும், உற்பத்தி மற்றும் நுகர்வு துறைகள் விரைவாக வளர்ந்து வருகின்றன. முதலீட்டை நிதானப்படுத்துவதற்கான முயற்சி வலுப்படுத்தப்பட்டு வருகிறது. தவிரவும், அன்னிய வர்த்தக ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை அதிகரித்து வருவதுடன், உற்பத்தி மற்றும் வணிக நடவடிக்கைகள் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- [“மன் கி பாத்”: தகவல்களை பகிர்ந்துகொள்ள நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு!](https://puthiyathisaigal.com/?p=5959): “மன் கி பாத்” நிகழ்ச்சி தொடர்பான தங்களது தகவல்களையும், செய்திகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இதன் பிறகு, “மன் கி பாத்” (மனதின் குரல்) என்கிற நிகழ்ச்சி மூலம், வானாலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 2014 அக்டோபர் மாதம் முதல் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின், 100-வது எபிசோடு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதன் பிறகும், இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில், இம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான வரும் 31-ம் தேதி 108-வது நிகழ்ச்சி ஒலிபரப்பாகவிருக்கிறது. இந்த நிலையில், “மன் கி பாத்” நிகழ்ச்சி தொடர்பான தகவல்களையும், கருத்துகளையும், செய்திகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் […]
- [பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம்!](https://puthiyathisaigal.com/?p=5970): நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வந்த நிலையில், கடந்த 13-ம் தேதி மதியம் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் திடீரென மக்களவையில் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் குதித்தனர். தொடர்ந்து, கோஷமிட்டபடியே சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடிய இருவரையும் எம்.பி.க்கள் பிடிக்க முயன்றனர். அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த கலர் புகைக் குண்டுகளை மக்களவையில் வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். எனினும், இருவரையும் எம்.பி.க்கள் பிடித்து அவை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அதேபோல, இச்சம்பவம் நடந்த அதேநேரத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். அந்த இருவரையும் பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். 4 பேர் […]
- [இராமர் கோவில் கும்பாபிஷேகம் : எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்க வாய்ப்பு இல்லை!](https://puthiyathisaigal.com/?p=5954): அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்க வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக இராமர் கோவில் அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி,முரளி மனோகர் ஜோஷி பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிவித்தார். இருவரும் குடும்பத்தின் பெரியவர்கள், அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், அதை இருவரும் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து விழாவிற்கு அழைக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அருண் கோவில், திரைப்பட இயக்குநர் மதுர் பண்டார்கர் மற்றும் பிரபல தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பிரபல ஓவியர் வாசுதேவ் […]
- [ஐயர் இன் அரேபியா படத்தின் முதல் பாடல் வெளியானது](https://puthiyathisaigal.com/?p=5929): ஐயர் இன் அரேபியா ஒரு மலையாள நகைச்சுவை பொழுதுபோக்குத் திரைப்படம், எம்.ஏ. நிஷாத் எழுதி இயக்கியுள்ளார். முகேஷ், ஊர்வசி, தியான் சீனிவாசன், ஷைன் டாம் சாக்கோ, துர்கா கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் ‘ஐயர் கண்ட துபாய்’ என்கிற முதல் பாடல் வெளியாகியுள்ளது. ஐயர் இன் அரேபியாவை வெல்த் ஐ புரொடக்ஷன்ஸ் சார்பில் விக்னேஷ் விஜயகுமார் தயாரித்துள்ளார். பிரகாஷ் கே மது அரேபியாவில் ஐயரின் இணை இயக்குநராக உள்ளார். இப்படம் முழு நீள காமெடி என்டர்டெய்னர்
- [கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி!](https://puthiyathisaigal.com/?p=5964): கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், On Goa Liberation Day, the nation pays homage to the martyrs who laid down their lives for liberation of Goa from colonial rule. We salute the freedom fighters and our armed forces for their exemplary courage and sacrifce. I wish a bright future to the residents of this beautiful… — President of India (@rashtrapatibhvn) December 19, 2023 கோவாவை காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு தேசம் மரியாதை செலுத்துகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் […]
- [விண்வெளித் துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 9 மாதங்களில் ரூ.1,000 கோடி ஈர்ப்பு!](https://puthiyathisaigal.com/?p=5873): நடப்பு நிதியாண்டின் கடந்த 9 மாதங்களில் மட்டும், நாட்டின் விண்வெளித் துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் தனியார் முதலீட்டை ஈர்த்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் இன்று 8 பில்லியன் டாலராக உள்ளது. ஆனால், இது 2040-ல் பன்மடங்கு பெருகும் என்றும் சிங் கூறியிருக்கிறார். ஆர்தர் டி லிட்டில் அறிக்கையும் இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 2040-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலர்களைத் தொடும் என்று கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி செய்திச் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், “இஸ்ரோ இதுவரை 430-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியிருக்கிறது. ஐரோப்பிய செயற்கைக்கோள்கள் மூலம் 290 மில்லியன் யூரோக்கள் மற்றும் அமெரிக்க செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதன் மூலம் 170 மில்லியன் டாலர்கள் ஈட்டி இருக்கிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சீர்திருத்தங்களைத் தொடங்கி, […]
- [பாகிஸ்தானில் இருந்து 4 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்!](https://puthiyathisaigal.com/?p=5691): பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆப்கன் அகதிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்து 35 ஆயிரத்து 152-ஐ எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் ஆயிரத்து 634 ஆப்கன் அகதிகளை பாகிஸ்தான் வெளியேற்றி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாடு தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றதிலிருந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆப்கானிஸ்தானிலிருந்து ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறி, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதன்மூலம் பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிய அகதிகளின் எண்ணிக்கை சுமார் 17 இலட்சமாக உயர்ந்தது. இந்தநிலையில் சமீப காலமாக பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு தலிபான்களுடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்புகள் தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. ஆப்கானிஸ்தான் அகதிகளின் சட்டவிரோத குடியேற்றங்களால், நாட்டில் தீவிரவாதம் அதிகரித்து வருவதாக கூறி, ஆப்கன் அகதிகளைப் பாகிஸ்தான் வெளியேற்றி வருகிறது. இதுவரை பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆப்கன் அகதிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்து 35 ஆயிரத்து 152-ஐ எட்டியுள்ளது. […]
- [பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை!](https://puthiyathisaigal.com/?p=5875): பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 102 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) தற்போது ஸ்டோர் அதிகாரிகள், நிர்வாக அலுவலர்கள், தனிச் செயலர்கள் உள்ளிட்ட 102 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஸ்டோர் அதிகாரிகளில் 17 காலிப்பணியிடங்களும், நிர்வாக அதிகாரிகளில் 20 காலிப்பணியிடங்களும், தனிச் செயலாளர்களில் 65 காலிப்பணியிடங்களும் உள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஜனவரி 12, 2024 நிலவரப்படி அதிகபட்ச வயது 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை: இந்தியா சாதனை!](https://puthiyathisaigal.com/?p=5699): ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ.) வானில் 25 கி.மீ. தூரம் வரையிலான இலக்குகளை அழிப்பதற்காக ஆகாஷ் ஏவுகணை என்ற அமைப்பை வடிவமைத்துள்ளது. இதுதொடர்பான சோதானை நேற்று நடைபெற்றது. அப்போது, வானில் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டு இருந்த 4 ஆளில்லா விமானங்களை இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இது ஒரே ஏவுதல் அலகில் இருந்து செலுத்தப்பட்டது என்பது சிறப்பாகும். இதன் மூலம் ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த ஏவுகணை அமைப்பை கொண்டிருக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- [ஜித்தா புத்தகக் கண்காட்சி நிறைவு பெற்றது](https://puthiyathisaigal.com/?p=5693): ஜித்தா Super Dorm இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சி நிறைவடைந்தது. 10 நாட்கள் நடைபெற்ற இக்கண்காட்சியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.பார்வையிட்டனர் 1,000 க்கும் மேற்பட்ட பிராந்திய, அரபு மற்றும் சர்வதேச வெளியீட்டாளர்கள் கண்காட்சியில் பங்கேற்றது காணமுடிந்தது . கலாசார துறை ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். முஹம்மது ஹசன் அலவன் நன்றி கூறினார். ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்கும் கலாச்சார அமைச்சர் மிர் பத்ர் பின் அப்துல்லாவை வாழ்த்தினார். ஜித்தா புத்தகக் கண்காட்சி மாநிலத்தின் நான்காவது புத்தகக் கண்காட்சி மற்றும் ‘புத்தகக் கண்காட்சி’ ஆகும். இதுவே கடைசி முயற்சி என்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுட்டிக்காட்டினார். 2014ஆம் ஆண்டின் முதல் புத்தகக் கண்காட்சி கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ளது. கடந்த 10 நாட்களில் 80க்கும் மேற்பட்ட நிகழ்வுகளைக் கொண்ட கலாச்சார தினம் ஜித்தா புஸ்தக என்பது ரிபதி வழியாக ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைந்த அறிவார்ந்த பயணமாகும். […]
- [மக்களவையில் அமளி : 33 எம்பிக்கள் இடைநீக்கம்!](https://puthiyathisaigal.com/?p=5571): மக்களவையில் அமளியில் ஈடுபட்ட டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த 13-ம் தேதி மக்களவையில், பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் குதித்து, புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி அமளியில் ஈடுபட்ட கனிமொழி, மாணிக்கம் தாகூர், நடராஜன், வெங்கடேசன், பெனி பெகன், முகமது ஜாவேத், ஸ்ரீகண்டன், ஓ பிரையன் உட்பட 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக எம்பிக்கள் உள்ளிட்டோர் அவையில் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை பலமுறை மக்களவை தலைவர் எச்சரித்தார். ஆனால் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட 33 எம்பிக்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
- [பயணிக்க தயாராகும் சீனாவின் முதலாவது பெரிய ரக சுற்றுலா கப்பல்](https://puthiyathisaigal.com/?p=20826): அண்மையில் சீனா சொந்தமாக உருவாக்கிய முதலாவது பெரிய ரக சுற்றுலா கப்பலான “அடோரா மேஜிக் சிட்டி” ஷாங்காய் துறைமுகத்தில் இருந்து பயணிக்கத் தயாராகிறது. தற்போது இக்கப்பலின் செயலாக்கப் பிரிவுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. 30 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 1300 பணியாளர்கள் கப்பலை இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேவையான பல்வேறு பொருட்களும் திட்டத்தின்படி, கப்பலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 323.6மீட்டர் நீளமும், 37.2மீட்டர் அகலமும் இந்தப் பெரிய ரக பயணியர் கப்பலின் மொத்த சுமையளவு ஒரு லட்சத்து 35ஆயிரத்து 500 டன் ஆகும். 20 அடுக்குகளைக் கொண்ட இக்கப்பலில் சுமார் 5000 சுற்றுலா பயணியர்கள் வரை பயணிக்கலாம்.
- [சீனாவின் சீர்திருத்தம் பற்றிய கதைகள்](https://puthiyathisaigal.com/?p=20828): 1978ஆம் ஆண்டு டிசம்பரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 11ஆவது தேசிய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வுக் கூட்டம் நடைபெற்றது. சீனாவின் சீர்திருத்தப் பயணத்துக்கு இது சின்னமாகும். கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறம் வரை, குறிப்பிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை முதல் நாடளவில் பரவலாக்கம் வரை, சீர்திருத்தப் பணி, சீனாவின் அற்புதமான வளர்ச்சியை முன்னேற்றி வருகிறது. கடந்த 45 ஆண்டுகளில், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில், சீனா உயர்நிலை வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான தாராளமயமாக்க வசதியான கொள்கையின் மூலம், நாட்டிலுள்ள வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் சட்டப்பூர்வ நலன்களையும் வளர்ச்சி உரிமையையும் உத்தரவாதம் செய்துள்ளது. இறக்குமதி விரிவாக்கம், சந்தை நுழைவுக்கு அனுமதி, அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு உள்ளிட்டவை மூலம் சர்வதேச முதல் தர வணிகச் சூழலை உருவாக்கவும் சீனா பாடுபட்டு வருகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை முன்வைத்த சீனா, அதன் நெடுகிலுள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு நன்மைகளை வழங்கி வருகிறது. சர்வதேச […]
- [மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரியுடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=20824): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் டிசம்பர் 18ஆம் நாள் பிற்பகல், மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி ஹே யிச்சொங்குடன் சந்திப்பு நடத்தினார். மக்கௌவில் தற்போதைய சூழ்நிலை மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசின் பணி பற்றி ஷி ச்சின்பிங் கேட்டறிந்தார்.ஷி ச்சின்பிங் கூறுகையில், புதிய யுகத்துக்கான புதிய பயணத்தில், சீன நவீனமயமாக்கத்தின் மூலம் தேசத்தின் மறுமலர்ச்சியை முன்னேற்றி வருகிறோம். சீன மத்திய அரசு, “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கையை உறுதியுடன் செயல்படுத்தும். மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு, சமூகத்தின் பல்வேறு துறையினர்களுக்குத் தலைமைத் தாங்கி, நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளை இறுகபற்றி, மக்கௌவில் புதிய வளர்ச்சி சாதனைகளை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு முழுமூச்சுடன் ஆதரவு அளிக்கும் என்றார்.
- [ஹாங்காங் நிர்வாக அதிகாரியின் பணியறிக்கையை ஷி ச்சின்பிங் கேட்டறிதல்](https://puthiyathisaigal.com/?p=20822): பணியறிக்கையை வழங்க பெய்ஜிங் வந்துள்ள ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி லீ ஜியாசாவ்வுடன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் டிசம்பர் 18ஆம் நாள் பிற்பகல் சந்திப்பு நடத்தி, ஹாங்காங்கின் தற்போதைய நிலைமை பற்றியும் சிறப்பு நிர்வாக பிரதேச அரசின் பணி பற்றியும் கேட்டறிந்தார். கடந்த ஓராண்டில் நிர்வாக அதிகாரி லீ ஜியாசாவ்வின் தலைமையில் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு துணிச்சலுடன் பொறுப்பேற்று, செவ்வனே பணிபுரிந்து நல்ல சாதனைகளைப் பெற்றுள்ளது. தொற்றுநோய் பாதிப்பிலிருந்து மீட்சியடைந்துள்ள ஹாங்காங், சிறப்பு தகுநிலை மற்றும் மேம்பாடுகளை நிலைநிறுத்தி, வளர்ச்சிக்கான இயக்காற்றலை அதிகரித்துள்ளது. உள்ளூர் மக்களின் பிரச்சினைகளை முயற்சியுடன் தீர்ப்பதோடு, சமூக ஒழுங்கை வலுப்படுத்தி, வளர்ச்சியையும் ஊக்குவித்துள்ளது. லீ ஜியாசாவ் மற்றும் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசின் பணிகளை சீன மத்திய அரசு பாராட்டுவதாக ஷி ச்சின்பிங் தெரிவித்தார். ஒரு நாட்டில் இரண்டு அமைப்புமுறைகள் என்ற கொள்கையை மத்திய அரசு முழுமையாகவும் […]
- [லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : மக்கள் அச்சம்!](https://puthiyathisaigal.com/?p=5581): லடாக்கில் இன்று மாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. லடாக்கில் இன்று மாலை இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. கார்கில் பகுதியில் இன்று மாலை 3.48 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானது. இதைத்தொடர்ந்து, லடாக்கின் கார்கில் பகுதியில் மாலை 4.01 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கங்களின் மையப்புள்ளி 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
- [பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு](https://puthiyathisaigal.com/?p=5587): பாகிஸ்தானில் இன்று காலை 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று காலை 11.38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
- [சீனாவில் பயணம் மேற்கொள்ள அமெரிக்க மாணவர்களுக்கு அழைப்பு](https://puthiyathisaigal.com/?p=127900): 2023ஆம் ஆண்டு நவம்பர் 14 முதல் 17ஆம் நாள் வரை, அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.அப்போது, அமெரிக்க நட்புறவுக் குழுக்களின் வரவேற்பு விருந்தில் ஷிச்சின்பிங் உரையாற்றுகையில், சீன-அமெரிக்க உறவு பற்றிய கதைகள், பொது மக்களால் எழுதப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். மேலும், இவ்விரு நாடுகளுக்கு இடையேயான தொடர்பு மற்றும் பரிமாற்றம் பற்றிய பல கதைகள் உண்டு.2015ஆம் ஆண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட தகவலை அறிந்து கொண்ட பிறகு, வாஷிங்டன் மாநிலத்தின் டகோமா நகரிலுள்ள லிங்கன் பள்ளி மாணவர்கள், ஷிச்சின்பிங் மற்றும் அவரின் மனைவி பெங்லீயுவானை வரவேற்கும் விதமாக சிறந்த ஓவிய படைப்புகளை ஏற்பாடு செய்தனர்.இந்த ஓவியங்களில், பாண்டா கரடி உள்ளிட்ட சீனாவின் பண்பாட்டு சின்னங்களும், வூட்சக் […]
- [பிணைக் கைதிகளை மீட்க புதிய பேச்சுவார்த்தையா? இஸ்ரேல் பிரதமர் விளக்கம்!](https://puthiyathisaigal.com/?p=5482): காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பிணைக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகள் கத்தார் மத்தியஸ்தத்தில் நடந்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார். பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்மூடித்தனமாக அப்பாவி மக்களை சுட்டுக் கொலை செய்தனர். அதோடு, சுற்றுலா வந்த வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் இஸ்ரேலில் 1,400 பேர் உயிரிழந்த நிலையில், 3,500 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியது. அன்று தொடங்கிய தாக்குதல் இன்று வரை நிற்கவே இல்லை. முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்திவரும் தாக்குதலில், காஸா நகரமே உருக்குலைந்து கிடக்கிறது. ஹமாஸ் தலைமையகம் உட்பட பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமாகி விட்டன. இதனிடையே, பிணைக் கைதிகளை விடுவிப்பது […]
- [140 கோடி மக்களும் உறுதி எடுத்தால் 2047இல் நாட்டின் வளர்ச்சி உறுதி : பிரதமர் மோடி](https://puthiyathisaigal.com/?p=5478): 140 கோடி மக்களும் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய உறுதி எடுத்தால், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா (விக்சித்) வளர்ச்சியடைந்தது விடும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று நடைபெற்ற விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் மற்றும் சிரமமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை கோடிட்டுக் காட்டினார். மக்கள் நலத்திட்டங்கள் பின்தங்கிய மக்களைச் சென்றடைய வேண்டியதன் அவசியத்தையும் மோடி வலியுறுத்தினார். அரசின் திட்டங்கள் மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக பிரதமர் கூறினார். ஏழைப் பிரிவினர் அதிகாரம் பெற்றவர்களாக உணர்கிறார்கள், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை குறைப்பது மிகுந்த திருப்தியைத் தருவதாக அவர் கூறினார். 140 கோடி நாட்டு மக்களும் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய உறுதி எடுத்தால், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா […]
- [சத்தீஸ்கர் சபாநாயகர் பதவி: ராமன் சிங் வேட்புமனு!](https://puthiyathisaigal.com/?p=5454): சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான ராமன் சிங் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இவருக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்திருப்பதால் போட்டியின்றி தேர்வாகவிருக்கிறார். சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 2 கட்டங்களாக நடந்து முடிந்தது. 90 தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில் 54 இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அதேசமயம், முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் பா.ஜ.க. தோ்தலை எதிர்கொண்டதால், புதிய முதல்வர் குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. எனினும், ஏற்கெனவே 3 முறை மாநில முதல்வராக இருந்து ராமன் சிங்குக்கே மீண்டும் முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதுமுகத்தை முதல்வராக்க பா.ஜ.க. தலைமை முடிவு செய்தது. இதையடுத்து, முதல்வரை தேர்ந்தெடுக்க மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையில் மத்தியப் பார்வையாளர்கள் குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் சத்தீஸ்கர் மாநிலத்துக்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தனர். […]
- [பயணிக்க தயாராகும் சீனாவின் முதலாவது பெரிய ரக சுற்றுலா கப்பல்](https://puthiyathisaigal.com/?p=5415): அண்மையில் சீனா சொந்தமாக உருவாக்கிய முதலாவது பெரிய ரக சுற்றுலா கப்பலான “அடோரா மேஜிக் சிட்டி” ஷாங்காய் துறைமுகத்தில் இருந்து பயணிக்கத் தயாராகிறது. தற்போது இக்கப்பலின் செயலாக்கப் பிரிவுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. 30 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 1300 பணியாளர்கள் கப்பலை இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேவையான பல்வேறு பொருட்களும் திட்டத்தின்படி, கப்பலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 323.6மீட்டர் நீளமும், 37.2மீட்டர் அகலமும் இந்தப் பெரிய ரக பயணியர் கப்பலின் மொத்த சுமையளவு ஒரு லட்சத்து 35ஆயிரத்து 500 டன் ஆகும். 20 அடுக்குகளைக் கொண்ட இக்கப்பலில் சுமார் 5000 சுற்றுலா பயணியர்கள் வரை பயணிக்கலாம்.
- [அண்டை நாடுகளுடன் கருத்து வேறுபாடு: ஜெய்சங்கர் விளக்கம்!](https://puthiyathisaigal.com/?p=5401): அண்டை நாடுகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர், “சில அண்டை நாடுகளுடனான உறவில் சிக்கல் இருப்பது எனக்குத் தெரியும். நமது அண்டை நாடு ஒவ்வொன்றுக்கும் இந்தியாவைப் பற்றி நல்ல அனுபவங்கள் உள்ளன. நிறைய நல்ல விஷயங்களை கூறுவார்கள். அண்டை நாடுகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு. எப்போதும் அந்நாடுகள் எல்லா விஷயங்களிலும் நம்முடன் உடன்படுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். ஆனால், பாகிஸ்தான் உறவு என்பது விதிவிலக்கானது. சீனா உடனான நமது உறவு இன்று இருப்பதை விட சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் உறவு சிக்கலானதாக மாறியதற்கு நாங்கள் காரணம் அல்ல. எல்லை தொடர்பான ஒப்பந்தங்களை மதிக்கக்கூடாது என அவர்கள் எடுத்த முடிவே காரணம். அண்டை நாடுகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு சவாலாக […]
- [குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு](https://puthiyathisaigal.com/?p=5393): குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. புத்தாண்டு தினத்தன்று வார இறுதி நாட்கள் உட்பட நான்கு நாள் அரசு விடுமுறை இது ஒரு பொது விடுமுறை. எனவே, டிசம்பர் இறுதி மற்றும் ஜனவரி முதல் நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். குவைத் சர்வதேச விமான நிலையத்தின் வழியாக விடுமுறை நாட்களில் 1,92,000 பயணிகள் பயணம் செய்கின்றனர்.எதிர்பார்க்கப்படுவது ஷான்தான் என சிவில் ஏவியேஷன் பொது நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட பயணிகளின் எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம். பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க 1780 விமான சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்தை நிர்வகிப்பதற்கான அனைத்து வசதிகளும் விமானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து சிவில் ஏவியேஷன் பொது நிர்வாக செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல் ரா ஜி தெரிவித்தார். குவைத்தில் இருந்து துபாய், கெய்ரோ, ஜித்தா, இஸ்தான்புல் மற்றும் தோஹா. தே இஷ்டா கேந்திராஸ். நவம்பரில் […]
- [ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் எழுத்தாளராக சிஜு வில்சன் நடிக்கிறார்](https://puthiyathisaigal.com/?p=5428): மலையாளத்தின் மூத்த நடிகர் ஸ்ரீனிவாசன், சிஜு வில்சன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தின் மூலம் மீண்டும் திரைக்கதை அமைக்கிறார். நடிகர் ஸ்ரீனிவாசன் மற்றும் படத்தின் இயக்குனர் பிஜி பிரேம்லாலுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் காத்திருக்கின்றன. மலையாள சினிமாவின் மிகவும் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவரான ஸ்ரீனிவாசன், சமீபகாலமாக உடல்நலப் பிரச்சினைகளைத் தொடர்ந்து குறைவாகவே இருக்கிறார். அவர் கடைசியாக ஃபஹத் பாசில் நடித்த நான் பிரகாஷன் (2018) படத்தை எழுதினார். ஸ்ரீனிவாசன் இதற்கு முன் பி.ஜி.பிரேம்லாலின் ஆத்மகதா (2010) மற்றும் அவுட்சைடர் (2012) ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சிஜுவுடன் இணைந்து வரவிருக்கும் மற்றொரு படமான பஞ்சவல்சர பத்ததியிலும் ஒத்துழைத்து வருகிறார், இது போஸ்ட் புரொடக்ஷன் நிலையில் உள்ளது. தொண்டிமுதலும் ட்ரிக்சாக்ஷியும் புகழ் சஜீவ் பழூர் திரைக்கதை எழுதியுள்ளார். இதற்கிடையில், சிஜுவின் வரிசையில் ஜெகன் ஷாஜி கைலாஸ் இயக்கிய குற்றப் புலனாய்வு […]
- [மேட்டூர் அணை: நீர்மட்டம் 70.74 அடியாக குறைந்தது!](https://puthiyathisaigal.com/?p=20932): தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.74 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 150 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 70.80 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 70.74 அடியாக குறைந்துள்ளது. அணையில் தற்போது 33.33 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீர் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
- [சென்னையில் இருந்து ஸ்ரீரங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி!](https://puthiyathisaigal.com/?p=20878): ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி புறப்பட்டு சென்றார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயனமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு விளையாட்டு அரங்கில் ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் பிரதமர் மோடி நேற்று இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கினார். இந்நிலையில், பயணத்தின் 2வது நாளான இன்று பிரதமர் மோடி திருச்சி செல்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 10.45 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து அவர் கார் […]
- [ராமேஸ்வரத்தில் நாளை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை](https://puthiyathisaigal.com/?p=20459): பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னையில் கேலோ விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைக்க வருகை தருகிறார். இதனையடுத்து திருச்சிக்கு செல்லும் அவர் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். திருச்சியிலிருந்து மதுரைக்கு செல்லும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார். நாளை பிற்பகல் ராமேஸ்வரம் செல்லும் மோடி அங்கு சாமிதரிசனம் செய்துவிட்டு கோவில் வளாகத்தை சுத்தம் செய்கிறார். ஜனவரி 21ஆம் தேதி கடலில் நீராடிவிட்டு பின்னர் கடலில் புனித தீர்த்தங்களைச் சேகரிக்கும் அவர், புனிதநீர் கலசங்களுடன் டெல்லி புறப்படுகிறார். இந்நிலையில் பிரதமர் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
- [உலகத்தின் மிகப் பெரிய இணைய வழி சில்லறை விற்பனை சந்தையான சீனா](https://puthiyathisaigal.com/?p=20275): சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட புதிய தகவலின்படி, 2023ஆம் ஆண்டு சீனாவில் இணைய வழி சில்லறை விற்பனையின் மொத்த தொகை 15 லட்சத்து 42 ஆயிரம் கோடி யுவானை எட்டி, 11 விழுக்காடு அதிகரித்து, கடந்த 11 ஆண்டுகளாக உலகத்தின் மிகப் பெரிய இணைய வழி சில்லறை விற்பனை சந்தையாக விளங்குகிறது. முதலாவதாக, இணைய வழி உண்மை பொருட்களின் விற்பனை புதிய சாதனையைப் பெற்றுள்ளது. நுகர்வை விரிவுபடுத்திய புதிய இயக்காற்றல் மேலும் வலிமையானது.இரண்டாவதாக, இணைய வழி சேவையின் நுகர்வு மேலும் பல தரப்பட்டவை. சுற்றுலா, பண்பாடு மற்றும் பொழுதுபோக்கு, உணவு ஆகியவற்றின் இணைய வழி விற்பனை, மொத்தத் தொகையில் 23.5 விழுக்காடு வகித்துள்ளது. மூன்றாவதாக, எண்ணியல் பொருளாதாரத்துக்கும் உண்மை பொருளாதாரத்துக்குமிடையிலான ஒன்றிணைப்புக்கான வழிமுறைகள் மேலும் செழுமையானவை. தொழில் துறையின் மின்னணு வணிக அலுவல் திறன் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை, சீனாவின் “பட்டுப்பாதை மின்னணு வணிக அலுவல்” திட்டப்பணியின் கூட்டாளி நாடுகளின் எண்ணிக்கை […]
- [சீனாவின் பொறியியல் தொழில் நுட்ப பணியாளர்களுக்கு ஷிச்சின்பிங் விருப்பம்](https://puthiyathisaigal.com/?p=20308): சீனத் தேசியப் பொறியியலாளர்கள் பரிசு முதன்முறையாக வழங்கப்பட்டதை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் பரிசு பெற்ற சீனத் தேசிய தலைசிறந்த பொறியியலாளர்களுக்கும், தேசிய தலைசிறந்த பொறியியலாளர் குழுக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். பொறியியல் தொழில் நுட்பம் மூலம் மக்களுக்கு நன்மை பயத்து, எதிர்காலத்தை உருவாக்குவதற்கு பொறியியலாளர்கள் முக்கிய சக்தியாகவும், தேசிய நெடுநோக்கு திறமைசாலிகளில் முக்கிய பகுதியாகவும் விளங்குகின்றனர். பரிசு பெற்ற நபர்களும், குழுக்களும் சீனாவின் பல பொறியியல் தொழில் நுட்பப் பணியாளர்களின் தலைசிறந்த பிரதிநிதியாகவும், பொறியியலாளர்களின் முன்மாதிரியாகவும் திகழ்கின்றனர் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.எதிர்காலத்தை நோக்கி, பொறியியல் தொழில் நுட்ப திறமைசாலிகளுக்கான பயிற்சியை வலுப்படுத்தி, பொறியியலாளர்களின் சமூக தகுநிலையை உயர்த்தி, அவர்கள் சாதனை பெறுவதற்கு நிபந்தனை வழங்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். நாடு தழுவிய பல பொறியியல் தொழில் நுட்ப பணியாளர்கள் முக்கிய மையத் தொழில் நுட்பங்களில் தேர்ச்சி பெற்று, தலைசிறந்த பணித்திட்டங்களை […]
- [தென்தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!](https://puthiyathisaigal.com/?p=20198): தென்தமிழகம், டெல்டா மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. வரும் 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட […]
- [டோங்கா தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு!](https://puthiyathisaigal.com/?p=20200): டோங்கா தீவில் இன்று அதிகாலை, 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டோங்கா தீவில் இன்று அதிகாலை 3.42 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. டோங்கா தீவுகள் அருகே பசிபிக் பெருங்கடல் பகுதியில், 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பசிபிக் பெருங்கடலில், கடலுக்கு அடியில் 220 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
- [2023ஆம் ஆண்டில் சீராக வளர்ந்த சீனத் தொழிற்துறை பொருளாதாரம்](https://puthiyathisaigal.com/?p=20079): சீன அரசவையின் செய்தி அலுவலகம் ஜனவரி 19ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், 2023ஆம் ஆண்டு சீன தொழில் மற்றும் தகவல்மயமாக்கலின் வளர்ச்சியை அறிமுகப்படுத்தியது. இக்கூட்டத்தில் தொழிற்துறை பொருளாதாரம் பொதுவாக மீட்சியடைந்து சீராக வளர்ந்து வருவதாகவும், தகவல் தொடர்பு தொழில் வளர்ச்சியை விரைவுப்படுத்தியுள்ளதாகவும், உயர்தர வளர்ச்சி உறுதியாக முன்னேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டில், வருடாந்திர வருவாய் 2 கோடி யுவானை தாண்டிய தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு மதிப்பு 2022ஆம் ஆண்டை விட 4.6 சதவீதம் அதிகரித்தது. இவ்விகிதம் 2022ஆம் ஆண்டை விட 1 சதவீதம் அதிகமாகும். உற்பத்தி தொழிலின் ஒட்டுமொத்த அளவு தொடர்ந்து 14 ஆண்டுகளாக உலகளவில் முதலிடத்தில் உள்ளதாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
- [இந்தியாவுக்கான மிகச்சிறந்த தலைவர் மோடி! – அமெரிக்க பாடகி மேரி மில்பென் புகழாரம்!](https://puthiyathisaigal.com/?p=20136): பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கும், இந்திய – அமெரிக்க உறவுக்கும் மிகச்சிறந்த தலைவர் என்று அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையும் பாடகியுமான மேரி மில்பென் புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, நடைபெற்ற நிகழ்ச்சியின் மேடையில், மேரி மில்பென் இந்திய தேசிய கீதமான ‘ஜன கன மன’ பாடினார். பின்னர், பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் பெறுவதற்காக அவரது பாதம் தொட்டு வணங்கினார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது பிரதமர் மோடி குறித்து மேரி மில்பென் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “அமெரிக்காவில் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது என்பதை நான் உறுதியாக சொல்வேன். அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதை காண இங்கு பலரும் விரும்புகின்றனர். இந்தியாவுக்கான மிகச்சிறந்த தலைவர் அவர். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும், ஏன் உலகத்துக்கே கூட இது முக்கியமான ஒரு தேர்தல் காலகட்டமாக இருக்கப் போகிறது என்று நான் நம்புகிறேன். […]
- [பஹ்ரைனில் ஆசிய பெண்ணுக்கு சிறை, அபராதம்](https://puthiyathisaigal.com/?p=19898): மனித கடத்தலில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2,000 தினார் அபராதமும் விதித்து பஹ்ரைனில் உள்ள 1வது உயர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆசியப் பெண்மணியும் தண்டனைக் காலம் முடிந்ததும் நாடு கடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இளம் பெண் வீட்டு வேலை என்று கூறி பஹ்ரைனுக்கு அழைத்து வரப்பட்டு, வெளியே செல்ல முடியாதபடி ஹோட்டல் அறையில் தங்கவைத்து, அநாகரீகமான செயல்களில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார். அனுமதியின்றி பணத்திற்காக மற்றவர்களிடம் காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்தப் பெண் இங்கிருந்து தப்பிச் சென்று போலீஸில் வழக்குப் பதிவு செய்துள்ளார். மனித கடத்தலுக்கு எதிரான தேசியக் குழுவின் கீழ் ஆதிஜீவ்தா தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
- [ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரெயில் பாலம் விபத்து – ரெயில்வே நிர்வாகம் விளக்கம்](https://puthiyathisaigal.com/?p=19717): சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை இணைக்கும் பறக்கும் ரெயில் பணி நடைபெற்று வருகிறது. ஆதம்பாக்கம் பகுதியில் பணியின் போது திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ரெயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ஹைட்ராலிக் ஜாக்குகளைப் பயன்படுத்தி ஏவும்போது, கர்டர் ஒரு முனையில் தவறி கீழே விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பணிகள் நடைபெறும் முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
- [காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் கடுமையாக தொடர்கிறது](https://puthiyathisaigal.com/?p=19751): காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் கடுமையாக தொடர்கிறது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரில் உள்ள வீடு ஒன்றின் மீது வான்வழித் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பாதி பேர் குழந்தைகள். இதற்கிடையில், காசாவில் போருக்கு முற்றுப்புள்ளி வைத்து, நீடித்த அமைதியை ஏற்படுத்த அரபு தலைவர்கள், அமெரிக்கா, ஐரோப்பா அரசுகளுடன் ஆலோசித்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதற்குப் பதிலாக, சுதந்திரமான பாலஸ்தீன அரசை உருவாக்குவதே திட்டம். பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த அரபு பிரதிநிதியை மேற்கோள்காட்டி பைனான்சியா இதனைத் தெரிவித்துள்ளது. டைம்ஸ். இஸ்ரேல், பாலஸ்தீனத்துடனான உறவை சவூதி அரேபியா இயல்பாக்குகிறது ஐக்கிய நாடுகள் சபையின் முழு அங்கத்துவத்தை வழங்குவதற்கான முன்மொழிவுகள் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
- [ஐவரி கோஸ்ட் அரசுத் தலைவர் வாங்யீயுடன் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=19544): ஐவரி கோஸ்ட் அரசுத் தலைவர் அலசானே ஔட்டாரா, அந்நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீயுடன் ஜனவரி 17ஆம் நாள் அபிட்ஜன் நகரில் சந்திப்பு நடத்தினார். அலசானே ஔட்டாரா கூறுகையில், சீனாவுடனான உறவுக்கு ஐவரி கோஸ்ட் தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து, சீனாவிலிருந்து வெற்றிகரமான அனுபவங்களைக் கற்றுக்கொண்டு, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றக்கூட்டத்தின் சாதனைகள் ஐவரி கோஸ்டில் செயல்படுத்தப்படுவதை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும், உலகத்தில் ஒரே ஒரு சீனா உள்ளது. தைவான், சீனாவின் ஒரு பகுதியாகும். ஒரே சீனா என்ற கோட்பாட்டை ஐவரி கோஸ்ட் தொடர்ந்து பின்பற்றும். மைய நலன்கள் மற்றும் முக்கிய அக்கறை கொண்ட விவகாரங்களில் சீனாவுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். வாங்யீ கூறுகையில், ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளுடன் நவீனமயமாக்கத்தை நோக்கி கூட்டாக […]
- [டாப் 10 நாடுகளின் தங்க கையிருப்பு!](https://puthiyathisaigal.com/?p=19577): உலக தங்க கவுன்சில் (WGC) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வுகளின்படி, உலகிலேயே ஒன்பதாவது பெரிய தங்க கையிருப்பு வைத்துள்ள நாடாக இந்தியா உள்ளது. உலக அளவில் தங்கத்தை அதிகம் கையிருப்பில் வைத்திருக்கும் முதல் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. உலக தங்க கவுன்சிலின் தரவுகளின்படி, முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா 8,133.46 டன் தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில், 3,352 டன் தங்க இருப்புடன் ஜெர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது. இத்தாலி, பிரான்ஸ் முறையே 2,451.84 டன்னுடனும், 2,436.88 டன்னுடனும் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. 2,332.74 டன் தங்க கையிருப்புடன் ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2,191.53 டன்னுடன் ஆறாவது இடத்தில் சீனாவும், 1,040.00 டன்னுடன் ஏழாவது இடத்தில் சுவிட்சர்லாந்தும், 845.97 டன்னுடன் எட்டாவது ஜப்பானும் உள்ளன. இதனை அடுத்து ஒன்பதாவது, இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் மொத்த தங்க கையிருப்பு 800.78 டன்னாக […]
- [பெய்ஜிங்கில் லாங்கிங்சியா பனி விழா துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=19264): 38வது லாங்கிங்சியா பனி விளக்கு மற்றும் பனி விழா, ஜனவரி 15ஆம் நாள் பெய்ஜிங்கின் யான்ச்சிங் மாவட்டத்தில் தொடங்கியது. சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட லாங்கிங்சியா சுற்றுலா தலத்தில், பனி விளக்கு கண்காட்சி, பனிச் சிற்ப கண்காட்சி உள்ளிட்ட தனித்துவமான பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பனிச் சிற்பங்கள் பகுதி சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான பகுதியாக விளங்குகிறது. இதில் மொத்தம் 300 பனிச் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த சுற்றுலா தலத்தில் 50 வண்ண விளக்குகளும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 2000 மரங்களும் அற்புதமான இரவு காட்சியை உருவாக்குகின்றன. துவக்க விழாவில் நடைபெற்ற ட்ரோன் ஷோ நிகழ்ச்சியில் 1,000 ட்ரோன்கள் மூலம் உருவாக்கப்பட்ட டிராகன் வடிவத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். மேலும் 10 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவைக் கொண்ட பொழுதுபோக்கு வசதி நிறுவப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் பல்வகை பனி விளையாட்டுகளை அனுபவிக்கலாம். […]
- [சீனப் பொருளாதார வளர்ச்சி உலகத்திற்கு நன்மை](https://puthiyathisaigal.com/?p=19192): 5 விழுக்காட்டாக அதிகரித்த சீனப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்திற்கு முக்கிய இயந்திரமாக விளங்குகிறது. இது, உலகத்திற்கு நன்மை பயக்கும் என்று பிரிட்டன் அறிஞர் மார்டின் ஜாக் அண்மையில் தெரிவித்தார். ஜனவரி 17ஆம் நாள், 2023ஆம் ஆண்டு சீனத் தேசிய பொருளாதார தரவுகளை சீனா வெளியிட்டது. சீனாவின் மீதான சர்வதேச சமூகத்தின் மதிப்பீடுகளை இது மெய்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓராண்டில், உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையில் உள்ளது. சர்வதேச நிலைமை சிக்கலாக மாறியுள்ளது. புவியியல் அரசியல் மோதல் அதிகரித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முன்மதிப்பீடுகளின்படி, 2023ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் 3.0 விழுக்காடாகும். யூரோ பிரதேசத்தின் பொருளாதார அதிகரிப்பு விகிதத்தை 0.6 விழுக்காடாக ஐரோப்பிய ஒன்றியம் சரிப்படுத்தியுள்ளது. இதனிடையில், சீனப் பொருளாதார அதிகரிப்பு, உலக முன்னணியில் வகித்துள்ளது. தற்போதைய உலகத் தேவை பற்றாக்குறையில் சிக்கியுள்ளது. இதற்கு மாறாக, 2023ஆம் ஆண்டில், சீனாவின் சமூக நுகர்வு சில்லறை விற்பனையின் மொத்த தொகை முன்கண்டிராத […]
- [சீனாவின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றிய புதிய இயக்காற்றல்](https://puthiyathisaigal.com/?p=18822): சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் குவான்ஹுவா ஜனவரி 17ஆம் நாள் கூறுகையில், உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு, உலகப் புத்தாகக் குறியீட்டு தரவரிசையில் சீனா 12வது இடத்துக்கு உயர்ந்தது. புதிய இயக்காற்றல், சீனாவின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றியதற்கு முக்கியக் காரணமாக மாறியுள்ளது. அத்துடன், சந்தையின் தேவை மேம்பாட்டுடன், சீனாவில் சாதனங்களின் பயன்பாட்டு நிலைமை மீட்சியடைந்து வருகிறது என்றார்.மேலும், 2023ஆம் ஆண்டு, சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய சாதனத் தயாரிப்புத் தொழிலின் அதிகரிப்பு மதிப்பு 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 6.8 விழுக்காடு அதிகரித்து, தொழில் துறையின் நிதானமான மீட்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. தவிரவும், 2023ஆம் ஆண்டு சீனப் பொருளாதாரம் சீராக மீட்சியடைந்து வந்துள்ளது. குறிப்பாக, விநியோகத்துக்கும் தேவைக்குமிடையிலான இணைப்பு, பொருளாதாரச் சுழற்சி ஆகியவை மேம்பட்டு வந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
- [சிச்சுவான் வடிநிலத்தில் பெரிய இயற்கை எரிவாயு வயல் கண்டறியப்பட்டது](https://puthiyathisaigal.com/?p=18773): Sinopec குழுமம் வெளியிட்ட தகவலின்படி, சிச்சுவான் வடிநிலத்தில் அமைந்துள்ள ஹேசிங்ட்சாங் இயற்கை எரிவாயு வயலில் புதிதாக கண்டறியப்பட்ட இயற்கை எரிவாயு படிவு 13 ஆயிரத்து 301 கோடியே 20 லட்சம் கன மீட்டரை எட்டியுள்ளது. சீனாவில் பத்து ஆயிரம் கோடி கன மீட்டர் படிவுடைய இயற்கை எரிவாயு வயல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதை இது காட்டுகிறது.ஹேசிங்ட்சாங் இயற்கை எரிவாயு வயல், சிச்சுவான் மாநிலத்தின் தேயாங் நகர் மற்றும் மியன்யாங் நகரில் அமைந்துள்ளது. புதிதாக கண்டறியப்பட்ட படிவு, தரைக்கடியில் 4500 மீட்டர் முதல் 5500 மீட்டர் வரையான ஆழத்தில் உள்ளது. Sinopec குழுமத்தின் தென்மேற்கு எண்ணெய் பிரிவு, இப்பகுதியில் 21 புதிய கிணறுகளைத் தோண்டியுள்ளது. தினமும் ஒவ்வொரு கிணற்றின் இயற்கை எரியாவு அகழ்வு அளவு ஒரு லட்சத்து 55 ஆயிரம் கன மீட்டர் ஆகும். 180 கோடி கன மீட்டர் உடைய இயற்கை எரிவாயு அகழ்வு திறன் புதிதாக உருவாக்கப்படும். தற்போது வரை, Sinopec […]
- [சீன-நவ்ரு தூதாண்மை உறவு மீண்டும் துவங்குவது பற்றிய சீனாவின் நிலைப்பாடு](https://puthiyathisaigal.com/?p=18733): சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் ஜனவரி 17ஆம் நாள் கூறுகையில், சீன-நவ்ரு தூதாண்மை உறவு மீண்டும் துவங்குவது பற்றிய விவரமான தகவல்கள் உகந்த நேரத்தில் வெளியிடப்படும் என்றார். ஒரே சீனா என்ற கோட்பாட்டை நவ்ரு அரசு ஏற்றுக்கொண்டு, தைவானுடன் “தூதாண்மை உறவை” துண்டித்து, சீனாவுடன் தூதாண்மை உறவை மீண்டும் துவங்கியது. இது நவ்ரு மக்களின் விருப்பத்தைப் பின்பற்றியதுடன், நவ்ருவின் நிரந்தர நலன்களுக்கும் பொருந்தியது என்றார். மேலும், ஒரே சீனா கோட்பாட்டின் அடிப்படையில் இரு நாட்டுறவின் புதிய அத்தியாயத்தை திறந்து வைக்க சீனா விரும்புகிறது. சமத்துவம், ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்தல், ஒத்துழைப்புகளின் மூலம் கூட்டு வெற்றி பெறுதல், திறப்பு, அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை ஆகிய அடிப்படைகளில் இரு தரப்பும் ஒத்துழைப்புகளை மேற்கொள்ளவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
- [திமுக ஃபைல்ஸ் பகுதி 3 வெளியீடு! – அண்ணாமலை](https://puthiyathisaigal.com/?p=18592): திமுக ஆ. ராஜவின் 2ஜி ஊழல் குறித்து, திமுக ஃபைல்ஸ் பகுதி 3-யை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும் ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல்கள் குறித்த ஆதாரங்களை தமிழக ஆளுநரிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு வழங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் திமுக ஃபைல்ஸ் பகுதி 3-யை அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டிருந்தார். அதில், திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தமிழ்நாடு மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைவர் எம் எஸ் ஜாபர் சைட் இடையேயான உரையாடல் பதிவை ‘திமுக ஃபைல்ஸ் பகுதி 2’ வீடியோவை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், தற்போது ஆ. ராஜா திமுக எம்பி, தமிழ்நாடு மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைவர் […]
- [பாஜக நிர்வாகி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!](https://puthiyathisaigal.com/?p=18562): திமுகவின் எதேச்சதிகாரப் போக்கை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், கட்சிக் கொடியேற்றியதற்காக, பெரம்பலூர் மாவட்ட தமிழக பாஜக தலைவர் செல்வராஜ், திமுக அரசின் தூண்டுதலால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது, தமிழகத்தில் திமுக எத்தனை ஜனநாயக விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. கட்சிக் கொடியேற்றியதற்காக, பெரம்பலூர் மாவட்ட @BJP4Tamilnadu தலைவர் திரு. செல்வராஜ் அவர்கள், திமுக அரசின் தூண்டுதலால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது, தமிழகத்தில் திமுக எத்தனை ஜனநாயக விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. தமிழகத்தில் தினம் தினம்… — K.Annamalai (@annamalai_k) January 17, 2024 தமிழகத்தில் தினம் தினம் அரங்கேறும் குற்றச் செயல்களைத் தடுக்கவோ, குற்றவாளிகளைக் கைது செய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்கத் திறனற்ற திமுக, தனது சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்விகளை மறைக்க, பாஜகவினரைக் கைது […]
- [2023ஆம் ஆண்டு ஒரு கோடியே 26லட்சம் கோடியைத் தாண்டிய சீனாவின் ஜி.டி.பி.](https://puthiyathisaigal.com/?p=18473): 2023ஆம் ஆண்டு சீனாவின் பொருளாதார நிலைமை பற்றி சீன அரசவையின் தகவல் அலுவலகம் ஜனவரி 17ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. பூர்வாங்க கணக்கீட்டின்படி, 2023ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஒரு கோடியே 26லட்சத்து 5ஆயிரத்து 820கோடி யுவான் ஆகும். இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட, 5.2விழுக்காடு அதிகமாகும். தொழிற்துறை ரீதியில், முதன்மைத் தொழிலின் அதிகரிப்பு மதிப்பு 8லட்சத்து 97ஆயிரத்து 550கோடி யுவானை எட்டி கடந்த ஆண்டில் இருந்ததை விட, 4.1விழுக்காடு அதிகரித்தது. இரண்டாம் நிலைத்தொழிலின் அதிகரிப்பு மதிப்பு 48லட்சத்து 25ஆயிரத்து 890கோடி யுவானைத் தாண்டி கடந்த ஆண்டில் இருந்ததை விட, 4.7விழுக்காடு அதிகரித்துள்ளது. மூன்றாம் நிலைத்தொழிலின் அதிகரிப்பு மதிப்பு 68லட்சத்து 82ஆயிரத்து 380கோடி யுவானை எட்டி 5.8விழுக்காடு அதிகரித்துள்ளது.
- [சீனச்சந்தையை தேர்ந்தெடுப்பது வாய்ப்பாகும்](https://puthiyathisaigal.com/?p=18466): சீனச்சந்தையை தேர்ந்தெடுப்பது வாய்ப்பாகும்: சீன தலைமையமைச்சர் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் தெரிவிப்பு ஜனவரி 16ஆம் நாள் காலை டாவோஸ் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் 2024ஆம் ஆண்டு வருடாந்திர கூட்டத்தில் சீன தலைமையமைச்சர் லி ச்சியாங் கலந்துகொண்டு, சிறப்பு உரை ஆற்றினார். சீனா வாக்குறுதிகளை மதிக்கும் நாடு என்றும், சீன சந்தையை தேர்ந்தெடுப்பது ஆபத்து அல்ல, ஒரு வாய்ப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். நம்பிக்கையை மீண்டும் கட்டியமைப்பது, ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, உலக பொருளாதார மீட்சியை ஊக்குவிப்பது ஆகியவற்றில் லி ச்சியாங் ஐந்து முன்மொழிவுகளை முன்வைத்தார். முதலாவது, உலகப் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றலைச் சிறப்பாகக் கூட்டுவதற்கு, ஒட்டுமொத்த பொருளாதார கொள்கைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும். இரண்டாவது, சர்வதேச தொழிற்துறையின் வேலை பிரிவு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, வர்த்தக மற்றும் முதலீட்டு தாராளமயமாக்கல் மற்றும் எளிதாக்குதலை ஊக்குவித்து, உலக தொழில் மற்றும் விநியோக சங்கிலியின் நிதானம் மற்றும் மென்மையை பராமரிக்க வேண்டும். மூன்றாவது, சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, மக்களுக்கு மேலும் பயன் அளிக்க தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை ஊக்குவிக்க […]
- [வேளச்சேரியில் கடல் அலையில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு](https://puthiyathisaigal.com/?p=18341): வேளச்சேரியைச் சேர்ந்தவர் மகேஷ்(28). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான வருண்குமார்(28) உள்பட 4 பேருடன் ஈஞ்சம்பாக்கம் கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். நண்பர்கள் அனைவரும் அங்குள்ள கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலை மகேஷ் உள்பட 5 பேரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. சத்தம் கேட்டு வந்த அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் மகேஷ், வருண்குமார் ஆகியோர் கடலில் மூழ்கி மாயமானார்கள். மற்ற 3 பேரையும் அவர்கள் பத்திரமாக மீட்டனர். சிறிது நேரத்தில் கடலில் மூழ்கிய மகேசும், வருண்குமாரும் பிணமாக அதே பகுதியில் கரை ஒதுங்கினர். இதனை கண்டு அவரது நண்பர்கள் கதறி துடித்தனர். கடலில் மூழ்கியவர்களில் மீட்கப்பட்ட ஒருவர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
- [தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது – மு.க.ஸ்டாலின்](https://puthiyathisaigal.com/?p=18306): திருவள்ளுவர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் – முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் – அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும் – தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி!
- [மெட்ரோ ரெயில் சேவை – சென்னையில் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்](https://puthiyathisaigal.com/?p=18339): சென்னையில் இன்றும் நாளையும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [பிஸ்தா பர்ஃபி செய்வது எப்படி?](https://puthiyathisaigal.com/?p=18323): தேவையான பொருட்கள்: பால் – 1 லிட்டர், பால் பவுடர் – ½ கப், சர்க்கரை – 250 கிராம், நெய் – தேவையான அளவு, நறுக்கப்பட்ட பிஸ்தா – தேவையான அளவு, பிஸ்தா எஸ்ட்ராக்ட் – 2 தேக்கரண்டி. செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் நெய்யை உருக்கவும். பால் பவுடரை சேர்த்து, கலவையை கிளறவும். இந்தக் கலவையில் பாலை ஊற்றி நன்கு கலக்கவும். மெதுவாக பால் சேர்க்கவும். கலவை ஒரு மென்மையான மாவாக ஒன்றாக திரண்டு வரும். கலவை கெட்டியாக இருந்தால், மற்றொரு தேக்கரண்டி பால் சேர்க்க வேண்டும். அதில் பொடித்த சர்க்கரை, பிஸ்தா எஸ்ட்ராக்ட் சேர்த்து கலக்க வேண்டும். தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும், விரைவில் கலவை கெட்டியாகத் தொடங்கும். அந்த சமயத்தில் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது ஆறவிடவும். கலவையில் பிஸ்தாவை சேர்த்து அதை ஒரு பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி, மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய பச்சை […]
- [திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் – கவர்னர் ஆர்.என்.ரவி](https://puthiyathisaigal.com/?p=18304): திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது:- ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
- [வந்தவாசி தமிழ்ச் சங்கம் சார்பில் தொல்காப்பியர் விருது](https://puthiyathisaigal.com/?p=18345): திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தொல்காப்பியர் விருது புதுவை தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி. முத்து அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்க தலைவர் வே. சிவராமகிருஷ்ணன், செயலாளர் மயில்வாகனன், பொருளாளர் முருகவேல், தொழிலதிபர் இரா. சிவக்குமார், ரோட்டரி கிளப் வீரராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் நெல்லை சுப்பையா தலைமையில் இன்றைய சூழலில் பெரிதும் போற்றப்படுவது பழமையா…! புதுமையா…! என்ற தலைப்பில் சிந்தனை பட்டிமன்றம் நடைபெற்றது.
- [நாணயத்தின் உயர் தர வளர்ச்சி பற்றி ஷிச்சின்பிங் வலியுறுத்தல்](https://puthiyathisaigal.com/?p=18319): நாணயத்தின் உயர் தர வளர்ச்சியை முன்னேற்றுவது பற்றிய ஆய்வு வகுப்பின் துவக்க நிகழ்ச்சி 16ஆம் நாள் முற்பகல் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் இதில் உரை நிகழ்த்தினார். சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த நவீன நாணய முறைமையை விரைவாக உருவாக்க வேண்டும் என்றும், சீரான நாணயக் கட்டுப்பாட்டு முறைமை, கட்டமைப்பு நியாயமான நாணய சந்தை முறைமை, ஒருங்கிணைந்த நாணய அமைப்பு முறை, முழுமையான பயன்மிக்க நாணய கண்காணிப்பு முறைமை, பலதரபட்ட தொழில் முறை நாணய பொருள் மற்றும் சேவை முறைமை, தற்சார்ப்பு, பாதுகாப்பு, பயன் மிக்க நாணய அடிப்படை வசதி முறைமை ஆகியவற்றை உருவாக்கி மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பொருளாதாரம் மற்றும் நாணயத்தின் உயர் தர வளர்ச்சியை ஒருங்கிணைந்து முன்னேற்றி, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கம் மூலம் வல்லரசு கட்டுமானத்தையும் தேசிய மறுமலர்ச்சி இலட்சியத்தையும் பன்முகங்களிலும் முன்னேற்றுவதற்கு மேலதிக பங்காற்ற வேண்டும் […]
- [இந்தியா கூட்டணி 2004 முதல் 2014 வரை வேறு பெயரில் இருந்தது – அண்ணாமலை](https://puthiyathisaigal.com/?p=18308): தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஊழல் தன்மையை அம்பலப்படுத்தும் பலவற்றில் இதுவும் ஒன்று. இந்த கூட்டணி 2004 முதல் 2014 வரை வேறு பெயரில் இருந்தது. டி.ஆர்.பாலு, ஜாபர்சேட் உரையாடலில் 2 ஜி விசாரணையில் சி.பி.ஐ. ரெய்டுகளின் நேரத்தை தி.மு.க. காங்கிரஸ் முடிவு செய்து விசாரணையை நீர்த்து போக செய்யும் வகையில் செயல்பட்டுள்ளன. வரும் நாட்களில் இது தொடர்பாக மேலும் பல்வேறு தகவல்கள் வெளி வரும். நாளை ரெய்டுக்கு வர வேண்டாம். நாம் தயாராக இருக்கும் போது தகவல் சொல்லிவிடலாம் என்றெல்லாம் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் மூலம் எப்படியெல்லாம் வழக்கை நீர்த்து போக செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
- [காணும் பொங்கல் – சென்னை மாநகர் முழுவதும் 15,500 போலீசார் பாதுகாப்பு](https://puthiyathisaigal.com/?p=18302): பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காணும் பொங்கல் தினமான நாளை கூட்டம் அலைமோதும் என்பதால் சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் 15,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாநகர போலீசார் விரிவான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
- [பொங்கலும், காணாமல் போன வாழ்த்து அட்டைகளும்!](https://puthiyathisaigal.com/?p=18312): தமிழர்களின் முக்கியமான அடையாளம் எது என்றால் அது பொங்கல் பண்டிகை. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகையின் சிறப்புகளில் மிகவும் முக்கியமாக, இதயங்களை பறிமாறிக் கொள்ளும் வாழ்த்து அட்டைகள். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. அதற்கு எற்ப, பொங்கல் பண்டிக்கை முன்பே, வாழ்த்து அட்டை வீடுதேடி வரும். அப்படி வந்தால் தான் பொங்கல் பண்டிகையே வீடி தேடி வந்து கதவை தட்டுவது போல் ஒரு இருக்கும். பொங்கல் தொடங்குவதற்கும் பல நாட்கள் முன்னரே, ஒவ்வொரு கடைகளின் வாசல்களில் பொங்கல் வாழ்த்து அட்டைகள் காட்சியளிக்கும். அதில், பொங்கல் பண்டிகை, இயற்கை காட்சிகள், அதிசய காட்சிகள், அழகு தேவதைகள், நடிகர்கள், நடிகைகள், கடவுள்கள், விளையாட்டு வீரர்கள், என விதவிதமான வாழ்த்துகள் அட்டைகள் குவிந்து கிடக்கும். அன்பு நண்பர்களுக்கும், நெருங்கிய உறவுகளுக்கும் பொங்கலுக்கும் சில நாட்கள் முன்னரே வாழ்த்து அட்டைகளை தேர்ந்தெடுத்து, அதில் கவிதை மழையை நனைத்து அத்துடன் கைப்பட வாழ்த்துகள் என எழுதி, நிறைவாக அன்புடன் என்று முடித்து ஸ்டாம்ப் […]
- [விபத்தில் சிக்கிய விமானம்… தேடுதல் பணியில் மீட்புக் குழு](https://puthiyathisaigal.com/?p=18282): கலிபோர்னியாவின் ஹாப் மூன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சான் ஃபிரான்சிஸ்கோவிற்கு தெற்கு பகுதியில் இந்த சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. மீட்பு குழுவினரும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- [இழந்த அடையாளங்களை மீட்கும் பொங்கல்!](https://puthiyathisaigal.com/?p=18288): கடந்த காலங்களில் நமது நாட்டில் பிரதான தொழிலாக இருந்து வந்தது உழவும், நெசவும் தான். ஆனால், நாகரீகம் வளர வளரவும், இந்த இரண்டு தொழில்களிலும் லாபம் குறைவு என்பதாலும், புதிய தொழில்களில் அதிக லாபம் கிடைப்பதாலும், இளையதலைமுறையினர் பலரும் தங்களது பாரம்பரிய தொழிலை விட்டுவிட்டு, நகரங்களை நோக்கி படையெடுத்து புதிய தொழில்களில் கோலோச்சி வருகின்றனர். உலகமயமாக்கல் மூலம் ஒற்றைப் பண்பாடு புகுந்துவிட்டதாவும், அதனால், அனைத்து இனங்களும் தங்களது அடையாளங்களை இழந்து வருவதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. இந்த நிலையில்தான், பொங்கல் பண்டிகை நாடு முழவதும் இந்துக்களின் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடும் நாள், நேரம் ஒவ்வொரு வருடமும் மாறுபடும். ஆனால், தமிழகத்தில் தை 1-ம் தேதி பிறந்துவிட்டால், அன்றைய தினம் பொங்கல் பண்டிகை என்பது உறுதி செய்யப்படுகிறது. இது வாழையடி வாழையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின் போதுதான், தங்களது மதிப்புமிக்க உறவினர்களை வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பது, ஆற்றங்கரை, குளக்கரை […]
- [அயோத்தி கோவில் உருவான வரலாறு!](https://puthiyathisaigal.com/?p=18059): அயோத்தி இராமஜென்ம பூமி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஸ்ரீராமர் கோவில் கட்டுமானப் பணிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, தற்போது 1,800 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீராமர் கோவில் மிகவும் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. எனினும், இக்கோவில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று தெரிகிறது. அதேசமயம், இந்தக் கோவில் உருவாவதற்கு எத்தனை ஆண்டுகளாக போராட்டம் நடந்தது தெரியுமா? எத்தனை போராட்டங்கள் நடந்தது தெரியுமா? எத்தனை லட்சம் பேர் உயிர்த் தியாகம் செய்தார்கள் தெரியுமா? இதைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்… சுமார் 492 ஆண்டுகளுக்கும் மேலான பக்தி, போராட்டம், தியாகம் ஆகியவைதான் இந்த அயோத்தி ஸ்ரீராமர் கோவிலின் மிக நீண்ட கதை. அயோத்தியில் நீண்ட நெடுங்காலமாக இருந்து […]
- [வரலாறு படைக்கும் ஜல்லிக்கட்டு அரங்கம்; 23ம் தேதி முதல் போட்டிகள் நடக்கிறது](https://puthiyathisaigal.com/?p=18032): வரலாறு படைக்கும் ஜல்லிக்கட்டு அரங்கம்; 23ம் தேதி முதல் போட்டிகள் நடக்கிறது மதுரை: பழுதடைந்த வாடிவாசலும், இடிந்து விழும் காட்சியறையும் இனி பழையதாகிவிடும். மதுரையில் உள்ள கீழக்கரை கிராமம் இனி ஸ்பெயின் மற்றும் மெக்சிகோவில் உள்ள காளைகளை அடக்கும் மைதானங்களுடன் போட்டியிடும். இதற்காக உலக தரத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் ஜல்லிக்கட்டு அரங்கம் தயாராக உள்ளது. முதல் சண்டை அடுத்த வாரம். சுமார் ஆயிரம் காளைகளும் ஜல்லிக்கட்டு வீராங்கனைகளும் தங்கள் பலத்தை காட்ட தயாராக உள்ளனர். நவீன ஸ்டேடியத்தில் முதல் ஜல்லிக்கட்டை காண பார்வையாளர்களும் காத்திருக்கின்றனர். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு அரங்கை கடந்த 23ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். அதே நாளில் முதல் போட்டியும் நடைபெறும். ஜல்லிக்கட்டு அடுத்த நான்கு நாட்கள் நடைபெறும். கீழக்கரை கிராமம் மதுரையில் இருந்து சுமார் 25 கி.மீ. அலங்காநல்லூரில் இருந்து ஜல்லிக்கட்டு வழியாக பத்தலகுண்டு […]
- [ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகள் : களையிழந்த கிராமங்கள்!](https://puthiyathisaigal.com/?p=18042): தமிழக கிராமங்களில் மாட்டுப்பொங்கல் அன்று நடைபெறும் மஞ்சுவிரட்டு, கட்டுப்பாடுகள் காரணமாக களையிழந்து வருகிறது. தைப்பொங்கலுக்கு அடுத்த கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல் கிராமங்களில் களைகட்டும். கிராம மக்கள் தங்கள் வாழ்வில் ஒன்றிப்போன மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. கால்நடைகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசுவார்கள். பின்னர் ஊர் கோவிலில் இருந்து மஞசுவிரட்டு விரட்டப்படும். இதில் காளை, பசு, கன்றுக்குட்டி என அனைத்தும் விரட்டப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் சிறிய அளவில் நடைபெறும் விழாவில் அங்கு உள்ள இளைஞர்கள் மாடுகளை பிடிப்பார்கள். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின் பல கிராமங்களில் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவதில்லை. ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள போதிலும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி, காவல்துறை அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்காக பல நாட்கள் அலைய வேண்டி இருப்பதால் மஞ்சுவிரட்டு நடத்த கிராம பெரியவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. […]
- [மதுரையில் ‘ஜல்லிக்கட்டு ‘ துவங்கியது](https://puthiyathisaigal.com/?p=17987): பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் ‘ஜல்லிக்கட்டு ‘ துவங்கியது. பொங்கல் பண்டிகையையொட்டி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் உள்ளிட்ட மதுரை மாவட்டங்களில் காளைகள் அடக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன. மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி திங்கள்கிழமை தொடங்கியது. காளைகளுக்கு முதற்கட்ட சுகாதார பரிசோதனை செய்யப்பட்டது. போட்டியின் ஒரு பகுதியாக, ஒரு காளை கூட்டத்திற்குள் விடப்பட்டது மற்றும் பங்கேற்பாளர்கள் காளையின் பெரிய கொம்பை அதன் முதுகில் பிடித்து காளையை நிறுத்த முயற்சிக்கின்றனர். ஆரம்ப காலத்தில் மிகவும் பொருத்தமான மணமகனைத் தேர்ந்தெடுக்க இந்தப் போட்டி நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள் மற்றும் காளைகளுக்கு காயம் ஏற்படும் அபாயத்தை காரணம் காட்டி, விலங்கு உரிமை குழுக்கள் விளையாட்டை தடை செய்ய அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் தடைக்கு எதிரான மக்களின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, மே 2023 இல், காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டை மாநிலத்தில் அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
- [சீன ஊடக குழுமத்தின் நவ்ரு யாரென் அறிவிப்பு நிலையம் நிறுவுதல்](https://puthiyathisaigal.com/?p=18009): நவ்ரு நாட்டிலுள்ள யாரென் பகுதியில் சீன ஊடகக் குழுமத்தின் அறிவிப்பு நிலையம் ஜனவரி 15ஆம் நாள் நிறுவப்பட்டு இயங்கத் துவங்கியது. உலகளவில் சீன ஊடக குழுமம் நிறுவப்பட்ட 192ஆவது அறிவிப்பு நிலையம் இதுவாகும். அன்று, நவ்ரு-தைவான் உறவு துண்டிப்பு என்ற இந்நிலையத்தின் முதலாவது கட்டுரை உலகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- [ஜல்லிக்கட்டில் கலக்கும் காளைகள் சாபம் பெற்றதா?](https://puthiyathisaigal.com/?p=17949): தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை, தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் வெளி நாடுகளிலும் பல பெயர்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை வெறும் கொண்டாட்டம் மட்டும் அல்லாமல்ல, வழிபாட்டைத் தாண்டி அது சில புராணத்துடன் தொடர்புடையதாக உள்ளது. அறுவடைத் திருவிழா தை முதல் நாளில் தொடங்குகிறது. எனவே இதை தைப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறத. இந்த பொங்கல் கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13 முதல் 16ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. போகி, பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், பொங்கல் பண்டிகையை நான்கு நாட்கள் கொண்டாடுகிறோரம். இந்நிலையில், மாட்டுப் பொங்கல் இரண்டு புராணங்களுடன் தொடர்புடையதாக உள்ளது. பயிர்கள் செழிப்பாக வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் மாதம். அறுவடை செய்யும் விதமாகவும், பயிர் செய்ய உதவிய சூரிய கடவுள், மழை, விவசாயத்திற்கு உதவிய கால்நடைகள் மற்றும் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த […]
- [மாட்டுப் பொங்கல் விழாவும் அதன் சிறப்புகளும்!](https://puthiyathisaigal.com/?p=17928): பண்டைய காலத்திலிருந்து தமிழர்களால் ஒவ்வொரு வருடமும் மறக்காமல் கொண்டாடும் பாரம்பாிய விழா என்றால் அது பொங்கல் பண்டிகைதான். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான தை மாதம் முதல் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதுவும், 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த 4 நாட்கள் கொண்டாட்டத்தின் 3 -வது நாள் கொண்டாட்டமே மாட்டுப் பொங்கல். மற்ற கால்நடைகளைக்காட்டிலும், மாட்டிற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. காரணம், அன்றைய காலத்தில் மனிதர்களின் முக்கியத் தொழிலே உழவுதான். அப்படிப்பட்ட உழுவுக்கு காளை மாடுகளை அதிகம் பயன்படுத்தினர். அப்படி, இரவு – பகலாக மனிதர்களுக்காக உழைத்து வரும் காளைகளுக்கு நன்றி சொல்லும் விழாவே மாட்டுப் பொங்கல். அன்றைய தினம், தங்களது வீட்டை சுத்தம் செய்து அலங்கரிப்பது போல், பசு, காளைகள் உள்ள மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து, பல வண்ண கோலங்கள் வரைந்து அழகுபடுத்துவா். குறிப்பாக, அதிகாலையிலே மாடுகளைக் குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளில் சிவப்பு, நீலம், பச்சை எனப் […]
- [இந்தியாவின் எல்லையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள மியான்மர் கிளர்ச்சியாளர்கள்](https://puthiyathisaigal.com/?p=17853): மியான்மரை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் குழு வங்காளதேச எல்லையில் உள்ள நகரத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்றி, இந்திய எல்லையில் உள்ள 6 ராணுவ தளங்களை கைப்பற்றியுள்ளது . அண்டை நாடுகளுடன் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கலடன் ஆற்றின் துறைமுக நகரமான பலேத்வாவைக் கைப்பற்றியதாக அரக்கான் இராணுவம் (ஏஏ) கூறியது. சமீபத்தில் சீனாவின் எல்லையில் உள்ள லவுக்காய் நகரத்தை ‘மூன்று சகோதரத்துவ கூட்டணி’ கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- [நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் இயங்காது](https://puthiyathisaigal.com/?p=17884): திருவள்ளூர் தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மதுபான விதிகள் 1981-ன்படி அனைத்து இந்திய மதுபானக் கடைகள், வெளிநாட்டு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மதுபானக் கடைகள் இயங்கக் கூடாது. இதை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
- [தமிழகத்தில் பள்ளிகளுக்கு 18ம் தேதி விடுமுறை](https://puthiyathisaigal.com/?p=17876): தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 15ம் தேதி முதல் ஜனவரி 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊருக்கு சென்ற அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், மாணவர்கள் திரும்பும் வகையில் ஜனவரி 18ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் பரிசீலித்து விடுமுறை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- [அத்திப்பழ சிக்கன் குழம்பு](https://puthiyathisaigal.com/?p=17892): நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சியை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். பின்னர் இதோடு சீரகம், மல்லி, மஞ்சள், வத்தல் தூள் சேர்க்கவும். அடுத்து இந்த கலவையில் நறுக்கிய தக்காளி, சிக்கன், அத்திப்பழம் சேர்த்து சமைக்கவும். இந்த அத்திப்பழ சிக்கன் குழம்பு தனித்துவமான சுவையை கொடுக்கும்
- [அத்திப்பழ பாதாம் அல்வா](https://puthiyathisaigal.com/?p=17872): உலர்ந்த அத்திப்பழம் மற்றும் பாதாமை பொடி போல் அரைத்துக் கொள்ளவும். நறுமணம் வரும் வரை இந்த பொடியை நெய்யில் சமைக்கவும். பின்னர் இதோடு பால், சர்க்கரை, ஏலக்காய் தூள் கலந்து அல்வா பதம் வரும் வரை கிண்டுங்கள். கடைசியான சூடான அல்வா மேல் சில நட்ஸ்களை தூவி சாப்பிடுங்கள்.
- [மகனைக் கொல்லப் பயன்படுத்திய ஆயுதம் பற்றி சுசனா பேசவில்லை: நீதிமன்றத்திற்கு போலீஸார்](https://puthiyathisaigal.com/?p=17845): தனது நான்கு வயது மகனைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெங்களூருவைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத், “பிட்டுகள் மற்றும் பகுதிகளாக மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்” என்று கோவா காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து சேத் எதையும் வெளிப்படுத்தவில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார். சேத்தின் போலீஸ் காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- [தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி](https://puthiyathisaigal.com/?p=17709): பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திற்கு உட்பட்ட கெச் மாவட்டத்தின் புலெடா பகுதியில், வீரர்களின் ராணுவ பாதுகாப்பு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சிலர் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை பயன்படுத்தி ராணுவ வாகனத்தை வெடிக்க செய்தனர். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கான அந்த வாகனத்தில் இருந்த ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
- [சீனாவில் கப்பல் கட்டும் தொழிலின் வளர்ச்சி](https://puthiyathisaigal.com/?p=17837): சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் ஜனவரி 15ஆம் நாள் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, சீனாவின் கப்பல் கட்டும் தொழிலின் மூன்று குறியீடுகள் கடந்த 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகில் முதலிடம் வகித்து வருகின்றது. உலகளவில் இம்மூன்று குறியீடுகள் பன்முகங்களிலும் அதிகரித்து வரும் ஒரேயொரு நாடாக சீனா மாறியுள்ளது.தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு, சீனாவில் 4 கோடியே 23 லட்சத்து 20 ஆயிரம் டன் எடையிலான கப்பல்கள் கட்டப்பட்டன. இது, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 11.8 விழுக்காடு அதிகரித்தது. புதிய முன்பதிவுகளின் அளவு, 7 கோடியே 12 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இது 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 56.4 விழுக்காடு அதிகரித்தது. 2023ஆம் ஆண்டு இறுதி வரை, கட்ட முடிக்கப்படவுள்ள கப்பல்களின் முன்பதிவுகளின் அளவு, 13 கோடியே 93 லட்சத்து 90 ஆயிரம் டன்னை எட்டியது. இது 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 32 விழுக்காடு அதிகரித்தது. […]
- [பெய்ஜிங் வரலாற்றை எழுதி கொண்டிருக்கிறது : தாமஸ் பாச்](https://puthiyathisaigal.com/?p=17834): 2013ஆம் ஆண்டு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாமஸ் பாச், சீனாவை முதல் இடமாக தேர்வு செய்து தனது பயணம் மேற்கொண்டார். அந்த ஆண்டில், 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடத்துவதாக சீனா விண்ணப்பம் சமர்ப்பித்தது.2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைமையகத்திற்கு சென்று பயணம் செய்தார். அப்பயணத்தில் பாச் கூறுகையில்,‘விளையாட்டுத் துறையில் அறிஞராக ஷிச்சின்பிங் இருக்கிறார் என்றும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் விளையாட்டு முக்கிய பங்களிப்பு உள்ளது என நினைக்கிறார்’ என்றும் குறிப்பிட்டார்.2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடத்துவதாக விண்ணப்பம் செய்த முதற்கட்டத்தில், 30 கோடி மக்கள் பனி விளையாட்டுக்களில் பங்கேற்க செய்வது, சீனா இப்போட்டி நடத்துவதற்கான மிக பெரிய இலக்கு ஆகும் என்று ஷிச்சின்பிங் முன்வைத்தார். இதைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு, பனி விளையாட்டுக்கள் சீனாவில் […]
- [பொங்கல் : வண்ண கோலங்களின் வரலாறு !](https://puthiyathisaigal.com/?p=17755): ஜனவரி மாதம் என்றால் உலகத்தில் உள்ள அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது ஆங்கில புத்தாண்டுதான். ஆனால் தமிழர்களுக்கு ஜனவரி மாதம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது தமிழர்களின் பொங்கல் திருநாள் தான். பொங்கல் அன்று பல வண்ணங்களில் புத்தாடை அணிந்து, வண்ண வண்ண கோலமிட்டு கொண்டாடுவோம். மற்ற நாட்களில் வண்ண கோலமிடுவதை விட பொங்கல் அன்று தான் அனைவரின் வீட்டிலும் வண்ண கலர் கொடுத்து கோலமிடுவர். பல கிராமங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோலப்போட்டிகளும் கூட வைக்கபடும். மற்ற நாட்களில் பகலில் தான் கோலமிடுவோம். ஆனால் பொங்கல் திருநாளில் தெருவில் உள்ள அனைத்து பெண்களும் தங்களின் வீட்டிற்கு முன்பே இரவிலேயே கோலமிடுவர். பல பெண்கள் இப்படி கோலமிடுவதற்காகவே பொங்கலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பர். இப்படி பொங்கல் திருநாளில் கோலத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. இந்த கோலங்கள், கம்பிக்கோலம், பாம்புக் கோலம், தாமரைக் கோலம், புள்ளிக் கோலங்கள், நேர்ப்புள்ளிக் கோலங்கள், தொட்டில் கோலம், புள்ளிகளிடையே […]
- [சீனாவுடன் தூதாண்மை உறவை மீண்டும் துவங்கிய நவ்ரு](https://puthiyathisaigal.com/?p=19227): தைவானுடன் உறவைத் தூண்டிப்பதாக நவ்ரு அரசு அறிவித்தது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜனவரி 15ஆம் நாள் கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாட்டை நவ்ரு ஏற்றுக்கொண்டு, தைவானுடன் கூறப்படும் “ தூதாண்மை உறவைத்” தூண்டித்து, சீனாவுடன் தூதாண்மை உறவை மீண்டும் துவங்குவதற்கு சீனா பாராட்டு மற்றும் வரவேற்பைத் தெரிவிக்கிறது என்றார்.உலகத்தில் ஒரே ஒரு சீனா உள்ளது. தைவான், சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். ஒரே சீனா என்ற கோட்பாட்டின் அடிப்படையில், 182 நாடுகளுடன் சீனா தூதாண்மை உறவை உருவாக்கியுள்ளது. இந்த அடிப்படையில் நவ்ருவுடன் இரு நாட்டுறவின் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்க சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
- [பொங்கல் பண்டிகை : குறைந்து வரும் பானைகளின் பயன்பாடு!](https://puthiyathisaigal.com/?p=17735): ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டு புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். பெரும்பாலும் பொங்கலிட மண்பானைகள் தான் பெண்கள் பயன்படுத்துவார்கள். அந்த பானையில் மஞ்சள் குலையையும், பூ மாலையையும் கட்டி அலங்கரித்து பொங்கல் வைப்பார்கள். வீட்டுக்கு முன் விறகு அடுப்பில் மண்பானையில் பொங்கல் வைத்து படைத்து வழிபடுவது வழக்கம்.மண்பானையில் வைக்கும் பொங்கலுக்கு சுவையும், ஆரோக்கியமும் மிகுந்தது. அதேபோல் தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பொங்கல் வைப்பதற்கு மண்பானைகளையே பலரும் பயன்படுத்துகின்றனர். மலேசியாவில் உள்ள தமிழர்கள் பொங்கல் வைப்பதற்காக பிரத்யேகமாக, நெல்லை மேலப்பாளையம் குறிச்சியில் மண்பானை உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் பானைகளில் […]
- [பொங்கல் பண்டிகையின் சிறப்பு குறித்து பார்ப்போம்!](https://puthiyathisaigal.com/?p=17783): பொங்கல் பண்டிகை என்பது வாழையடி வாழையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாள் ஆகும். அதற்கு சாட்சியாக இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை குறித்து ஏராளமான அரிய தகவல் கொட்டி கிடக்கின்றன. பண்டைய காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் மார்கழி மாதத்தில் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழி மாதத்தில் அறுவடை செய்து வீட்டிற்கு கொண்டு வருவர். மார்கழி மாதம் முடிந்து தை மாதம் முதல் நாளை உழவர்கள் தமது உழைப்பிற்கு உதவி புரிந்த இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியைத் தெரிவிக்கும் நாளாக தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடினர். அந்த நாளில், தாங்கள் அறுவடை செய்த நெல்லைக் கொண்டு புது பானையில் பொங்கல் வைத்து, சூரியனுக்கு படையலிட்டு வழிபாடு செய்வர். மேலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கி, […]
- [தைவான் பிரதேசத்தின் தேர்தல் முடிவு பற்றி சீன அரசவை தைவான் விவகாரப் பணியகம் விமர்சனம்](https://puthiyathisaigal.com/?p=19225): தைவான் பிரதேசத்தின் தேர்தல் முடிவு பற்றி சீன அரசவையின் தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் சேன் பின்ஹுவா 13ஆம் நாளிரவு கூறுகையில், ஜனநாயக முன்னேற்றக் கட்சி, தைவான் தீவில் பெரும்பாலோர் கருத்தைப் பிரதிநிதிப்படுத்தவில்லை என்பதை தைவான் பிரதேசத்தின் இரண்டு தேர்தல்களின் முடிவு காட்டுகிறது என்றும், இரு கரை உறவின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திசையை தேர்தல் மாற்ற முடியாது. தாய்நாட்டின் ஒன்றிணைப்புப் போக்கினைத் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். தைவான் சுதந்திரச் சக்திகளின் பிளவு செயல்களையும், வெளிப்புற சக்திகளின் தலையீட்டையும் உறுதியாக எதிர்க்கிறோம். தைவானின் தொடர்புடைய கட்சிகள், சமூக குழுக்கள் மற்றும் பல்வேறு சமூக துறையினருடன் இணைந்து, இரு கரைகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பைத் தூண்டி, இரு கரைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஆழமாக்கி, சீனப் பண்பாடுகளைக் கூட்டாக பரவல் செய்து, இரு கரை உறவின் அமைதியான வளர்ச்சியையும் தாய்நாட்டின் ஒன்றிணைப்பு இலட்சியத்தையும் முன்னேற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
- [சீனாவின் நீதி சட்டம், வழக்கறிஞர் மற்றும் பொது பாதுகாப்பு பற்றி ஷி ச்சின்பிங் கட்டளை](https://puthiyathisaigal.com/?p=19223): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ கமிட்டித் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் சீனாவின் நீதி சட்டம், வழக்கறிஞர் மற்றும் பொது பாதுகாப்பு பணிகள் பற்றி முக்கிய கட்டளையிட்டார். தொடர்புடையத் துறைப் பணியாளர்கள் நீதி சட்டம், வழக்கறிஞர் மற்றும் பொது பாதுகாப்புத் பணிகளின் நவீனமயமாக்கம் மூலம், சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்துக்கு ஆதரவும் சேவையும் அளிக்க வேண்டும். வல்லரசு கட்டுமானம் மற்றும் தேசிய மறுமலர்ச்சி இலட்சியத்தை பன்முகங்களிலும் முன்னேற்றுவதற்கு வலிமைமிக்க உத்தரவாதத்தை வழங்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு, சமூக நிதானம் மற்றும் பொது மக்களின் சட்டப்பூர்வ உரிமை மற்றும் நலனை உறுதியாக பேணிக்காக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உயர் நிலையிலான பாதுகாப்பு மூலம் உயர் தர வளர்ச்சியை உத்தரவாதம் செய்து, சோஷலிச சந்தை பொருளாதார ஒழுங்கு முறையை சட்டத்தின்படி பேணிக்காத்து, சட்ட ஒழுங்கான வணிகச் சூழல் கட்டுமானத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
- [சீனாவின் கிராமப்புறத்தில் அஞ்சல் சேவை வளர்ச்சி](https://puthiyathisaigal.com/?p=19221): China post நிறுவனம் ஜனவரி 14ஆம் நாள் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, இந்நிறுவனம், விரைவஞ்சல் நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு, சீனாவின் 75 விழுக்காடான நிர்வாக கிராமங்களில் சேவை வழங்கியுள்ளது. 2023ஆம் ஆண்டின் இறுதிவரை, மாநிலத் தலைநகர்களுக்கிடையிலான அஞ்சல் சேவை 2.23 நாட்களுக்குள் வழங்கப்படுகிறது. அதற்கான செயல்திறன் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இரகசியமான கடிதங்கள் கடந்த 16 ஆண்டுகளாக பாதுகாப்பாக வழங்கப்படுகின்றன. மேலும், 2023ஆம் ஆண்டின் இறுதிவரை, சீனாவின் 1061 மாவட்டங்களைச் சேர்ந்த 6010 கிராமங்கள் மற்றும் வட்டங்களில், அஞ்சல் சேவை மையங்களும், 4 லட்சம் அஞ்சல் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கிராமங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள விரைவஞ்சல் பொருட்களின் எண்ணிக்கை 270 கோடியை எட்டியது.
- [சீனப் பிரதிநிதிக் குழு அமெரிக்காவில் பயணம்](https://puthiyathisaigal.com/?p=17823): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சர் லியூ ஜியான்சாவின் தலைமையில், சீனப் பிரதிநிதிக் குழு ஜனவரி 8 முதல் 13ஆம் நாள் வரை அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டது. இப்பயணத்தின் போது, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான அமெரிக்க அரசுத் தலைவரின் முதன்மை துணை உதவியாளர், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சியின் செனெட் அவை மற்றும் பிரதிநிதிகள் அவை உறுப்பினர்கள், சான் பிரான்சிஸ்கோ மாநகராட்சித் தலைவர், அமெரிக்காவின் நாணயம், வணிகம், சிந்தனை கிடங்கு, ஊடகம் ஆகிய துறையினர்கள் முதலியோருடன், சீனப் பிரிதிநிதிக் குழுவினர்கள் சந்திப்பு நடத்தினர். சீன வளர்ச்சியின் எதிர்காலம், சீன-அமெரிக்க உறவு, உலக மேலாண்மை ஆகியவை குறித்து பிரதிநிதிக் குழு பல்வேறு தரப்புகளுடன் ஆழமாக கருத்துகளைப் பரிமாறிக் கொண்டது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் உருவாக்கிய முக்கிய ஒத்த […]
- [சீன ஊடகக் குழுமத்துக்கு மாலத் தீவின் அரசுத் தலைவர் அளித்த பேட்டி](https://puthiyathisaigal.com/?p=17820): மாலத் தீவின் அரசுத் தலைவர் முகமது முய்சு, 2024ஆம் ஆண்டில் சீனாவில் பயணம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசுத் தலைவர் ஆவார். மேலும், அவர் அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற பிறகு வெளிநாட்டில் அரசு முறை பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், கடந்த பல ஆண்டுகளாக மாலத் தீவுக்கு ஆதரவு அளித்து வருகின்ற சீனாவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், சீன-மாலத் தீவு நட்புறவு வாழையடி வாழையாக நிலவி வருகின்றது. 10 ஆண்டுகளுக்கு முன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து, இரு நாட்டு ஒத்துழைப்பு நிலைமை புதிய கட்டத்தில் உள்ளது. எனது இந்தப் பயணத்தின்போது, இரு நாட்டுறவு, பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவாக உயர்த்தப்பட்டுள்ளது. பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகள் மேலும் […]
- [சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் சீரான வளர்ச்சி](https://puthiyathisaigal.com/?p=17817): சீன சுங்க துறை பொது நிர்வாகம் 12ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி அளவு, 41 லட்சத்து 76 ஆயிரம் கோடி யுவானாகும். இது 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 0.2 விழுக்காடு அதிகரித்தது. சீனா 7 ஆண்டுகளாக உலக சரக்கு வர்த்தகத்தின் மிக பெரிய நாடு என்ற தகுநிலையை நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐ.நா வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கூட்டம் என்ற அமைப்பு வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு உலக சரக்கு வர்த்தக அளவு, 7.5 விழுக்காடு குறைந்தது. இந்த பின்னணியில், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி செயல்பாடு, முன்பு எதிர்பார்க்கப்பட்டதை விட சீராக இருக்கிறது. சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இது வலிமைமிக்க தூண்டுதல் ஆற்றலாக விளங்கும்.ஏற்றுமதி ரீதியில், உலக வர்த்தக அமைப்பின் மதிப்பீட்டின்படி, 2023ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் சீன ஏற்றுமதியின் பங்கு, சுமார் 14 விழுக்காடு என்ற உயர்ந்த […]
- [வரவேற்பைப் பெற்றுள்ள சீன வாகனங்கள்](https://puthiyathisaigal.com/?p=17441): சீன வாகன தயாரிப்புச் சங்கம் 11ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் சீனாவின் வாகனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கைகள் முறையே 3கோடியைத் தாண்டியுள்ளன. இவை தொடர்ந்து 15ஆண்டுகளாக உலகளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளன. இதில், வாகனங்களின் ஏற்றுமதி அளவு 49இலட்சத்து 10ஆயிரத்தை எட்டியது. இது தொடர்பாக, , சீனா ஜப்பானைத் தாண்டி, உலகளவில் மிக அதிகமான வாகனங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளதை மேற்கூறிய தரவுகள் குறிக்கிறது என்று ஜப்பானிய செய்தி ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தெரிவித்துள்ளன. தவிரவும், சீனா, வாகனத்துறை சார் வலுவான நாடாக முக்கிய இடத்தில் உள்ளதாக ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளில் தெரிவித்தன. உலகளவில் சீன வாகனங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளதன் காரணம் என்ன? முதலில், கடந்த சில ஆண்டுகளில், சீன வாகனங்களின் செயல் திறன் மற்றும் தரம் தொடர்ந்து மேம்பாடு அடைந்துள்ளது. குறிப்பாக, சீனாவின் சொந்த தொழில் சின்னமுடைய வாகன தயாரிப்பு நிறுவனங்கள், தொழில் நுட்ப […]
- [அமைதி மற்றும் நல்லிணக்கம் என்ற கோட்பாட்டைப் பின்பற்றும் சீன நாகரிகம்](https://puthiyathisaigal.com/?p=19147): செவ்வியல் மேற்கோள்கள், சீன நாகரிகத்தின் முக்கிய எடுத்துக்காட்டாகவும், இன்றைய சீனாவை அறிந்து கொள்வதற்கான சிறந்த ஜன்னலாகவும் விளங்குகிறது. செவ்வியல் மேற்கோள்களில் புதிய சிந்தனைகள் எனும் தொடர் நிகழ்ச்சியில், சீன நாகரிகத்தின் தொடர்ச்சி,புதுமையாக்கம், ஒற்றுமை, உள்ளடக்கம் மற்றும் அமைதி ஆகியவை விவரிக்கப்படெகின்றன.சீன நாகரிகம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்குரிய பின்னணி காரணம் என்ன? அமைதியான உலகத்தை உருவாக்குவதற்கு மனிதகுலம் ஏற்க வேண்டிய பொறுப்புகள் என்ன? இன்றைய புதிய நிகழ்ச்சியில் ஹாங்ஜோ நகரில் பயணம் மேற்கொண்டு ஃபுடான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃபை தொங்டொங்குடன் சீன நாகரிகத்தின் அமைதி குறித்து விவாதிக்கலாம்.சீன நாகரிகத்தின் முக்கியக் கோட்பாடுகளான அமைதி, நட்பு, இணக்கம் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்க உள்ளேன். கன்பூசியஸ் தனது நூலில் “லி” மற்றும் “ஹெ” பற்றி முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார். “லி” என்பது சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட பொருள்களையும், “ஹெ” என்பது ஒருங்கிணைப்பு மற்றும் இணக்கம் உள்ளிட்ட பொருள்களையும் வெளிப்படுத்துகிறது என்று ஃபுடன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான […]
- [வரவேற்பைப் பெற்றுள்ள சீன வாகனங்கள்](https://puthiyathisaigal.com/?p=19149): சீன வாகன தயாரிப்புச் சங்கம் 11ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் சீனாவின் வாகனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கைகள் முறையே 3கோடியைத் தாண்டியுள்ளன. இவை தொடர்ந்து 15ஆண்டுகளாக உலகளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளன. இதில், வாகனங்களின் ஏற்றுமதி அளவு 49இலட்சத்து 10ஆயிரத்தை எட்டியது. இது தொடர்பாக, , சீனா ஜப்பானைத் தாண்டி, உலகளவில் மிக அதிகமான வாகனங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளதை மேற்கூறிய தரவுகள் குறிக்கிறது என்று ஜப்பானிய செய்தி ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தெரிவித்துள்ளன. தவிரவும், சீனா, வாகனத்துறை சார் வலுவான நாடாக முக்கிய இடத்தில் உள்ளதாக ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளில் தெரிவித்தன. உலகளவில் சீன வாகனங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளதன் காரணம் என்ன? முதலில், கடந்த சில ஆண்டுகளில், சீன வாகனங்களின் செயல் திறன் மற்றும் தரம் தொடர்ந்து மேம்பாடு அடைந்துள்ளது. குறிப்பாக, சீனாவின் சொந்த தொழில் சின்னமுடைய வாகன தயாரிப்பு நிறுவனங்கள், தொழில் நுட்ப […]
- [அமைதி மற்றும் நல்லிணக்கம் என்ற கோட்பாட்டைப் பின்பற்றும் சீன நாகரிகம்](https://puthiyathisaigal.com/?p=17362): செவ்வியல் மேற்கோள்கள், சீன நாகரிகத்தின் முக்கிய எடுத்துக்காட்டாகவும், இன்றைய சீனாவை அறிந்து கொள்வதற்கான சிறந்த ஜன்னலாகவும் விளங்குகிறது. செவ்வியல் மேற்கோள்களில் புதிய சிந்தனைகள் எனும் தொடர் நிகழ்ச்சியில், சீன நாகரிகத்தின் தொடர்ச்சி,புதுமையாக்கம், ஒற்றுமை, உள்ளடக்கம் மற்றும் அமைதி ஆகியவை விவரிக்கப்படெகின்றன.சீன நாகரிகம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்குரிய பின்னணி காரணம் என்ன? அமைதியான உலகத்தை உருவாக்குவதற்கு மனிதகுலம் ஏற்க வேண்டிய பொறுப்புகள் என்ன? இன்றைய புதிய நிகழ்ச்சியில் ஹாங்ஜோ நகரில் பயணம் மேற்கொண்டு ஃபுடான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃபை தொங்டொங்குடன் சீன நாகரிகத்தின் அமைதி குறித்து விவாதிக்கலாம். சீன நாகரிகத்தின் முக்கியக் கோட்பாடுகளான அமைதி, நட்பு, இணக்கம் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்க உள்ளேன். கன்பூசியஸ் தனது நூலில் “லி” மற்றும் “ஹெ” பற்றி முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார். “லி” என்பது சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட பொருள்களையும், “ஹெ” என்பது ஒருங்கிணைப்பு மற்றும் இணக்கம் உள்ளிட்ட பொருள்களையும் வெளிப்படுத்துகிறது என்று ஃபுடன் பல்கலைக்கழகத்தின் […]
- [சீனாவின் வாகனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கை முறையே 3 கோடியைத் தாண்டியது](https://puthiyathisaigal.com/?p=19145): சீன வாகன தயாரிப்புச் சங்கம் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் சீனாவின் வாகனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கை முறையே 3 கோடியே 1 லட்சத்து 61 ஆயிரம் மற்றும் 3 கோடியே 94 ஆயிரத்தை எட்டியது. இது 2022ஆம் ஆண்டை விட முறையே 11.6 சதவீதம் மற்றும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், 49 லட்சத்து 10 ஆயிரம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது 2022ஆம் ஆண்டை விட 57.9 சதவீதம் அதிகமாகும். சீனா உலகின் மிகப் பெரிய வாகன ஏற்றுமதி செய்யும் நாடாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டில், சீனா உலகின் இரண்டாவது பெரிய வாகன ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளது.தற்போது புதிய ஆற்றல் வாகனம், சீனாவின் வாகன தயாரிப்பு துறையில் முக்கிய வளர்ச்சி பகுதியாக மாறி, ஏற்றுமதியை குறிப்பிடத்தக்க அளவு ஊக்குவித்துள்ளது. சீனாவில் 12 லட்சத்து 3 ஆயிரம் புதிய ஆற்றல் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு, […]
- [சீனாவின் வாகனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கை முறையே 3 கோடியைத் தாண்டியது](https://puthiyathisaigal.com/?p=16947): சீன வாகன தயாரிப்புச் சங்கம் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் சீனாவின் வாகனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கை முறையே 3 கோடியே 1 லட்சத்து 61 ஆயிரம் மற்றும் 3 கோடியே 94 ஆயிரத்தை எட்டியது. இது 2022ஆம் ஆண்டை விட முறையே 11.6 சதவீதம் மற்றும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், 49 லட்சத்து 10 ஆயிரம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது 2022ஆம் ஆண்டை விட 57.9 சதவீதம் அதிகமாகும். சீனா உலகின் மிகப் பெரிய வாகன ஏற்றுமதி செய்யும் நாடாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டில், சீனா உலகின் இரண்டாவது பெரிய வாகன ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளது. தற்போது புதிய ஆற்றல் வாகனம், சீனாவின் வாகன தயாரிப்பு துறையில் முக்கிய வளர்ச்சி பகுதியாக மாறி, ஏற்றுமதியை குறிப்பிடத்தக்க அளவு ஊக்குவித்துள்ளது. சீனாவில் 12 லட்சத்து 3 ஆயிரம் புதிய ஆற்றல் வாகனங்கள் ஏற்றுமதி […]
- [வங்காளத்தேசத் தலைமையமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஷிச்சின்பிங் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=16686): வங்காளத்தேச மக்கள் குடியரசின் தலைமையமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 11ஆம் நாள் ஷேக் ஹசீனாக்குச் செய்தி அனுப்பினார். ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவுக்கும் வங்காளத்தேசத்துக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட கடந்த 49 ஆண்டுகளில், இரு நாடுகள் பரஸ்பர மதிப்பளித்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெற்று வருகின்றன. முக்கிய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் பரஸ்பர ஆதரவளிப்பது, இரு நாட்டு மக்களுக்கு உண்மையான நலன்களைக் கொண்டுள்ளன என்றார். இரு நாடுகளின் கூட்டு முயற்சியுடன், இரு நாடுகள் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துக்களை மேலும் நடைமுறைப்படுத்தி, அரசியல் பரஸ்பர நம்பிக்கையை ஆழமாக்கி, வளர்ச்சி நெடுநோக்கு இணைப்பை வலுப்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாகவும் சீராகவும் கட்டியமைத்து, இரு நாட்டு நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவைப் புதிய கட்டத்துக்குக் கொண்டு செல்வதை முன்னேற்ற வேண்டும் என்று சீனா விருப்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
- [சீனாவுக்கு வரும் வெளிநாட்டு மக்களுக்கான 5 புதிய வசதிகள்](https://puthiyathisaigal.com/?p=19143): சீனாவிற்கு வரும் வெளிநாட்டு மக்கள் வசதிக்காக, 5 புதிய கொள்கைகள் ஜனவரி 11ஆம் நாள் முதல் அமலுக்கு வருமென சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீனாவுக்கு வரும் வெளிநாட்டு மக்களின் விசா விண்ணப்பத்துக்கான நிபந்தனையைத் தளர்த்துதல், பெய்ஜிங் தலைநகர் விமான நிலையம் உள்ளிட்ட நுழைவாயில் 24 மணிநேரத்தில் பரிசோதனையின்றி நேரடியாக எல்லையைக் கடந்து செல்லுதல், சீனாவில் தங்கும் வெளிநாட்டு மக்கள் விசா நீட்டிப்பு மற்றும் விசா மாற்றத்திற்கு விண்ணப்பிகலாம். பன்முறையான எல்லை நுழைவு தேவைப்படும் வெளிநாட்டு மக்கள் மீண்டும் நுழைவுக்கான விசாவை விண்ணப்பிக்கலாம். சீனாவில் தங்கும் வெளிநாட்டு மக்களின் விசா விண்ணப்பத்துக்கான தகவல்களைக் குறைத்தல் ஆகியவை இவற்றில் அடங்கும்.
- [வங்காளத்தேசத் தலைமையமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஷிச்சின்பிங் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=19141): வங்காளத்தேச மக்கள் குடியரசின் தலைமையமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 11ஆம் நாள் ஷேக் ஹசீனாக்குச் செய்தி அனுப்பினார். ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவுக்கும் வங்காளத்தேசத்துக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட கடந்த 49 ஆண்டுகளில், இரு நாடுகள் பரஸ்பர மதிப்பளித்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெற்று வருகின்றன. முக்கிய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் பரஸ்பர ஆதரவளிப்பது, இரு நாட்டு மக்களுக்கு உண்மையான நலன்களைக் கொண்டுள்ளன என்றார். இரு நாடுகளின் கூட்டு முயற்சியுடன், இரு நாடுகள் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துக்களை மேலும் நடைமுறைப்படுத்தி, அரசியல் பரஸ்பர நம்பிக்கையை ஆழமாக்கி, வளர்ச்சி நெடுநோக்கு இணைப்பை வலுப்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாகவும் சீராகவும் கட்டியமைத்து, இரு நாட்டு நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவைப் புதிய கட்டத்துக்குக் கொண்டு செல்வதை முன்னேற்ற வேண்டும் என்று சீனா விருப்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
- [அமெரிக்க லோவா மாநிலத்தின் நண்பர் சாரா ராண்டிக்குக் கடிதம் அனுப்பிய ஷிச்சின்பிங்](https://puthiyathisaigal.com/?p=18882): ஜனவரி 4ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அமெரிக்காவிலுள்ள லோவா மாநிலத்தின் நண்பர் சாரா ராண்டிக்குப் பதில் கடிதம் அனுப்பினார்.இதில் ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45 ஆண்டுகளில், சீன-அமெரிக்க மக்களின் கூட்டு முயற்சி காரணமாக, இரு நாட்டு உறவு பல சாதனைகளைப் பெற்றுள்ளது. சீன-அமெரிக்க உறவு தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டுமென்றால், இரு நாட்டு மக்களையும் சார்ந்து இருக்க வேண்டும் என்றார்.மேலும் ஷிச்சின்பிங் கூறுகையில், இளைஞர்கள், சீன-அமெரிக்க உறவின் எதிர்காலமாகும். அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் அமெரிக்க இளைஞர்கள் சீனாவில் பரிமாறிக்கொள்ளவும் கல்வி பயிலவும் அழைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கிறேன். இந்தத் திட்டத்தில் மஸ்கடீன் மாணவர்கள் பங்கேற்பதை நான் வரவேற்கிறேன். அமெரிக்காவுடன் இணைந்து சீன-அமெரிக்க உறவு நிதானமான சீரான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றச் சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
- [மாலத்தீவு அரசுத்தலைருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=18884): ஜனவரி 10ஆம் நாள் மாலை, சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள மாலத் தீவு அரசுத்தலைவர் முகமது முய்சுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். புத்தாண்டு துவக்கத்தில் முய்சு சீனாவில் பயணம் மேற்கொள்வதற்கு ஷிச்சின்பிங் வரவேற்பு தெரிவித்தார். இவ்வாண்டு சீனாவில் பயணம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசுத்தலைவர் முய்சு ஆவார். மேலும், அப்பயணம், முய்சு அரசுத்தலைவராக பதவி ஏற்ற பிறகு மேற்கொண்ட முதலாவது அரசுமுறை பயணமாகவும் உள்ளது. சீனாவும், மாலத் தீவும் இரு தரப்புறவின் வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்தி வருவதை இப்பயணம் காட்டியுள்ளது என்றும் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார். புதிய நிலைமையில், சீன-மாலத்தீவு உறவு வரலாற்று வாய்ப்பை எதிர்நோக்கி வருகிறது. அரசுத் தலைவர் முய்சுடன் இணைந்து இருநாட்டுறவின் வளர்ச்சிக்கு புதிய திட்டத்தை வகுத்து, புதிய எதிர்காலத்தை உருவாக்கி, சீன-மாலத்தீவு உறவு புதிய கட்டத்தில் காலடியெடுத்துவைக்க வேண்டுமென ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.
- [சீன-துனீசிய தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங்கின் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=18880): சீன-துனீசிய தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங்கின் வாழ்த்து சீன-துனீசிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவு முன்னிட்டு, ஜனவரி 10ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், துனீசியா அரசுத் தலைவர் கைஸ் சையத் இருவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
- [புதிய பதிவை உருவாக்கிய சீன இருப்புப்பாதை](https://puthiyathisaigal.com/?p=18878): சீனத் தேசிய இருப்புப்பாதை குழுமம் 9ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 2023ஆம் ஆண்டு சீனாவில் இருப்புப்பாதை மூலம் பயணம் மேற்கொண்டோரின் மொத்த எண்ணிக்கை 368கோடியைத் தாண்டியது. நாள் ஒன்றுக்கு சராசரியாக பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை 1கோடியைத்த் தாண்டியது.மேலும், மின்சார உற்பத்திக்கான நிலக்கரி, தானியம், உரம் உள்ளிட்ட முக்கிய பொருட்களின் போக்குவரத்தைச் சீனத் தேசிய இருப்புப்பாதை குழுமம் முழு மூச்சுடன் செயல்படுத்தியுள்ளது. சரக்குப் போக்குவரத்துத் துறையில், இருப்புப்பாதை மூலம் 391கோடி டன் எடையுள்ள சரக்குகள் ஏற்றிச்செல்லப்பட்டன. வரலாற்றில் முன்பு கண்டிராத புதிய பதிவை இது உருவாக்கியுள்ளது. 2023ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனா நாடளவில் இருப்புப்பாதையின் மொத்த நீளம் 1லட்சத்து 59ஆயிரம் கிலோமீட்டராகும். அவற்றில் அதிவிரைவு தொடர் வண்டிக்கு 45ஆயிரம் கிலோமீட்டர் நீளம் பாதையும் அடங்கும்.
- [வங்காளத்தேசத் தலைமையமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு](https://puthiyathisaigal.com/?p=18876): ஷிச்சின்பிங் வாழ்த்து வங்காளத்தேச மக்கள் குடியரசின் தலைமையமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 11ஆம் நாள் ஷேக் ஹசீனாக்குச் செய்தி அனுப்பினார். ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவுக்கும் வங்காளத்தேசத்துக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட கடந்த 49 ஆண்டுகளில், இரு நாடுகள் பரஸ்பர மதிப்பளித்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெற்று வருகின்றன. முக்கிய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் பரஸ்பர ஆதரவளிப்பது, இரு நாட்டு மக்களுக்கு உண்மையான நலன்களைக் கொண்டுள்ளன என்றார்.இரு நாடுகளின் கூட்டு முயற்சியுடன், இரு நாடுகள் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துக்களை மேலும் நடைமுறைப்படுத்தி, அரசியல் பரஸ்பர நம்பிக்கையை ஆழமாக்கி, வளர்ச்சி நெடுநோக்கு இணைப்பை வலுப்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாகவும் சீராகவும் கட்டியமைத்து, இரு நாட்டு நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவைப் புதிய கட்டத்துக்குக் கொண்டு செல்வதை முன்னேற்ற வேண்டும் என்று சீனா விருப்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
- [ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=15431): மதுரை: மதுரை மாவட்டம்,அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்அமைச்சர் பி.மூர்த்தி, தலைமையில்,மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் விழாக் குழுவினர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு,பாலமேடு ஜல்லிக்கட்டு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை. அனைத்துத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான அனுமதி மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படும். மருத்துவ பரிசோதனை சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களையும் முறையே சமர்ப்பித்து விண்ணப்பிக்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் தேவைக்கேற்ப பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்படுவதை காவல் […]
- [சீன-அமெரிக்க இளைஞர் பரிமாற்றம் இரு நாட்டுறவுக்கு புதிய சக்தி கொண்டு வந்தது:சீனா](https://puthiyathisaigal.com/?p=18874): அண்மையில் சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் வர்ஜீனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மேசை பந்தாட்ட அணிகள் மற்ற தரப்பின் நாட்டில் பயணம் மேற்கொண்டன. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் 9ஆம் நாள் கூறுகையில், மேசை பந்தாட்ட துறையில் சீன மற்றும் அமெரிக்க இளைஞர்கள், இரு நாட்டு அரசு சாரா பரிமாற்றத்துக்கு புதிய சக்தி ஊட்டுகின்றனர் என்றார். மேலும், சீன-அமெரிக்க உறவின் நம்பிக்கை, இரு நாட்டு மக்களிடம் உள்ளது. உறவின் ஆதாரம் அரசு சாரா துறைகளிடையே உள்ளது. எதிர்காலம், இரு நாட்டு இளைஞர்களிடம் உள்ளது. உயிராற்றல், பல்வேறு இடங்களில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
- [2023ஆம் ஆண்டில் 19 லட்சம் கொள்கலன்களைக் கொண்டு சென்ற சீன-ஐரோப்ப சரக்கு தொடர்வண்டிகள்](https://puthiyathisaigal.com/?p=18870): 2023ஆம் ஆண்டில் 19 லட்சம் கொள்கலன்களைக் கொண்டு சென்ற சீன-ஐரோப்ப சரக்கு தொடர்வண்டிகள் 2023ஆம் ஆண்டில் சீன இருப்புப்பாதை குழுமம், இருப்புப்பாதை திட்டமிடல் கட்டுமானம், சரக்கு போக்குவரத்து சேவை ஆகியவற்றை வலுப்படுத்தி, விரிவான ஆலோசனை, கூட்டு பங்களிப்பு மற்றும் பகிரப்பட்ட நன்மைகள் என்ற கொள்கையைப் பேணி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணியின் கூட்டு கட்டுமானத்தின் உயர் தர வளர்ச்சியில் புதிய சாதனைகளை அடைய ஊக்குவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் சீன-ஐரோப்ப சரக்கு தொடர்வண்டிகள் 17 ஆயிரம் முறையாக இயங்கி, 19 லட்சம் கொள்கலன்களை கொண்டு சென்றன. இது 2022ஆம் ஆண்டை விட முறையே 6 சதவீதம் மற்றும் 18 சதவீதம் அதிகமாகும். மேற்குப் பகுதியில் தரை-கடல் புதிய வழிப்பாதையின் மூலம் சரக்கு தொடர்வண்டிகள் 8 லட்சத்து 60 ஆயிரம் கொள்கலன்களை கொண்டு சென்றன. இது 2022ஆம் ஆண்டை விட 14 சதவீதம் அதிகரித்துள்ளது. பழைய புரட்சிகர பகுதிகள், சிறுபான்மை […]
- [2023ஆம் ஆண்டில் 40 கோடிக்கும் அதிகமான டன் தானியப் பொருட்கள் கொள்முதல்](https://puthiyathisaigal.com/?p=18872): 2023ஆம் ஆண்டில் சீனாவில் 40 கோடிக்கும் அதிகமான டன் தானியப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டன என்று தேசிய தானிய மற்றும் பொருள் இருப்பு பணிக் கூட்டத்திலிருந்து கிடைத்த தகவல் கூறியது. இதுவரை முக்கிய உற்பத்தி பகுதிகளில் 2023ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் ஏறக்குறைய 12 கோடி டன் தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. தேசிய இலையுதிர் தானிய கொள்முதல் பணி, நிலையாகவும் ஒழுங்காகவும் இருந்தது. தற்போது இலையுதிர் தானிய மொத்த கொள்முதல் முன்னேற்றம் சுமார் 60 விழுக்காட்டு கொள்முதல் பணி நிறைவடைந்தது.2003ஆம் ஆண்டில் இலையுதிர் கால தானியங்கள் விற்கத் தொடங்கிய பிறகு, முக்கிய இலையுதிர் கால தானிய வகைகளின் வினியோகம் போதுமானதாகவும் சந்தை செயல்பாடு பொதுவாக நிலையானதாகவும் இருந்தது. 2023ஆம் ஆண்டில் மொத்த இலையுதிர் தானிய கொள்முதல் தொகை கடந்த சில ஆண்டுகளில் மிக உயர்ந்த நிலையை எட்டக் கூடும்.
- [தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்குச் சீனா எதிர்ப்பு](https://puthiyathisaigal.com/?p=18769): சீன மக்கள் குடியரசின் வெளிநாட்டுத் தடைகளுக்கு எதிரான சட்டத்தின் படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து பாதுகாப்பு தொழில் நிறுவனங்களின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. தைவான் பிரச்சினையில் சீனாவின் உள் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்கர் சிலருக்கு இத்தடை நடவடிக்கை கடுமையான எச்சரிக்கையாகும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் 7ஆம் நாள் அறிவித்தது. தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதால் அந்த ஐந்து அமெரிக்க இராணுவ நிறுவனங்களின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டின் டிசம்பர் நடுப்பகுதியில், 30 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள உபகரணங்களை தைவானுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்புதலை அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. தற்போதைய அமெரிக்க அரசு பதவியேற்ற பிறகு, தைவானுக்கு ஆயுதங்களை 12ஆவது முறையாக விற்பனை செய்தது. ஒரே சீனா என்ற கோட்பாட்டையும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான மூன்று கூட்டறிக்கைகளையும் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற சீன-அமெரிக்கத் தலைவர்களின் சந்திப்பில் அமெரிக்கத் தலைவர் அளித்த அரசியல் வாக்குறுதியையும் அமெரிக்காவின் இச்செயல் மீறியது. […]
- [தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்குச் சீனா எதிர்ப்பு](https://puthiyathisaigal.com/?p=18868): சீன மக்கள் குடியரசின் வெளிநாட்டுத் தடைகளுக்கு எதிரான சட்டத்தின் படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து பாதுகாப்பு தொழில் நிறுவனங்களின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. தைவான் பிரச்சினையில் சீனாவின் உள் விவகாரத்தில் தலையிடும் அமெரிக்கர் சிலருக்கு இத்தடை நடவடிக்கை கடுமையான எச்சரிக்கையாகும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் 7ஆம் நாள் அறிவித்தது. தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதால் அந்த ஐந்து அமெரிக்க இராணுவ நிறுவனங்களின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டின் டிசம்பர் நடுப்பகுதியில், 30 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள உபகரணங்களை தைவானுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்புதலை அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. தற்போதைய அமெரிக்க அரசு பதவியேற்ற பிறகு, தைவானுக்கு ஆயுதங்களை 12ஆவது முறையாக விற்பனை செய்தது. ஒரே சீனா என்ற கோட்பாட்டையும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான மூன்று கூட்டறிக்கைகளையும் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற சீன-அமெரிக்கத் தலைவர்களின் சந்திப்பில் அமெரிக்கத் தலைவர் அளித்த அரசியல் வாக்குறுதியையும் அமெரிக்காவின் இச்செயல் […]
- [40 நாட்களில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 8கோடி](https://puthiyathisaigal.com/?p=18731): 2024ஆம் ஆண்டின் வசந்த விழாவுக்கான போக்குவரத்து கால வரம்பில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 8 கோடியை எட்டும். தினசரி பயணிகளின் எண்ணிக்கை 20லட்சமாக இருக்கும் என்று சீன சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம் 8ஆம் நாள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளது. இந்த போக்குவரத்து கால வரம்பு ஜனவரி 26ஆம் நாள் முதல் மார்ச் 5ஆம் நாள் வரை மொத்தம் 40 நாட்கள் நீடிக்கும். அவற்றில், பிப்ரவரி 8, 16, 20, 25ஆம் ஆகிய நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை உச்சம் அடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- [40 நாட்களில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 8கோடி](https://puthiyathisaigal.com/?p=18728): 2024ஆம் ஆண்டின் வசந்த விழாவுக்கான போக்குவரத்து கால வரம்பில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 8 கோடியை எட்டும். தினசரி பயணிகளின் எண்ணிக்கை 20லட்சமாக இருக்கும் என்று சீன சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம் 8ஆம் நாள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளது. இந்த போக்குவரத்து கால வரம்பு ஜனவரி 26ஆம் நாள் முதல் மார்ச் 5ஆம் நாள் வரை மொத்தம் 40 நாட்கள் நீடிக்கும். அவற்றில், பிப்ரவரி 8, 16, 20, 25ஆம் ஆகிய நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை உச்சம் அடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- [அமெரிக்காவின் செய்தி சுதந்திரம் எனும் ஆடை கிழிந்தது](https://puthiyathisaigal.com/?p=18725): சமீப நாட்களில், பெய்ஜிங்கிற்கான துருக்கியின் அனடோலு செய்தி நிறுவனத்தின் முன்னாள் செயதியாளர் கமில் எர்டோகடு (Kamil Erdogdu), அமெரிக்காவின் செய்திகள் சுதந்திரம் தொடர்பான விமர்சனக் கட்டுரையை வெளியிட்டார். அவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், சீனா தனது சொந்த நாட்டில் நடந்த நிகழ்ச்சிகளை மேலும் ஆக்கப்பூர்வமான முறையில் சொல்கின்றது. வாயிலைத் திறக்கும் நிலையில் உள்ள சீனா, உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் நண்பர்களை சீனாவில் பயணிப்பதை வரவேற்கின்றது. இதற்கு மாறாக, சீனாவை அவதூறு கூறும் தகவல்களை இயற்றும் செய்தியாளர்களுக்குப் பயிற்சி கொடுக்க, கடந்த 5ஆண்டுகளில் அமெரிக்க அரசு பெரும் தொகை பணத்தை செலவித்தது என்று குறிப்பிட்டார். இந்தச் செய்தியாளர்களுக்கு பயிற்சி பெறுவதற்காக, 150கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு மசோதா ஒன்று கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று ஐரோப்பிய அறிஞர் ஜென் ஓபெர்க்(Jan Oberg)அண்மையில் வெளியிட்ட தகவலை மேற்கோள் காட்டி கமில் எர்டோகடு கூறினார். சீனாவின் போர் கப்பல்கள் அமெரிக்கா […]
- [சீன-அமெரிக்க தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45ஆவது ஆண்டுநிறைவாகும்](https://puthiyathisaigal.com/?p=18723): .இவ்வாண்டு ஜனவரி 1ஆம் நாளன்று, சீன-அமெரிக்க தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45ஆவது ஆண்டுநிறைவாகும் இதையொட்டி, சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங், அமெரிக்க அரசுத்தலைவர் ஜோன் பைடன் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். ஜனவரி 5ஆம் நாள், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் ஆணையத்தின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, பெய்ஜிங்கில் இதற்காக நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டார். கடந்த 45 ஆண்டுகளில் சீன அமெரிக்க ஒத்துழைப்புத் துறை, நலன் ஒன்றிணைப்பு, செல்வாக்கு ஆற்றல் ஆகியவை, முன்கண்டிராத அளவை எட்டியுள்ளன. அமைதியானது, சீன-அமெரிக்க உறவுக்கான அடிப்படையாகும். ஒத்துழைப்பானது, இருநாடுகளின் சரியான கூட்டு தேர்வு ஆகும். கூட்டு வெற்றி இருநாட்டுறவில் சாரம்ச ரீதியிலான தனிச்சிறப்பாகும். இவை, சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சிப் போக்கில் கண்டறியப்பட்ட மூன்று அம்சப்பொருட்கள் என்று வாங்யீ உரை நிகழ்த்திய போது தெரிவித்தார். கடந்த ஆண்டின் நவம்பர் திங்களில் இரு நாடுகளின் தலைவர்கள் சான்ஃபிரான்சிஸ்கோவில் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பை புதிய துவக்கமாகக் […]
- [தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு](https://puthiyathisaigal.com/?p=14807): மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்:- தமிழ்நாட்டில் நேற்று 680 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 188 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு 39 பேர் வீடு திரும்பியுள்ளனர். நேற்று தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
- [தமிழ் எழுத்துக்களால் உருவான திருவள்ளுவர் சிலை- முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்](https://puthiyathisaigal.com/?p=14803): கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குறிச்சிக்குளம் ஏரிக்கரை அருகே 25 அடி உயர தமிழ் புலவர் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை 25 அடி உயரமும், 15 அடி அகலமும், 20 அடி நீளமும், 2.5 டன் எடையும் கொண்டது. திருவள்ளுவர் எழுதிய 1,330 திருக்குறளைப் போற்றும் வகையில், 1,330 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு இந்த கம்பீரமான சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 247 எழுத்துக்களையும் மீண்டும் மீண்டும் உபயோகித்து செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
- [பச்சைமிளகாய் சட்னி செய்வது எப்படி?](https://puthiyathisaigal.com/?p=14853): தேவையான பொருட்கள் கடுகு- தாளிக்க வெந்தயம்- தாளிக்க பூண்டு- 10 புளி- ஒரு எலுமிச்சை அளவு பச்சைமிளகாய்- 25 (விதை நீக்கியது) எண்ணெய்- தேவையான அளவு உப்பு- தேவையான அளவு சாம்பார் வெங்காயம்- 20 பெருங்காயம்- ஒரு சிட்டிகை வெல்லம்- ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை- ஒரு கொத்து செய்முறை ஒரு வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம், பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் புளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சூடு தணிந்த பிறகு இதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டி தேவையான அளவு உப்பு, வெல்லம் போட்டு அரைத்து எடுக்க வேண்டும். பின்னர் மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தது, அதில் கடுகு கறிவேப்பிலை பூண்டு பற்கள் போட்டு தாளித்து இறக்கி பரிமாறவும்.
- [காசாவில் போருக்குப் பிறகு என்ன? இஸ்ரேல் அறிவித்தது](https://puthiyathisaigal.com/?p=14730): காஸாவுக்கான போருக்குப் பிந்தைய திட்டத்தை இஸ்ரேல் வெளியிட்டது காஸாவை ஹமாஸ் ஆட்சி செய்யாது என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் அங்கு இஸ்ரேலிய மக்கள் யாரும் இருக்க மாட்டார்கள், என்றார். இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வரை காசாவில் உள்ள பாலஸ்தீன பிரிவுகளின் பொறுப்பில் இஸ்ரேல் இருக்கும். காசாவின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேல் இந்தத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. அல்-மவாசி அகதிகள் முகாம் அருகே நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.
- [டோக்கியோ ஓடுபாதையில் விமானச் சிதைவுகள் – அகற்றல் தொடங்கியது](https://puthiyathisaigal.com/?p=14742): டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து குப்பைகளை அகற்றும் பணி இன்று தொடங்கியது. ஜப்பானின் TBS ஒளிபரப்பு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) 2 விமானங்கள் மோதி தீப்பிடித்தது. கடலோர காவல்படை விமானத்தில் பயணம் செய்த 6 பேரில் 5 பேர் உயிரிழந்தனர். ஜப்பான் ஏர்லைன்ஸ் JL516 என்ற மற்றொரு விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அமெரிக்க விமானப்படை பாதுகாப்பு அதிகாரிகள் விமான பதிவு பெட்டிகளை ஆய்வு செய்ய உதவுவதாக தெரிவித்தனர். விபத்திற்கு முன் கடலோர காவல்படை விமானத்தை தாங்கள் பார்க்கவில்லை என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானிகள் தெரிவித்தனர். பயணிகள் விமானத்தின் 3 விமானிகளில் ஒருவர், மோதுவதற்கு சற்று முன்பு ஒரு பொருளைப் பார்த்ததாகக் கூறினார். மற்ற விமானிகளுடன் அவர் விவாதிக்கவில்லை.
- [முதுகுவலியை குறைக்கும் கஷாயம்](https://puthiyathisaigal.com/?p=14708): சிற்றரத்தை சூரணம் – 2 கிராம் நெருஞ்சில் சூரணம் – 2 கிராம் ஆமணக்கு சூரணம் – 2 கிராம் தேவதாரு சூரணம் – 2 கிராம் முக்கிரட்டை சூரணம் – 2 கிராம் சீந்தில்கொடி சூரணம் – 2 கிராம் சரக்கொன்றை சூரணம் – 2 கிராம் தண்ணீர் – 300 மில்லி செய்முறை: தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து அனைத்து மூலிகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். 100 மில்லியாக வந்ததும் வடிகட்டி குடிக்கவும். கசப்பு சுவை சார்ந்தது என்றாலும் கூட மூட்டுகளுக்கு அருமையான பலமான வலுவை அளிக்கும். எல்லா விதமான வலிகளை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. முதுகுத்தண்டு, மூட்டு வலி பாதிப்புக்கு அறுவைச் சிகிச்சைதான் தீர்வு என்று சொல்லப்பட்டாலும் இந்த மூலிகை கஷாயம் வலியற்ற வேதனையற்ற நிலையை அளிக்கிறது. இவை அனைத்தும் உடலின் தேய்மானத்தை குறைத்து உடல் ஆரோக்கியம் காக்கும். மூட்டுகளை பலப்படுத்தி […]
- [தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழை](https://puthiyathisaigal.com/?p=14608): தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று மிக கனமழைக்கும், நாளை கனமழைக்கும் வாய்ப்புள்ளது. கர்நாடகாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [உலக அளவில் சூரிய மின்கலனுக்கான காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் முதலிடம்:சீனா](https://puthiyathisaigal.com/?p=18711): சீனத் தேசிய அறிவுசார் சொத்துரிமை பணியகம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, தற்போது, சீனாவில் சூரிய மின்கலங்களின் காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 1 இலட்சத்து 26 ஆயிரத்து 400 ஆகும். இந்த எண்ணிக்கையில் சீனா உலகின் முதல் இடத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் சூரிய ஒளி மின் உற்பத்தி தொடர்பான காப்புரிமை விண்ணப்பங்கள் ஆண்டுக்கு சராசரியாக 23.1 விழுக்காடு அதிகரித்து வருகின்றன. காப்புரிமைகளின் தரமும் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. சூரியன் மின்கலங்களின் ஆற்றல் மாற்றச் செயல்திறன் குறித்து, சீன நிறுவனங்கள் உலகின் முன்னிலை வகிக்கின்றன.
- [அமெரிக்க பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்: அமெரிக்க அரசு கடன்](https://puthiyathisaigal.com/?p=18670): அமெரிக்க நிதி அமைச்சகம் ஜனவரி 2ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, அமெரிக்க அரசு கடனின் மொத்த தொகை, 34 இலட்சம் கோடி அமெரிக்க டாலராக புதிய உச்சத்தை தொட்டது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிதி வரவு செலவு அலுவலகம் முன்மதிப்பீடு செய்துள்ள இந்த கடன் அளவு 5 ஆண்டுகாலத்திற்கு முன்னதாகவே எட்டியுள்ளது. 34 இலட்சம் கோடி அமெரிக்க டாலருக்கு கடன் குறித்து அமெரிக்காவின் தொடர்புடைய நிறுவனம் மதிப்பீடுகளின்படி, இந்த குறியீட்டு எண், அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட 20 விழுக்காடு அதிகமாகும். ஒவ்வொரு அமெரிக்க மக்களுக்கும் சுமார் ஒரு இலட்சம் அமெரிக்க டாலர் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் பொருளாதார மற்றும் வளர்ச்சிக்கு இவ்வளவு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய போக்கின்படி, ஒவ்வொரு ஆண்டிலும், 2 இலட்சம் அமெரிக்க டாலருக்கும் மேலான அமெரிக்க அரசு கடன் உயரக் கூடும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். ஒரு கடனை அடைக்க மீண்டும் […]
- [சீனச் சரக்கு போக்குவரத்து துறையின் செழிப்பு குறியீடு மீட்சி](https://puthiyathisaigal.com/?p=18721): 2023ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் சீனச் சரக்கு போக்குவரத்து துறையின் செழிப்பு குறியீட்டைச் சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஜனவரி 3ஆம் நாள் வெளியிட்டது. கடந்த ஆண்டு இறுதியில் தேவை குறைவு மற்றும் சில பகுதிகளில் தீவிர காலநிலை காரணமாக, சரக்கு போக்குவரத்து அலுவல்களின் அதிகரிப்பு வேகம் ஓரளவு குறைந்துள்ளது என்ற போதிலும், டிசம்பர் திங்களில் இந்தக் குறியீடு மேலும் மீட்சியடைந்ததோடு, அலுவல்களின் எண்ணிக்கையும் சீராக அதிகரித்து வந்துள்ளது. 2023ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள், சீனச் சரக்கு போக்குவரத்து துறையின் செழிப்பு குறியீடு 53.5 விழுக்காட்டை எட்டி, நவம்பரில் இருந்ததை விட 0.2 புள்ளிகள் அதிகரித்தது. மேலும், மொத்த அலுவல்களின் எண்ணிக்கை, புதிய முன்பதிவுப் படிவங்கள், மூலதன விற்றுமுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய குறியீடுகள் விரிவாக்க வரம்புக்குள் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [ஜப்பானில் மீட்புப் பணிக்கு உதவியளிக்க விரும்புகின்ற சீனா](https://puthiyathisaigal.com/?p=18719): ஜப்பானின் இஷிகாவா மாநிலத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் குறித்து சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஜப்பானின் தலைமையமைச்சர் கிஷிடா ஃபுமியோவுக்கு ஜனவரி 3ஆம் நாள் ஆறுதல் தெரிவித்தார். சீன அரசின் சார்பில் உயிரிழந்தோருக்கு ஆழந்த இரங்கலையும், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமுற்றோருக்கு மனமார்ந்த ஆறுதலையும் லீ ச்சியாங் தெரிவித்தார். அவர் கூறுகையில், ஜப்பான் அரசின் தலைமையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வெகு விரைவில் இன்னல்களைச் சமாளித்து, தாயகத்தை மீண்டும் கட்டியமைப்பது உறுதி என நம்புவாதாக தெரிவித்தார். மேலும், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 3ஆம் நாள் கூறுகையில், ஜப்பானில் மீட்புப் பணிக்கு இன்றியமையாத உதவியை வழங்க சீனா விரும்புகிறது என்றார்.
- [குவாங்டோங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பகுதியில் முதல் சர்வதேச நெடுஞ்சாலை திறப்பு](https://puthiyathisaigal.com/?p=18717): குவாங்டோங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பகுதியில், எல்லை நுழைவுக்கான முதலாவது சர்வதேச நெடுஞ்சாலை ஜனவரி 3ஆம் நாள் திறக்கப்பட்டது. உஸ்பேகிஸ்தானிலிருந்து புறப்பட்ட சரக்குந்து ஒன்று குவாங்டோங் மாநிலத்தின் ஃபோஷான் சர்வதேச உலர் துறைமுகம் வழியாக குவாங்சோ சுங்கத்துறையில் நடைமுறைகளை நிறைவேற்றி அனுமதிக்கப்பட்டது. வான், கடல் மற்றும் இருப்புப்பாதை போக்குவரத்துக்குப் பிறகு, குவாங்டோங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பகுதியை சீனாவுக்கு அப்பாலுள்ள பகுதிகளுடன் இணைக்கும் 4ஆவது வகை சர்வதேச வழியாக இந்நெடுஞ்சாலை திகழ்கிறது. சரக்குப் பொருட்கள் மத்திய ஆசியாவிலிருந்து இப்பகுதிக்கு நேரடியாகச் செல்வதற்கு இது வசதியளித்துள்ளது.
- [ஈரானில் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஷி ச்சின்பிங் ஆறுதல்](https://puthiyathisaigal.com/?p=18713): ஈரானில் நிகழ்ந்த கடும் பயங்கரவாத தாக்குதல் குறித்து சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜனவரி 4ஆம் நாள், ஈரான் அரசுத் தலைவர் செயத் இப்ராஹிம் ரைசிக்கு ஆறுதல் தெரிவித்தார். சீன அரசு மற்றும் சீன மக்களின் சார்பில், உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர்களின் குடும்பதினருக்கும் காயமுற்றோருக்கும் மனமார்ந்த ஆறுதலையும் அவர் தெரிவித்தார்.மேலும், எந்த விடிவிலான பயங்கரவாதத்தையும் சீனா எதிர்ப்பதாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிலைப்புத் தன்மையைப் பேணிக்காப்பதற்கான ஈரானின் முயற்சிகளுக்கு சீனா உறுதியாக ஆதரவு அளிப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
- [2024ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நிலைமை மற்றும் கண்ணோட்டம் பற்றிய ஐ.நாவின் அறிக்கை வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=18709): 2024ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நிலைமை மற்றும் கண்ணோட்டம் பற்றிய அறிக்கையை ஐ.நா பொருளாதார மற்றும் சமூக விவகாரப் பிரிவு ஜனவரி 4ஆம் நாள் வெளியிட்டது.உலகப் பொருளாதார வளர்ச்சி 2023ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்ட 2.7விழுக்காட்டிலிருந்து 2024ஆம் ஆண்டில் 2.4விழுக்காட்டாக குறையவுள்ளதாக இவ்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும், 2024ஆம் ஆண்டில் பணவீக்க நிலைமை குறையும். ஆனால் உழைப்பு சந்தையின் மீட்சி சமநிலையின்மையாக இருக்கும். உலகின் பணவீக்கம் 2023ஆம் ஆண்டில் இருந்த 5.7விழுக்காட்டிலிருந்து 2024ஆம் ஆண்டில் 3.9விழுக்காடாக குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.அதே வேளை, பல நாடுகளில் உயர்ந்த விலைவாசி அழுத்தம், தீவிரமாகி வரும் புவிசார் அரசியல் மோதல் முதலிய காரணங்களால், பணவீக்கம் மீண்டும் உயரக் கூடும்.
- [டிராகன் ஆண்டுக்கான சிறப்பு அஞ்சல்தலை வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=18675): டிராகன் ஆண்டுக்கான சிறப்பு அஞ்சல்தலையை சீன அஞ்சல் நிறுவனம் ஜனவரி 5ஆம் நாள் வெளியிட்டது. 2 உருவங்களைக் கொண்ட இந்த அஞ்சல்தலை, சிவப்பு, பொன் மற்றும் கருப்பு ஆகிய 3 நிறங்களில் உள்ளது. வீரியத்துடன் பறந்து செல்லும் டிராகன் உருவமுடைய அஞ்சல்தலை, வலிமையுடன் விடா முயற்சி செய்யும் எழுச்சியை வெளிப்படுத்துகிறது. சீனாவின் பாரம்பரிய மங்கலகரமான உருவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட 2ஆவது வகை அஞ்சல்தலை, நல்ல காலநிலை, நாட்டின் செழுமை மற்றும் அமைதியான வாழ்க்கையின் மீதான விருப்பத்தை வெளிப்படுத்துகிறது.
- [தமிழக சட்ட மன்ற கூட்டத் தொடர் – ஆளுநருக்கு நேரில் அழைப்பு விடுத்த சபாநாயகர்!](https://puthiyathisaigal.com/?p=30426): தமிழக சட்ட மன்ற கூட்டத் தொடர் நடைபெறுவதையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்தார். 2024 நடப்பாண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவையில் காலை 10 மணிக்குப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைய தினம் உரை நிகழ்த்த உள்ளார். இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 19 -ம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 -ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்ய உள்ளார். 20 -ம் தேதி 2024-25 -ம் ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கையினையும், 21 -ம் தேதி 2023-24 -ம் ஆண்டிற்கான முன்பணச் செலவின மானியக் கோரிக்கையினையும் தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேண்டி, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிவுக்கு தமிழக […]
- [சீனாவின் சதுப்பு நிலப்பரப்பு ஆசியாவில் முதலிடம் வகிக்கிறது](https://puthiyathisaigal.com/?p=30326): பிப்ரவரி 2ஆம் நாள் 28ஆவது உலக சதுப்பு நில தினமாகும். “சதுப்பு நிலம் மற்றும் மனித குலத்தின் நன்மை” என்பது இவ்வாண்டு சதுப்பு நில தினத்தின் கருப்பொருளாகும். சீனத் தேசிய வனத் தொழில் மற்றும் புல்வெளி அலுவலகம் புதிதாக வெளியிட்ட அறிக்கையின்படி, இது வரை சீனாவில் சதுப்பு நிலப்பரப்பு 5 கோடியே 63 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டரை எட்டியுள்ளது. இது, ஆசியாவில் முதலிடம் வகிக்கிறது. உலகில் 4ஆவது இடத்தில் இருக்கிறது. 903 தேசிய சதுப்பு நிலப் பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில், சீனாவில் சுமார் 3400 சதுப்பு நிலப் பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 8 லட்சம் ஹெக்டர் சதுப்பு நிலங்கள் புதிதாக அதிகரிக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- [விஜயாபுரிஅரசுப் பள்ளியில் கோள்கள் திருவிழா](https://puthiyathisaigal.com/?p=30215): கோவில்பட்டி அருகே உள்ள விஜயபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில் கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோள்கள் திருவிழா நடந்தது. தமிழ்நாடு முழுவதும் 2024 இடங்களில் கோள்கள் திருவிழாவை தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி நடத்தி வருகிறது.விஜயாபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த கோள்கள் திருவிழாவில் மாணவர்களுக்கு கோள்கள் பற்றியும் தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது.கோள்கள் திருவிழா வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை (பொறுப்பு) வாசுகி தலைமை வகித்தார். கோவில்பட்டி அஸ்ட்ரோகிளப் ஒருங்கிணைப்பாளர்கள் முத்துமுருகன், சுரேஷ்குமார் ஆகியோர் வானியல் குறித்தும் தொலைதூர பொருட்களைடெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் பயிற்சி அளித்தனர். இதில் ஆசிரியர்கள் லட்சுமணன், செல்வகுமாரி, ராமலட்சுமி,மங்கையர்கரசி உள்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- [அபுதாபியில், டாக்ஸி பயணிகள் இப்போது அலிபே பிளஸ் செயலி மூலம் தங்கள் கட்டணத்தைச் செலுத்தலாம்](https://puthiyathisaigal.com/?p=29970): அபுதாபியில் உள்ள டாக்ஸி பயணிகள் இனி Alipay Plus செயலி மூலம் தங்கள் கட்டணத்தைச் செலுத்தலாம். இந்தச் சேவை அபுதாபி போக்குவரத்து ஆணையத்தால் (ITC) தொடங்கப்பட்டது. பயணிகள் இலக்கை அடைந்த பிறகு, டாக்ஸியில் உள்ள பி.ஓ.எஸ். (விற்பனை புள்ளி) சாதனத்தில் QR. குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டணத்தைச் செலுத்தவும். பரிவர்த்தனை முடிந்ததும் ஓட்டுநர் மற்றும் பயணி இருவரும் ஒரு செய்தியைப் பெறுவார்கள். அபுதாபியில் உள்ள அனைத்து டாக்சிகளிலும் இந்த சேவை கிடைக்கிறது. டாக்ஸி கட்டணம் செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கான பயன்பாட்டில் வங்கி அட்டைகளை கணக்கில் சேர்க்கும் வசதி உள்ளது. வங்கி அட்டை இல்லாதவர்கள் மின்னணு பணப்பைகளை ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம். அபுதாபி வணிக வங்கி மற்றும் ஃபின்டெக் நிறுவனமான Paybuy உடன் இணைந்து அபுதாபியின் டாக்ஸி தரவரிசையில் இந்த சேவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
- [தியஞ்சின் மாநகரில் சீன அரசுத் தலைவர் ஆய்வுப் பயணம்](https://puthiyathisaigal.com/?p=29918): வசந்த விழாவுக்கு முன்பாக, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், தியஞ்சின் மாநகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு உள்ளூர் மக்களைச் சந்தித்துரையாடினார். பிப்ரவரி முதல் நாளில், இம்மாநகரின் ஷிச்சின் மாவட்டத்தின் சின்கோ வட்டத்தைச் சேர்ந்த திலியுபு கிராமத்தினைப் பார்வையிட்டார். அப்போது, கடந்த ஆண்டில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த அவர், வெள்ளப்பெருக்கிற்குப் பின் இப்பிரதேசத்தில் விவசாய உற்பத்தி மீட்சி நிலைமை குறித்து கேட்டறிந்தார். அதே நாள் பிற்பகல், இம்மாநகரில் பண்டை பண்பாட்டு வீதியில் பயணம் மேற்கொண்ட அவர், வசந்த விழாவுக்கான சந்தை வினியோகம், வரலாற்றுப் பண்பாட்டு மண்டலப் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு நிலைமை முதலியவற்றைப் பார்வையிட்டார்.
- [சீன வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான விளம்பர காணொளி சீம் ரீப்-அங்கோர் சர்வதேச விமான நிலையத்தில் ஒளிபரப்பு](https://puthiyathisaigal.com/?p=29914): சீன வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான விளம்பர காணொளி சீம் ரீப்-அங்கோர் சர்வதேச விமான நிலையத்தில் ஒளிபரப்பு சீன ஊடகக் குழுமத்தின் வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் விளம்பர காணொளி பிப்ரவரி முதல் நாள் கம்போடியாவின் சீம் ரீப்-அங்கோர் சர்வதேச விமான நிலையத்திலுள்ள பத்துக்கும் மேலான திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. மேலும், டிராகன் ஆண்டு வாழ்த்துகள் தெரிவிப்பு என்ற பரவல் நடவடிக்கையும் அன்று இவ்விமான நிலையத்தில் நடைபெற்றது. வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் விளம்பர காணொளி, பரவல் நடவடிக்கை, சீன ஊடக குழுமத்தின் வசந்த விழாவுக்கான வண்ணமயமான சிறப்புப் படைப்புப் பொருட்கள், சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சிங்க நடன அரங்கேற்றம் ஆகியவை நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
- [இந்திய கடற்படைக்கு பாகிஸ்தானியர்கள் நன்றி!](https://puthiyathisaigal.com/?p=30013): சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தான், ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விடியோவை இந்திய கடற்படை பகிர்ந்துள்ளது. சோமாலியா, ஏடன் வளைகுடாவின் கிழக்கே கடற்கொள்ளை எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியக் கடற்படையின் உள்நாட்டுக் கடல் ரோந்துக் கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா நிறுத்தப்பட்டது. கடந்த ஜனவரி 29, அன்று சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதியில், அல் நயீமி என்ற மீன்பிடிக் கப்பலை வழிமறித்து. 11 ஆயுதம் ஏந்திய சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்த முயற்சி செய்தனர். அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் விரைவாக செயல்பட்டு ஈரானிய மீன்பிடி கப்பலை மீட்டது. கடற்கொள்ளையர்களின் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்து, 11 சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த, 19 பாகிஸ்தான் மீனவர்கள் மற்றும் ஊழியர்களை இந்திய கடற்படை வெற்றிகரமாக மீட்டுள்ளது. முன்னதாக, கடந்த கடந்த ஜனவரி 28 அன்று ஏடன் வளைகுடா பகுதியில் சென்று […]
- [2025 ஒசாகா உலகப் பொருட்காட்சியின் சீனக் காட்சியகத்தின் கட்டமைப்பு துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=30038): ஜப்பானில் நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டின் ஒசாகா உலகப் பொருட்காட்சியின் சீனக் காட்சியகத்தின் கட்டமைப்புப் பணி பிப்ரவரி 2ஆம் நாள் காலை 10மணியில் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. மனிதர் மற்றும் இயற்கையுடனான பொது சமூகத்தின் கூட்டுக் கட்டமைப்பு மற்றும் பசுமை வளர்ச்சிக்கான எதிர்கால சமூகம் என்பது நடப்பு சீன காட்சியகத்தின் கருப்பொருளாகும். 3500 சதுர மீட்டர் பரப்பளவுடன் கூடிய இக்காட்சியகம், ஒசாகா உலகப் பொருட்காட்சியில் வெளிநாடுகள் சொந்தமாகக் கட்டியமைக்கும் காட்சியகங்களில் மிகப் பெரியதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 2025ஆம் ஆண்டின் ஒசாகா உலகப் பொருட்காட்சி 2025ஆம் ஆண்டின் ஏப்ரல் 13முதல் அக்டோபர் 13ஆம் நாள் வரை ஜப்பானின் கன்சாய் பிரதேசத்தின் ஒசாகா நகரில் நடைபெறவுள்ளது.
- [2024ஆம் ஆண்டு வசந்த விழாக் கலை நிகழ்ச்சியின் செய்தியாளர் கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=29893): சீன ஊடகக் குழுமம் தயாரித்த 2024ஆம் ஆண்டு வசந்த விழாக் கலை நிகழ்ச்சியின் செய்தியாளர் கூட்டம் பிப்ரவரி முதல் நாள் நடைபெற்றது. இவ்வாண்டின் கலை நிகழ்ச்சி மற்றும் தொழில் நுட்பப் புத்தாக்கம் பற்றி இக்கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான பெய்ஜிங்கிலுள்ள முக்கிய அரங்கு மற்றும் 4 நகரங்களிலுள்ள கிளை அரங்குகளின் மேடை வடிவமைப்புகள் வெளியிடப்பட்டன. சீன ஊடகக் குழுமத்தின் துணை இயக்குநர் வாங் சியௌட்சென் இக்கூட்டத்தில் பங்கெடுத்தார். சீன ஊடகக் குழுமத்தின் பண்பாடு மற்றும் கலை நிகழ்ச்சிப் பிரிவின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், இவ்வாண்டின் வசந்த விழாக் கலை நிகழ்ச்சியில், வண்ணமயமான பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் உயிராற்றல் மிக்க உள்ளடக்கங்கள், கோலாகலமான மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும் என்றார்.இந்தக் கலை நிகழ்ச்சி பிப்ரவரி 9ஆம் நாளிரவு 8 மணிக்கு நேரலை வழியாக ஒளிப்பரப்பப்படும். சீனாவின் 100க்கும் மேலான நகரங்களிலும், உலகளவில் 34 நாடுகளைச் சேர்ந்த 70க்கும் மேலான நகரங்களிலும், இக்கலை நிகழ்ச்சிகள் காணப்பட […]
- [அதிக பணம் ஈட்டியுள்ள அமெரிக்க ராணுவ தொழிற்துறை நிறுவனங்கள்](https://puthiyathisaigal.com/?p=29667): அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு வெளிநாடுகளுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனை, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 16 விழுக்காடு அதிகரித்து, வரலாற்றில் இல்லாத அளவிற்கு 23 ஆயிரத்து 800 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. 2023ஆம் ஆண்டு நிகழ்ந்த போர்கள் மூலம் அமெரிக்காவுக்கு ஏராளமான பணம் கிடைத்தது. ஒரு புறம், ரஷிய-உக்ரைன் மோதல் தொடர்ந்தது. பாலஸ்தீன-இஸ்ரேல் பிரதேசத்தில் போர் மீண்டும் மூண்டது. உலகளவில் பிரதேச மோதல்களால், பாதுகாப்பு சூழல் சிக்கலாகியுள்ளது. பல நாடுகள் தற்காப்பை வலுப்படுத்தும் வகையில் ஆயுதங்களை வாங்க வேண்டியிருந்தன. மறு புறம், ஆயுத விற்பனைக்கான வரம்பு முன்பை விட பெருமளவில் உயர்ந்தது. நீண்டகாலமாக, ஆயுத விற்பனை மூலம் போர் களத்தில் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தும் அனுபவம் மற்றும் தரவுகளை அமெரிக்கா பெற்று, ஆயுத உற்பத்தியை மேம்படுத்தி, சந்தையில் மேலதிக விகிதப் பங்கினைப் பெற்றது. மோதல் மற்றும் போர், பொது மக்களுக்கு கடும் […]
- [தமிழகம் திமுக ஆட்சியில் பின் தங்கியுள்ளது: அண்ணாமலை](https://puthiyathisaigal.com/?p=29596): தமிழகத்தில் குடும்ப ஆட்சியும் ஊழலும் மட்டும்தான் நடைபெறுகிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை திருப்பத்தூரில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, சந்தன மாநகர் என அழைக்கப்படும் வாசமிகு நகரம். திருப்பத்தூர் மாவட்டம், சோழனூர் அருகே கல்யாண முருகன் கோயில் அருகே கற்கால மக்கள் தீட்டிய 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய அழகிய வெண்மை நிதிப்பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க தொகுதிகளில் ஒன்று இந்த திருப்பத்தூர். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்கநாதீஸ்வரர் குடி கொண்டிருக்கும் பகுதி இந்த திருப்பத்தூர் தொகுதி. திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலத்தில் உள்ள, பழங்குடியின மாணவர்களுக்கான, ஏகலைவா மாதிரி பள்ளிகள் திட்டம் 2016ஆம் ஆண்டு நமது ஆட்சியில் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 694 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,15,169 பழங்குடியினர் சமுதாய மாணவர்கள் படிக்கின்றனர். தமிழகத்தில் […]
- [2023ஆம் ஆண்டு சீனாவின் சேவை வர்த்தகத்தின் உயர்வேக வளர்ச்சி](https://puthiyathisaigal.com/?p=29527): சீன வணிக அமைச்சகம் பிப்ரவரி முதல் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு சீனாவின் சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மொத்த மதிப்பு 6 லட்சத்து 57 ஆயிரத்து 543 கோடி யுவானை எட்டி, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 10 விழுக்காடு அதிகமாகும். சேவை வர்த்தக அளவு வரலாற்றில் உச்ச நிலையை எட்டியது. இதில் சுற்றுலா துறையில் சேவை வர்த்தகம் மிக உயர்வேக வளர்ச்சியடைந்து, 2023ஆம் ஆண்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 562 கோடி யுவானை எட்டி, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 73.6 விழுக்காடு அதிகமாகும். மேலும், அறிவாற்றல் செறிவான சேவையின் வர்த்தகம் உயர்வேக வளர்ச்சியடைந்தது. 2023ஆம் ஆண்டு, அறிவாற்றல் செறிவான சேவையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு 2 லட்சத்து 71 ஆயிரத்து 937 கோடி யுவானை எட்டி, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 8.5 விழுக்காடு அதிகமாகும் என்று […]
- [ஃபென்டானில் நெருக்கடியைத் தீர்ப்பதில் அமெரிக்கா தானே தன்னில் இருந்து காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்](https://puthiyathisaigal.com/?p=29524): ஜனவரி 30ஆம் நாள் சீனத் தேசிய போதைப்பொருள் தடுப்புக் குழுத் தலைவர் பெய்ஜிங்கில் அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்புக்கான கூட்டு பிரதிநிதிக் குழுவினர்களைச் சந்தித்துள்ளார். சீனாவும் அமெரிக்காவும் இருதரப்பு உறவுகளை மேலாண்மை செய்ய முயற்சிக்கிற தருணத்தில், இக்கூட்டம் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு அறிகுறியை வெளியிட்டது என்று அமெரிக்கக் கூட்டுச் செய்தி நிறுவனம் தெரிவித்தது. அதே நாளில், சீன-அமெரிக்க போதைப்பொருள் ஒழிப்பு ஒத்துழைப்புப் பணிக்குழு தொடங்கப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோவில் சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள உடன்பாடுகளை நடைமுறைப்படுத்த இது ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் என்று கருதப்படுகிறது. உலக அளவில் மிக முனைப்பான ஃபென்டானில் பிரச்சினையைக் கொண்ட அமெரிக்காவிலேயே ஃபென்டானில் பொருட்களை வகைப்படுத்தும் அதிகாரப்பூர்வ மேலாண்மை விதிகள் தற்போது வரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோணத்தில் இருந்து பார்த்தால், சீன-அமெரிக்க போதைப் பொருள் ஒழிப்பு ஒத்துழைப்பு, தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வெளிப்புற சூழ்நிலையை அமெரிக்காவுக்கு உருவாக்க உதவும். ஆனால், ஃபென்டானில் நெருக்கடியை வேரிலிருந்து […]
- [தமிழக மக்கள் ஊழல் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும்! – அண்ணாமலை](https://puthiyathisaigal.com/?p=29576): இந்து மத விரோத போக்கில் ஈடுபட்டுவரும் எவ வேலுவை தமிழக பாஜக கடுமையாக கண்டிக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை செங்கம் சட்டமன்ற தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 2,000 ஆண்டுகளுக்கு முன்பான, எட்டு தொகை பத்துபாட்டு நூலில் செங்கத்தை பற்றியும் செங்கத்தை ஆண்ட நன்னன் சேய் நன்னன் என்ற மன்னனை பற்றியும் பெருமையாக பாடப்பட்டுள்ளது. குட்டி தஞ்சை என்று அழைக்கப்படும் அளவுக்கு, செங்கம் தொகுதியில் பொதுமக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பெருந்தலைவர் காமராஜர், தொலை நோக்குப் பார்வையோடு கட்டிய சாத்தனூர் அணை மூலம் 50,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், 57,004 பேருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலம் வீடு, 4,81,495 வீடுகளில் குழாய் மூலம் குடிநீர், 2,80,004 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 2,03,252 […]
- [தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை மையம் தகவல்!](https://puthiyathisaigal.com/?p=29588): தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. வரும் 2-ஆம் தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. வரும் 3-ஆம் தேதி தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை […]
- [சீனாவின் வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பரவல் நடவடிக்கை கென்யாவில் தொடக்கம்](https://puthiyathisaigal.com/?p=29432): சீன ஊடகக் குழுமம் வழங்கிய வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பரவல் நடவடிக்கை ஜனவரி 31ஆம் நாள் கென்யாவுக்கான ஐ.நாவின் நைரோபி அலுவலகத்தில் நடைபெற்றது. சீனாவின் வசந்த விழாவைக் கொண்டாடுவது, சீன ஊடகக் குழுமத்தின் கலை நிகழ்ச்சியைக் கண்டு ரசிப்பது என்பது இந்நடவடிக்கையின் தலைப்பாகும். இந்நடவடிக்கை வசந்த விழா பண்பாட்டை பாலமாக கொண்டு சர்வதேச மக்கள் தொடர்பு விரைவுபடுத்தி, பண்பாட்டின் கூட்டுப் பகிர்வை ஆழமாக்கும். ஐ.நாவின் துணைத் தலைமையமைச்சர், ஐ.நாவின் சுற்றுச் சூழல் வாரியத்திற்கான சீனப் பிரதிநிதி, கென்யாவுக்கான சீனத் தூதர் முதலிய 200 விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் கைய் சியொங் காணொளி வழியாக இந்நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். இவ்வாண்டு, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். ஆப்பிரிக்க நண்பர்களோடு இணைந்து, நவீனமயமாக்க இலட்சியத்தை கைகோர்த்துக்கொண்டு, உயர் தரமுள்ள சீன-ஆப்பிரிக்க பொது […]
- [புரோட்டின் லட்டு செய்வது எப்படி?](https://puthiyathisaigal.com/?p=29095): தேவையான பொருட்கள்: நெய்- 4 ஸ்பூன் நிலக்கடலை- ஒரு கப் உலர் திராட்சை- 100 கிராம் முந்திரி- 50 கிராம் பாதம்- 50 கிராம் பிஸ்தா- 50 கிராம் பூசணி விதை- 50 கிராம் ஏலக்காய்- 6 பேரிச்சம் பழம்- 150 கிராம் செய்முறை: கடாயில் நிலக்கடலையை போட்டு எண்ணெய் இல்லாமல் வறுத்துக் கொள்ளுங்கள். பொன்னிறமாக வந்ததும் அதை தாம்பூல தட்டில் ஓரமாக கொட்டிக் கொள்ளுங்கள். அதன்பிறகு கடாயில் கால் டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் உலர் திராட்சை பழங்களை சேர்த்து நன்றாக வறுத்து எடுங்கள். ஒரு நிமிடம் நன்றாக வறுத்து எடுத்த பின்னர் உலர் திராட்சையும் தாம்பூல தட்டில் ஒரமாக கொட்டி வைக்க வேண்டும். பின்னர் மறுபடியும் கால் டீஸ்பூன் நெய் ஊற்றி அதனுடன் முந்திரி பருப்புகளையும் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து அதையும் ஏற்கனவே வறுத்த பொருட்கள் உடன் சேர்த்து கொட்டிக் […]
- [சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு கூட்டம் நடைபெற்றது](https://puthiyathisaigal.com/?p=29003): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு ஜனவரி 31ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொது செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கு பின், சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டி, அரசவை, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டி, உச்ச மக்கள் நீதி மன்றம், உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றம் ஆகியவற்றின் கட்சி குழுக்கள் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி செயலகத்தின் பணிகள் இக்கூட்டத்தில் பாராட்டப்பட்டதுடன், 2024ஆம் ஆண்டிற்கான அவற்றின் பணி ஏற்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2024ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவாகும். 14ஆவது ஐந்தாண்டு திட்ட இலக்குகளை நனவாக்குவதற்கான முக்கிய ஆண்டாகும். ஷிச்சின்பிங்கின் புதிய யுகத்தின் சீனத் தனிச்சிறப்பு மிக்க சோஷலிச சிந்தனையை வழிகாட்டலாகக் கொண்டு, சீனப் பாணியுடைய […]
- [குறையும் சிலிண்டர் விலை – எவ்வளவு தெரியுமா?](https://puthiyathisaigal.com/?p=28950): ஒவ்வொருவரின் வீட்டிலும், அன்றாட வாழ்க்கையிலும் சமையல் கேஸ் உருளை முக்கியமான ஒன்றாகிவிட்டது. கிராமத்தில் வசிப்பவர்களும், நகரத்தில் வசிப்பவர்களும் கேஸ் சிலிண்டர் பயன்படுத்திச் சமையல் வேலைகளை வேகமாக முடிப்பதால், இல்லத்தரசிகளிடம் சிலிண்டர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. கிராமம் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்கள் சமையலுக்கு கேஸ் அடுப்பைப் பயன்படுத்திப் பழகி விட்டனர். இதனால், அரசு மற்றும் தனியார் கேஸ் சிலிண்டர் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. தனியார் நிறுவனம் வழங்கும் சிலிண்டர் விலையைவிட அரசு வழங்கும் சிலிண்டர் விலை மிகவும் குறைவு. இதனால், அரசு உருளைக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள பல கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் […]
- [தமிழ் வழி படிப்பு – வெளியானது முக்கிய அறிவிப்பு!](https://puthiyathisaigal.com/?p=28954): தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் அதற்கான சான்றிதழை, பல்கலையில் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு, தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறது. இதனால், நேரடி நியமன காலி பணியிடங்களில், 20 சதவீதம் பணியிடங்கள், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் முழுமையாகத் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், அரசுப் பணியில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் பெற விரும்புவார்கள், அதாவது, தமிழ் வழியில் கல்வி கற்றதற்கான சான்றிதழ் பெற விரும்புவோர், தாங்கள் படித்த கல்லூரி மூடப்பட்டிருந்தால், பல்கலையில் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உயர் கல்வி, வேளாண், மக்கள் நல்வாழ்வு, கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம், சட்டத்துறை […]
- [நெல்லை – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு இரயில்!](https://puthiyathisaigal.com/?p=28956): திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு இரயில் இயக்கப்படும் என தெற்கு இரயில் அறிவித்துள்ளது. பாரதப் பிரதமர் மோடி பொறுப்பேற்றது முதல் இந்திய இரயில்வேதுறை நவீன மயம் ஆக்கப்பட்டு வருகிறது. அதேபோல, வார இறுதி நாட்கள், சுதந்திரம் தினம், தொடர் விடுமுறை உள்ளிட்ட நாட்களைக் கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், சொந்த ஊர்களுக்குச் செல்வோர்களுக்கு ஏதுவாகவும் சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் திருநெல்வேல் இருந்து மேட்டுப்பாளையத்திற்குபிப்ரவரி 4, 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளது. பிப்ரவரி 4, 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியிலிருந்து […]
- [துபாயில் தொழில்துறை வளர்ச்சிக்கு 50 கோடி திட்டம்](https://puthiyathisaigal.com/?p=28847): தொழில் துறையின் வளர்ச்சிக்காக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 கோடி ரூபாய் நிதியுதவி திட்டம் துபாயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சியை துபாய் பட்டத்து இளவரசரும் நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அறிவித்தார். துபாய் அரசாங்கம் மற்றும் எமிரேட்ஸ் NBD ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலம் இந்த முயற்சி உருவாக்கப்பட்டது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆதரிப்பதும், அவற்றின் வளர்ச்சி மற்றும் உலகளாவிய விரிவாக்கத்தை விரைவுபடுத்துவதும் இதன் நோக்கம் என்று ஷேக் ஹம்தான் கூறினார். எமிரேட்டைத் தங்கள் வணிகத் தளமாகத் தேர்ந்தெடுத்த அனைத்து தொழில்முனைவோர்களும் வலுவாக ஆதரிக்கப்படுவார்கள். எமிரேட்டின் வெற்றிக்கு தொழில்முனைவோர் முக்கிய பங்களிப்பாளர்கள் என்றும், துபாய் பொருளாதார நிகழ்ச்சி நிரலின் (டி33) இலக்குகளை அடைவதற்கு தொழில்முனைவோரின் பங்கேற்பு அவசியம் என்றும் அவர் X இல் குறிப்பிட்டார்.
- [மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!](https://puthiyathisaigal.com/?p=28882): தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.61 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 452 கன அடியிலிருந்து, 255 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 70.66 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 70.61 அடியாக குறைந்துள்ளது. அணையில் தற்போது 33.22 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட, அணையிலிருந்து குடிநீர் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
- [வெற்றுப் பேச்சை விடுத்து வெள்ளையறிக்கை தர வேண்டும்](https://puthiyathisaigal.com/?p=28729): இந்தியாவில் அதிக முதலீடுகள் குவியும் மாநிலத்தில் ஒன்றாக தமிழ்நாடும் உருவெடுத்து வருவதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழக அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதே இலக்காக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் பெருமிதம் பொங்க கூறி வருகின்றனர். இதற்காக அவ்வப்போது இவர்கள் அடுக்கி வரும் புள்ளி விவரங்களை தமிழக மக்களை மலைக்க வைக்கிறது. ஆனால் உண்மையில் நடப்பது என்ன? வாயில் வடை சுடுவது என்று சொல்வார்கள். அதில் வித்தகர்களான திமுகவினர் ஆட்சியமைத்த இரண்டரை ஆண்டுகளில் அடுத்தடுத்து அவிழ்த்து விடும் புளுகு மூட்டைகள் ஏராளம். 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட சில புள்ளி விவரங்களை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழகத்தில் தங்கள் ஆட்சியமைந்த 14 மாதங்களில் மட்டும் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் கிடைத்துள்ளதாக ஸ்டாலின் கூறினார். திமுக ஆட்சியமைந்த பிறகு நடந்த முதல் முதலீட்டாளர்கள் […]
- [நவ்ரு சுதந்திரத் தினத்திற்கு சீன அரசுத் தலைவரின் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=28724): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 31ஆம் நாள், நவ்ருவின் 56ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, அந்நாட்டின் அரசுத் தலைவர் டேவிட் ரானிபோக் அடேங்க்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். அண்மையில், சீன-நவ்ரு தூதாண்மையுறவு அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. இரு தரப்புறவு வளர்ச்சி ஒரு புதிய கால கட்டத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. ஒரே சீனா எனும் கொள்கையைப் பின்பற்ற நவ்ரு ஏற்றுக்கொண்டதற்கு நான் பாராட்டுகின்றேன். இரு தரப்புறவின் வளர்ச்சியில் நான் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றேன். நவ்ருவுடன் சேர்ந்து பாடுபட்டு, ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கையை ஆழமாக்கி, பயனுள்ள ஒத்துழைப்புகளை முன்னேற்றி, மனிதப் பண்பாட்டு பரிமாற்றத்தை நெருக்கப்படுத்தி, இரு நாடுகளின் மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
- [சீனாவுக்கான 42 தூதர்களின் நியமன பத்திரங்களை ஷிச்சின்பிங் ஏற்றுக்கொள்வது](https://puthiyathisaigal.com/?p=28721): சிங்கப்பூர், பாகிஸ்தான், மலேசியா முதலிய நாடுகளைச் சேர்ந்த சீனாவுக்கான 42 தூதர்களின் நியமன பத்திரங்களைச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 30ஆம் நாள் பிற்பகல் மக்கள் மாமண்டபத்தில் ஏற்றுக்கொண்டார். நியமன பத்திரம் சமர்ப்பித்த விழாவுக்குப் பிறகு, ஷிச்சின்பிங் தூதர்களிடம் உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், பல்வேறு நாடுகளின் மக்களுடனான நட்புறவுக்கு மதிப்பளித்து, சமத்துவம் மற்றும் ஒன்றுக்கு ஒன்று நன்மை புரியும் அடிப்படையில் பல்வேறு நாடுகளின் மக்களுடன் நட்புறவை ஆழமாக்கி, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் முறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, இருதரப்பு உறவுகளின் தொடர்ச்சியான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார். சீனாவுக்கான பல்வேறு நாடுகளின் தூதர்கள் சீனாவைப் பன்முகங்களிலும் ஆழமாகவும் அறிந்து கொண்டு, இரு தரப்புகளின் உறவுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்தி, தகவல்தொடர்பு வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.
- [கொமொரோஸ் ஒன்றியத்தின் அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=28103): கொமொரோஸ் ஒன்றியத்தின் அரசுத் தலைவராகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அசலி அஸௌமானிக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜனவரி 28ஆம் நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பினார். ஷி ச்சின்பிங் கூறுகையில், சீனாவும் கொமொரோஸ் ஒன்றியமும் ஒன்றுக்கொன்று நம்பிக்கை கொள்கின்ற மனமார்ந்த நண்பர்களாகும். கடந்த சில ஆண்டுகளாக, இரு நாட்டுறவு உயர்வேகமாக வளர்ச்சியடைந்ததுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகள் செழுமையான சாதனைகளைப் பெற்றுள்ளன என்றார். மேலும், சீன-கொமொரோஸ் ஒன்றிய உறவுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகின்றேன் என்றும், அரசுத் தலைவர் அசலி அஸௌமானியுடன் இணைந்து இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு மேலும் செவ்வனே நன்மை புரிய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
- [பயோ டெக்னாலஜியில் சவுதி அரேபியா உலகளவில் முன்னணி](https://puthiyathisaigal.com/?p=28080): பயோ டெக்னாலஜியில் சவுதி அரேபியா உலக முன்னணியில் திகழும் என்று அறிவித்தது. இந்த கிரீடத்தின் வாரிசு உள்நாட்டு உயிரி தொழில்நுட்ப வல்லுநர் அமீர் முகமது பின் சல்மான் ஆவார்.அறிவுத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சுகாதார மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகியவை மாநிலத்தின் நிலையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் ஆயுட்காலம் அதிகரிப்பதில் கவனம் செலுத்துதல் இது மையப்படுத்தப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உணவு மற்றும் நீர் பாதுகாப்பை அடைதல், பொருளாதார மேம்பாடு அதிகரித்தல் மற்றும் தொழில்களின் உள்நாட்டுமயமாக்கல் ஆகியவை இதன் மூலம் வா. இது ‘விஷன் 2030’ இலக்குகளை அடைவதற்காகவும் உள்ளது. உள்நாட்டு பயோடெக்னாலஜி திட்டம் வேகமாக வளரும் துறையின் துவக்கம் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்ள மற்றும் அது மதிப்புக்குரியது. 2040க்குள் மாநிலம் உயிரி தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மையமாக மாறும் இந்தத் திட்டம் லட்சிய சாலை வரைபடத்தைக் குறிக்கிறது.
- [2024 - 2025ஆம் ஆண்டின்வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை பாமக வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=27990): பாட்டாளி மக்கள்கட்சி தமிழக மக்கள் மாமன்றத்தில் முன்வைக்கும் தமிழக அரசிற்கான 2024 – 2025ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பா.ம.க.நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் இன்று (30.01.2024) தைலாபுரம் தோட்டத்தில் வெளியிட்டார்கள். பங்கேற்றோர்: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., கவுரவத் தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா, பா.ம.க. அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவர் பேராசிரியர் தீரன், தமிழ்நாடு உழவர் பேரியக்கத் தலைவர் கோ. ஆலயமணி, செயலாளர் இல. வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாட்டாளி மக்கள் கட்சி தமிழக மக்கள் மாமன்றத்தில் முன்வைக்கும் தமிழக அரசிற்கான 2024 – 2025ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை இடம்: சென்னை நாள்: 30.01.2024 […]
- [பிரேசிலில் விழுந்து நொறுங்கிய விமானம்! – 7 பேர் பலி!](https://puthiyathisaigal.com/?p=27968): பிரேசிலின் தென்கிழக்கு மினாஸ் ஜெரைஸ் என்ற பகுதியில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேசிலில் மினாஸ் ஜெரைஸ் என்ற பகுதியில் இருந்து ஒரு சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த சிறிய ரக விமானம் இட்டாபேவா என்ற இடத்துக்கு அருகே சென்றது. அப்பகுதியில் புயலுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. அப்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்யைம் இழந்தது. இந்த விமானம் இட்டாபேவா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறிய ரக விமானத்தில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர். இதை அடுத்து விமானத்தில் இருந்து கடைசியாக சிக்னல் கிடைத்த இடத்துக்கு மீட்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான பகுதியில், இறந்த 7 பேரின் உடல்களையும் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக நடந்த விசாரணையில் […]
- [மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!](https://puthiyathisaigal.com/?p=27974): தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.66 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 348 கன அடியிலிருந்து, 452 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 70.69 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 70.66 அடியாக குறைந்துள்ளது. அணையில் தற்போது 33.27 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட, அணையிலிருந்து குடிநீர் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
- [தமிழக மீனவர்கள் விடுதலை!](https://puthiyathisaigal.com/?p=27562): எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கடந்த 14-ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை, விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 10 மீனவர்கள், கடந்த 14-ஆம் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களைச் சுற்றி வளைத்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த இரண்டு படகுகளையும், வலைகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு இலங்கை பருத்திதுறை நீதிமன்றத்தில் நடைபெற்றது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேரும் பருத்திதுறை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நீதிபதி கைது செய்யப்பட்ட 10 மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்பகுதிக்குள் வந்தால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற நிபந்தனையுடன் அவர்களை விடுதலை […]
- [மாலத்தீவு அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!](https://puthiyathisaigal.com/?p=27501): மாலத்தீவு அதிபர் முய்சுவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவுக்குச் சென்றிருந்தார். அப்போது, கடற்கரையில் நடைப்பயிற்சி செய்தவர், பின்னர், அழ்கடலில் ஸ்நோர்கெலிங் செய்து மகிழ்ந்தார். டெல்லிக்குத் திரும்பிய பிரதமர் மோடி, லட்சத்தீவின் அழகு பற்றியும், தனது பயண அனுபவம் குறித்தும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தியர்கள் அனைவரும் ஒருமுறையாவது லட்சத்தீவு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தவர். லட்சத்தீவு பயணம் குறித்த பல்வேறு புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். பிரதமர் மோடியின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஆனால் பிரதமரின் பதிவை விமர்சனம் செய்து மாலத்தீவை சேர்ந்த 3 அமைச்சர்கள் கருத்து பதிவிட்டனர். இதற்கு திரை பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் என பலரும் மாலத்தீவுக்கு எதிராகவும், லட்சத்தீவுக்கு ஆதரவாகவும் பதிவுகளை வெளியிட்டனர். மேலும் மாலத்தீவு அதிபரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அந்நாட்டு சிறுபான்மையின […]
- [பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்…](https://puthiyathisaigal.com/?p=27442): பப்பாளி அனைவரின் விருப்பமான உணவாகும்.பப்பாளி ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அழகு பராமரிப்பிலும் உதவுகிறது. தினமும் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பப்பாளி உடலுக்கு ஊட்டமளிப்பது மட்டுமின்றி மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது. பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஃபோலேட், மெக்னீசியம், ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் தாமிரம் உள்ளது. எனவே பப்பாளியை காலையில் சாப்பிடுவது பசியை குறைக்க உதவுகிறது. பப்பாளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பப்பாளியில் பப்பெய்ன் என்ற செரிமான நொதி மற்றும் ஏராளமான உணவு நார்ச்சத்து உள்ளது, இது மலச்சிக்கலுக்கு கூடுதலாக அஜீரணம், நெஞ்செரிச்சல், அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் வயிற்றுப் புண்களின் அபாயத்தைக் குறைக்கும்.
- [நவ்ருக்கான சீனத் தூதரகத்தின் திரை நீக்க விழா](https://puthiyathisaigal.com/?p=27368): நவ்ருக்கான சீனத் தூதரகம் மீண்டும் இயங்கும் நிகழ்ச்சி ஜனவரி 29ஆம் நாள் நடைபெற்றது. இரு நாட்டு அரசுகளின் பிரதிநிதிகள், இத்தூதரகத்தின் திரை நீக்க விழாவில் கூட்டாகப் பங்கெடுத்தனர்.
- [பிரிட்டனைச் சேர்ந்த பிரபல ஸ்கை டைவருக்கு நடந்த விபரீதம்!](https://puthiyathisaigal.com/?p=27448): பிரிட்டனைச் சேர்ந்த பிரபல ஸ்கை டைவர் நதி ஒடின்சன் தாய்லாந்தில் 29வது மாடியிலிருந்து குதித்தபோது பாராசூட் விரியாததால் கீழே விழுந்து உயிரிழந்தார். பிரிட்டனைச் சேர்ந்த 33 வயதான பிரபல ஸ்கை டைவர் தான் நதி ஒடின்சன். இவர் கடந்த 27ஆம் தேதி தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள 29 அடுக்குமாடி குடியிருப்பின் மேற்பகுதியிலிருந்து பாராசூட்டுடன் கீழே டைவ் அடித்தார். அப்போது, அவர் பாராசூட்டை விரிக்க முயற்சி செய்தார், ஆனால், எதிர்பாராதவிதமாக பாராசூட் விரியவில்லை. இதனால் மிக வேகமாக கீழே விழுந்த அவர் தரையில் மோதி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பேசிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பாதுகாவலர்கள், “ஏதே தரையில் விழுந்தது போன்றும் , பலத்த சப்தமும் கேட்டது. உடனடியாக அங்கு ஓடிச்சென்று பார்த்தபோது, ஒரு பெண் அழுதுகொண்டிருந்தார். அப்போதுதான் நதி ஒடின்சன் கீழே விழுந்தது தெரியவந்தது” எனக் கூறினார். நதி ஒடின்சன் கீழே குதிப்பதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபரிடம் […]
- [வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அதிகரிக்கும் போர் பதற்றம்!](https://puthiyathisaigal.com/?p=27224): வடகொரியா தனது கிழக்குக் கடற்கரையிலிருந்து, புதிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம் க்ரூஸ் ஏவுகணை சோதனை நடத்தியதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகளை விதித்த போதிலும், வடகொரியா அதைக் கண்டுக் கொள்ளாமல், தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், நேற்று தனது புதிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம், “புல்வாசல்-3-31” (Pulhwasal-3-31) என்று பெயரிடப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. அந்நாட்டு அதிபர் கிம்ஜாங் உன் மேற்பார்வையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஒரே வாரத்தில் இரண்டாவது ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி உள்ளது. வடகொரியாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை, கடலுக்கு மேலே பறந்து இலக்காக நிர்ணயிக்கப்பட்ட […]
- [தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன்](https://puthiyathisaigal.com/?p=27228): மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் நகரில் உள்ள அனுமன் கோவிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் குடும்பத்தினருடன் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் “மன் கி பாத்” நிகழ்ச்சியை பெரிய டிஜிட்டல் திரையில் அவர் பார்த்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மன் கி பாத்’ 109வது பதிப்பில், பிரதமர் மோடி அயோத்தியில் ராமர் கோயிலின் முக்கியத்துவத்தையும், அது தேசத்தை எப்படி ஒன்றிணைத்தது என்பதையும் எடுத்துரைத்ததாக தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார். இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தல் வரை நீடிக்காது என்பது அனைவரும் அறிந்ததே. […]
- [உறைய வைக்கும் உதகை குளிர்: நடுங்கும் சுற்றுலாப் பயணிகள்!](https://puthiyathisaigal.com/?p=27180): கடும் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிரில் வட இந்தியா நடுங்கும் நிலையில், தமிழகத்தின் உதகையும் காஷ்மீராக மாறி உள்ளது. உதகையில் 0.8 டிகிரி செல்சியஸ் வரை கொட்டித் தீர்த்த கடும் உறைப்பனியால், மக்கள் குளிரில் நடுங்கி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு இருக்கும். டிசம்பர் மாதத்தில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படும். ஆனால், காலநிலை மாறுபாடு காரணமாக, இந்த ஆண்டு பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து நீலகிரியில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று உறைபனிக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உறை பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, ஊட்டியில் புல் மைதானங்கள், தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட […]
- [ஏடன் வளைகுடாவில் எண்ணெய் கப்பலுக்கு உதவி: இந்தியாவுக்கு குவியும் பாராட்டு!](https://puthiyathisaigal.com/?p=27182): ஏடன் வளைகுடா பகுதியில் ஏவுகணைத் தாக்குதலில் தீப்பிடித்த பிரிட்டன் நாட்டின் எண்ணெய் கப்பலுக்கு உதவியதற்காக இந்தியாவுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இனி சீனாவைக் கொண்டாடுவதை நிறுத்தி விட்டு, இந்தியாவை கொண்டாடுங்கள் என்று தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல் நாட்டுக்கும், பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இப்போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஹிஸ்புல்லா, ஹௌதி போன்ற தீவிரவாத அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆகவே, ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள், ஏடன் வளைகுடா, செங்கடல் போன்ற பகுதிகளில் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏடன் வளைகுடா பகுதியில் சென்ற பிரிட்டன் நாட்டின் ‘மார்லின் லுவாண்டா’ என்ற எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடந்தினர். இதையடுத்து, அக்கப்பலில் […]
- [மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!](https://puthiyathisaigal.com/?p=27070): தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.69 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 451 கன அடியிலிருந்து, 348 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 70.73 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 70.69 அடியாக குறைந்துள்ளது. அணையில் தற்போது 33.29 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட, அணையிலிருந்து குடிநீர் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
- [வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான 3ஆவது ஒத்திகை](https://puthiyathisaigal.com/?p=26997): வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான 3ஆவது ஒத்திகையைச் சீன ஊடகக் குழுமம் ஜனவரி 28ஆம் நாள் வெற்றிகரமாக நடத்தியது. இவ்வாண்டின் வசந்தவிழா கலைநிகழ்ச்சியானது, சீனாவின் சிறந்த பாரம்பரிய பண்பாடுகளைக் காலத்திற்கேற்கும் வகையில் புத்தாக்கம் செய்து வழங்குவதில் இக்குழுமம் கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் சீன ஊடகக் குழுமம் உலகளவில் உள்ள மக்களுக்கு இனிமையான வசந்த விழா நல்வாழ்த்துகளை வழங்கும்.
- [மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்!](https://puthiyathisaigal.com/?p=26955): உத்தரமேரூர் மேற்கு ஒன்றியத்தில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் மேற்கு ஒன்றியங்களில், அதிமுக, திமுக, பாமக, விசிக, உள்ளிட்ட மாற்று கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர்- கே.எஸ்-பாபு, முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். மாவட்டத் துணைத் தலைவர் சோழனூர் ஏழுமலை தலைமையில் நடைபெற்ற, நாடாளுமன்றத் தேர்தல் பணிக்கான ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரமேரூர் மேற்கு ஒன்றியங்களைச் சேர்ந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். பாஜகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து புதிய அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். மாவட்டத் தலைவர் கே.எஸ்.பாபு பேசுகையில், உத்தரமேரூர் தொகுதிகளில் அதிமுக-திமுக கூடாரங்கள், காலியாகி வருகின்றன. மத்திய பாஜக-வின் மோடி அரசாங்கம் பொறுப்பேற்றதில் இருந்து, மில்லியன் கணக்கானவர்களை உள்ளடக்கிய வளர்ச்சியை யதார்த்தமாக்குவதற்காக, பெண்களுக்கு அதிகாரமளிப்பதை அதன் நிர்வாக அணுகுமுறையின் மைய தூணாக மாற்றியுள்ளது. பாலின பட்ஜெட் அறிக்கையின் கீழ் […]
- [தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது!](https://puthiyathisaigal.com/?p=26618): தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு 83,000 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது 2040 ஆம் ஆண்டில் 20 லட்சமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் புற்றுநோய் தாக்கத்தில் முதலிடத்தில் உள்ள கேரளாவில் ஒரு லட்சம் பேரில் 135 பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புற்றுநோயின் தாக்கம் 2019 ஆம் ஆண்டு 78,000 ஆக இருந்து, இது 2023 ஆம் 83,000 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களுக்கு வயிற்று புற்றுநோயும் பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் அதிகளவில் காணப்படுகிறது. ஒரு லட்சம் ஆண்களில் 6.5 பேருக்கு வயிற்று புற்று நோய் ஏற்படுவதாக தமிழக புற்றுநோய் பதிவேடு திட்ட அறிக்கை கூறுகிறது. மேலும் ஒரு லட்சம் ஆண்களில் 6.4 பேருக்கு வாய் புற்றுநோயும், 6.3 பேருக்கு நுரையீரல் புற்றுநோயும், 5.4 பேருக்கு […]
- [உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் என அழைக்கப்படும் “ஐகான் ஆப் தி சீஸ் “](https://puthiyathisaigal.com/?p=26504): உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலான ராயல் கரீபியனின் “ஐகான் ஆஃப் தி சீஸ்”, தனது முதல் பயணத்தை ஜனவரி 27 அன்று சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக மியாமி துறைமுகத்தில் இருந்து தொடங்கியது. ஏறக்குறைய 1,200-அடி நீளமும் 250,800 டன் எடையும் கொண்ட கப்பல் பெஹேமோத் அமெரிக்க மாநிலமான புளோரிடாவிலிருந்து தனது முதல் ஏழு நாள் தீவு பயணத்திற்காக வெப்ப மண்டலங்கள் வழியாக புறப்பட்டது. இந்த கப்பல் ஃபின்லாந்தின் துர்குவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் 900 நாட்களுக்கும் மேலாக கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கப்பல் .மேலும் இது ஈபிள் கோபுரத்தின் உயரத்தை விட நீளமானது மற்றும் 20 தளங்கள், 8,000 பயணிகள் – 7,600 விருந்தினர்கள், 2,350 பணியாளர்கள் பயணிக்கும் வசதி கொண்டது. உலகில் இதுவரை இல்லாத அம்சங்கங்கள் கொண்ட கப்பலாக இது பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 17,000-சதுர-அடி நீர் பூங்கா, இது தற்போது கடலில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பூங்காவாகும். சாதனை […]
- [உலகில் சீன இயக்கு ஆற்றல் மின்கலங்களின் செல்வாக்கு](https://puthiyathisaigal.com/?p=26420): சீனா மீதான ஏற்றுமதி கட்டுப்பாட்டை அமெரிக்க அரசு வலுப்படுத்தி வருவதால், சீனாவின் மின்கலப் பொருட்களை அதிகமாக சார்ந்திருக்கும் தென் கொரிய வாகன தொழில் நிறுவனங்களுக்கு இன்னல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் முக்கிய மின்கலப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை அனுமதிக்க வேண்டும் என இத்தொழில் நிறுவனங்கள் அமெரிக்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. அதே வேளையில் அமெரிக்காவின் டெஸ்லா கூட்டு நிறுவனம், ஒத்த இன்னலைச் சந்தித்துள்ளது. Cybertruck எனும் புதிய வகை மின்னாற்றல் வாகனத்தின் மின்கலத்தின் உற்பத்தி தேக்க நிலையில் சிக்கிக்கொண்டுள்ளதால், இத்தொழில் நிறுவனம் சீனாவின் மின்கலத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அவசரமாக உதவிகளைக் கேட்க வேண்டியிருந்தது. சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப வாரியம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு சீனாவின் இயக்கு ஆற்றல் மின்கலங்களின் ஏற்றுமதி 127.4 ஜிகாவாட் Gigawatt மணி நேரத்தை எட்டியுள்ளது. இது 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 87.1 விழுக்காடு அதிகரித்து, சந்தை அளவு தொடர்ந்து […]
- [பின்லந்தில் இன்று அதிபர் தேர்தல்!](https://puthiyathisaigal.com/?p=26515): பின்லந்தில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் பிற்பகல் 3 மணிக்கு வாக்களிக்கத் தொடங்கினர். ஐரோப்பிய தேசமான பின்லாந்தில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. பின்லாந்தின் தற்போதைய அதிபர் சௌலி நீநிஸ்டோவின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தலில் சுமார் 4.50 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெறுகிறது. அதிபர் தேர்தலில், 9 வேட்பாளர்கள் களம் காணும் சூழலில், எந்தவொரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலே உள்ளதாக அங்குள்ள கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், முன்னாள் பிரதமர் அலெக்சாண்டர் ஸ்டப்(55) மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ(65) ஆகியோர் முன்னணி பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முதற்சுற்று வாக்குப்பதிவு முடிவுகள் வெளியாகவுள்ளன. அதில் அதிக வாக்குகள் பெறும் 2 வேட்பாளர்கள் இடையே, பிப்ரவரி 11 ஆம் […]
- [பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்!](https://puthiyathisaigal.com/?p=26412): கோவை வெள்ளலூர் பகுதியில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நூற்றுக்கணக்கானோர் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் இன்று பாஜகவில் இணைந்தனர். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, தமிழகத்தில் பாஜகவினை வலுப்படுத்தும் வண்ணம், இன்றைய தினம் @BJP4Tamilnadu மாநிலப் பொதுச்செயலாளர் திரு @apmbjp அவர்கள் முன்னிலையில், கொங்கு மக்கள் தேசியக் கட்சி, அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட… pic.twitter.com/zNvqi7td8d — K.Annamalai (@annamalai_k) January 28, 2024 பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, தமிழகத்தில் பாஜகவினை வலுப்படுத்தும் வண்ணம், இன்றைய தினம் தமிழக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் AP முருகானந்தம் முன்னிலையில், கொங்கு மக்கள் தேசியக் கட்சி, அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகள் மற்றும் கட்சிசாரா அமைப்புகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் என நூற்றுக்கணக்கானோர், பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரையும் வரவேற்பதோடு, அனைவரும் […]
- [வசந்த விழா கலை நிகழ்ச்சியின் பரவல் நடவடிக்கை நியூயார்க்கில் நடைபெற்றது](https://puthiyathisaigal.com/?p=26339): வசந்த விழா கலை நிகழ்ச்சியின் பரவல் நடவடிக்கை நியூயார்க்கில் நடைபெற்றது சீன ஊடக குழுமத்தால் நடத்தப்பட்ட வசந்த விழா கலை நிகழ்ச்சியின் பரவல் நடவடிக்கை அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்நடவடிக்கை வசந்த விழாப் பண்பாட்டை சங்கிலியாகக் கொண்டு, சர்வதேச பண்பாட்டுப் பரிமாற்றத்தை விரைவுபடுத்தியுள்ளது. ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி சாங் ஜுன், ஐ.நா துணைத் தலைமைச் செயலாளர் மோரதினோஸ் (Moratinos), ஐ.நாவுக்கான அமெரிக்கா, ஜப்பான், போலாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா முதலிய நாடுகளின் தூதர்கள், தூதாண்மை அலுவலர்கள், ஐ.நா செயலகத்தின் அலுவலர்கள், பல்வேறு துறை பிரமுகர்கள் ஆகியோர் இந்நடவடிக்கையில் பங்கெடுத்தனர். சீன ஊடக குழுமத்தால் நடத்தப்பட்டுள்ள வசந்த விழா கலை நிகழ்ச்சி பரவல் நடவடிக்கை துவங்கியது.சீன ஊடக குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹாய்சியுங் காணொலி மூலம் உரை நிகழ்த்தினார். வசந்த விழா, சீனத் தேசத்தின் மிக முக்கிய பண்டிகையாகும். உலகளவில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள், வேறுபட்ட வடிவத்தில் வசந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். […]
- [சீன-அமெரிக்க உறவு பற்றிய வாங்யீயின் கருத்து](https://puthiyathisaigal.com/?p=26337): சீன-அமெரிக்க உறவு பற்றிய வாங்யீயின் கருத்துசீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீ, அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசுத் தலைவரின் துணையாளர் ஜேக் சல்லிவனுடன் ஜனவரி 26, 27 ஆகிய நாட்களில் பாங்காக் நகரில் புதிய சுற்று சந்திப்பு நடத்தினார். இரு நாட்டு அரசுத் தலைவர்கள் சான் பிரான்சிஸ்கோ சந்திப்பில் உருவாக்கிய ஒத்தக் கருத்துகள், சீன-அமெரிக்க உறவின் முக்கிய உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள் முதலியவை குறித்து, அவர்கள் இருவரும் மனம் திறந்த நெடுநோக்கு தொடர்பு மேற்கொண்டனர். வாங்யீ கூறுகையில், இரு நாடுகள் ஒன்றுக்கொன்று மதிப்பளித்தல், சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்புகளின் மூலம் கூட்டு வெற்றி பெறுதல் ஆகியவற்றை முன்னேற்றி, இரு நாட்டுறவின் சரியான வளர்ச்சிக்கான வழிமுறையை நாட வேண்டும் என்றார். மேலும், ஒரே சீனா என்ற கோட்பாடு மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான 3 கூட்டறிக்கையை […]
- [சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவுக்கான சிறப்பு நிகழ்ச்சி](https://puthiyathisaigal.com/?p=25865): சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 60ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன ஊடக குழுமமும், பிரான்ஸின் பி.எஃப்.எம் பொருளாதார தொலைக்காட்சி நிலையமும் ஜனவரி 27ஆம் நாள் உயர் நிலை பேச்சுவார்த்தை எனும் சிறப்பு நிகழ்ச்சியை வெளியிட்டன. இரு நாட்டுப் பண்பாடு மற்றும் சுற்றுலா துறை பிரமுகர்கள், சிந்தனை கிடங்கு நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்து, சீன-பிரான்ஸ் பரிமாற்றம் குறித்து உரையாடி, இரு நாட்டு அரசுத் தலைவர்கள் கூட்டாக வரைந்த இரு நாட்டு பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவின் பரந்த எதிர்காலத்தை முன்னாய்வு செய்தனர். பிரான்ஸின் முன்னாள் தலைமையமைச்சர் ராஃபரின் Raffarin இந்நிகழ்ச்சி வெளியிடப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறுகையில், பிரான்ஸுக்கும் சீனாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு புதிய முன்னேற்றம் அடைந்து வருகிறது. பரிமாற்றத்தை வலுப்படுத்துவது இன்னும் முக்கியமானது என்று தெரிவித்தார். சீன ஊடக குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹாய்சியுங் உரை நிகழ்த்துகையில், சீன மற்றும் பிரான்ஸின் அரசுத் தலைவர்களின் வழிக்காட்டலுடன், […]
- [சீன மற்றும் பிரான்ஸ் அரசுத் தலைவர்களின் வாழ்த்து செய்தி](https://puthiyathisaigal.com/?p=25862): சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரோனும் ஜனவரி 27ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர். ஷி ச்சின்பிங் கூறுகையில் 60 ஆண்டுகளுக்கு முன், சீனாவும் பிரான்ஸும் தூதர் நிலைத் தூதாண்மை உறவை நிறுவின. பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு என்ற சரியான திசையை நோக்கி உலக கட்டமைப்பு மாறுவதை இந்த சம்பவம் முன்னேற்றியுள்ளது. தற்போது இது இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 60 ஆண்டுகளில், இரு நாட்டுறவு அதிக சாதனைகளைப் பெற்று, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் அதே வேளையில், உலக அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிகாத்து, உலகத்தின் பலதுருவமயமாக்கம் மற்றும் சர்வதேச உறவின் ஜனநாயகமயமாக்கத்தை விரைவுபடுத்துவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்று சுட்டிக்காட்டினார். சீன-பிரான்ஸ் உறவின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதாகவும், அரசுத் தலைவர் மாக்ரோனுடன் இணைந்து, இரு நாட்டுத் தூதாண்மை உறவு […]
- [நவ்ரு வெளியுறவு அமைச்சர் சீன ஊடகக் குழுமத்துக்கு சிறப்புப் பேட்டி](https://puthiyathisaigal.com/?p=25860): சீனாவும் நவ்ருவும் தூதாண்மை உறவை மீண்டும் துவங்கும் கூட்டறிக்கையில் இரு நாடுகளும் ஜனவரி 24ஆம் நாள் கையொப்பமிட்டன. அதையடுத்து, இரு நாடுகள் தூதர் நிலைத் தூதாண்மை உறவை மீண்டும் துவங்கின. இது குறித்து, நவ்ரு வெளியுறவு அமைச்சர் லியோனல் ஐங்கிமியா அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறுகையில், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாகும். இதன் மூலம் நவ்ரு மேலும் வலிமையான வளர்ச்சியை அடையும். சீன விவகாரங்கள் பற்றிய எல்லா தொடர்புகளிலும், ஒரே சீனா என்ற கோட்பாட்டை நவ்ரு பின்பற்றி வருகிறது என்றார். மேலும், உலகத்தின் 2வது பெரிய பொருளாதார வல்லரசான சீனா, சர்வதேச மேடையில் முக்கிய பங்காற்றி வருகிறது. சீனாவுடன் ஒத்துழைப்புகளிலிருந்தும், குறிப்பாக சீனா முன்வைத்த உலக மேலாண்மையிலிருந்தும், நவ்ரு நன்மை அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
- [இந்திய குடியரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி](https://puthiyathisaigal.com/?p=25857): இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 26ஆம் நாள் இந்திய குடியரசு தலைவர் முர்முவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். சீரான சீன-இந்திய உறவு, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியது. இது மட்டுமல்ல, பிரதேசம் கூட உலகின் அமைதி, நிதானத்தன்மை மற்றும் செழுமைக்குத் துணை புரியும் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார். அரசுத் தலைவர் முர்முவுடன் இணைந்து, சீன-இந்திய உறவு சீரான பாதையில் முன்னேற விரும்புவதாக அவர் தெரிவித்தார். அதே நாள் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
- [பாகிஸ்தானில் அதிகரிக்கும் நிமோனியா – 220 குழந்தைகள் பலி!](https://puthiyathisaigal.com/?p=25843): பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கடந்த மூன்று வாரத்தில் மட்டும், 220 குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வந்த பாகிஸ்தான், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடும் நிதிச் சிக்கலில் இருக்கிறது. சொந்த நாட்டு மக்களுக்கு உணவு வழங்கக்கூட முடியாமல் திணறி வருகிறது. மக்கள் உணவுக்காக திண்டாடி வருகின்றனர். அந்நாட்டு மக்கள் சுகாதார மற்ற உணவுகளை உட்கொள்வதால், பல நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். அந்நாட்டில் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்காததாலும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததாலும், நிமோனியா காய்ச்சலுக்கு தடுப்பூசி செலுத்தாததாலும், அதிக குழந்தைகள் மடிவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் நிலவும் கடும் குளிரின் காரணமாக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிலவும், கடுமையான குளிரினால் மக்களின் […]
- [மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!](https://puthiyathisaigal.com/?p=25461): தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.77 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 556 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 70.77 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 70.76 அடியாக சற்று குறைந்துள்ளது. அணையில் தற்போது 33.35 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட, அணையிலிருந்து குடிநீர் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியாக இருக்கும் நிலையில், காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- [ரஷ்யாவில் விபத்துக்குள்ளான போர் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது](https://puthiyathisaigal.com/?p=25301): ரஷ்யாவில் விபத்துக்குள்ளான போர் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. ரஷ்யாவின் பெல்கோரோட் அருகே விழுந்து நொறுங்கிய ரஷ்ய போர் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. போர்க் கைதிகளாக பிடிபட்ட 65 உக்ரைன் வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம். விமானத்தில் இருந்த ஊழியர்கள் உட்பட 74 பேரும் உயிரிழந்தனர். விமானம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. விமானப் பதிவுகளை சரிபார்த்து, துல்லியமான தகவல்கள் வெளிவரும் என்று ரஷ்யா நம்புகிறது. போர்க் கைதிகள் பரிமாற்றம் புதன்கிழமை திட்டமிடப்பட்டது, ஆனால் பின்னர் ரத்து செய்யப்பட்டது என்பதை உக்ரைன் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. ஆனால், அந்த விமானத்தில் இருந்தவர்கள் யாரென்று தெரியவில்லை என்றும், கைதிகளை ஒப்படைக்க பாதுகாப்பான வழிக்கு ரஷ்யா அனுமதி கோரவில்லை என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
- [தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற உறுதி பொதுமக்கள் ஆதரவில் வெளிப்படுகிறது – அண்ணாமலை](https://puthiyathisaigal.com/?p=25292): தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற உறுதி பொதுமக்கள் ஆதரவில் வெளிப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். என் மண் என் மக்கள் பயணம் மேற்கொண்டு வரும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பண்ருட்டி தொகுதியில் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; என் மண் என் மக்கள் பயணம், திருநாவுக்கரசரை, சைவ சமயத்திற்கு சிவபெருமான் ஆட்கொண்ட, 16 பட்டையுடன் மிகப்பெரிய சுயம்பு லிங்கமாக காட்சி தரும் அற்புதக் கோவிலான திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் குடி கொண்டிருக்கும் பண்ருட்டி தொகுதியில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, பொதுமக்களின் பெரும் ஆரவாரத்துடன் சிறப்புற்றது. ஆனால், திமுக அரசு, கட்சியின் சில குடும்பங்கள் மட்டுமே வாழ, ஊழல் அரசியல் செய்துகொண்டிருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு தங்கள் பெயரை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது. மக்கள் இதனை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிச்சயம் வேண்டும் என்ற உறுதி, […]
- [நடிகர் விஜயகாந்துக்கு பத்ம விபூஷன் விருது](https://puthiyathisaigal.com/?p=25065): மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக விஜயகாந்துக்கு 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்து அவரை கௌரவித்துள்ளது.
- [அடுத்த 60 ஆண்டுகளில் சீன-பிரான்ஸ் உறவு தொடர்ந்து வளர்க!](https://puthiyathisaigal.com/?p=24982): ஜனவரி 25ஆம் நாள் நடைபெற்ற சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட விருந்தில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் பிரான்சு அரசுத்தலைவர் மாக்ரனும் காணொளி மூலம் உரை நிகழ்த்தினர். அப்போது எதிர்காலத்தில் சீன-பிரான்ஸ் ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து, ஷிச்சின்பிங் 4 முன்மொழிவுகளை முன்வைத்தார். மாக்ரனும் உரை நிகழ்த்திய போது, இருநாட்டு மக்களின் தேவை பூர்த்தி செய்து, உலக அமைதி மற்றும் நிதானத்துக்குத் துணைபுரியும் கூட்டாளி உறவை கூட்டாக உருவாக்குவதற்கு இரு தரப்பும் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார். சீன-பிரான்ஸ் ஒத்துழைப்பை விரைவுபடுத்துவதில் இரு தலைவர்கள் ஒத்த கருத்துக்கு வந்துள்ளதை இது காட்டுகிறது. சீனாவும் பிரான்ஸும் இருதரப்புறவை உறுதியாக வளர்த்து, மக்களிடையேயான தொடர்பை விரிவாக்கி, சமத்துவம் மற்றும் ஒழுங்கு முறையிலான உலக பலதுருவமயமாக்கத்துக்கு பிரச்சாரம் செய்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவதில் ஊன்றிநிற்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார். இந்த 4 முன்மொழிவுகள் இருநாட்டு பொது நலன்களுடன் இணைந்து […]
- [வாரிசு அரசியல் செய்யும் திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!!](https://puthiyathisaigal.com/?p=24975): ஊழல், ஜாதி அரசியல், அடாவடித்தனம், குடும்ப அரசியல் இவை நான்கும்தான் திமுக அரசின் நாற்காலியை தாங்கும் நான்கு கால்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். என் மண், என் மக்கள் பயணம் அண்ணாமலை விருத்தாச்சலத்தில் பேசினார். அப்போது, என் மண், என் மக்கள் பயணம், வரலாற்றுப் புகழ் மிக்க, ஆன்மீக புண்ணிய பூமியாகவும் சைவசமயத்தின் கேந்திரமாகவும் விளங்கும் விருத்தாச்சலம் மண்ணில், பொதுமக்களின் பெரும் ஆரவாரத்துடன் சிறப்பாக நடந்தேறியது. சோழப் பேரரசர்களின் ராணுவ மையமாக விளங்கிய நகரம். இங்குள்ள விருத்தகிரிஸ்வரர் கோவிலைக் கட்டியது செம்பியன் மகாதேவியாரின் கணவர் கண்டராதித்த சோழராவார். எல்லா சோழ மன்னர்களும் இந்த கோவிலுக்கு தங்களது சேவைகளை செய்துள்ளனர். ஊழல், ஜாதி அரசியல், அடாவடித்தனம், குடும்ப அரசியல் இவை நான்கும்தான் திமுக அரசின் நாற்காலியை தாங்கும் நான்கு கால்கள். இவற்றை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி, வளர்த்துக் கொண்டிருப்பது திமுகதான். திமுக அமைச்சர்களின் 11 பேர் மீது ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஏற்கனவே […]
- [அடுத்த மாதம் 2ம் தேதி ராசல் கைமா கலை விழா](https://puthiyathisaigal.com/?p=24759): ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ராசல் கைமாவின் ஆட்சியாளருமான ஷேக் சவுத் பின் சகர் அல் காசிமி தலைமையில் நடைபெறும் கலை விழா அடுத்த மாதம் 2ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவின் 12வது பதிப்பு ராஸ் அல் கைமா அல் ஜசீரா அல் ஹம்ரா பாரம்பரிய கிராமத்தில் அரங்கேறவுள்ளது. இந்த ஆண்டு விழாவின் தீம் ‘இன் மோஷன்’. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கண்காட்சி மற்றும் நேரடி நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நிகழ்ச்சிகளுடன் திருவிழா வித்தியாசமாக இருக்கும். ராஸ் அல் கைமா கலை விழா உலகெங்கிலும் உள்ள கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களை ஒன்றிணைக்கும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
- [அபுதாபி பாரம்பரிய ஆணையம் உருவாக்கப்பட்டது](https://puthiyathisaigal.com/?p=24755): அபுதாபி பாரம்பரிய ஆணையத்தை நிறுவ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்த சட்டத்தை வெளியிட்டார். தற்போதுள்ள எமிரேட்ஸ் ஹெரிடேஜ் கிளப், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய விழாக் குழு ஆகியவற்றுக்குப் பதிலாக புதிய அதிகாரம் அமையும். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாரம்பரியம் மற்றும் பாரம்பரியம் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூக ஒற்றுமையை மேம்படுத்தவும் இந்த ஆணையம் நோக்கமாக உள்ளது. அமீரகத்தின் பாரம்பரியம் மற்றும் மரபுகளைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளை உருவாக்குதல், சமூகத்தில் பாரம்பரிய மற்றும் தேசிய விழுமியங்களை ஊக்குவித்தல் மற்றும் எமிரேட்டின் கலாச்சார பாரம்பரியத்திற்கு ஏற்ப இலக்கியம் மற்றும் மரபுகள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை நடத்துதல் ஆகியவை அதிகாரத்தின் பொறுப்புகளில் அடங்கும்.
- [தாய்லாந்தில் அமெரிக்க அதிகாரியுடன் வாங்யீ சந்திப்பு திட்டம்](https://puthiyathisaigal.com/?p=24730): தாய்லாந்தில் அமெரிக்க அதிகாரியுடன் வாங்யீ சந்திப்பு திட்டம்தாய்லாந்து துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான பாம்பியின் அழைப்பின் பேரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ ஜனவரி 26ஆம் நாள் முதல் 29ஆம் நாள் வரை, தாய்லாந்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றார். சீனாவும் அமெரிக்காவும் மேற்கொண்ட கலந்தாய்வு தீர்மானத்தின் படி, தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில், அமெரிக்க அரசுத் தலைவருக்கான தேசியப் பாதுகாப்பு விவகார ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தையை வாங்யீ நடத்தவுள்ளார்.
- [ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் இரயில்கள் இயக்கம்!](https://puthiyathisaigal.com/?p=24702): குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று சென்னை புறநகா் மின்சார இரயில்கள் இயக்கப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு, இன்று பொது விடுமுறை என்பதால், சென்னை புறநகா் மின்சார இரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என்று சென்னை இரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – சூலூா்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான மின்சார இரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்பட்டு வருகிறது. அரக்கோணம், பொன்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் வரும் 27, 28-ஆம் தேதிகளில், பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இந்த வழித்தட்டத்தில் இரவு 9.05 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி வரை புறநகா் ரயில்கள் இருமார்க்கத்திலும் அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், வரும் 27-ஆம் தேதி திருத்தணி – அரக்கோணம் இடைய இயக்கப்படும் இரவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சென்னை இரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
- [கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம்!](https://puthiyathisaigal.com/?p=24704): கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டி கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டி கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் பகுதிகளில் நாளை (27.01.2024) மற்றும் நாளை மறுநாள் (28.01.2024) நடைபெறுகிறது. எனவே, கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு பூஞ்சேரி, திருப்போரூர், கேளம்பாக்கம் (OMR) வழியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
- [மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு!](https://puthiyathisaigal.com/?p=24621): மியான்மரில் 4.5 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இன்று அதிகாலை 3.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரின் சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
- [பயணிகளின் கவனத்திற்கு – மின்சார இரயில் சேவையில் மாற்றம்!](https://puthiyathisaigal.com/?p=24627): அரக்கோணம் – ரேணிகுண்டா வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், மின்சார இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரக்கோணம் – ரேணிகுண்டா வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் வரும் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில், மின்சார இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருத்தணியில் இருந்து அரக்கோணத்துக்கு நாளை இரவு 9.15 மற்றும் 11.15 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. வரும் 28-ஆம் தேதி அரக்கோணத்தில் இருந்து காலை 4 மணிக்கு திருத்தணிக்கு செல்லும் மின்சார இரயில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, மூர்மார்க்கெட்டில் இருந்து திருத்தணிக்கு நாளை இரவு 7 மற்றும் 8.20 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து திருத்தணிக்கு மாலை 6.30 மணிக்கு செல்லும் மின்சார இரயில்கள் அரக்கோணம் – திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- [பாரதத்தை இணைக்கும் பாலமாக இராமர் உள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி](https://puthiyathisaigal.com/?p=24629): பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும், வாசம் செய்யும் இராமர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாகவும் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும், இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில், காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார். முன்னதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது, 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு,தமிழ்நாட்டின் என் சகோதர, சகோதரிகளுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது நாட்டினை அந்நிய ஆட்சியிடமிருந்து மீட்டு, நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த கணக்கில்லாத தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆகியோரின் தியாகங்களுக்கு என் இதயம் நெகிழ்ந்த அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன். நமது ராணுவத்தினர், பாதுகாப்பு அமைப்புகள், காவல்துறையினர் ஆகியோருக்கு வணக்கங்களைத் தெரிவிக்கிறேன். அவர்கள் இடைவிடாத விழிப்புடன் இருந்து, சாகசம் மற்றும் தியாகங்களைப் புரிந்து நமது நாட்டினைப் பாதுகாக்கிறார்கள். உள்நாட்டில் […]
- [நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்](https://puthiyathisaigal.com/?p=24337): தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், 30-ஆம் தேதி வரை, வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஒரிரு இடங்களில், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 31-ஆம் தேதி தென்தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஒரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் […]
- [ஊத்துப்பட்டியில்
கோள்கள் திருவிழாவில் டெலஸ்கோப் பயிற்சி பெற்ற மாணவர்கள்](https://puthiyathisaigal.com/?p=24302): மாவட்ட இடைநிலை கல்விஅலுவலர் பங்கேற்பு தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி,கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப், சார்பில் கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த கோள்கள் திருவிழாவில் தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 2024 இடங்களில் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரைபொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே வானியல் கருத்துக்களை பரப்பிட தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி கோள்கள் திருவிழாவை நடத்தி வருகிறது. ஊத்துப்பட்டி பள்ளியில் நடந்த கோள்கள் திருவிழாவில் மாணவர்களிடையே வானியல் கருத்துக்களை பரப்பிட டெலஸ்கோப் மூலம் தொலைதூரப் பொருட்களை பார்வையிட பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ராஜமாணிக்கம்,கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர்முத்து முருகன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சூரிய பிரம்மன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன் கலந்து கொண்டு […]
- [பிப்ரவரி 9-ஆம் நாள் முதல் சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே விசா இன்றி பயணம் தொடக்கம்](https://puthiyathisaigal.com/?p=24298): கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி விசா இன்றி பயணம் செய்வது குறித்த ஒப்பந்தம் சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே ஜனவரி 25ஆம் நாள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 9ஆம் நாள் முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நாட்டின் மக்கள் விசா இன்றி மற்றொரு நாட்டில் அதிகபட்சமாக 30 நாட்கள் பயணிக்கலாம். அவர்கள், சுற்றுலா, உறவினர்களைக் காணுதல், வணிகம் உள்ளிட்டற்றில் ஈடுபட அனுமதிக்கப்படுவர்.
- [தமிழகத்தில் பா.ஜ.க. 25 தொகுதிகளை கைப்பற்றும்: சிவராஜ் சிங் சௌஹான்!](https://puthiyathisaigal.com/?p=24378): வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 400 இடங்களிலும், தமிழகத்தில் 25 தொகுதிகளுக்கு மேலும் வெற்றி பெறும் என்று மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கூறியிருக்கிறார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், தெலங்கானா, கேரளாவைத் தொடர்ந்து, தற்போது தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த சூழலில், மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து, மதுரையில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையில் பங்கேற்ற சௌஹான், “தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 25-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். தமிழகத்தில் குடும்பங்களை அழிக்கும் வகையில் தி.மு.க. அரசு செயல்படுகிறது. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியைப் பார்த்து மக்கள் சலிப்படைந்து விட்டனர். எனவேதான் தற்போது தமிழக மக்களும் பா.ஜ.க.வுடன் நிற்கிறார்கள். ராகுல் காந்தி எங்கு சென்றாலும், பொதுமக்கள் காங்கிரஸை தோற்கடிக்கிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலின்போது ராகுல் காந்தி […]
- [சீனாவின் தங்க நுகர்வு அதிகரிப்பு](https://puthiyathisaigal.com/?p=24292): சீனாவின் தங்க நுகர்வு அதிகரிப்பு சீனத் தங்கச் சங்கம் 25ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, 2023ஆம் ஆண்டில், சீனாவில், தங்க நுகர்வுத் தொகை 1089.69 டன்னாகும். இது, 2022ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததைக் காட்டிலும் 8.78 விழுக்காடு அதிகரித்துள்ளது . இதில் தங்க நகைகளின் நுகர்வுத் தொகை 706.48 டன்னாகும். இது, 2022ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.97 விழுக்காடு உயர்ந்துள்ளது. தவிரவும், தங்கக் கட்டி மற்றும் தங்க நாணயத்தின் நுகர்வுத் தொகை 299.6 டன்னாகும். இது, 2022ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 15.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.
- [உண்மையான சின்ஜியாங் பொய் கூற்றுகளை முறியடித்தல்](https://puthiyathisaigal.com/?p=24156): ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்சிலின் 4ஆவது சுற்று பரிசீலனைக் கூட்டம் உள்ளூர் நேரப்படி 23ஆம் நாள், ஸ்விட்சர்லாந்து ஜெனீவாவில் நடைபெற்றது. சீன மனித உரிமையின் வளர்ச்சி பாதை மற்றும் சாதனைகள் குறித்து சீனப் பிரதிநிதி ஒருவர் இதில் எடுத்துக்கூறினார். இச்சாதனைகள், 120க்கு மேலான நாடுகளால் ஆக்கப்பூர்வமாக மதிப்பிடப்பட்டுள்ளன. இதன் விளைவாக, சின்ஜியாங் போன்ற கருப்பொருட்களைச் சாக்குப்போக்காகக் கொண்டு, மனித உரிமை பரிசீலனையை அரசியல் மயமாக்கும் குறிப்பிட்ட சில மேலை நாடுகள் தோல்வியடைந்துள்ளன. 2023ஆம் ஆண்டில், சுமார் 26 கோடியே 54 இலட்சத்து 40 ஆயிரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் உபசரித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 117 விழுக்காடு அதிகரித்து, முன்கண்டிராத அளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்கு முன்பே, இத்தன்னாட்சிப் பிரதேசத்தில் தொடர்ச்சியான பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்தன. இங்கு தலைகீழான மாற்றங்கள் ஏற்படுவதற்கு காரணம் என்ன? பயங்கரவாத எதிர்ப்புக்கான […]
- [ஜியாங் ஷி தீ விபத்து: ஷிச்சின்பிங் உத்தரவு](https://puthiyathisaigal.com/?p=24154): சீனாவின் ஜியாங் ஷி மாநிலத்தின் ஷின்யூ நகரிலுள்ள ஒரு சாலையோர கடையில் ஜனவரி 24ம் நாள் மாலை மூன்றரை மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை இவ்விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர், 9 பேர் காயமடைந்தனர். இன்னும் சிலர் விபத்து பகுதியில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.இவ்விபத்தில் கவனம் செலுத்திய அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், விடா முயற்சியுடன் காயமுற்றோருக்கு சிகிச்சை அளித்து, உயிரிழந்தோரின் குடும்பங்கள் தொடர்புடைய பணிகளை நன்கு செய்ய வேண்டுமென உத்தரவிட்டார். மேலும், பல்வேறு நிலை பிரிவுகளும் படிப்பினையைப் பெற்று, மறைமுகமான அபாயங்களை நீக்கி, மக்களின் உயிர் உடைமை பாதுகாப்பு மற்றும் சமூக நிதானத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- [அன்திகுவா மற்றும் பர்புடாவின் தலைமையமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=23851): ஜனவரி 24ஆம் நாள் மாலை சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள அண்டிகுவா மற்றும் பர்புடாவின் தலைமையமைச்சர் ஜஸ்துங் புரோன்னைச் சந்தித்துப் பேசினார். தலைமையமைச்சர் புரோன் ஒரே சீனா என்ற கோட்பாட்டை உறுதிப்படுத்தி, சீனாவின் மைய நலனுடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினைகளில் சீனாவுக்கு ஆதரவு அளிப்பதை, ஷிச்சின்பிங் பாராட்டினார். புதிய நிலைமையில் அண்டிகுவா மற்றும் பர்புடாவுடன் நெடுநோக்கு தொடர்பை வலுப்படுத்தி, இரு நாட்டுறவில் மேலதிகமான சாதனைகளை எட்டுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார். புரோன் பேசுகையில், வளரும் நாடுகள், சீனாவுடன் இணைந்து மேலும் இணக்கமான புவிகோளத்தைக் கூட்டாக உருவாக்கி, முழு உலகளவிலும் நியாயமான வளர்ச்சியை விரைவுபடுத்தும் விருப்பத்தைத் தெரிவித்தார்.
- [சீன மற்றும் உஸ்பெகிஸ்தான் அரசுத் தலைவர்கள் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=23847): சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள உஸ்பெகிஸ்தான் அரசுத் தலைவர் ஷவ்கத் மிர்சியோயேவுடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 24ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு புதிய சகாப்தத்திற்கான அனைத்து காலத்துக்குமான விரிவான நெடுநோக்குக் கூட்டாண்மையை வளர்க்கவும், மேலும் உயர்ந்த தொடக்கப் புள்ளியில் சீன-உஸ்பெகிஸ்தான் இடையே பகிர்வு எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றவும் இரு நாடுகளும் தீர்மாணித்துள்ளதாக இரு தரப்பினரும் அறிவித்தனர்.
- [கருப்பூர் கலம்காரி துணி ஓவியக் கலையைப் பார்த்த அண்ணாமலை!](https://puthiyathisaigal.com/?p=23824): அழிந்து வரும் கலையான கருப்பூர் கலம்காரி துணி ஓவியக் கலையைப் பாதுகாத்து வரும் அனைத்துக் கலைஞர்களைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டி உள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், சுமார் 400 ஆண்டுகள் தொன்மையான, சிக்கல்நாயக்கன்பேட்டையில், கருப்பூர் கலம்காரி துணி ஓவியக் கலையைப் பாதுகாத்து வரும் கலைஞர்களில் ஒருவரான திரு E.ராஜ்மோகன் அவர்களை தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் அவர்களுடன் சந்தித்ததில் மகிழ்ச்சி. மூலிகை வண்ணங்களைக் கொண்டு, திருவிளையாடல் புராணம், ராமாயண காவியங்கள், அரசவை காட்சிகள் என பல்வேறு கலைநயங்களை வெறும் கைகளால் துணிகளில் வரைவது தான் இந்த கலையின் தனித்துவம் ஆகும். இன்றைய தினம், சுமார் 400 ஆண்டுகள் தொன்மையான, சிக்கல்நாயக்கன்பேட்டையில், கருப்பூர் கலம்காரி துணி ஓவியக் கலையைப் பாதுகாத்து வரும் கலைஞர்களில் ஒருவரான திரு E.ராஜ்மோகன் அவர்களை @BJP4TamilNadu மாநில பொதுச் செயலாளர் திரு @KaruppuMBJP அவர்களுடன் சந்தித்ததில் மகிழ்ச்சி. மூலிகை… […]
- [தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்!](https://puthiyathisaigal.com/?p=23767): தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. வரும் 26-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்றும், நாளையும் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் […]
- [போயிங் 737 மேக்ஸ்9 ரக விமானங்களில் தளர்வான போல்ட்கள் கண்டுபிடிப்பு : அலாஸ்கா ஏர்லைன்ஸ்](https://puthiyathisaigal.com/?p=23454): போயிங் 737 மேக்ஸ்9 ரக விமானங்களில் தளர்வான போல்ட்கள் கண்டுபிடிப்பு : அலாஸ்கா ஏர்லைன்ஸ் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானங்கள் மீது புதிதாக நடத்தப்பட்ட சோதனை முடிவின்படி, போயிங் 737 மேக்ஸ் 9 ரக பல விமானங்களில் தளர்வான போல்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பென் மினிகுச்சி ஜனவரி 23ஆம் நாள் தெரிவித்தார் என்று அமெரிக்காவின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம்(NBC)வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
- [நீலகிரி: அவலாஞ்சியில் 0 டிகிரி வெப்பநிலை பதிவு!](https://puthiyathisaigal.com/?p=23724): நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி நீர்ப்பிடிப்பு பகுதியில் இன்று ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு இருக்கும். டிசம்பர் மாதத்தில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படும். ஆனால், காலநிலை மாறுபாடு காரணமாக, இந்த ஆண்டு பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியது. கடந்த சில நாட்களாக நீலகிரியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, ஊட்டியில் புல் மைதானங்கள், தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட இடங்களில் நீர் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், அவலாஞ்சி நீர்ப்பிடிப்பு பகுதியில் இன்று ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. மேலும், தலைகுந்தாவில் 1 டிகிரி செல்சியஸ் மற்றும் உதகை தாவரவியல் பூங்காவில் 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதன் காரணமாக, உறைபனி மற்றும் நீா்ப்பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இரவில் தொடங்கும் கடும் பனிப்பொழிவு, காலை வரை நீடிக்கிறது. இதனால், […]
- [தூதாண்மை உறவை மீண்டும் தொடங்குவதாக சீனா, நவ்ரு அறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=23375): தூதாண்மை உறவை மீண்டும் தொடங்குவதாக சீனா, நவ்ரு அறிவிப்பு இரு நாடுகளிடையே தூதாண்மை உறவை மீண்டும் தொடங்கி வைப்பது குறித்து சீன மக்கள் குடியரசும் நவ்ரு குடியரசும் 24ஆம் நாள் புதன்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [பொருளாதார வளர்ச்சியின் தூண்களில் ஒன்றாகும் விரைவு அஞ்சல்](https://puthiyathisaigal.com/?p=23367): 22ஆம் நாள் வெளியான தரவின்படி, 2023ஆம் ஆண்டு சீனாவின் விரைவு அஞ்சல் வழியாக 13 ஆயிரத்து 207 கோடி பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டில் இருந்ததை விட, அது 19.4விழுக்காடு அதிகரித்து கடந்த 10வது ஆண்டு தொடர்ச்சியாக உலகின் முதலிடம் பிடித்தது. ஒரு நாளுக்கு சராசரியாக 35கோடி பொதிகள் கையாளப்படுவது என்பது தற்போது சீன விரைவு அஞ்சல் துறையின் வளர்ச்சியளவாகும். 2023ஆம் ஆண்டு, சீனாவின் நுகர்வு செலவு பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பு விகிதம் 82.5விழுக்காட்டை எட்டியுள்ளது. 4.2விழுக்காடான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துள்ளது. தற்போது, உலகின் மிகப் பெரிய உயர்வேக இருப்புப்பாதை மற்றும் உயர்வேக நெடுஞ்சாலை வலைப்பின்னலையும் உலக தரமான துறைமுகங்களையும் சீனா கட்டியமைத்துள்ளது. 4கோடியே 87லட்சம் கிலோமீட்டர் நீளம், 2லட்சத்து 30ஆயிரம் விரைவஞ்சல் சேவை சாவடிகள், நாளுக்கு சராசரியாக 70கோடி மக்களுக்குச் சேவையளிக்கும் செயல்திறன் கொண்ட மாபெரும் இணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புலிமவுத் ராக் காப்பீட்டுக் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஜேம்ஸ் […]
- [பயங்கரவாத எதிர்ப்புக்கான சட்ட அமைப்புமுறை மற்றும் நடைமுறை பற்றிய வெள்ளையறிக்கை வெளியீடு : சீனா](https://puthiyathisaigal.com/?p=23364): பயங்கரவாத எதிர்ப்புக்கான சட்ட அமைப்புமுறை மற்றும் நடைமுறை பற்றிய வெள்ளையறிக்கை வெளியீடு : சீனா பயங்கரவாத எதிர்ப்புக்கான சட்ட அமைப்புமுறை மற்றும் நடைமுறை பற்றிய வெள்ளையறிக்கையை, சீனா ஜனவரி 23ஆம் நாள் வெளியிட்டது. பயங்கரவாத எதிர்ப்பு, சர்வதேச சமூகத்தின் பொது பொறுப்பாகும். பயங்கரவாத எதிர்ப்புக்கான சட்ட அமைப்புமுறை உருவாக்கத்துக்கு சீனா எப்போதுமே முக்கியத்துவம் அளித்து வருகிறது. சொந்த நாட்டு நிலைமைக்குப் பொருந்திய பயங்கரவாத எதிர்ப்பு வழிமுறைகளை சீனா தேடி கண்டறிந்து, தேசிய பாதுகாப்பு, பொது பாதுகாப்பு, மக்களின் உயர் மற்றும் சொத்து பாதுகாப்பு ஆகியவற்றைப் பெரிதும் பேணிக்காத்து, உலக மற்றும் பிரதேசத்தின் பாதுகாப்புக்கு பங்காற்றியுள்ளது என்று இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், மனிதகுலப் பொது எதிர்கால சமூகம் என்ற கண்ணோட்டத்தின் வழிகாட்டலுடன் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்புப் பணியில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்கவும், சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை என்ற அடிப்படையில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை மேற்கொள்ளவும் சீனா உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற […]
- [கென்ய மாணவர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம் அனுப்பினார்](https://puthiyathisaigal.com/?p=22922): பெய்ஜிங் ஜியாடொங் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் கென்யாவின் மாணவர்கள், இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் அனுப்பிய கடிதத்துக்கு சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 17ஆம் நாள் பதில் கடிதம் அனுப்பி, சீன-கென்யா மற்றும் சீன-ஆப்பிரிக்க நட்பு லட்சியத்தில் தொடர்ந்து பங்கெடுக்க வேண்டுமென அவர்களுக்கு ஊக்கமளித்தார். எதிர்காலத்தைப் பார்க்கும் போது, ஒரு மண்டலம் ஒரு பாதை என்ற திட்டம், சீன-கென்ய முழுமை நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி உறவு ஆகியவற்றுக்கு மேலதிக திறமைமிக்க இளைஞர்களின் பங்கு தேவைப்படுகிறது என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார். இதற்கு முன், இப்பல்கலைக்கழகத்தின் கென்யாவின் மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் கூட்டாக சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கிற்கு கடிதம் அனுப்பினார். இருப்புப்பாதை நிர்வாக அறிவுகளைக் கற்றுக்கொள்ள சீனாவுக்கு வந்ததுருவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், கென்ய-சீன நட்புறவுக்கான நிலையான பாலமாக மாற வேண்டும் என்றும் அவர்கள் கடித்ததில் விருப்பம் தெரிவித்தனர்.
- [தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!](https://puthiyathisaigal.com/?p=22827): எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த 2 படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செல்வதும், அவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி உள்ளது. இந்த நிலையில், இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் 2 விசைப் படகுகளில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். மீனவர்கள் கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதிகளுக்கு இடையே கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களைச் சுற்றி வளைத்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த இரண்டு படகுகளையும், வலைகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். இதனை அடுத்து, 6 மீனவர்களும் நீதிமன்றத்தில் […]
- [மக்கள் முதன்மை என்ற வளர்ச்சிக் கண்ணோட்டத்தைப் பின்பற்றி வரும் ஃபூச்சோ நகரம்](https://puthiyathisaigal.com/?p=22702): மக்கள் முதன்மை என்ற வளர்ச்சிக் கண்ணோட்டத்தைப் பின்பற்றி வரும் ஃபூச்சோ நகரம் 1992ம் ஆண்டில் ஃபூச்சோ மாநகராட்சிக் கட்சிக் கமிட்டியின் செயலாளரான ஷச்சின்பிங், வரும் 20 ஆண்டுக்காலத்தில் ஃபூச்சோவின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி நெடுநோக்கு திட்டத்தை வகுத்தார். இத்திட்டம், “3820 நெடுநோக்கு திட்டப்பணி”என்பதாகும். இதில் மாநகரத்தின் கட்டுமானம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பண்பாடு, கல்வி உள்ளிட்டவை குறித்து உருவாக்கப்பட்ட சிறப்பு திட்ட வரைவுகளில் “மக்கள் முதன்மை” என்னும் வளர்ச்சி கண்ணோட்டம் எப்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில், “மக்கள் முதன்மை” சிந்தனையின் வழிகாட்டலில், ஃபூச்சோ மக்களுக்கு கிடைத்துள்ள நன்மை, மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு உணர்வு வலுவடைந்து வருகிறது.“3820” நெடுநோக்கு திட்டப்பணியின் முன்னுரையில், ஒரு நகரம் வளம் மற்றும் வளர்ச்சி அடைந்தால், முடிவெடுப்பவர்களும் மக்களும் நீண்டகால இலக்குளை நிறைவேற்றுவதற்கான மனவுறுதியுடன் முயற்சி செய்ய வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். 30 ஆண்டுகளைக் கடந்து சென்ற இப்படத்தொகுப்பு மூலம், ஃபூச்சோ மாநகரின் வளர்ச்சிப் […]
- [தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சாட்டையடி கொடுத்துள்ளது – அண்ணாமலை](https://puthiyathisaigal.com/?p=22425): தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:- “அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கோவில் மட்டுமல்ல தனியார் கோவில்கள், மண்டபங்கள் எதிலும் பார்க்க விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளின் வாட்ஸ்அப்-க்கு தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் தனியார் இடங்களில் கூட இந்த பகுதியில் சிறுபான்மையினர் வசிப்பதால் அனுமதிக்க முடியாது என்று தடை செய்துள்ளார்கள். இதுபற்றி உரிய ஆதாரங்களுடன் சென்னை ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் முறையிட்டோம். சுப்ரீம் கோர்ட்டு அவசர வழக்காக ஏற்று விசாரித்து தீர்ப்பு வழங்கியது. எந்த இடத்திலும் நேரலை செய்யவோ, பஜனை, வழிபாடுகள், அன்னதானம் போன்ற நிகழ்ச்சியோ நடத்த தடையில்லை என்று அறிவித்து உள்ளது. தமிழக அரசுக்கு சாட்டையடி கொடுத்து உள்ளது” என்றார்.
- [கொடைக்கானலில் பனி மூட்டம் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்](https://puthiyathisaigal.com/?p=22421): மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கடும் குளிர் சீசன் நிலவி வருகிறது. இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் உறை பனி சீசன் தாமதமானது. இருந்த போதும் கடும் குளிர்ந்த சீதோஷ்ணம் காணப்படுகிறது. மலை கிராமங்களில் பனி மூட்டத்துடன் கூடிய மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சி பகல் பொழுதையும், ரம்மியமாக்கி வருகிறது. கோடையின் வெப்பமே தெரியாத அளவுக்கு இங்கு குளிர் வாட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் இதனை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர். கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், மற்றும் ஏரி பகுதியில் வெண் நுரையுடன் கடல் அலைகள் வருவது போல பனி மூட்டம் காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்து வருகின்றனர். விடுமுறை முடிந்த பிறகும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- [பட்டியல் தயாரிப்பில் பாரதிய ஜனதா தீவிரம்](https://puthiyathisaigal.com/?p=22419): தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா தயாராகி வருகிறது. கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. வெளியேறிவிட்ட நிலையில் பா.ஜனதா தனித்தே நிற்கிறது. இந்நிலையில் தேர்தலை சந்திப்பதற்கான அடுத்த கட்ட பணிகளை அண்ணாமலை தொடங்கி இருக்கிறார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தகுதியானவர்களை தேர்வு செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மாத இறுதியில் பா.ஜனதா தலைவர் நட்டா தமிழகம் வருகிறார். அதற்குள் பட்டியலை தயார் செய்து அவரிடம் வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மதுரையில் பிரதமர் மோடியை தேனி எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் சந்தித்து பேசினார். தேனி தொகுதியில் மீண்டும் போட்டியிடவும் அதற்கு பா.ஜனதா ஆதரவை கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
- [2024 நாடாளுமன்றத் தேர்தல், திமுகவின் அழிவு தொடக்கம்! – அண்ணாமலை](https://puthiyathisaigal.com/?p=22228): பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோபாலபுரம் வேணுகோபால் சுவாமி கோவில் வளாகத்தில் ஒளிபரப்பப்பட்ட ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சியை கண்டுகளித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், மிக முக்கியமான சரித்திரம் நம் நாட்டில் நடந்திருக்கிறது. 500 ஆண்டுகளாக நம் மக்கள் பொறுமையாக இருந்தார்கள், தர்மத்தின் வழியில் ராமருக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில், பிரதமர் மோடி முக்கிய எஜமானாக இருந்து நடத்திக் கொடுத்திருக்கிறார். சமகாலத்தில் நாமும் வாழ்கிறோம் என்ற அக மகிழ்வு அனைவருக்கும் கிடைத்திருக்கிறது. 83 வயது வரை பேசாமல் இருந்த பாட்டி அவரின் ஆத்ம பலத்திற்கு வேண்டுதலுக்கு இன்று பலன் கிடைத்தது. இந்திய மக்கள் அனைவரும் ஒரே தாய் ஒரே மக்கள் ஒரே பிள்ளை என்பதை இந்த அயோத்தி ராமர் கோவில் நிகழ்வு எடுத்துரைத்துள்ளது. அறவழியில் ஆன்மீக நெறியில் தர்மத்தின் வழியில் பாஜக சொன்னபடி ஆட்சியில் இருக்கும் பொழுதே அயோத்தியில் ராமனுக்கு கோவில் எடுத்துள்ளோம். வரலாற்று சிறப்புமிக்க […]
- [தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்!](https://puthiyathisaigal.com/?p=22190): தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும் 28-ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் புகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- [2023ஆம் ஆண்டு சீனாவில் மொத்தம் 13207 கோடி விரைவுப் பொதிகள்: புதிய பதிவு](https://puthiyathisaigal.com/?p=22083): 2023ஆம் ஆண்டில், சீனாவின் அஞ்சல் துறையில் மொத்தம் 16248 கோடி பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன. இது, 2022 ஆம் ஆண்டை விட 16.8 சதவீதம் அதிகமாகும். இதில், விரைவு அஞ்சல் வழியாக 13 ஆயிரத்து 207 கோடி பொதிகள் அனுப்பப்பட்டு, 2022ஆம் ஆண்டை விட 19.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
- [சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொருளாதார செயல்பாட்டில் பல்வேறு குறியீடுகள் தொடர்ந்து வளர்ச்சி](https://puthiyathisaigal.com/?p=22081): 2023ஆம் ஆண்டு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொருளாதார செயல்பாட்டில் பல்வேறு குறியீடுகள் தொடர்ந்து வளர்ச்சி சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின்படி, 2023ஆம் ஆண்டில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொருளாதாரச் செயல்பாடுகளின் பல்வேறு குறியீடுகள் பொதுவாக மீட்சியடைந்து சீராக வளர்ந்து வருகின்றன. இதனிடையில், 2023ஆம் ஆண்டில், சீனாவில் ஆண்டுக்கு வருவாய் 2 கோடி யுவானை தாண்டிய சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு மதிப்பு 2022ஆம் ஆண்டை விட 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது. நிறுவனங்களின் உற்பத்தி மீட்சி மேலும் மேம்பட்டுள்ளது. விற்பனை நிலையில், கடந்த ஆண்டின் அக்டோபர் முதல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உள்நாட்டு வர்த்தகக் குறியீடு தொடர்ந்து மீண்டு வருகிறது. கடந்த டிசம்பரில் இது 51.4 சதவீதத்தை எட்டி, முந்தைய மாதத்தை விட 3.9 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி குறியீடு தொடர்ந்து நல்ல நிலையில் உள்ளது. அதோடு, வர்த்தகமும் தெளிவாக மேம்பட்டுள்ளது.
- [சீனாவின் யுன்னானில் மலை நிலச்சரிவு](https://puthiyathisaigal.com/?p=22079): ஜனவரி 22ஆம் நாள் காலை 6 மணியளவில் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் லியாங்ஷூய் எனும் கிராமத்திலுள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 18 குடும்பங்களின் வீடுகள் புதைந்து 47பேர் காணாமல் போயுள்ளனர். இந்த சீற்றம் ஏற்பட்டதையடுத்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெரும் கவனம் செலுத்தி முக்கிய உத்தரவிட்டுள்ளார். மீட்புதவிப் பணிகளை வேகமாக ஒருங்கிணைத்து காணாமல் போனவர்களைத. தேடும் பணியை முழு மூச்சுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்களின் உயிரிழப்பு மற்றும் பாதிப்பை இயன்ற அளவில் குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
- [சி.எம்.ஜியின் சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 2ஆவது ஒத்திகை](https://puthiyathisaigal.com/?p=22077): 2024ஆம் ஆண்டு சீன வசந்த விழாவுக்கான சீன ஊடகக் குழுமத்தின் கலை நிகழ்ச்சியின் 2ஆவது ஒத்திகை ஜனவரி 21ஆம் நாள் சிறப்பாக நடைபெற்றது. லியூநிங் மாநிலத்தின் ஷேன்யாங், ஹூனான் மாநிலத்தின் சாங்ஷா, ஷான்சி மாநிலத்தின் சிஆன், சின்ஜியாங்கின் கர்ஷி ஆகிய 4 இடங்களிலுள்ள கலை நிகழ்ச்சிகள் பெய்ஜிங்கிலுள்ள கலை நிகழ்ச்சிகளுடன் இணைந்து ஒத்திகை செய்யப்படுவது இதுவே முதன்முறை. முகம் மலர, அகம் குளிர சூழல் நிறைந்த இந்தக் கலை நிகழ்ச்சிகள் மூலம், புதிய வளர்ச்சி பயணத்தில் சீன பல்வேறு இடங்களின் புதிய முன்னேற்றங்கள் காட்டப்படவுள்ளன.
- [உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் கிளாஸ் ஸ்வாப்:போதுமான ஞானங்களுடன் சவால்களைச் சமாளிக்கும் சீனா](https://puthiyathisaigal.com/?p=22072): உலக பொருளாதார மன்றத்தின் நிறுவனரும், நிர்வாகத் தலைவருமான கிளாஸ் ஸ்வாப் சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் சீனப் பொருளாதார வளர்ச்சி குறித்து கூறுகையில், சீனப் பொருளாதார வளர்ச்சி பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. 1979ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, இன்றைய மதிப்பில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது. அப்போது, பொருளாதாரம் அவ்வளவாக வளர்ச்சி அடையாத நாடாக சீனா திகழ்ந்தது. ஆனால் தற்போது பல தொழில் நுட்பத் துறைகளில் சீனா முன்னணியில் இருக்கிறது என்றார். மேலும், பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வழிமுறைகளை சீனா தேடிக் கண்டுபிடிக்க முடிக்கிறது. தற்போது, அனைத்து நாடுகளும் வெவ்வேறு காரணங்களால் பொருளாதார இன்னல்களை எதிர்கொண்டுள்ளன. இருப்பினும், சீனா போதுமான ஞானங்களுடன் தற்போதைய பொருளாதாரச் சவால்களைச் சமாளிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
- [சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியைத்துரிப்படுத்தும் 3820 இலக்குகள் திட்டம்](https://puthiyathisaigal.com/?p=21551): 1993ஆம் ஆண்டில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஃபூ ட்சொ நகராட்சி கமிட்டி செயலாளராக இருந்த ஷிச்சின்பிங், ஃபூ ட்சொ நகரின் 20ஆண்டுகால சமூக மற்றும் பொருளாதார உத்திகளின் உருவாக்கப் பணிக்குத் தலைமைத் தாங்கினார். மூன்று ஆண்டுகாலம், 8ஆண்டுகாலம், 20ஆண்டுகாலம் என மூன்று கட்டங்களில் ஃபூ ட்சொ நகரின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி பற்றிய இலக்குகள், செயல்முறை, முக்கிய கடமைகள் முதலியவை இந்த உத்திகளில் முறையாக வகுக்கப்பட்டன. தற்போது, 3820 எனப்படும் இந்த உத்திகளுக்கு, இன்னும் நடைமுறை ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஃபூ ட்சொ நகருக்குச் சொந்தமான கடற்பரப்பு 11ஆயிரம் சதுர கிலோமீட்டர் ஆகும். இது, இந்நகரின் நிலப்பகுதிக்கு சுமார் சமமாகும். இந்நிலைமையில், பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் பார்வையை தரையிலிருந்து கடல் மேல் பட வேண்டும் என்று 3820 உத்திகளில் குறிப்பிடப்பட்டது. தொடர்ந்து, கடல் வழி போக்குவரத்து, துறைமுகம் அருகிலுள்ள தொழில்துறை முதலியவை சிறப்பாக வளர்ந்து வருகின்றன. கடல் உயிரின மருந்துகள், கடல் […]
- [சிலம்பத்தை காண ஆர்வமாக உள்ளேன் – பிரதமர் மோடி](https://puthiyathisaigal.com/?p=20936): தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண ஆர்வமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் பிரதமர் மோடி, போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். பின்னர் வணக்கம் சென்னை என்றும், அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும், பெருமை முயற்சி தரும் என்ற திருக்குறளையும் மேற்கோள்காட்டி தனது உரையை தொடங்கினார். 2024ம் ஆண்டில் விளையாட்டுத் துறைக்கு சிறப்பான தொடக்கமாக கேலோ இந்தியா விளையாட்டு போட்டி அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண ஆர்வமாக இருக்கிறேன். சென்னைக்கு வந்தது சொந்த ஊருக்கு வந்ததுபோல இருக்கிறது. விளையாட்டுத்துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது. விளையாட்டில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற விரும்புகிறேன் என்றார். வீரர்களின் திறமைகளை வெளியப்படுத்த கேலோ இந்தியா உதவும். 2024ல் விளையாட்டுத் துறைக்கு சிறந்த தொடக்கமாக கேலோ […]
- [சீனப் பயணம் மீது லின்கன் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்கள்,மாணவர்களின் எதிர்பார்ப்பு](https://puthiyathisaigal.com/?p=39184): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான் அம்மையார் அண்மையில் அமெரிக்காவின் லின்கன் கல்விக்கூடத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வசந்த விழாவுக்கான வாழ்த்து அட்டையை பதிலாக வழங்கினர். இக்கல்விக்கூடத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சீனாவில் பயணம் மேற்கொண்டு, சீனா மற்றும் அமெரிக்க மக்கள், குறிப்பாக இளைஞர்களுக்கிடையேயான நட்புறவை அதிகரிப்பதற்கு பங்காற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். பிப்ரவரி 12ஆம் நாள் லின்கன் கல்விக்கூடம் சீன ஊடக குழுமம் மூலம் அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அவரது மனைவிக்கு நன்றி தெரிவிப்பதோடு, சீனாவுக்கு வருகை புரிந்து பரிமாற்றம் மேற்கொள்வது மீது எதிர்பார்ப்பைக் கொள்வதாக தெரிவித்தது. இக்கல்விக் கூடத்தின் வேந்தர் ஹோசேஸ் கூறுகையில், ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்து அட்டையைப் பெற்ற போது மிகவும் ஊக்கமடைந்ததாகவும், லின்கன் கல்விக்கூடம், சீன-அமெரிக்க பண்பாட்டுப் பரிமாற்றத்தின் பாலமாகவும் சங்கிலி தொடராகவும் இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனாவில் பரிமாற்றம் […]
- [முத்த நாள் 2024: முத்தமிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் ](https://puthiyathisaigal.com/?p=39029): காதலர் தினத்தை நெருங்கி வரும் நேரத்தில், அதனை வரவேற்கும் விதமாக ஒரு வாரமாக ஒவ்வொரு தினத்தையும் காதலுக்கு அர்ப்பணிக்கும் ஒரு நாளாக கொண்டாடி வருகிறார்கள் காதலர்கள். அந்த வகையில் இன்று, பிப்ரவரி 13 ஆம் தேதி, கிஸ் டே. இந்த நாள் உங்கள் பிரியமானவர்களுடன் முத்தங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும், ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதன் மூலமும் கொண்டாப்படுகிறது. ஆனால் காதல் கவர்ச்சி தாண்டி, முத்தம் என்பது நம் நல்வாழ்வில் உறுதியான நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? முத்தம் ஒரு சக்திவாய்ந்த விளைவைக் கொண்டிருக்கிறது. நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி, நமது உடல் நலனை மேம்படுத்துகிறது. முத்தத்தின் சில குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
- [23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண் !!!](https://puthiyathisaigal.com/?p=38974): திருவண்ணாமலையில் உள்ள ஜவ்வாது மலைப்பகுதியான பழங்குடி கிராமத்தில் உள்ள புலியூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபதி. 23 வயதான இவர் ஏலகிரி மலையில் கல்வி கற்று பின்னர் சட்டப்படிப்பை படித்தார். படிப்பு ஒரு பக்கம் சென்றாலும், வீட்டில் மகளுக்கு வரன் பார்த்தனர். திருமணத்தையும் முடித்த அவர், படிப்பை கைவிடாமல் தொடர்ந்து படித்து முடித்தார். பின்னர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் பங்கேற்க முடிவு செய்து தீவிரமாக பயிற்சியும் எடுத்தார். இடையில் கர்ப்பம் ஆனதால், தேர்வு நாளில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் சொன்னதால் தனது கனவு, லட்சியம் தகர்ந்துவிடுமோ என எண்ணிக்கொண்டிருந்த நிலையில், தேர்வு நடைபெறும் 2 நாள் முன்னரே குழந்தை பிறந்தது. இதனால் தேர்வு எழுதுவது சிரமம் என மருத்துவர்கள் தெரிவித்த போது, உன்னால் முடியும் என ஸ்ரீபதியின் கணவர் வெங்கட்ராமன், ஒரு லட்சம் செலவு செய்து சாதாரண காரை சொகுசு காராக மாற்றி தேர்வு […]
- [தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?](https://puthiyathisaigal.com/?p=38990): தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… இன்று ஒரே நாளில் மளமளவென சரிந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,810க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு ரூ.4,759-க்கும், ஒரு சவரன் ரூ.38,072-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.77.00-க்கும் ஒரு கிலோ ரூ.77,000-க்கும் விற்பனை […]
- [எதிர்கட்சி தலைவர் இருக்கை ஆர்பி உதயகுமாருக்கு வழங்க முதலமைச்சர் கோரிக்கை!](https://puthiyathisaigal.com/?p=38972): எதிர்க்கட்சி தலைவர் இருக்கை விவகாரம்.. ஆர்பி உதயகுமாருக்கு வழங்க சபாநாயகருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை! ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணை எதிர்க்கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அவரை துணை எதிர்க்கட்சி தலைவராக தமிழக சட்டமன்றத்தில் தொடர் அனுமதிக்க கூடாது எனவும். ஆர்.பி.உதயகுமாரை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக நியமிக்க வேண்டும் என அதிமுக தரப்பில் சபாநாயரிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரையில் தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரரத்தில் நடவடிக்கை எடுக்காததால் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் தான் தற்போதும் அமர்ந்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கருத்து தெரிவித்தார் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் […]
- [விஜயகாந்த் மறைவுக்கு தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல்](https://puthiyathisaigal.com/?p=38873): தமிழ்நாடு சட்டசபையின் 2-வது நாள் அமர்வு இன்று தொடங்கியது. அதில் முதலாவதாக தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகளும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் வெங்கிடரமணன், கண் டாக்டர் பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, தமிழக முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒடிசாவின் முன்னாள் கவர்னருமான ராஜேந்திரன் ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானமும் வாசிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நாளை (14-ந் தேதி) எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது. 15-ந் தேதியன்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் வைத்த விவாதத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை […]
- [உங்கள் உழைப்பு உங்களுக்கு :தேசிய விருது பதக்கத்தை திருப்பி அளித்த திருடர்கள்](https://puthiyathisaigal.com/?p=38860): ‘காக்கா முட்டை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ படங்களை இயக்கியதற்காக தேசிய விருது வென்றவர் இயக்குனர் மணிகண்டன். தேனி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த வாரம் கொள்ளையர்கள் ரூ.1 லட்சம் ரொக்க பணம், 5 பவுன் தங்க நகை மற்றும் 2 தேசிய விருது பதக்கங்கள் ஆகியற்றை திருடி சென்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்துவரும் நிலையில், இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் நேற்று,”அய்யா எங்களை மன்னித்துவிடுங்கள். உங்கள் உழைப்பு உங்களுக்கு” என்ற மன்னிப்பு கடிதத்துடன், தேசிய விருதை கதவில் தொங்கவிட்டு சென்றுள்ளனர் திருடர்கள். ‘நாங்கள் திருடர்கள் தான்..அனாலும் எங்களுக்கு என்று பாலிஸி உண்டு’ என்பது போல திருடர்கள் செய்த இந்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 13](https://puthiyathisaigal.com/?p=38856): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.5,810க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரன் ஒன்று ரூ.46,480-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,338ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,704ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.77.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [தேர்தலை தள்ளி வைக்கக் கூடாது…. முற்றுகைப் போராட்டத்தில் எதிர்க்கட்சி](https://puthiyathisaigal.com/?p=38742): செனகல் நாட்டில் அதிபர் தேர்தலை தள்ளி வைப்பது தொடர்பான மசோதாவை நிறைவேற்ற விடாமல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அவை தலைவரை முற்றுகையிட்டு அமலியில் ஈடுபட்டனர். இந்த மாதம் நடைபெறுவதாக இருந்த அதிபர் தேர்தலை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அதை எதிர்த்து போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இந்நிலையில் அதிபர் தேர்தலை ஒத்தி வைக்கும் மசோதாவை நிறைவேற்ற விடாமல் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அவைத் தலைவர் உடனடியாக வெளியேறிய பிறகும் அவர்கள் அவரது மைக்கை வைத்து பேசிக்கொண்டே இருந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- [இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்… 28 பேர் பலி](https://puthiyathisaigal.com/?p=38730): இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நான்கு மாதங்களைக் கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் பலஸ்தீனர்கள் 28,000க்கும் அதிகமானோர் உயிர் இழந்ததாக காசா சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த போரினால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெற்கு காசாவில் அமைந்துள்ளார் ரபா நகரத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இந்நிலையில் எகிப்து எல்லையில் உள்ள ரபா நகரத்தில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அங்கிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பரபா நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் 10 குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. போரில் பொதுமக்கள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றது.
- [அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்தார்!](https://puthiyathisaigal.com/?p=38748): சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சுமார் 6 மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்த நிலையில் இன்று தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
- [ 22ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்: அலுவல் கூட்டத்தொடரில் முடிவு](https://puthiyathisaigal.com/?p=38359): இன்று,தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்தப்படவேண்டும் என்று அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, நாளை இரங்கல் திர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறவுள்ளது. 14, 15ஆம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்குவார். பின்னர், 16 ,17, 18 ஆகிய மூன்று தினங்களும் சட்டப்பேரவை கூட்டமானது விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து 19ஆம் தேதி, நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. 20ஆம் தேதி வேளாண்மை நிதிநிலை அறிக்கையும், தொடர்ந்து 21, 22ஆம் தேதிகளில் இந்த அறிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்று பதிலுரை வழங்கப்பட உள்ளது. அன்றோடு சட்டசபை கூட்டம் நிறைவுறுகிறது.
- [2023-ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற 59,000 இந்தியர்கள்!](https://puthiyathisaigal.com/?p=38365): கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் 59 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் குடியுரிமை பெறும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை அந்நாட்டு அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2023-ஆம் ஆண்டு, அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 8 லட்சத்து 70 ஆயிரம் வெளிநாட்டினர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். இதில், 1 இலட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் (12.7 சதவீதம்) மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்க குடியுரிமை பெறுவதில், மெக்சிகோ முதல் இடத்தில் உள்ளது. இந்தியர்கள் 59 ஆயிரத்து 100 பேர் (6.7 சதவீதம்) அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 44 ஆயிரத்து 800 பேரும் (5.1 சதவீதம்), டொமினிகன் குடியரசைச் சேர்ந்த 35 ஆயிரத்து […]
- [பெய்ஜிங்கில் நடைபெறும் 2029ஆம் ஆண்டு உலக நீச்சல் சாம்பியன் போட்டி](https://puthiyathisaigal.com/?p=38317): 2029ஆம் ஆண்டு உலக நீச்சல் சாம்பியன் போட்டி பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது என்று உலக நீச்சல் லீக் பிப்ரவரி 11ஆம் நாள் அறிவித்தது. இப்போட்டி பெய்ஜிங்கில் நடைபெறுவது இது முதல்முறையாகும். அதற்கு முன்பு 2011ஆம் ஆண்டு ஷாங்காய் மாநகரில் 14ஆவது உலக நீச்சல் சாம்பியன் போட்டி நடைபெற்றது. உலக நீச்சல் சாம்பியன் போட்டி உச்ச நிலை பெரிய ரக சர்வதேச நீச்சல் போட்டியாகும். 1973ஆம் ஆண்டு முதலாவது போட்டி நடைபெற்றது. 2001ஆம் ஆண்டு முதல், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்போட்டி நடைபெற வேண்டும் என்று தீர்மானக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- [தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்!](https://puthiyathisaigal.com/?p=38373): ஆளுநர் உரை தொடர்பாகவும், தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இந்நிலையில், தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதால் சுமார் 2 நிமிடம் மட்டுமே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசித்தார். இந்நிலையில் ஆளுநர் உரை தொடர்பாகவும், தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன என்பது குறித்தும் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளளதாவது: கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தமிழக அரசிடம் இருந்து வரைவு ஆளுநர் உரை பெறப்பட்டது. தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை கொடுக்கும் வகையில், ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் அதை இசைக்க வேண்டும். இது தொடர்பாக, கடந்த காலங்களில் முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். கவர்னரின் உரையானது அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும். தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கும், அப்பட்டமான அரசியல் கருத்துக்களை வெளியிடுவதற்கும் ஒரு […]
- [சீனச் சுற்றுலா துறையின் வளர்ச்சி](https://puthiyathisaigal.com/?p=38311): சீனா சுற்றுலா சங்கம் வெளியிட்ட தகவலின்படி, 2024ஆம் ஆண்டில் உள்நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 600 கோடியைத் தாண்டும் என்றும், எல்லை கடந்த சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 26 கோடியைத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு, சீனச் சுற்றுலா சந்தை மற்றும் சுற்றுலா தொழில் சங்கிலி குறிப்பிடத்தக்க அளவில் மீட்சியடைந்துள்ளது. உள்நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொள்வோர்களின் எண்ணிக்கை மற்றும் வருமானம் 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 1 மடங்கு அதிகம். எல்லை கடந்த சுற்றுலா பயணம் மேற்கொள்வோர்களின் எண்ணிக்கை 19 கோடியைத் தாண்டி, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 2.8 மடங்கிற்கு மேலாக அதிகரித்துள்ளது.
- [கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!](https://puthiyathisaigal.com/?p=38290): கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. தமிகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 36.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. வரும் 14-ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 […]
- [திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழ்நாடு சீரழிந்து வருகிறது! – ஜே.பி . நட்டா குற்றச்சாட்டு](https://puthiyathisaigal.com/?p=37946): தான் வரும்போது தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன என்றும், எமர்ஜென்சி காலம் போல காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சவுகார்பேட்டையில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், மிண்ட் பகுதியில் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையில் பங்கேற்றார். அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வள்ளலார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, “தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி மிக மிக மோசமானது. ஆளும் திமுக அரசுக்கு அறிவும் இல்லை. திமுக அரசுக்கு மனசாட்சி இல்லை, ஜனநாயகம் இல்லை. நான் வரும் வழியில் எல்லாம் கடைகள் மூடப்பட்டிருந்தன. திமுகவினர் மிரட்டி […]
- [மேட்டூர் அணை: நீர்மட்டம் 66.09 அடியாக குறைந்தது!](https://puthiyathisaigal.com/?p=38008): தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.09 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 45 கன அடியிலிருந்து, 44 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 66.21 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 66.09 அடியாக குறைந்துள்ளது. அணையில் தற்போது 29.43 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், காவிரி டெல்டா பாசனத்திற்கும், குடிநீர் தேவைகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்](https://puthiyathisaigal.com/?p=37944): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று மாற்றம் இன்றி தொடர்கிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.5,830க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரன் ஒன்று ரூ.46,640-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,300ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,400ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.77.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [தெற்கு ரயில்வேயில் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் நியமனம்](https://puthiyathisaigal.com/?p=37662): தெற்கு ரயில்வேயின் பாராட்டுக்குரிய முயற்சியாக திருநங்கை ஒருவரை பயண டிக்கெட் பரிசோதகராக நியமித்துள்ளது. 37 வயதான சிந்து கணபதி என்ற பெயர்கொண்ட அந்த திருநங்கை, திண்டுக்கல் ரயில் நிலையத்தில், ஸ்லீப்பர் கிளாஸ் ரயில் பெட்டிகளில் டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலில், 2003ல் ரயில்வேயில் ஆண் ஊழியராக பணிக்கு சேர்ந்த ஜி.சிந்தனுக்கு, அவரது உடலமைப்பில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. இதனால் பல அவமானங்களை அவர் சந்திக்க நேர்ந்ததாகவும் அவர் கூறுகிறார். இதனால் மனஅழுத்தத்திற்கு ஆளான சிந்தன், 2010ல் வேலையை விட்டுவிட்டார். அதன்பின்னர், திருநங்கை சமூகத்தருடன் வாழ்க்கையை தொடங்கிய சிந்தன், 18 வருடங்கள் கழித்து மீண்டும் ரயில்வேயில் சேர முயன்றார்.
- [என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் பா.ஜ.,க தேசிய தலைவர் நட்டா!](https://puthiyathisaigal.com/?p=37708): என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் பா.ஜ.,க தேசிய தலைவர் நட்டா பங்கேற்றுள்ளார். என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் பங்கேற்க வந்த பா.ஜ.,க தேசிய தலைவர் ஜே. பி. நட்டாவை சென்னை விமான நிலையத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தற்போது சென்னை பிராட்வேயில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் பா.ஜ.,க தேசிய தலைவர் நட்டா, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இவர்களை பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் தேசிய தலைவர் ஜே. பி. நட்டா துறைமுகத்தில் தங்கசாலை தெருவில் உள்ள மணி குண்டு (near mint metro) அருகாமையில் நடைபெறும் என் மண் என் மக்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளார்.
- [சீனா மற்றும் உலகம் சார்ந்த வசந்த விழா](https://puthiyathisaigal.com/?p=37622): சீனாவின் வசந்த விழா ஐ.நாவின் விடுமுறை நாளாக உறுதிப்படுத்தப்பட்ட பின், உலகின் பல்வேறு இடங்களில் வசந்த விழா சூழல் கோலாகலமாகியுள்ளது. இந்த டிராகன் ஆண்டின் வசந்த விழா, உலக மக்கள் சீனா மற்றும் சீனப் பண்பாடு பற்றி அறிந்து கொள்வதற்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது.வசந்த விழா சீனாவின் மிக பழமைவாய்ந்த மற்றும் முக்கிய பண்டிகையாகும். இது ஐ.நா விடுமுறை நாட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின், ஐ.நா வாரியங்கள் ஆண்டுதோறும் இத்தினத்தில் கூட்டம் நடத்தாது. இந்நிலையில் சீனத் தேசப் பண்பாட்டை அனுபவிக்கும் அதிக வாய்ப்புகள் மக்களுக்கு கிடைக்கும். தென் கொரியா, வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட சுமார் 20 நாடுகள் மற்றும் பிரதேசங்கள், வசந்த விழாவை சட்டப்பூர்வ விழாவாக உறுதிப்படுத்தியுள்ளன. சீனா மற்றும் சீனத் தேசப் பண்பாட்டின் செல்வாக்கு மேலும் உயர்ந்து வருவதை இது வெளிப்படுத்துகிறது. 78ஆவது ஐ.நா பேரவைத் தலைவர் ஃப்ரான்சிஸ் கூறுகையில், ஐ.நா மற்றும் பலதரப்புவாதத்தில் சீனா முக்கிய பங்காற்றியுள்ளதையும், முழு உலகத்துடன் […]
- [வார விடுமுறை : குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!](https://puthiyathisaigal.com/?p=37607): தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தின், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும், நீர்வரத்து சற்று குறைவாக உள்ளது. இருந்தபோதிலும், அருவிகளில் குளித்து மகிழ காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். ஐந்தருவியில் தண்ணீா் வரத்து குறைவாக இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று குளித்து மகிழ்ந்தனா். சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் ஆனந்தமாக குளித்துவிட்டு, குற்றாலநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இன்று வார விடுமுறை தினம் என்பதால், சுற்றுலா பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்பட்டது.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 11](https://puthiyathisaigal.com/?p=37469): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று மற்றம் இன்றி தொடர்கிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.5,830க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரன் ஒன்று ரூ.46,640-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,360ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,880ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ..76.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [ஐ.நா தலைமையகத்தில் சீன வசந்த விழா கொண்டாட்டம்](https://puthiyathisaigal.com/?p=37509): சீனாவின் வசந்த விழாவை முன்னிட்டு, ஐ.நா தலைமையகத்தில் பணி புரியும் சீனப் பணியாளர்கள் வசந்த விழா கொண்டாட்டத்தை நடத்தினர். ஐ.நாவின் உயர் நிலை அலுவலர்கள், ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதிகள் ஆகியோர் இக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி சாங் ஜுன் இந்நிகழ்வில் கூறுகையில், டிராகனின் எழுச்சி, ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்துக்கு வலுவான இயக்கு ஆற்றலை உட்புகுத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். மேலதிக ஒற்றுமை மற்றும் வலிமையுடன், மனித குல எதிர்கால பொது சமூகத்தை கையோடு கைகோர்த்து உருவாக்கி, மேலும் அருமையான உலகத்தை கட்டியமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். உலகளாவிய தகவல் தொடர்புத் துறையின் துணை தலைமைச் செயலாளர் ஃப்லேமிங் இந்நிகழ்வில் ஐ.நா மற்றும் பலதரப்புவாதத்துக்கு சீனா அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் டிராகன் நடனம், பீக்கிங் இசை நாடகம், பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பாரம்பரிய சீன உணவு வகைகள் […]
- [புற்றுநோய் கண்டறிதலுக்குப் பிறகு மன்னர் சார்லஸ் வெளியிட்ட முதல் அறிக்கை](https://puthiyathisaigal.com/?p=37471): புற்றுநோய் கண்டறிதலுக்குப் பிறகு இங்கிலாந்து மன்னர் சார்லஸ், தனக்கு ஆதரவு மற்றும் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மருத்துவ நிபுணர்கள் மற்றும் புற்றுநோய் தொண்டு நிறுவனங்களின் கவனிப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக பிரிட்டன் மன்னர் சார்லஸ் நன்றி தெரிவித்தார். அதோடு சார்லஸ் மன்னரின் மனைவி கமீலாவும், அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த திங்களன்று, பக்கிங்ஹாம் அரண்மனை, 75 வயதான இங்கிலாந்து அரசர் சார்லஸ், ஒரு வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. இதற்கான சிகிச்சை பெறுவதற்காக அவர் சில அரசாங்க நிகழ்ச்சிகளை ஒத்திவைப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது. எனினும் பக்கிங்ஹாம் அரண்மனை அவரது உடல்நிலை குறித்து வேறு எந்த விவரங்களையும் வழங்கவில்லை. ஆனால் இது புரோஸ்டேட் புற்றுநோய் இல்லை என்று மட்டும் குறிப்பிட்டது.
- [வெற்றி துரைசாமியின் DNA பரிசோதனை முடிவு இன்று வெளியாகும் என தகவல்](https://puthiyathisaigal.com/?p=37414): ஹிமாச்சலபிரதேசத்தில் உள்ள சட்லெஜ் ஆற்றில் வெற்றி துரைச்சாமி சென்ற கார் விழுந்து விபத்துக்குள்ளாகி 8 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை அவரின் நிலை என்ன என்பதற்கான விடை தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், விபத்து பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட மனித மூளை பகுதியின் DNA பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைச்சாமி, ஹிமாச்சல் பிரதேசத்திற்கு விடுமுறைக்கு சென்ற இடத்தில், சட்லெஜ் நதியில் விழுந்து மாயமானார். அவரின் உடலை தேடும் பணி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. அவருக்கு சொந்தமான உடமைகள் அடங்கிய சூட்கேஸ் மட்டும் கிடைத்த நிலையில், அவரின் நிலை பற்றிய தகவல் எதுவும் இல்லை.
- [லிங்கன் கல்விக்கூடத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஷி ச்சின்பிங் பதில் அட்டை](https://puthiyathisaigal.com/?p=37500): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், அவரது மனைவி பொங் லீயுவான்னும், பிப்ரவரி 11ஆம் நாள் அமெரிக்காவின் லிங்கன் கல்விக்கூடத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வசந்த விழாவுக்கான வாழ்த்து அட்டையைப் பதிலாக வழங்கினர். டிராகன் ஆண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, இக்கல்விக்கூடத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சீனாவில் பயணம் மேற்கொண்டு, இரு நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்களுக்கிடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்குப் பங்காற்றவும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதற்கு முன்பு, லிங்கன் கல்விக்கூடத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் பேராசிரியர் பொன் லீயுவான்னுக்கும் வசந்த விழாவுக்கான வாழ்த்து அட்டையை வழங்கி, சீன மக்களுக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 100க்கும் மேலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அட்டையில் பெயர்களைக் கையெழுத்திட்டனர்.
- [ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு!](https://puthiyathisaigal.com/?p=37491): ஆப்கானிஸ்தானில் இன்று 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.07 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 168 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு 11.14 மணிக்கு, 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 120 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் உணரப்பட்டன. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
- [தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்!](https://puthiyathisaigal.com/?p=37473): இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில், 36.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. வரும் 13-ஆம் தேதி, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை வாய்ப்புள்ளது. வரும் 14-ஆம் தேதி தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை வாய்ப்புள்ளது. ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்றும், நாளையும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ […]
- [டெல்லியில் உலக புத்தகக் கண்காட்சி!](https://puthiyathisaigal.com/?p=37479): டெல்லி உலக புத்தகக் கண்காட்சியில், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவின் சார்பில், ‘இந்தியா இயர் புக் 2024’ மற்றும் ‘கேரியர் காலிங்’ ஆகிய 2 புத்தகங்களை தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலாளர் வெளியிட்டார். டெல்லி பிரகதி மைதானத்தில் நேற்று உலகப் புத்தகக் கண்காட்சி தொடங்கியது. இதில், ‘இந்தியா இயர் புக் 2024’ மற்றும் கேரியர் காலிங் என்ற 2 புத்தகங்களை தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் ஜாஜு வெளியிட்டார். ‘இந்தியா இயர் புக் 2024’ என்பது இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும், ஒரு தொகுப்பாகும். இது நாட்டின் வளர்ச்சியுடன் பயணிக்கும் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் ஆகும். அத்துறையின் மற்றுமொரு வெளியீடான கேரியர் காலிங் என்பது மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதலை வழங்கும் வேலைவாய்ப்பு செய்திகள் என்ற வார இதழில் அண்மைக்காலமாக வெளியிடப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும். இன்றைய போட்டி சூழலில் போட்டித் தேர்வுகள் தொடர்பாகவும் அவற்றின் முக்கியத்துவத்தையும் […]
- [சென்னையில் போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள் கவலை!](https://puthiyathisaigal.com/?p=37481): மெட்ரோ ரயில் நிலைய பணியின் காரணமாக, அண்ணா மேம்பாலம் உள்ளிட்ட சென்னையின் முக்கிய சாலைகளில், ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே, சென்னையின் முக்கிய சாலைகளில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படும் நிலையில், இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மெட்ரோ நிலைய கட்டுமான பணியின் காரணமாக, அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம், ஸ்டேர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில், 11-ஆம் தேதி முதல் முதல் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு, ஹாடேஸ் ரோடு உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமனி மேம்பாலத்தை அடையும் வகையில் செல்லும். இந்த பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும். இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து […]
- [ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் : ரஷ்யா வலியுறுத்தல்!](https://puthiyathisaigal.com/?p=37483): ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைத்து இந்தியாவிற்கு நிரந்தர இடம் தர வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கான உரிமைக்கு ரஷ்யா முழு ஆதரவளிப்பதாக ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து டிசம்பரில் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களிடையே ஆழமாக விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். ஐ.நா.அமைப்பில் இந்தியாவின் பிரதிநிதித்துவத்தை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். இந்தியாவும், 2021-2022ல் கவுன்சிலின் தலைமைப் பதவியில் தனது திறமையை நிரூபித்துள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போதைய பொருளாதார எழுச்சிகளை சமாளிப்பதற்கும், நிலையான வளர்ச்சி இலக்குகளை ஊக்குவிப்பதற்கும், ஒரு சிலருக்கு அல்லாமல் அனைவருக்கும் பலன்களை அதிகரிக்க டிஜிட்டல் மற்றும் ஆற்றல் மாற்றங்களை மேம்படுத்துவதற்கும், நாங்கள் BRICS வடிவத்தில் விரிவாக ஒத்துழைக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
- [திமுகவின் இந்து விரோதப்போக்கு இன்றைய இளைய தலைமுறைக்கும் புரிய தொடங்கியுள்ளது : அண்ணாமலை](https://puthiyathisaigal.com/?p=37435): திமுகவின் இந்து விரோத போக்கு இன்றைய இளைய தலைமுறைக்கு புரியத் தொடங்கியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். என் மண் என் மக்கள் பயணம் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார். அப்போது, நகரங்களில் சிறந்தது காஞ்சிபுரம் என்று காளிதாசர் பாராட்டிய புகழுடையது. 2500 ஆண்டுகளுக்கு முன் பேரரசர் தொண்டைமான் இளந்திரையன், ஆண்ட தொண்டை மண்டலத்தின் தலைநகரமாக காஞ்சிபுரம் விளங்கியதாக, சங்க நூலான “பத்துப்பாட்டு” நூலில் குறிப்பு உள்ளது. கல்வியில் சிறந்த காஞ்சி என்பது சான்றோர்களின் வாக்கு. சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங், காஞ்சிபுரம் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். காஞ்சிபுரம் பட்டு என்பது உலகப் புகழ் பெற்றது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இந்த காஞ்சிபுரம் நகரத்தில் உள்ளார்கள். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஏழு கோடி ரூபாய்க்கு பட்டு தொடர்பான வர்த்தகம் நடைபெறுகிறது. சமீபத்தில், […]
- [அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் – 2 பேர் பலி](https://puthiyathisaigal.com/?p=37404): அமெரிக்காவின் ஓகையோ (Ohio) மாநில பல்கலைக்கழக விமான நிலையத்தில் இருந்து பம்பார்டியர் சேலஞ்சர் 600 ரக சிறிய விமானம் ஒன்று புறப்பட்டு, புளோரிடாவின் நேபிள்ஸ் (Naples) விமான நிலையத்தில் தரையிறங்கி, மீண்டும் அங்கிருந்து ஃபோர்ட் லாடர்டேல் எக்ஸிக்யூடிவ் விமான நிலையத்திற்கு செல்வதாக இருந்தது. இந்த விமானத்தில் 5 பேர் பயணித்தனர். புளோரிடா விமான நிலையத்தை நெருங்கும் போது இரு எஞ்சின்களும் செயலிழந்ததாக விமானி தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். அவர்கள் விமானத்தை ஓடுபாதையில் அவசரமாக தரையிறக்கும்படி அறிவுறுத்தி, அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், நேபிள்ஸ் நகர இன்டர்ஸ்டேட்-75 (Interstate-75) நெடுஞ்சாலையில், பைன் ரிட்ஜ் சாலை பகுதியில் விழுந்தது. இதை தொடர்ந்து அந்த விமானம் தீப்பிடித்து எறிந்தது. இந்த விமானத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். விமானம் மோதியதில் டிரக்கின் மேற்பகுதி உடைந்தது. மோதிய அதிர்ச்சியில் அந்த டிரக் நிலைதடுமாறி ஓடி, சாலையில் கவிழ்ந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக […]
- [சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பு ](https://puthiyathisaigal.com/?p=37416): சென்னையில் பொதுமக்கள் பெரிதும் நாடும் பொது போக்குவரத்தில் ஒன்று தான் இந்த மின்சார ரயில் சேவை. இது தினசரி அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்களுக்கு ஒரு வரப்ரசாதமாகவே உள்ளது. இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று 44 புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்புப் பாதை பராமரிப்பு காரணமாக, இன்று காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரை வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயங்காது. அதே நேரத்தில், தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 11:55 மணி முதல் குறிப்பிட்ட இடைவெளியில் மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- [லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல் – 3 பேர் பலி](https://puthiyathisaigal.com/?p=37380): ஹமாஸ்க்கு எதிராக காசா மீது பயங்கர தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லாபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. ஜோர்டானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது டிரான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். அதில் இருந்து சிரியா, ஈராக், லெபனான் நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் மீது அமெரிக்கா டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் நாட்டின் தெற்கு துறைமுக நகரான சிடோனில் இஸ்ரேல் டிரோன் தாக்குல் நடத்தியுள்ளது. கார் ஒன்றை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாகுவம், இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- [பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்…](https://puthiyathisaigal.com/?p=37230): பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் GFZ இந்த தகவலை வெளியிட்டது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக ஏஜென்சி தெரிவித்துள்ளது. விளம்பரம் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானதாக பிலிப்பைன்ஸ் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 27 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஏஜென்சி தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை, ஆனால் நில அதிர்வுகள் தொடரலாம் என்று ஏஜென்சி தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மாகோ, டாவோ டி ஓரோ மாகாணத்தில் நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் நிலநடுக்கம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) தங்கச் சுரங்கத்திற்கு வெளியே ஏற்பட்ட நிலச்சரிவில் 28 பேர் உயிரிழந்தனர். 77 பேரைக் காணவில்லை. 32 பேர் காயமடைந்தனர். 60 மணி நேரத்துக்குப் பிறகு இடிபாடுகளுக்குள் இருந்து 3 […]
- [தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=37133): கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 10 தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும். பிப்ரவரி 11 மற்றும் பிப்ரவரி 12 தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும். பிப்ரவரி 13 மற்றும் பிப்ரவரி 14 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்
- [ஹல்த்வானி வன்முறை: 5 பேர் கைது, 5,000 பேர் மீது வழக்கு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு](https://puthiyathisaigal.com/?p=36989): கடந்த வியாழன் அன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் நடந்த வன்முறை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த வன்முறையில் 5 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணைகள் முன்னேற்றமடைந்த நிலையில், இந்த வழக்கை மாஜிஸ்திரேட் விசாரிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. “அடையாளம் தெரியாத 5,000 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று ஹல்த்வானி, எஸ்எஸ்பி நைனிடால் பிஎன் மீனா தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸாவை இடித்ததால் ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் உயிரிழந்தனர்.
- [12 -ம் வகுப்பு செய்முறை தேர்வு – பிப்.12 -ம் தேதி முதல் தொடக்கம்!](https://puthiyathisaigal.com/?p=37140): தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பிப்.12 -ம் தேதி தொடங்க உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் 10, 11 மற்றும் 12 -ம் வகுப்பு மணவர்களுக்கு, வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வில் குளறுபடிகள் நடைபெறாத வகையில், தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், 10 -ம் வகுப்பு தேர்வு மார்ச் மாதம் இறுதி வாரத்திலும், 11 -ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப். 19 -ம் தேதி முதல் பிப். 24 -ம் தேதி வரையும், 12 -ம் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப். 12 -ம் தேதி முதல் பிப். 17 -ம் தேதி வரையும் நடைபெறும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும், பொதுத்தேர்வு […]
- [AI தொழில்நுட்பம் மூலம் போர் புரியம் இஸ்ரேல் !](https://puthiyathisaigal.com/?p=37107): இஸ்ரேல் இராணுவம் காசாவில் முதன்முறையாக சில செயற்கை நுண்ணறிவு வைத்து இயக்கப்படும் இராணுவ தொழில்நுட்பத்தை போரில் பயன்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இந்த போரில் குறைந்தது 27,947 பேர் கொல்லப்பட்டனர், இதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள். இந்நிலையில் தற்போது இஸ்ரேல் இராணுவம் காசாவில் முதன்முறையாக சில செயற்கை நுண்ணறிவு வைத்து இயக்கப்படும் இராணுவ தொழில்நுட்பத்தை போரில் பயன்படுத்தியுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வான் வழி மற்றும் தரையிலும் ஒரே நேரத்தில் போர் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
- [12 வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஜாமீன்](https://puthiyathisaigal.com/?p=36991): பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் பொது தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் போட்டியிட இம்ரான் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அவரது ஆதரவாளர்கள் சுயாட்சியாக நின்று பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றனர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
- [பாடகர் ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் போலீஸ் தடியடி – பதற்றம்](https://puthiyathisaigal.com/?p=36979): இலங்கை யாழ்ப்பாணம் முற்றவெளியில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், நடிகைகள், ரம்பா, தமன்னா, நடிகர்கள் சிவா, யோகி பாபு உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியைக் காண ரூ.25,000 செலுத்தியவர்களுக்கு முன்பகுதியும், ரூ.7,000 செலுத்தியவர்களுக்கு நடுப்பகுதியும், ரூ.3,000 செலுத்தியவர்களுக்குப் பின்பகுதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், இசை நிகழ்ச்சிக்கு கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே இலவச பார்வையாளர்கள் பலரும் தடுப்பை உடைத்துக் கொண்டு கட்டண பகுதிக்குள் நுழைந்ததால், மேலும் நெருக்கடி ஏற்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட பிரபலங்கள் கேட்டுக் கொண்ட போதும் இளைஞர்கள் கட்டுப்படவில்லை. இதனால், மேடை, மரம் ஆகியவற்றில் ஏறி அடாவடி செய்தனர். இதனால் இசை நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனாலும், கும்பலை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.
- [சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – புதிய கோணத்தில் போலீஸ் விசாரணை!](https://puthiyathisaigal.com/?p=36981): சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை காவல்துறையினர் புதிய கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சென்னையில் உள்ள பிரபல 13 தனியார் பள்ளிகளுக்கு இ -மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், பதற்றம் அடைந்த பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றனர்.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சென்னை, காவல்துறையினர் புதிய கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து மின்னஞ்சல்களும் பெல்ஜியம் நாட்டுச் சர்வர்களில் இருந்து அனுப்பப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், பெல்ஜியம் நாட்டு ஐபி முகவரி, சர்வர் உள்ளிட்ட தகவல்களை வைத்து அந்த நாட்டிடம் விவரம் கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் பெல்ஜியம் நாட்டில் இருந்து செயல்படுகிறாரா? என்ற கோணத்திலும் விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். விபிஎன் சேவையைப் பயன்படுத்தி இ-மெயில் அனுப்பினாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. இதனையடுத்து, இன்டர்போல் உதவியை போலீசார் நாடியுள்ளனர். அதன்பேரில், இன்டர்போல் தனது விசாரணையைத் துவங்கியுள்ளது. இதில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த இ -மெயில் நிறுவனம் இந்திய புலன் விசாரணை […]
- [மேட்டூர் அணை: நீர்மட்டம் 66.52 அடியாக குறைந்தது!](https://puthiyathisaigal.com/?p=36775): தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.52 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25 கன அடியிலிருந்து, 58 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 67.07 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 66.52 அடியாக குறைந்துள்ளது. அணையில் தற்போது 29.78 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. […]
- [பிப். 11-ல் 44 மின்சார இரயில்கள் ரத்து – காரணம் என்ன?](https://puthiyathisaigal.com/?p=36777): கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே இரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற உள்ளதால், 44 மின்சார இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – விழுப்புரம் இரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நாளை காலை 11.00 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி சென்னை கடற்கரை – தாம்பரம், கடற்கரை – செங்கல்பட்டு, தாம்பரம் – கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை, காஞ்சிபுரம் – கடற்கரை, திருமால்பூர் – கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார இரயில்கள் ரத்துசெய்யப்பட உள்ளது. அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு (காலை 10.30, 10.40, 10.50, 11.00, 11.10, 11.20, 11.30, 11.40, 11.50, மதியம் 12, 12.10, 12.20, 12.30, 12.50, 1, 1.15, 1.30, 1.45, 2, […]
- [பாகிஸ்தானில் வன்முறை: 2 பேர் உயிரிழப்பு!](https://puthiyathisaigal.com/?p=36721): பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் சூழலில், போலீசுக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் கடந்த 8-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அரசியல், பொருளாதார நெருக்கடி, தீவிரவாதம், வன்முறை என பல சவால்களை சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு இந்த பொதுத்தேர்தல் மிக முக்கியமானது. நாடாளுமன்றத் தேர்தலுடன் 4 மாகாணங்களுக்கான தேர்தலும் நடந்தது. பல்வேறு வன்முறைகளுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் மத்தியில் பாகிஸ்தான் தேர்தல் நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவுகிறது. எனினும், அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியை சேர்ந்த, அமீர் என்பவர் என்.ஏ. 11 தொகுதியில் வெற்றி பெற்றார் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தியும், முன்னாள் […]
- [வசந்தவிழா கலைநிகழ்ச்சியுடன் சீனப் புத்தாண்டு வரவேற்பு](https://puthiyathisaigal.com/?p=36123): பிப்ரவரி 9ஆம் நாள் சீனச் சந்திர நாட்காட்டியின்படி டிராகன் ஆண்டின் புத்தாண்டுக்கு முந்தைய இரவாகும். இந்நாளில் இரவு 8 மணிக்கு, சீன ஊடகக் குழுமம் தயாரித்த வசந்த விழா கலை நிகழ்ச்சி உலகப் பார்வையாளர்களுக்கு ஒளிப்பரப்பு செய்யப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டின் வசந்த விழா கலை நிகழ்ச்சி, மக்களின் வசந்த விழா கலை நிகழ்ச்சி என்ற கோட்பாட்டைப் பின்பற்றி, சீனாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள் “வசந்த விழா கலை நிகழ்ச்சியின் முக்கிய “கதா பாத்திரமாக மாறியுள்ளனர். இதில், ஓய்வு பெற்ற தொழில் நுட்ப பணியாளர்கள், காவற்துறையினர், சென் சோ 17 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள், அறிவியல் ஆராய்ச்சி பணியாளர்கள் முதலிய துறைசார் பிரதிநிதிகளும் அடங்கினர். இந்த “வசந்த விழா கலை நிகழ்ச்சியைப்” பார்ப்பது 5,000 ஆண்டுகள் வரலாறுவடைய சீன நாகரிகத்தின் அழகைக் கண்டுரசிக்கும் பண்பாட்டுப் பயணமாகும். இந்த ஆண்டின் “வசந்த விழா கலை நிகழ்ச்சி” வி.பி. திரைப்பட தயாரிப்பு முறையை அறிமுகப்படுத்தி, எழில் மிக்க காட்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9ஆம் நாள் இரவில், ஆறு கண்டங்களில் 49 நாடுகளைச் சேர்ந்த 90 நகரங்களில் இவ்வாண்டின் “வசந்த விழா கலை நிகழ்ச்சி”நேரடி ஒலிபரப்பு […]
- [மதுரையில் அரசினர் மீனாட்சி கல்லூரி என்.சி.சி. மாணவியருக்குபாராட்டு விழா](https://puthiyathisaigal.com/?p=36080): … மதுரையில் என்.சி.சி. மாணவியர் களான மேனகா மூன்றாம் ஆண்டு வரலாற்றுத் துறை (ஆங்கில வழி) ,லத்திகா மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை ஆகிய இருவரும்,புது தில்லியில் நடைபெற்ற 75வது குடியரசு தின முகாம் அணிவகுப்பில், கடமைப்பாதையில் நடந்து, பி.எம் பேரணியிலும் கலந்து கொண்டு நேற்று கல்லூரிக்குத் திரும்பினர். அவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் சு.வானதி, என்.சி.சி அலுவலர் கேப்டன் முனைவர் ரெ. முத்துசெல்வி, துறைத் தலைவர்கள் மற்றும் என்சிசி மாணவியர் ஆகியோர் பாராட்டி மலர்செண்டுகள் கொடுத்து வரவேற்றனர். மதுரை பட்டாலியன் குழுவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் இவர்கள் இருவர் மட்டுமே பெண்கள் பட்டாலியன் மதுரையை சார்ந்தவர்கள். 2021-22 ம் ஆண்டில், நமது மாணவி நாக ஸ்ரீ கிரண் தில்லிக்குச் சென்றார், அதன் பிறகு இந்த ஆண்டு இரண்டு மாணவியர் கடுமையான தேர்வு செயல்முறைக்குப் பிறகு தமிழ்நாடு இயக்குநரகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி புது தில்லி சென்று அரசினர் மீனாட்சி கல்லூரிக்கு பெருமை […]
- [நியூயார்கில் வசந்த விழா கலை நிகழ்ச்சியின் பரவல் நிகழ்வு](https://puthiyathisaigal.com/?p=35889): அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிப்ரவரி 8ஆம் நாள் நடைபெற்ற தேசிய ஹாக்கி போட்டியில், வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பரவல் நிகழ்வை சீன ஊடகக் குழுமம் நடத்தியது. 10 ஆயிரத்துக்கும் மேலான பார்வையாளர்கள் கோலாகலமான சூழ்நிலையில், சீனாவின் வசந்த விழா பற்றிய பண்பாட்டு ஈர்ப்பு ஆற்றலை உணர்ந்து, டிராகன் ஆண்டைக் கூட்டாக வரவேற்றனர். சீன ஊடகக் குழுமத்தின் பொது இயக்குநர் ஷென் ஹாய்சியொங் காணொளி வழியாக உரை நிகழ்த்தி, சீன ஊடகக் குழுமத்தின் சார்பில், பார்வையாளர்களுக்கு வசந்த விழா வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
- [ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் மீண்டும் கசிவு](https://puthiyathisaigal.com/?p=35878): 7ஆம் நாள் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் அணுக் கழிவு நீர் கசிவு விபத்து ஏற்பட்டது. அது மனிதர்களால் ஏற்பட்ட பிழையாக இருக்க கூடும் என்று ஜப்பானின் டோக்கியோ மின்சார நிறுவனம் 8ஆம் நாள் அறிவித்தது. உள்ளூர் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, இவ்விபத்தில் சுமார் 5.5டன் எடையுள்ள அணுக் கழிவு நீர் கசிந்துள்ளது. இக்கசிவு நீரில் உள்ள கத்தியக்க பொருட்களின் அளவு 2200கோடி பெக்கோரல்லை எட்ட மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுசூழலுக்கும் மனிதகுலத்துக்கும் குறிப்பிட்ட அளவிலான பாதிப்பு ஏற்படக் கூடும். டோக்கியோ மின்சார நிறுவனத்தில் மீண்டும் விபத்து ஏற்படுவது எதிர்பாராத சம்பவம் அல்ல. 2011ஆம் ஆண்டு ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது முதல் இதுவரை இந்நிறுவனத்தில் பல்வேறு விபத்துகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன. ஜப்பான் அணுக்கழிவு நீரை கடலுக்கு வெளியேற்றுவதற்கு மிகப் பெரிய பாதுகாப்பு இடர்ப்பாடு உள்ளதாக மக்கள் ஐயப்படுவதற்குப் பின்னால் பல காரணங்கள் உண்டு. இது தொடர்பில் வெளியுலகத்தின் […]
- [தை அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!](https://puthiyathisaigal.com/?p=35875): தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் கூடியுள்ள பொதுமக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். அமாவாசை என்பது முன்னோர்களை வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கும் நாள். மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் தை அமாவாசை மிகவும் விசேஷம் நிறைந்தது. தை அமாவாசையில் திதி கொடுத்தால் ஆண்டு முழுவதும் முன்னோர்களுக்கு விரதம் இருந்து படையல் வைத்ததற்கு சமம் என்பது நம்பிக்கை. தை அமாவாசை இன்று காலை 8.50 மணிக்கு துவங்கி பிப்ரவரி 10ம் தேதி அதிகாலை 4.28 மணிக்கு முடிவடைகிறது. அமாவாசை நாளான்று நண்பகல் 12 மணிக்கு முன்பு திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதிகாலை நான்கு மணியளவில் இருந்து கொடுக்க ஆரம்பித்து விடலாம். சூரிய உதயம் முன்பு பிரம்ம முகூர்த்தம் இருப்பதால் சூரியன் வந்தபிறகு கொடுக்க வேண்டும் என்று கிடையாது. பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது புண்ணியமாகும். ராகு காலம், எம கண்ட நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் தர்ப்பணம் கொடுக்கலாம். […]
- [சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்](https://puthiyathisaigal.com/?p=35454): தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மற்றும் அரசு விழா கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உழவர் நலன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு காசோலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- [200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் சீன வசந்த விழா கலைநிகழ்ச்சி ஒளிபரப்பு](https://puthiyathisaigal.com/?p=35420): பிப்ரவரி 9ஆம் நாள் இரவு 8மணிக்கு, சீன ஊடகக் குழுமத்தின் 2024ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி உலக ரசிகர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கின்னஸ் உலக சாதனைகளால் அங்கீகரிக்கப்பட்ட உலகில் மிகவும் அதிகமாக பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியான வசந்த விழா கலை நிகழ்ச்சியானது, உலகில் உள்ள சீனர்கள் கூட்டாக வசந்த விழாவைக் கொண்டாடும் பண்பாட்டு விருந்தாக மாறியுள்ளது. இது, உலகில் சீனப் பண்பாட்டை அறிந்து கொள்ளும் ஜன்னலாக திகழ்கின்றது.உலகெங்கிலும் உள்ள 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 2100க்கும் மேற்பட்ட ஊடகங்கள், வசந்த விழா கலைநிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்ப உள்ளன. 49 நாடுகளைச் சேர்ந்த 90 நகரங்களில் உள்ள 3000க்கும் மேற்பட்ட பொது பெரிய திரைகளில், இந்த நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பப்படும். இதன்மூலம் உலகெங்கிலும் உள்ள மக்கள் சீன வசந்த விழா மற்றும் சீனப் பண்பாட்டின் தனித்துவமான அழகை பகிர்ந்து கொள்ள முடியும்.
- [ஷிச்சின்பிங்-புதின் தொலைபேசி தொடர்பு](https://puthiyathisaigal.com/?p=35415): சீனப் புத்தாண்டை முன்னிட்டு சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ரஷிய அரசுத்தலைவர் புதினுடன் பிப்ரவரி 8ஆம் நாள் மாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அப்போது இரு தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் வசந்த விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். ஷிச்சின்பிங் கூறுகையில் வரும் டிராகன் ஆண்டில் சீனர்கள் விருப்பமும் நம்பிக்கையும் நிறைந்து காணப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டினார். புதின் சீனர்களுக்கு டிராகன் ஆண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இவ்வாண்டு சீனாவும் ரஷியாவும் தூதாண்மை உறவை நிறுவிய உருவாக்கிய 75ஆவது ஆண்டுநிறைவாகும். எதிர்காலத்தில் சீன-ரஷிய உறவு புதிய வளர்ச்சி அறைகூவலை எதிர்நோக்குகின்றது. சீனா, ரஷியாவுடன் கைகோர்த்து, இரு நாட்டுறவின் புதிய வரலாற்றைப்படைக்க வேண்டும் என்றும் விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
- [பலுசிஸ்தானில் தேர்தல் அலுவலகங்கள் மீது இரட்டை குண்டு தாக்குதல்](https://puthiyathisaigal.com/?p=35182): பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கட்சித் தேர்தல் அலுவலகங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புகளில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 42க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டில் வியாழக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. பிஷின் மாவட்டத்தில் உள்ள சுயேட்சை வேட்பாளர் அஸ்பன்டியார் கான் கக்கரின் அலுவலகத்திற்கு வெளியே முதல் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. 17 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். கில்லா அப்துல்லா பகுதியில் உள்ள ஜமியத் உலமா இஸ்லாம் பாகிஸ்தானின் தேர்தல் அலுவலகம் முன்பு ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.
- [விவசாயிகளைக் கைது செய்யும் முடிவை, உடனடியாகக் கைவிட வேண்டும்! – அண்ணாமலை](https://puthiyathisaigal.com/?p=35130): நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய, திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், திமுக, தனது 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி எண் 65 மற்றும் 66ல், தென்னையில் இருந்து கிடைக்கும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை, தமிழக அரசுக் கூட்டுறவு நிறுவனங்களே கொள்முதல் செய்யும் என்றும், கொப்பரைத் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் என்றும் கூறியிருந்ததை, மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பதைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் இன்று தொடங்கியிருக்கிறது. திமுக, தனது 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி எண் 65 மற்றும் 66ல், தென்னையில் இருந்து கிடைக்கும் மதிப்புக் கூட்டப்பட்ட […]
- [2024ஆம் ஆண்டு சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் ஐந்து ஒத்திகைகள் நிறைவு](https://puthiyathisaigal.com/?p=34876): பிப்ரவரி 7ஆம் நாள், சீனா ஊடகக் குழுமம் 2024ஆம் ஆண்டு சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் ஐந்தாவது ஒத்திகையை நிறைவேற்றியது. பாடல்கள், நடனங்கள், குறுக்கு பேச்சுகள், நாடகங்கள், தற்காப்புக் கலைகள், மந்திரத் தந்திர நிகழ்ச்சிகள், கூத்து கலைகள் முதலிய பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் சீராக நிகழ்த்தப்பட்டன. மைய அரங்கம், நான்கு பிரிவு அரங்கங்களுடன் நன்றாக ஒருங்கிணைந்து, மகிழ்ச்சி மிக்க சூழ்நிலையை காட்டியுள்ளது. இதுவரை, சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சி தயாராக உள்ளது. இந்த கலாச்சார விருந்தில் பங்கேற்க உலகில் உள்ள சீன மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
- [95 வயதில் முதுகலை பட்டம்…. இங்கிலாந்து முதியவரின் சாதனை](https://puthiyathisaigal.com/?p=34374): 95 வயதில் முதுகலை பட்டம் பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த முதியவர் உலகின் மிக வயதான பட்டதாரி என்ற பெயரை பெற்றுள்ளார். டேவிட் மோர்ஜத் என்ற பெயர் கொண்ட இந்த நபர் 72 ஆண்டுகளுக்குப் பிறகு கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று நவீன ஐரோப்பிய தத்துவத்தில் எம் ஏ முதுகலை பட்டம் பெற்றுள்ளார். மேலும் முனைவர் பட்டம் படிக்கவும் பரிசீலினை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
- [சீனாவின் துருவ ஆய்வுப் பணியாளர்களுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=34229): சீனாவின் தென்துருவ ஜின்லிங் தளம் 7ம் நாள் பயன்பாட்டுக்கு வந்தது. சீன டிராகன் ஆண்டின் வசந்த விழாவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், துருவ ஆய்வுப் பணியாளர்களுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி, தனது வணக்கத்தையும் வசந்த விழா வாழ்த்துகளையும் தெரிவித்தார். அவர் அதில் கூறுகையில், இவ்வாண்டு, சீனத் துருவ ஆய்வுப் பணிக்கான 40வது ஆண்டு நிறைவாகும். கடந்த 40 ஆண்டுகளில், சீனாவின் துருவ இலட்சியம், அதிகமான சாதனைகளைப் பெற்றுள்ளது. துருவ ஆய்வுப் பணியாளர்கள் அனைவரும், சர்வதேச சமூகத்துடன் இணைந்து சிறந்த முறையில், துருவப் பகுதிகளைப் பாதுகாத்து, மனித குலத்திற்கு நலன் தந்து, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதற்கு மேலதிக பங்கு ஆற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். சீனாவின் தென்துருவ ஜின்லிங் தளத்தின் திறப்பு விழா, 7ம் நாள் பெய்ஜிங், தென்துருவம், வட துருவம், துருவ ஆய்வுக் கப்பல் உள்ளிட்ட சில இடங்களில் நடைபெற்றது.
- [வெளிநாடுகளில் சீனப் பொருட்களின் வரவேற்பு](https://puthiyathisaigal.com/?p=34001): சீனாவின் டிராகன் ஆண்டு வசந்த விழாவை முன்னிட்டு, உலகளவில் விழா சூழல் காணப்படுகிறது. இன்று, உலகில் சுமார் 20 நாடுகள் வசந்த விழாவை சட்டப்பூர்வமான விடுமுறையாக்கியுள்ளன. உலகின் ஐந்தில் ஒரு பகுதியினர்கள் விதவிதமான வழிமுறைகளின் மூலம் சீனப் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். சீனாவின் அலிபாபா குழுமத்தைச் சேர்ந்த நாடு கடந்த மின் வணிக மேடையின் தரவுகளின்படி, சீன டிராகன் தொடர்புடைய பொருட்கள் 100க்கும் அதிகமான நாடுகளில் விற்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டு, சீன உற்பத்திப் பொருட்கள் தென் கொரியாவில் கருப்பு வெள்ளியின் போது பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில், ஐரோப்பிய மக்கள் சீனாவின் மின்சார போர்வை உள்ளிட்ட வெப்பமூட்டும் பொருட்களைப் பரபரப்பாக வாங்கியுள்ளனர். சீனத் தேயிலை மற்றும் ஒப்பனைப் பொருட்களும் வெளிநாட்டு இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சீன உற்பத்திப் பொருட்கள் வெளிநாட்டுச் சந்தையில் மென்மேலும் பிரபலமாகியுள்ளன. நுகர்வோருக்குச் சிறந்த தரம் என்பது முதன்மைத் தேவையாகும். நல்ல செயல்திறன், தரம், முதிர்ச்சியான […]
- [சீனாவின் வசந்த விழாவுக்கு ஐ.நா பொதுச் செயலாளரின் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=33998): உள்ளூர் நேரப்படி, பிப்ரவரி 6ஆம் நாள், ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் காணொளி வழியாக சீனாவின் பாரம்பரிய வசந்த விழாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறுகையில், டிராகன் ஆண்டின் வருகைக்கு, அனைவருக்கும் அன்பு வாழ்த்து தெரிவிக்கின்றேன். சந்திர நாட்காட்டின் படி சீனாவின் புத்தாண்டான வசந்த விழா, இவ்வாண்டு ஐ.நாவின் கொண்டாட்ட விழா நாட்காட்டியில் முதன்முறையாக சேர்க்கப்பட்டது. ஐ.நா, பல தரப்புவாதம் மற்றும் உலக முன்னேற்றங்கள் முதலியவற்றுக்கு சீனா மற்றும் சீன மக்கள் ஊன்றி நின்று வருவதற்கு நன்றி தெரிவிக்கின்றேன். கைகோர்த்து முயற்சிப்பதால், தொடர்ச்சியான, நியாயமான மற்றும் அமைதியான எதிர்காலத்தை நனவாக்கலாம். புத்தாண்டில் உடல் நலம், இன்பமான வாழ்க்கை, செழுமை மற்றும் மேம்பாடு பெற வேண்டும் என்று அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்
- [“பாத பூஜை” செய்த அண்ணாமலை!](https://puthiyathisaigal.com/?p=34211): நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் பாதுகாவலனாக, உற்ற தோழனாக, பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திவருகிறார் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற மகாகவியின் வாக்கிற்கிணங்க, ராணிப்பேட்டை மாவட்டத்தில் என் மண் என் மக்கள் பயணத்தின்போது, உலகிற்கெல்லாம் உணவளிக்கும் நமது விவசாயப் பெருமக்களைச் சந்தித்து, அவர்களுக்குப் “பாத பூஜை” செய்யும் பாக்கியம் கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற மகாகவியின் வாக்கிற்கிணங்க, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்றைய #EnMannEnMakkal பயணத்தின்போது, உலகிற்கெல்லாம் உணவளிக்கும் நமது விவசாயப் பெருமக்களைச் சந்தித்து, அவர்களுக்குப் “பாத பூஜை” செய்யும் பாக்கியம் கிடைத்ததைப் பெருமையாகக்… pic.twitter.com/ZIjbcQ2tXI — K.Annamalai (@annamalai_k) February 6, 2024 இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்த தமிழக பாஜக விவசாய அணி மாநில தலைவர் GK நாகராஜ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகளின் […]
- [ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்! – ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு!](https://puthiyathisaigal.com/?p=34209): ஆப்கானிஸ்தானில் இன்று 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 2.18 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 11 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முன்னதாக, ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு 8.52 மணிக்கு 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 102 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
- [மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!](https://puthiyathisaigal.com/?p=33984): தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.26 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 116 கன அடியிலிருந்து, 48 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 68.85 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 68.26 அடியாக குறைந்துள்ளது. அணையில் தற்போது 31.22 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் வினாடிக்கு 5 ஆயிரத்து 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், காவிரி டெல்டா பாசனத்திற்கும், குடிநீர் தேவைகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
- [விஏஓ பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது டிஎன்பிஎஸ்சி](https://puthiyathisaigal.com/?p=33952): சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 6,244 கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், வனக் காவலர் மற்றும் இதர பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விஏஓ மற்றும் இளநிலை உதவியாளர்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆன்லைன் பதிவு (www.tnpsc.gov.in) பிப்ரவரி 28 ஆம் தேதி முடிவடையும் மற்றும் விண்ணப்பதாரர்கள் ஜூன் 9 ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்வில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் பட்டியலிடப்படுவார்கள்.
- [ஓய்வு பயணத்திற்காக ஈரானுக்குள் நுழையும் இந்திய குடிமக்களுக்கு விசா தேவையில்லை](https://puthiyathisaigal.com/?p=33924): புதுடெல்லி: ஓய்வு நேர பயணத்திற்காக ஈரானுக்குள் நுழையும் விமான நிறுவனங்கள் இந்திய குடிமக்களுக்கு இனி விசா தேவையில்லை என ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் பிப்ரவரி 4 முதல் அமலுக்கு வந்தது. அதிகபட்சமாக 15 நாட்கள் விசா இல்லாமல் மாநிலத்தில் இருக்க முடியும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. டிசம்பரில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா ரான் உள்ளிட்ட 32 நாடுகளுக்கு புதிய விசா இல்லாத திட்டம் ஒப்புக்கொண்டது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைவதற்கான அனுமதி 15 நாட்கள் வரை தங்கலாம்.
- [சிலி நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து: முன்னாள் அதிபர் பலி!](https://puthiyathisaigal.com/?p=34203): சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஜெபாஸ்டியன் பினேரா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். தென் அமெரிக்க நாடான சிலியில் இரண்டு முறை அதிபராக பதவி வகித்தவர் ஜெபாஸ்டியன் பினேரா. இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையும், 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையும் ஆட்சியில் இருந்தார். இவருடைய ஆட்சிக் காலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்தார். அந்நாட்டின் பணக்காரர்களில் இவரும் ஒருவர். இந்நிலையில், அந்நாட்டின் பிரபல சுற்றுலா தலமான லாகோ ரன்கோ பகுதியில் நேற்று ஹெலிகாப்டரில் ஜெபாஸ்டியன் பினேரா பயணம் செய்தார். மேலும், அவருடன் 3 பேர் பயணம் செய்தனர். அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த கோர விபத்தில் சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஜெபாஸ்டியன் பினேரா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும், 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- [சீனாவில் புதிய தரமான உற்பத்தித்திறனுக்கான முன்னேற்றம்](https://puthiyathisaigal.com/?p=33532): புதிய தரமான உற்பத்தித்திறன் என்பது, தற்போது சீனாவில் பரவி வருகின்ற சூடான சொல்லாகும். 2023ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வடக்கிழக்கு பகுதியில் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட போது, இந்தச் சொல்லை முதன்முறையாக முன்வைத்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு அண்மையில் நடத்திய கூட்டுப் பயிலரங்கில், புதிய தரமான உற்பத்தித்திறன் குறித்து ஷி ச்சின்பிங் ஆழமாக எடுத்துக்கூறினார்.புதிய தரமான உற்பத்தித்திறன் என்பதற்கு, 3 அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, உற்பத்தித்திறன் என்பது, மனிதர்கள் இயற்கையைச் சீர்செய்யும் திறனாகும். இரண்டாவதாக, புத்தாக்கத் தொழில் துறைகளின் மூலம் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும். மூன்றாவதாக, உயர் தொழில் நுட்பம், உயர் பணிப்பயன், உயர் தரம் ஆகியவற்றுக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இது குறித்து, ஷி ச்சின்பிங் 4 முன்மொழிவுகளை வழங்கினார். முதலாவதாக, பாரம்பரிய தொழில் துறைகளைச் சீர்செய்து மேம்படுத்த வேண்டும். இரண்டாவதாக, புதிய தொழில் […]
- [தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை!](https://puthiyathisaigal.com/?p=33520): தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில், 36.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. அதேபோல், நாமக்கல்லில் குறைந்தபட்ச வெப்பநிலை, 13.5 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது. வரும் 9-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. வரும் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில், தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 12-ஆம் தேதி தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் […]
- [ஜெர்மனி சர்வதேச பொம்மை கண்காட்சி : விற்று தீர்ந்த இந்திய பொம்மைகள்!](https://puthiyathisaigal.com/?p=33403): ஜெர்மனியின் நியூரம்பெர்க் சர்வதேச பொம்மை கண்காட்சியில் இந்திய பொம்மை தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய விற்பனை கிடைத்துள்ளன. ஜெர்மனியின் நியூரம்பெர்க்கில் ஐந்து நாள் சர்வதேச பொம்மைக் கண்காட்சி நடைபெற்றது. ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெற்றது. இந்த சர்வதேச பொம்மைக் கண்காட்சியில் இந்தியர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் இந்திய பொம்மை தயாரிப்பாளர்கள், உயர்தர தயாரிப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தியதால் 10 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பில் விற்பனை விற்பனை செய்துள்ளனர். கட்டாய தர விதிமுறைகள், சுங்க வரி அதிகரிப்பு, பொம்மைகள் மீதான தேசிய செயல் திட்டம் போன்ற அரசின் முயற்சிகள் உயர்தர தயாரிப்புகளை உற்பத்தி செய்ய உதவியுள்ளன. அவை சர்வதேச அரங்கில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன என்பதை இந்திய பொம்மைத் தயாரிப்பு எடுத்துக்காட்டுகிறது. இந்திய பொம்மையில் மிகவும் பிரபலமான, மர பொம்மைகள், கல்வி கற்பது போன்ற பொம்மைகள் இடம் பெற்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி […]
- [கிடுகிடுவென குறையும் மேட்டூர் அணை நீர்மட்டம்!](https://puthiyathisaigal.com/?p=33408): தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.85 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 86 கன அடியிலிருந்து, 116 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 69.42 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 68.85 அடியாக குறைந்துள்ளது. அணையில் தற்போது 31.72 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் வினாடிக்கு 5 ஆயிரத்து 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், காவிரி டெல்டா பாசனத்திற்கும், குடிநீர் தேவைகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
- [சிலியில் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு!](https://puthiyathisaigal.com/?p=33411): சிலி நாட்டில் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகின. இதில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது. தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் வினாடெல்மார் மலைப் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மற்ற இடங்களுக்கும் மளமளவென பரவியது. அப்பகுதியில் இருந்த வீடுகளுக்கும் காட்டுத்தீ பரவியது. வனப்பகுதியின் சுற்றி உள்ள பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இந்த தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனாலும், கட்டுக்கடங்காத காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். இந்த காட்டுத்தீயால் சுமார் 20 ஆயிரம் ஹெக்டர் அளவிலான வனப்பகுதி எரிந்து நாசமாகியது. அரிய வகை தாவரங்களும், ஏராளமான வன விலங்குகளும் தீயில் எரிந்தன. அப்பகுதியில் மேலும், தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு […]
- [சீன ஊடகக் குழுமத்தின் டிராகன் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பிரச்சாரக் காணொளி வெளிநாடுகளில் வரவேற்பு](https://puthiyathisaigal.com/?p=33248): சீன ஊடகக் குழுமத்தின் டிராகன் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பிரச்சாரக் காணொளி வெளிநாடுகளில் வரவேற்பு பிப்ரவரி 5ஆம் நாள் முதல், சீன ஊடகக் குழுமத்தின் டிராகன் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பிரச்சாரக் காணொளி, அமெரிக்கச் சிஎன்என் இணையத்தின் வட அமெரிக்க உள்ளூர் அலைவரிசை, சர்வதேச வட அமெரிக்க அலைவரிசை முதலியவற்றில் பலமுறை ஒளிபரப்ப தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் மட்டும், பார்வைகளின் எண்ணிக்கை 4 கோடியே 30 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இவ்வாண்டின் வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பிரச்சாரக் காணொளி, சிஎன்எனைச் சேர்ந்த பல தொலைக்காட்சி அலைவரிசைகளில் பிப்ரவரி 18ஆம் நாள் வரை ஒளிபரப்பப்படும். ஏறக்குறைய 40 கோடி வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இதைக் கண்டு ரசிப்பார்கள் என்று தெரிய வருகின்றது.
- [மதுரை வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீர்:](https://puthiyathisaigal.com/?p=32792): மௌனம் காக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியம்… மதுரை பிப் 6மாநகராட்சி பம்பிங் ஸ்டேஷன் கழிவுநீர் குழாயில் இருந்து நேரடியாக மதுரை வைகை ஆற்றில் கழிவு நீர் விடப் படுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வைகை ஆறு மதுரையின் நிலத்தடி நீர் மட்டத்திற்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. நகர்பகுதியில் இந்த ஆறு 12 கி.மீ., தொலை தூரத்திற்கு ஓடுகிறது. கடந்த காலங்களில் ஆண்டு முழுவதுமே வற்றாத ஜீவநதி போல், வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காலப்போக்கில் காலநிலை மாற்றத்தால் மழைநீர் பொழிவு குறைவு, கிளை நதிகள் திசைமாற்றம், மழைநீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு போன்றவற்றால் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிகிறது.மற்ற நாட்களில் மழை பெய்யும்போது சிற்றோடை போல் ஒரு ஓரமாக தண்ணீர் செல்கிறது. அதோடு, மாநகராட்சி பகுதிகளில் திறந்து விடப்படும் கழிவுநீர், ரசாயன கழிவுநீர் போன்றவையும் சேர்ந்து வைகை ஆறு, […]
- [வசந்த விழா பயணி போக்குவரத்து மூலம் சீனப் பொருளாதார மீட்சி](https://puthiyathisaigal.com/?p=32724): இவ்வாண்டின் சீன வசந்த விழா பயணி போக்குவரத்து காலம், ஜனவரி 26ஆம் நாள் முதல் மார்ச் 5ஆம் நாள் வரை என 40 நாட்களாக நீடிக்கின்றது. இந்த காலகட்டத்தில் 900 கோடி பயணங்கள் பிரதேசங்களைக் கடந்து மேற்கொள்ளப்படும் என்றும் இது 2023ஆம் ஆண்டை விட ஏறக்குறைய இரு மடங்காகும் என்றும் சீன போக்குவரத்துத் துறை எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளது. வசந்த விழா பயணி போக்குவரத்து, சீனாவில் வேகமாக அதிகரித்த பயணிகளின் ஓட்டத்தை மட்டுமல்லாமல், சீனாவின் பொருளாதார மீட்சி கொண்டு வரும் நம்பிக்கையையும் உயிர்ச்சக்தியையும் பிரதிபலிக்கிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்த வசந்த விழா பயணி போக்குவரத்து புதிய சாதனையை உருவாக்கும். பயண வழியில் பல புதிய மாற்றங்கள் உள்ளன. இணையம், பெரிய தரவு, செயற்கை நுண்ணறிவு முதலிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் பயன்பாடு, வசந்த விழா பயணி போக்குவரத்தின் புதிய மாற்றங்களை ஏற்படுத்தின. மேலும், சமூக பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன், புதிய பயண அனுபவத்தைப் பெற பயணிகள் விரும்புகின்றனர். சந்தையின் தேவையைப் […]
- [ஷிச்சின்பிங்கின் சிந்தனைகளின் கல்விக் நிகழ்ச்சிக்கான தொகுப்புக் கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=32712): புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனைகளின் கல்விக் நிகழ்ச்சிக்கான தொகுப்புக் கூட்டம் புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனைகளின் கல்விக் நிகழ்ச்சிக்கான தொகுப்புக் கூட்டம் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் மத்திய அரசியல் குழுவின் கூட்டத்தில் இந்த தொகுப்பு அறிக்கையையும், இக்கல்வி நிகழ்ச்சியின் சாதனைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து முன்மொழிவுகளையும் பரிசீலனை செய்து முக்கிய உரைநிகழ்த்தினார். அவர் வலியுறுத்துகையில், இந்தக் கல்வி நிகழ்ச்சியின் சாதனைகளை வலுப்படுத்தி அதைக் குறித்த முன்மொழிவுகளை நன்கு நடைமுறைப்படுத்தி நீண்டகால அமைப்பு முறையை உருவாக்க வேண்டும். மேலும், கட்சியின் கட்டமைப்பு மூலம், அடிமட்ட மேலாண்மைக்கு வழிகாட்டுவதை முன்னேற்ற வேண்டும். அடிமட்ட கட்சிக் குழுக்களின் பங்களிப்பு மற்றும் கட்சி உறுப்பினர்களின் முன்மாதிரி பங்களிப்பை முழுமையாக வெளிக்கொணர வேண்டும் […]
- [சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 4ஆவது ஒத்திகை](https://puthiyathisaigal.com/?p=32710): 2024ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான 4ஆவது ஒத்திகையைச் சீன ஊடகக் குழுமம் பிப்ரவரி 4ஆம் நாள் வெற்றிகரமாக நடத்தியது. கலை மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு மேலும் ஆழமாகி, நடிகர்களின் நடிப்புத் திறன் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது. மீண்டும் முயற்சி செய்த பிறகு, இக்கலை நிகழ்ச்சி மேலும் முதிர்ச்சியடைகிறது. இக்கலை நிகழ்ச்சி ஆற்றல்மிக்க சூழ்நிலையால் நிரப்பப்படுகிறது. புத்தாண்டுக்கு முன்தின இரவிற்கு இன்னும் 5 நாட்கள் உள்ளன. சீன ஊடகக் குழுமத்தின் வசந்த விழா நிகழ்ச்சிக் குழு உலகெங்கிலும் உள்ள சீன மக்களுடன் இணைந்து “பண்பாட்டு விருந்தை” பகிர்ந்து கொள்ள பாடுபடும்.
- [தென் கரோலினா பிரைமரியில் ஜோ பிடனின் வெற்றி: பிடென் ஆட்சிக்கு வருவார்](https://puthiyathisaigal.com/?p=32672): ஹூஸ்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தென் கரோலினா பிரைமரி தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றார். ஜனநாயகக் கட்சியின் முதற்கட்டத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் ஆட்சிக்கு வருவேன் என்று ஜோ பிடன் பதிலளித்தார். டிரம்பை தோற்கடிப்பதற்கான முதல் படி இது என்றும் பிடன் கூறினார். 2024 ஆம் ஆண்டின் முதல் அதிகாரபூர்வ ஜனநாயக முதற்கட்ட தேர்தல் கடந்துவிட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜோ பிடனை ஜனநாயகக் கட்சி வேட்பாளராக முன்னிறுத்திய மாநிலம் தென் கரோலினா. தென் கரோலினாவுக்கான தனது ஆதரவை அதிகரிக்க பிடன் கடந்த மாதம் இரண்டு முறை பால்மெட்டோவிற்கு விஜயம் செய்தார்.
- [வேகமாக குறையும் மேட்டூர் அணை நீர்மட்டம்!](https://puthiyathisaigal.com/?p=32689): தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 97 கன அடியிலிருந்து, 86 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 70.05 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 69.42 அடியாக குறைந்துள்ளது. அணையில் தற்போது 32.20 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் வினாடிக்கு 6 ஆயிரத்து 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 5 ஆயிரத்து 600 கன அடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், காவிரி டெல்டா பாசனத்திற்கும், […]
- [தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை!](https://puthiyathisaigal.com/?p=31863): தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில், 36.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. அதேபோல், நாமக்கல்லில் குறைந்தபட்ச வெப்பநிலை, 16.0 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது. இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. வரும் 6-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 10-ஆம் தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு […]
- [80 நாளில் 6 திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்! – சொல்கிறார் ஹெச்.ராஜா!](https://puthiyathisaigal.com/?p=31896): தமிழகத்தில் ஊழல் வழக்கு உள்ளிட்ட சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ள 6 அமைச்சர்கள், 80 நாட்களுக்குள் சிறை செல்வது உறுதி என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஹெச்.ராஜா, பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். திமுக அரசும், காவல்துறையினரும் அரசியல் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள். இது போன்ற செயலை உடனே நிறுத்த வேண்டும். இல்லையெனில் நிறுத்த வைப்போம். திமுக அரசும், காவல்துறையினரின் பாரபட்ச நடவடிக்கையைக் கண்டித்து, பா.ஜ.க போராட்டத்திற்குத் தயாராகி வருகிறது. என்னுடைய கணிப்பு சரியாக இருக்கும் என்றால், வரும் 80 நாட்களுக்குள் 6 திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி. தி.மு.க. அழியும் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார். மேலும், பா.ஜ.க மாநிலக் கட்சி அல்ல. தேசிய கட்சி. எனவே, கூட்டணி அமைப்பதை அகில இந்தியத் தலைமையே முடிவு செய்யும். யாருடன் கூட்டணி என்பதைத் தலைமை பார்த்துக் கொள்ளும். தமிழக அரசியலில் […]
- [கிடுகிடுவென குறையும் மேட்டூர் அணை நீர்மட்டம்!](https://puthiyathisaigal.com/?p=31850): தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.05 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 107 கன அடியிலிருந்து, 97 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 70.42 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 70.05 அடியாக குறைந்துள்ளது. அணையில் தற்போது 32.74 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்நிலையில். அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் வினாடிக்கு 6 ஆயிரத்து 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், காவிரி டெல்டா பாசனத்திற்கும், குடிநீர் தேவைகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
- [இலங்கை சுதந்திரம் பெற்ற 76ஆவது ஆண்டு நிறைவுக்காக வாழ்த்து செய்தி அனுப்பிய வாங்யீ](https://puthiyathisaigal.com/?p=31809): இலங்கை சுதந்திரம் பெற்ற 76ஆவது ஆண்டு நிறைவுக்காக வாழ்த்து செய்தி அனுப்பிய வாங்யீ இலங்கை சுதந்திரம் பெற்ற 76ஆவது ஆண்டு நிறைவையொட்டி, பிப்ரவரி 4ஆம் நாள் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, இலங்கை வெளியுறவு அமைச்சர் சபுலிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். இச்செய்தியில் அவர் கூறுகையில், சீனாவும் இலங்கையும் நட்பார்ந்த அண்டை நாடுகளாகும். இரதரப்பும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு மற்றும் மதிப்பு அளித்து வருகின்றன. சபுலியுடன் இணைந்து, இரு நாட்டு தலைவர்களின் கருத்து ஒற்றுமைகளை நடைமுறைப்படுத்தி, இரு நாட்டுறவைத் தொடர்ந்து முன்னேற்ற விரும்புவதாக என்றார்.
- [இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்துக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=31807): இலங்கை சுதந்திரம் பெற்ற 76ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பிப்ரவரி 4ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இலங்கை அரசுத் தலைவர் விக்ராமசிங்கேவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். இச்செய்தியில் அவர் கூறுகையில், சீனாவும் இலங்கையும் மனமார்ந்த ஒன்றுக்கு ஒன்று உதவி அளித்து, பல தலைமுறை நட்புறவைக் கொண்ட நெடுநோக்கு கூட்டாளியாகும். கடந்த சில ஆண்டுகளில் இரு நாட்டுறவு சீராக வளர்ந்து வருகின்றது. சீன-இலங்கை உறவில் நான் உயர்வாக கவனம் செலுத்தி வருகிறேன். விக்ராமசிங்கேவுடன் இணைந்து, பாரம்பரிய நட்புறவைத் தொடர்ந்து முன்னேற்றி, அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, இரு நாட்டு நெடுநோக்கு கூட்டாளியுறவை முன்னெடுக்க விரும்புகிறேன் என்றார். அதே நாள் சீன தலைமை அமைச்சர் லி ச்சியாங்கும் இலங்கை தலைமை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
- [சீன-ஸ்விட்சர்லாந்து உறவுக்கான வளர்ச்சி வாய்ப்புக்கள்](https://puthiyathisaigal.com/?p=31805): சீனாவுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கும் இடையிலான உறவு பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு, சீனாவுடன் தூதாண்மை உறவை உருவாக்கியுள்ள முதல் தொகுதி மேலை நாடுகளில் ஒன்றாக ஸ்விட்சர்லாந்து விளங்குகிறது. அதே வேளையில், சீனாவுடன் தாராள வர்த்தக உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ள முதலாவது ஐரோப்பிய கண்ட நாடுகளில் ஸ்விட்சர்லாந்து திகழ்கிறது. அண்மையில், ஸ்விட்சர்லாந்து ஃபெடரல் கவுன்சில் உறுப்பினரும், பொருளாதாரம் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறை அமைச்சருமான பர்மெலின் அண்மையில் சீன ஊடக குழுமத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பட்டியளித்த போது கூறுகையில்,சீன மக்கள் குடியரசுயுடன் சிறந்த தூதாண்மையுறவை உருவாக்கிய பிறகு இது வரை, 70 க்கும் மேலான ஆண்டுகள் ஆகிவிட்டன. 2014ஆம் ஆண்டு முதல், இரு நாடுகளுக்கிடையில் தாராள வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படத் தொடங்கிய பிறகு, இவ்வாண்டு வரை, 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 2017ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தும் சீனாவும், கலந்தாய்வு மற்றும் பரிமாற்றம் குறித்து விவாதித்து, கூட்டாக மேம்படுத்தக் கூடிய […]
- [கிராமப்புறங்களின் விரிவான புத்துயிர் பெறுதலை முன்னேற்ற நெறிவரைபடம்: 2024ஆம் ஆண்டின் மத்திய அரசின் முதலாவது ஆவணம்](https://puthiyathisaigal.com/?p=31803): சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு “வேளாண்மை, கிராமப்புறங்கள், விவசாயிகள்” ஆகிய மூன்று தரப்புகளின் பணிகளை வழிநடத்தும் வகையில், 12வது மத்திய அரசின் முதலாவது ஆவணம் பிப்ரவரி 3ஆம் நாள் வெளியிடப்பட்டது. கிராமப்புறங்களின் விரிவான புத்துயிர் பெறுதலை வலிமையான மற்றும் பயனுள்ள முறையில் முன்னேற்ற நெறிவரைபடத் திட்டம் இதில் முன்வைக்கப்பட்டது. கிராமப்புற நிர்வாகம் மற்றும் கட்டுமானப் பணி அனுபவத்தைக் கற்றுக்கொண்டு, கிராமப்புறங்களின் விரிவான புத்துயிர் பெறுதலை வலிமையான மற்றும் பயனுள்ள முறையில் முன்னேற்றுவது பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மற்றும் சீன அரசவையின் கருத்து இந்த ஆவணத்தின் தலைப்பாகும். தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், வறுமை நிலையிலிருந்து மீண்டவர்கள் மீண்டும் பாதிக்காத நிலையை உறுதி செய்தல், கிராமப்புற தொழில்துறை வளர்ச்சியின் நிலையை உயர்த்துதல், கிராமப்புற கட்டுமானத்தின் தரத்தை உயர்த்துதல், கிராமப்புற நிர்வாகத்தின் நிலையை மேம்படுத்துதல், “வேளாண்மை, கிராமப்புறங்கள் மற்றும் விவசாயிகளின்” பணிகளில் சீனக் கம்யூனிஸ்ட் […]
- [90 விழுக்காட்டு இணையத்தைப் பயன்படுத்துவோர் அமெரிக்க அரசியல்வாதிகள் மீது குற்றஞ்சாட்டு](https://puthiyathisaigal.com/?p=31751): உள்ளூர் நேரப்படி ஜனவரி 31ஆம் நாள், அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில், அமெரிக்க செனட் அவையின் நிதி கமிட்டியின் உறுப்பினர் டாம் கோட்டம், டிக்டாக் முதன்மைச் செயல் அலுவலர் ஷொ ச்சொ ஷு shou chew தொடர்ச்சியாக அவமதிக்கும் வகையில் கேள்விகளைக் கேட்டார். இக்கூட்டத்தில் அமெரிக்க செனெட் அவை உறுப்பினர்களின் மோசமான செயல்கள் உலக இணையத்தைப் பயன்படுத்துவோர் கவனத்தை ஈர்த்துள்ளன. சி.ஜி.டி.என் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, சீனா பற்றி பேசும் போது, அமெரிக்காவின் சில செனெட் அவை உறுப்பினர்களின் அவமதிப்பு, தவறான எண்ணம், பாகுபாடு முதலியவை வெளிகாட்டப்பட்டுள்ளன. சீன-அமெரிக்க உறவின் நிதானமான வளர்ச்சிக்கு இது தீங்கு விளைவிக்கும் என்று 90 விழுக்காட்டிற்கும் மேலான இணையத்தைப் பயன்படுத்துவோர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். டிக்டாக் பயன்படுத்தும் போது, அமெரிக்காவின் சில செனெட் அவை உறுப்பினர்கள் பேசும் தகவல் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கண்டறியவில்லை என்று 85.3 விழுக்காட்டு விசாரணைபடுத்தப்பட்டோர் கருத்து தெரிவித்தனர். இது வரை, டிக்டாக் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தியதாக […]
- [பல கோடி மோசடி! – மத்திய அரசிடம் சிக்கிய காஸா கிராண்ட்!](https://puthiyathisaigal.com/?p=31733): காஸா கிராண்ட் கட்டுமான நிறுவனம் சென்னை நாவலூர் அருகே உள்ள தாழம்பூரில் கட்டிய அடுக்கு மாடி குடியிருப்பில் பல லட்சங்களை முதலீடு செய்து வீடு வாங்கியுள்ளனர். இதில், 500 -க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு இது வரை முறையான சொத்து ஆவணங்களை அந்த நிறுவனம் வழங்கவில்லை என்றும், இதனால் பட்டா பதிவு செய்ய முடியவில்லை சாட்டி சென்னையில் போராட்டம் நடத்தினர். கடந்த நான்கு வருடங்களாகவே 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதை கடந்து போய் விட முடியாது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், தமிழக பாஜக துணைத் தலைவர் நாராணயன் திருப்பதி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். 1. உரிய ஆவணங்கள், பட்டா இல்லாமல் எப்படி பத்திரப்பதிவு செய்தார்கள்? 2. 500 வீட்டின் சொந்தக்காரர்கள் எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் பதிவு செய்வதற்கு ஒப்பு கொண்டார்கள்? 3. அதே போல், பெரும்பாலோனோர் (குறைந்தது 90%), வங்கிகளின் மூலம் கடன் பெற்றுத்தான் வீடுகளை வாங்கியிருப்பார்கள் ? […]
- [இன்று டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!](https://puthiyathisaigal.com/?p=31701): தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறாா். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் பிப்.12-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுeர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். சட்டப்பேரவைக்கு உரை நிகழ்ந்த வருமாறு ஆளுநரைப் பேரவை தலைவர் அப்பாவு சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார். அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திப்பார் என கூறப்படுகிறது. அண்மையில் அந்தமான், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஆளுநர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வருகின்றனர். அதேபோல் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அமித் ஷாவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
- [பெண் பார்க்க சாட் ஜிபிடி-ஐ நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்](https://puthiyathisaigal.com/?p=31061): ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்களில் ஒரே மாதிரியாக செயல்படும் வகையில் சாட் ஜிடிபி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்களின் வாய்மொழி உத்தரவின் மூலமாக தங்களுக்கு விருப்பப்பட்ட செயல்களை செயல்படுத்தலாம். இந்நிலையில் திருமண வரன் பார்க்கும் படலத்தில் ஈடுபட்டுவரும் ரஷ்ய இளைஞர் கூட்டம் சாட் ஜிபிடி AI தொழில்நுட்ப உதவியை நாடி படையெடுத்து வருகின்றனராம். சாட் ஜிபிடி ஆலோசனைகளை பின்பற்றி டேட்டிங் ஆப்பில் கலந்துரையாடி வாழ்க்கை துணையைத் தேடி வருகிறார்களாம். அந்த வகையில் ரஷ்ய இளைஞர் அலெக்சாண்டர் (23) ஏறக்குறைய 5,000 பெண்களுடன் பேசி, அதில் தனக்கு பிடித்துப்போன கரீனா என்பவரை திருமணம் செய்து கொண்டாராம்.
- [தூத்துக்குடியில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு!](https://puthiyathisaigal.com/?p=31077): மக்களவைத் தேர்தலையொட்டி தூத்துக்குடியில் பாஜக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. 2024 மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனையொட்டி, தேர்தலைச் சந்திக்க பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். திருநெல்வேலியில் ஏற்கனவே, கட்சி அலுவலகம் திறந்துள்ளது பாஜக. அதேபோல், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணிகளை பாஜகவினர் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடி பாஜக மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலகம் மச்சாது நகரில் தொடங்கப்பட்டுள்ளது. பாஜக மாநில துணைத் தலைவரும், தொகுதி பொறுப்பாளருமான சசிகலா புஷ்பா அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
- [நடுக்கல்லூர்அரசு மேல்நிலைப்பள்ளியில்மாநில அளவிலான அட்யா -பட்யா போட்டிகள்](https://puthiyathisaigal.com/?p=31021): பிப்-03, நெல்லை மாவட்டம்நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியி ல் 20 வது சீனியர் அட்யா பட்யா மாநில சேம்பியன்சிப் போட்டிகள் துவக்க விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குநர் சங்க மாநில பொதுச்செயலாளர் முனைவர்.வெ.பெரியதுரை, திருநெல்வேலி மாவட்ட அனைத்து விளையயாட்டு சங்க கூட்டமைப்பு தலைவர்.முனைவர்.சேவியர் ஜோதி சற்குணம்,அட்யா பட்யா சங்க மாநில தலைவர் திரு.கலைச்செல்வம், பொதுச்செயலாளர்.திரு.சிவசுப்பிரமணியன், சுத்தமல்லி காவல் உதவி ஆய்வாளர் திரு.சண்முகசுந்தரம், கோடகநல்லூர் ஊராட்சித்தலைவர்.திரு.பாலசுப்பிரமணியன்,மேலக்கல்லூர் ஊராட்சித்தலைவர் திரு. கற்பகம்,நமது சங்க மாவட்டத்தலைவர் முனைவர் .ராஜாகோபால்,செயலர்.திரு.இசக்கி, பொருளாளர்.திரு.சுடலைமணி.திரு.ஜெய்லானி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.சுமார் 30 அணிகள் கலந்து கொண்டார்கள்.
- [அதிரடியாக குறைந்த தங்கம் விலை!](https://puthiyathisaigal.com/?p=30929): சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.46 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை, கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 47 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.46 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து, ரூ. 5 ஆயிரத்து 870-க்கு விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.21 குறைந்து, ரூ.6 ஆயிரத்து 404-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை, 1 ரூபாய் குறைந்து, ரூ.77-க்கும், ஒரு கிலோ ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- [நாளை நடைபெற உள்ள தேசிய திறனாய்வு தேர்வு](https://puthiyathisaigal.com/?p=30418): பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகின்றது. எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இதற்காக தேசிய திறனாய்வு தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரை மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்கான தேர்வு பிப்ரவரி மூன்றாம் தேதி நாளை நடைபெற உள்ளது. இந்த உதவி தொகை தமிழ்நாட்டில் 6695 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- [பல்வேறு தேசிய இன மக்களுக்கு ஷிச்சின்பிங் வசந்த விழா வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=30449): சீனத் தேசத்தின் பாரம்பரிய பண்டிகையான வசந்த விழாவை முன்னிட்டு, அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தியன்ஜின் நகருக்கு சென்று, ஊழியர்கள் மற்றும் மக்களைச் சந்தித்தார். அப்போது, சீனாவின் பல்வேறு தேசிய இன மக்களுக்கும், ஹாங்காங், மக்கெள மற்றும் தைவான் உடன்பிறப்புகளுக்கும் வெளிநாடு வாழ் சீனர்களுக்கும் அவர் வசந்த விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
- [இரு தரப்புப் பிரச்சினையை சிக்கலாக்கும் பிலிப்பைன்ஸின் முயற்சி](https://puthiyathisaigal.com/?p=30446): பிலிப்பைன் அரசுத் தலைவர் மார்கோஸ் அண்மையில் வியட்நாம் நாட்டில் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் போது, பிலிப்பைன்ஸுக்கும் சீனாவுக்கும் இடையேயான அரசுரிமை சர்ச்சை பற்றி கவலைப்படுவதாக அவர் தெரிவித்தார். பிலிப்பைன் மற்றும் வியட்நாம் அரசுகள், இரண்டு புரிந்துணர்வு குறிப்பாணைகளில் கையெழுத்திட்டன. தவிர, நேரடி தொடர்பு வழியையும், கடலோர காவல் படை கூட்டு குழுவையும் நிறுவ ஒப்புக்கொண்டன. பிலிப்பைன்ஸ், பாதுகாப்பு பிரச்சினையைச் சாக்குப்போக்காக கொண்டு, தென் சீனக் கடலில் சீனாவுக்கு எதிராக, சில நாடுகளை இணைத்து, சீனா மீது மேலதிக அழுத்தத்தை நிர்பந்திக்க முயல்கிறது. தென் சீனக் கடல் பிரச்சினையில் பிலிப்பைன்ஸின் புதிய செயல் இதுவாகும் என்று தொடர்புடைய நிபுணர் கருத்து தெரிவித்தார். கடந்த ஆண்டு முதல் சீனாவின் ஹுவாங் யன் தீவு மற்றும் ரென் ஐ பாறையின் அருகில் உள்ள கடற்பரப்பில் பிலிப்பைன்ஸ் அடிக்கடி சட்டவிரோதமாக நுழைந்தது. அது மட்டுமல்ல, ரென் ஐ பாறை பகுதியில் சட்டவிரோதமாக நங்கூரமிட்டு நின்ற ராணுவ கப்பலுக்கு […]
- [போர் லாபம் ஈட்டும் அமெரிக்காவுக்கு 90 விழுக்காட்டினர் கண்டனம்: சி.ஜி.டி.என் கருத்துக் கணிப்பு](https://puthiyathisaigal.com/?p=30444): ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டுள்ள புவிசார் மோதல்கள், பன்னாட்டுச் சமூகத்தில் கவலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது, 2023ஆம் நிதியாண்டில் அமெரிக்காவின் வெளிநாட்டு ஆயுதங்களின் விற்பனைத் தொகை 23800 கோடி அமெரிக்க டாலரை எட்டி, புதிய உச்சம் அடைந்துள்ளது. சி.ஜி.டி.என் எனும் தொலைக்காட்சி நிறுவனம் உலகளாவிய இணைய பயனர்களிடையே நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 93.88 விழுக்காட்டினர், உலகளவில் பதற்றம் மற்றும் சர்ச்சையை உருவாக்கி, போர் மூலமாக லாபம் ஈட்டி வரும் அமெரிக்காவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், வெளிநாட்டிலேயே ஆயுதங்களை விற்பதைத் துரிதப்படுத்துவது போன்ற அமெரிக்காவின் செயல், அமைதி மற்றும் வளர்ச்சி என்ற கால ஓட்டத்திற்குப் புறம்பானது என்று 91.98 விழுக்காட்டினர் கருதுகின்றனர். 2023ஆம் ஆண்டில் ஆயுதங்களின் விற்பனைத் தொகையை தவிர, 2024ஆம் நிதியாண்டில் தேசிய பாதுகாப்புக்கான நிதி வரவுச் செலவுத் தொகை 88600 கோடி டாலரை எட்டி, வரலாற்றில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தைத் தொட்டது. இணைய பயன்பாட்டாளர் ஒருவர் […]
- [உலத் தாய்மொழி நாள்.](https://puthiyathisaigal.com/?p=44062): உலகின் முதல் மொழி தமிழ் ! கவிஞர் இரா .இரவி ! உலகின் முதல் மொழி தமிழ் உண்மை உரைத்தவர் பன்மொழி அறிஞர் பாவாணர் ! அமெரிக்காவில் மொழிகளின் ஆய்வாளர் இன்று அன்று பாவாணர் உரைத்ததை வழிமொழிந்துள்ளார் ! உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் ஒப்பற்ற உன்னத மொழி நம் தமிழ்மொழி ! உலக உயிரினங்கள் உச்சரிக்கும் சொல் உயர்வான அம்மா எனும் தமிழ்ச்சொல் ! பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் தமிழ் ! இலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ் எண்ணிலடங்காச் சொற்களின் சுரங்கம் தமிழ்! உலகப் பொது மறையை வழங்கிய தமிழ் உலக இலக்கியங்களில் தலை சிறந்தது தமிழ்! கற்கண்டு கம்ப இராமாயணத்தைத் தந்த தமிழ் கண்ணகியின் சிலப்பதிகாரத்தைத் தந்த தமிழ்! ஒவ்வொரு சொல்லிற்கும் பொருள் உண்டு ஒரு எழுத்துக்கும் பொருள் உள்ள தமிழ் ! உலகின் முதல் மொழி […]
- [தடை உடைத்து முன்னேற](https://puthiyathisaigal.com/?p=44059): தடையுடைத்து முன்னேறு! நூல் ஆசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி வெளியீடு : மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை – 600 017. பக்கங்கள் : 144, விலை : ரூ.150. ****** நூல் ஆசிரியர் கவிஞர் பாக்யபாரதி இந்நூலை பெற்றோருக்கும் தாய்த்தமிழுக்கும் காணிக்கை ஆக்கி உள்ளார். நூல் ஆசிரியர் பெண்ணாகரம் என்னும் பொன் நகரத்தில் பணியாற்றும் கணித ஆசிரியர். வியப்பாக உள்ளது. கணித ஆசிரியரின் இலக்கியப் பற்று. சாகித்ய அகாடமி விருதாளர், எழுத்தாளர், பொன்னீலன், கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், முனைவர் பொன். குமார், பாவலர் கோ. மலர்வண்ணன் ஆகியோரின் அணிந்துரைகள் வரவேற்புத்தோரணங்- களாக அமைந்துள்ளன. பாராட்டுகள். 70 தலைப்புகளும், மரபுக் கவிதைகளும், புதுக்கவிதைகளும் வடித்து கவிவிருந்து வைத்துள்ளார். முதல் கவிதையில் தமிழன்னைக்கு மகுடம் சூட்டி உள்ளார். தரணியைத் தமிழ் ஆளட்டும்! இப்படி எண்ணிலடங்கா உயர்ந்த இலக்கியங்களை இறப்பில்லாப் புகழுடைய […]
- [28-ஆம் தேதி தூத்துக்குடி வருகிறார் பிரதமர் மோடி](https://puthiyathisaigal.com/?p=43921): 2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வருகிற 27-ஆம் தேதி தமிழகம் வருகிறார். அதன்பின்னர், 28-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினத்திற்கு செல்கிறார். அங்கே, புதிதாக அமைக்கப்படவுள்ள இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார். அதன் பின்னர் கேரளாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார் பிரதமர். இதனிடையே, 27-ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர், திருப்பூரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்படுகிறது. அதன் பின்னர் தூத்துக்குடி செல்லும் மோடி, அங்கிருந்து ராமேஸ்வரம் செல்கிறார். அங்கே ரூ.550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில்வே தூக்கு மேம்பாலத்தையும் திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
- [வாழ்க தமிழ்மொழி!](https://puthiyathisaigal.com/?p=44052): உலகின் முதல் மொழி உருக்குலையலாமா கவிஞர் இரா இரவி உலகின் முதல் மொழி உருக்குலையலாமா கவிஞர் இரா இரவி உலகின் முதல் மொழி உருக்குலையலாமா ? கவிஞர் இரா .இரவி ! தமிழ்மொழி போல சிறந்த மொழி உலகிலில்லை ! தமிழர்கள் தமிழின் சிறப்பை இன்னும் உணரவில்லை ! காப்பியமும் காவியமும் நிறைந்த மொழி தமிழ் ! கவிதைகளும் வசனங்களும் குவிந்த மொழி தமிழ் ! சொற்களின் சுரங்கம் நம் சுந்தரத் தமிழ் ! சுவைகளின் அரங்கம் நம் முத்தமிழ் ! உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் கலந்தது ! உயிரினும் மேலானது நம் தாய்மொழி தமிழ் ! எழுத்துக்களுக்கு பற்றாக்குறை தமிழில் இல்லை ! எதற்காக பிறமொழி எழுத்துக்களை கலக்க வேண்டும் ! தமிழைத் தமிழாக மட்டுமே பேசுவோம் ! தமிழைத் தமிழாக மட்டுமே எழுதுவோம் ! மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும் ! மொழியில் தூய்மை நாளும் கடைபிடிப்போம் […]
- [தனியார் முதலீட்டுடன் கடல்சார் காற்றாலை ஆற்றல் அதிகரிப்பு – இலங்கை](https://puthiyathisaigal.com/?p=43851): இலங்கையில் தனியார் முதலீட்டுடன் கடல்சார் காற்றாலை ஆற்றல் திறனை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பங்களிப்பை அதிகப்படுத்தும் விதம் இம்முன்மொழிவை மின்சாரம் மற்றும் எரியாற்றல் துறை அமைச்சர் விஜிசேகரா அமைச்சரவையில் தாக்கல் செய்தார். பெரிய-அளவிலான கடல்சார் காற்றாலைகள் மூலம் ஆற்றல் உற்பத்திக்கு இலங்கையின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு-கிழக்குப் பகுதிகள் அதிக வாய்ப்புகளைக் கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, கடல்சார் காற்றாலை தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வை உலக வங்கி ஆலோசகர்கள் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
- [அதிரடியாக குறைந்த தங்கம் விலை!](https://puthiyathisaigal.com/?p=43785): சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.46 ஆயிரத்து 280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, ஏற்ற இறக்கத்துடன் தங்கத்தின் விலை காணப்படுகிறது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.46 ஆயிரத்து 280-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 அதிகரித்து, ரூ.5 ஆயிரத்து 785-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.16 குறைந்து, ரூ.6 ஆயிரத்து 311-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை, 50 பைசா குறைந்து, ரூ.77-க்கும், ஒரு கிலோ ரூ. 77 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- [சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்குவது பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் 4ஆவது கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=43714): சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்குவது பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் 4ஆவது கூட்டம் சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்குவது பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் 4ஆவது கூட்டம் பிப்ரவரி 19ஆம் நாள் மாலை நடைபெற்றது. சீன அரசுத் தலைவரும் சீர்திருத்தத்தைப் பன்முகங்கிலும் ஆழமாக்குவதற்கான மத்திய ஆணையத்தின் இயக்குநருமான ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய போது வலியுறுத்துகையில், ஒட்டுமொத்த கொள்கை மற்றும் பிரதேச வளர்ச்சியுடன் மேலும் பயனுள்ளதாக ஒன்றிணைந்த நில மேலாண்மை அமைப்பு முறையை உருவாக்க வேண்டும். சாதகமான பிரதேசத்தின் உயர் தர வளர்ச்சியை உத்தரவாதம் செய்வதற்கான நில வளத்தின் திறனை வலுப்படுத்த வேண்டும் என்றார். மேலும், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் பன்முக பசுமையான வளர்ச்சியை முன்னேற்றுவது தான் வளம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படைக் கொள்கையாகும். அவசர நிலைக்கான அடிமட்ட கட்சிக் குழுக்களின் நிர்வாக திறனை மேலும் உயர்த்த வேண்டும். சீர்த்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்கி […]
- [தமிழக வேளாண் பட்ஜெட் – முக்கிய அறிவிப்புகள்!](https://puthiyathisaigal.com/?p=43722): தமிழகத்தில் 2024-2025 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழக சட்டப் பேரவையில் இன்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் 15-ம் தேதி வரை பேரவை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், 13-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. 14–ம் தேதியும் விவாதம் நடைபெற்றது. 15–ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் உரையாற்றினார். இந்த நிலையில், தமிழத்தின் 2024-2025 நிதியாண்டுக்கான பொதுப் பட்ஜெட்டை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 19 -ம் தேதியான நேற்று தாக்கல் செய்தர் இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 20 -ம் தேதி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாயப் பட்ஜெட்டை […]
- [அனைத்து நாடுகளின் பொது நலன்களின் கண்ணோட்டத்தில் சீனா முன்வைத்த முன்மொழிவுகள்](https://puthiyathisaigal.com/?p=43712): அனைத்து நாடுகளின் பொது நலன்களின் கண்ணோட்டத்தில் சீனா முன்வைத்த முன்மொழிவுகள் உக்ரைன் நெருக்கடியின் தொடர்ச்சி மற்றும் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் பின்னணியில், 60ஆவது மியுனிச் பாதுகாப்புக் கூட்டம் பிப்ரவரி 18ஆம் நாள் நிறைவடைந்தது. உலகளாவிய அறைகூவல்களை எவ்வாறு சமாளிப்பது? கொந்தளிப்பான உலகில் நிதானமான சக்தியைச் சீனா உறுதியாக இருக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் நிகழ்த்திய முக்கிய உரையில் வலியுறுத்தினார். இதைப் பல தரப்புகளும் வரவேற்கின்றன. கடந்த பல ஆண்டுகளில், உறுதியற்ற மற்றும் நிதானமற்ற உலகத்தை எதிர்கொண்டு, அனைத்து நாடுகளின் பொது நலன்களின் கண்ணோட்டத்தில் சீனா எப்போதும் ஊன்றி நின்று தொடர்ச்சியான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது. இதன் விளைவாக, அண்மையில் நடைபெற்ற மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் “சீனா சிறப்பு நிகழ்ச்சி” மிகவும் பிரபலமாக இருந்தது. இக்கூட்டத்தில் வாங் யீ கூறுகையில், பெரிய நாடுகளின் ஒத்துழைப்பை முன்னேற்றும் நிதானமான சக்தியாக சீனா இருக்க வேண்டும். சூடான பிரச்சினைகளைச் சமாளிக்கும் நிதான சக்தியாக […]
- [12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியாகிறது; பதிவிறக்கம் செய்வது எப்படி? ](https://puthiyathisaigal.com/?p=43577): 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பிற்கு மார்ச் 4-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தான் இவர்கள் பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று பிற்பகல் முதல் www.dge.in.gov.in என்ற இணையதளத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிவு ](https://puthiyathisaigal.com/?p=43575): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்றுக்கு ரூ.5,785-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.46,280-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,311ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,488ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூ.77க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=43472): கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 19 மற்றும் பிப்ரவரி 20 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழக பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும். பிப்ரவரி 21 முதல் பிப்ரவரி 23 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழக பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும்
- [உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டை கொண்டுள்ள 6 நாடுகள் ](https://puthiyathisaigal.com/?p=43501): பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் டுகளைக் கொண்டுள்ளதாக ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 194 உலக நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதித்து, இந்த நாடுகள் சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் முதல் இடத்தைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளைத் தொடர்ந்து பின்லாந்து, நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகியவை 193 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதியை வழங்குகின்றன. 62 நாடுகளுக்கு விசா இல்லாதஅனுமதியை வழங்கி, இந்த குறியீட்டின் அடிப்படையில் இந்தியா 85 வது இடத்தில் உள்ளது
- [திமுக அரசின் சாதனை ரூ. 8.33 லட்சம் கோடி கடன் அதிகரிப்பு தான்! – வானதி சினிவாசன் குற்றச்சாட்டு](https://puthiyathisaigal.com/?p=43449): திமுக அரசின் நிதிநிலை அறிக்கை, வரும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, மக்களை ஏமாற்றும் சில அறிவிப்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை, தமிழ்நாடு மக்களின் நலன், தொலைநோக்கு எதுவும் இல்லை என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் ரூ. 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடியே 80 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீதத்தையும் தாண்டி 26.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடனுக்கு வட்டியாக மட்டும் ரூ. 63 ஆயிரத்து 722 கோடியே 24 லட்சம் செலுத்த வேண்டும். நடப்பு 2024-25-ம் ஆண்டில் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரத்து 584 கோடியே 48 லட்சம் கடன் வாங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் […]
- [கொந்தளிப்பான உலகில் நிலையான ஆற்றல், சீனா](https://puthiyathisaigal.com/?p=43423): சீனக்கம்யூனிஸட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 60ஆவது மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டது பற்றிய நிலைமையை, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் 19ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். சீனா, தனது அடிப்படைக் கோட்பாடுகளின் தொடர்ச்சி மற்றும் நிதானத் தன்மையை எப்பொழுதும் நிலைநிறுத்தி, கொந்தளிப்பான உலகில் நிதானமான ஆற்றலாக வகிப்பது என்பது, வாங்யீயின் உரையில் மைய உள்ளடக்கமாக இருந்தது என்று மாவ்நிங் அம்மையார் சுட்டிக்காட்டினார். ஒத்துழைப்புடன் கூட்டு நலன் என்பதை பல்வேறு நாடுகள் சர்வதேச விவகாரங்களைக் கையாளும் அடிப்படைக் கொள்கை வழிகாட்டியாக கொள்ள வேண்டும். சீனா, பல்வேறு தரப்புகளுடன் ஒற்றுமையுடன் ஒத்துழைத்து, கூட்டு நலன்களுக்கு முயற்சி செய்து, பலதரப்பு தோல்வியைத் தவிர்க்காமல் உலகிற்கு மேலதிக உறுதித்தன்மையை வழங்கி, மனித குலத்துக்கு மேலும் அழகான எதிர்காலத்தை உருவாக்க முயற்சிக்கிறது என்றும் மாவ்நிங் தெரிவித்தார்.
- [இந்தோனேசியா அதிபராக பிரபோவோ சுபியாண்டோ தேர்வு : பிரதமர் மோடி வாழ்த்து!](https://puthiyathisaigal.com/?p=43225): இந்தோனேசியாவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிரபோவோ சுபியாண்டோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தோனேசிய அதிபராக பிரபோவோ சுபியாண்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1951 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் பிறந்த பிரபோவோ, புகழ்பெற்ற இந்தோனேசியப் பொருளாதார நிபுணரான சுமித்ரோ ஜோஜோஹடிகுசுமோவின் மகன். முன்னாள் சிறப்புப் படைத் தளபதியும், பாதுகாப்பு அமைச்சருமான பிரபோவோ சுபியாண்டோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிரபோவோ சுபியாண்டோவுக்கும், இந்தோனேசிய மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.
- [ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு ](https://puthiyathisaigal.com/?p=43210): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்றுக்கு ரூ.5,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.46,400-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,327ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,616ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூ.77.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [உதிராப்பூக்கள் நூல் மதிப்புரை.](https://puthiyathisaigal.com/?p=43231): உதிராப் பூக்கள் (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி நூல் வெளியீடு : வானதி பதிப்பகம், தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. பேச : 044-24342810. பக்கங்கள்:64 விலை:ரூ70. நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். ***** தேர்ந்தெடுத்த கவிதைகளே நூலாக வந்திருப்பதால் இதற்கு உதிராப்பூக்கள் என்ற தலைப்பும் பொருத்தமானதே. காரணம் இந்த பூக்கள் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., நாடறிந்த கவிஞர்கள் மு. முருகேஷ் மற்றும் கவிதையைத் தொகுத்த ரசனையின் நாயகனாக விளங்கும் கவிஞர் ஆத்மார்த்தி ஆகிய மூவருமே வாழ்த்துரை, தொகுப்புரை, அணிந்துரை என்ற பலமான உரம் போட்டுத் துளிர்விட்ட செடியை வளர்த்திருக்கிறார்கள். எனவே இதில் விளைந்த பூக்கள் உதிராது. வேடந்தாங்கல் செல்லாத இரும்புப் பறவை விமானம்! கவிஞர் இரா.இரவி அவர்கள் சுற்றுலாத் துறையில் பண்புரிவது பற்றி இந்தக் கவிதை வரிகளே விளக்கி விட்டது. பேருந்துச் சாலையில் பரிசல் பயணம் அடைமழை! இதைப் படித்தவுடன் […]
- [கூட்டணி குறித்து இரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்: ம.நீ.ம கட்சி தலைவர் அறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=43155): மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், தேர்தல் கூட்டணி குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் இரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். ‘தஃக் லைஃப்’ திரைப்படத்தின் முன்னேற்பாடுகளுக்காக வெளிநாட்டுக்கு சென்றிருந்த அவர், இன்று சென்னைக்கு திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சென்றிருந்த அவர், கூட்டணி விவகாரம், ம.நீ.ம கட்சியின் தேர்தல் நடவடிக்கை குறித்தும், கூட்டணி குறித்தும் இன்னும் இரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார். இது வரை இது சார்ந்த முடிவு எடுக்கப்படவில்லை எனவும், கூட்டணி குறித்து கட்சியினரிடம் கலந்தாலோசித்து இரு தினங்களில் முடிவெடுத்து சந்திப்பதாகவும் தெரிவித்தார். முன்னதாக, மக்கள் நீதி மையம், திமுக கூட்டணியில் இணைய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- [மது](https://puthiyathisaigal.com/?p=43165): மது! கவிஞர் இரா .இரவி அதனை நீ குடிக்க அது உன் உயிர் குடிக்கும் மது ! இலவசமென்றாலும் வேண்டாம் உனைக் கொல்லும் நஞ்சு மது ! என்றைக்காவது என்றுத் தொடங்கி என்றும் வேண்டும் என்றாகும் மது ! நண்பனுக்காகக் குடிக்காதே நண்பனைத் திருத்திடு மது ! சிந்தனையைச் சிதைக்கும் செயலினைத் தடுக்கும் மது ! மதித்திட வாழ்ந்திடு அவமதித்திட வாழாதே மது ! இன்பத்தைக் கொண்டாட துன்பம் எதற்கடா மது ! சோகத்தை மறந்திட மருந்தன்று மது ! நன்மை ஏதுமில்லை தீமை ஏராளம் மது ! இழப்பு பணம் மட்டுமல்ல மானமும்தான் மது ! இல்லத்தரசிகளின் முதல் எதிரி மது ! திறமைகளை மறக்கடிக்கும் ஆற்றலை அழித்துவிடும் மது ! உடலுக்குக் கேடு மட்டுமல்ல ஒழுக்கக் கேடு மது ! வீழ்ந்தவர்கள் கோடி வீழ்வது தெருக்கோடி மது ! அடிமை ஆக்கும் அடி மடியில் கை வைக்கும் மது […]
- [புத்தாண்டு விடுமுறையில் சீனாவின் சுற்றுலா செலவு 47.3 சதவீத வளர்ச்சி](https://puthiyathisaigal.com/?p=43162): வசந்த விழாவான சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது, உள்நாட்டுப் பயணங்களின் எண்ணிக்கை 47 கோடியே 40லட்சத்தை தாண்டியதோடு, சுற்றுலா பயணிகள் 63268.7 கோடி யுவான் செலவிட்டுள்ளனர். இவை, கடந்த ஆண்டில் இருந்ததை விட, முறையே 34.3விழுக்காடு மற்றும் 47.3விழுக்காடு அதிகமாகும். சீனப் புத்தாண்டு விழாவின் நுகர்வுச் சந்தை புதிய ஆண்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு நல்ல துவக்கப் புள்ளியைக் கொண்டு வந்துள்ளது. மேலும், இவ்வாண்டின் வசந்த விழா ஐ.நா விடுமுறைப் பட்டியலில் முதன்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. உலகளவில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியினர் பல்வேறு வழிமுறைகளின் மூலம் புத்தாண்டினை வரவேற்றுக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். விசா விலக்கு, சுங்க அனுமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், விமான வழித்தடங்கள் மீண்டும் தொடங்குவது முதலிய சாதகமான கொள்கைகளின் உதவியால் அதிகமான சீனப் பயணிகள் வெளிநாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொண்டு பல்வேறு நாடுகளின் சுற்றுலா துறையைப் பெரிதும் தூண்டியுள்ளனர். இதனிடையில், ஜனவரி மாதத்தின் இறுதியில் சர்வதேச நாணய நிதியம் 2024ஆம் […]
- [தமிழ்மொழி](https://puthiyathisaigal.com/?p=43158): உலக மொழிகளின் மூலம் தமிழ்மொழி – கவிஞர் இரா.இரவி இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி உலகப் பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி எண்ணிலடங்கா சொற்கள் கொண்ட தமிழ்மொழி எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி பழமைக்கு பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி புதுமைக்கு புதமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி இணையில்லாப் புகழ்மிக்கக உயர்தனித் தமிழ்மொழி முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி உலகிற்கு பண்பாட்டை பறைசாற்றும் தமிழ்மொழி உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ்மொழி மனிதநேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி மனிதனை மனிதனாக மதிக்கும் நல் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி புலவர்கள் பலரை உருவாக்கிய தமிழ்மொழி அறிஞர்கள் பலரை செதுக்கிய தமிழ்மொழி […]
- [தமிழக சட்டப்பேரவையில் 2024-2025 ஆண்டு பொது பட்ஜெட் தாக்கல்!](https://puthiyathisaigal.com/?p=42974): 2024-2025 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19 -ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை உள்ளிட்டவை 15-ம் தேதி வரை நடைபெறும் என முடிவு அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், 13-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. 14–ம் தேதியும் விவாதம் நடைபெற்றது. 15–ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் உரையாற்றினார். இந்த நிலையில், தமிழத்தின் 2024-2025 நிதியாண்டுக்கான பொதுப் பட்ஜெட்டை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரும் 19 -ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். […]
- [எலும்புகளை வலுவாக்க உதவும் கால்சியம் நிறைந்த 'பால் அல்லாத உணவுகள்'](https://puthiyathisaigal.com/?p=42999): கால்சியம் நிறைந்த உணவு என்றாலே நம் கண் முன் வருவது, பால் பொருட்கள் தான். ஆனால் பால் அல்லாத சில பொருட்களிலும் கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்துள்ளன. அப்படிப்பட்ட பொருட்களை இப்போது பார்க்கலாம். கருமையான இலைகளை கொண்ட கீரைகள் முட்டைக்கோஸ், காலார்ட் கீரைகள் மற்றும் போக் சோய் போன்ற கருமையான இலைகளை கொண்ட கீரைகளில் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளன. இதுபோன்ற கீரைகள் கால்சியத்தின் சிறந்த ஆதாரங்களாக உள்ளன. இதுபோன்ற கீரைகளை கொஞ்சம் உட்கொண்டாலே அவை தினசரி தேவைகளை பூர்த்தி செய்கின்றன. தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் பால் வகைகள் பாதாம், சோயா, ஓட் போன்ற தாவரத்தில் இருந்து எடுக்கப்படம் பால் வகைகளில், பசும் பாலில் இருக்கும் கால்சியத்தின் அளவை விட அதிக கால்சியம் உள்ளது.
- [தமிழ்நாடு பட்ஜெட் 2024இல் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்? ](https://puthiyathisaigal.com/?p=42968): 2024-2025ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை பிப்ரவரி 19ஆம் தேதி(நாளை) தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய இருக்கிறார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 20-ம் தேதி, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அரசு தொடர்பான பிற செயல்பாடுகளுடன் விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பிப்ரவரி 21-ம் தேதி, துணை மதிப்பீடுகளுக்கான கோரிக்கைகளை முன்வைப்பதற்காக சட்டசபை கூட உள்ளது. அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்படும். கூடுதலாக, 2024-2025 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் ஆகிய இரண்டும் காலை மற்றும் மாலை அமர்வுகளில் நடைபெறும்.
- [நூலாய்வு](https://puthiyathisaigal.com/?p=42960): ஹைக்கூ உலகம் ! தொகுப்பாசிரியர் : முனைவர் கவிஞர் ம. ரமேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு : ஓவியா பதிப்பகம், 17-13-11, ஸ்ரீ ராம் வளாகம், காந்தி நகர் பிரதான சாலை, வத்தலக்குண்டு 624 202. பக்கம் : 128, விலை : ரூ. 120. ****** ஹைக்கூ பற்றிய முனைவர் பட்ட ஆய்வாளர், கவிஞர் ,முனைவர் ம. ரமேஷ்தொகுத்துள்ள நூல். பதிப்பாளர் வதிலை பிரபா அவர்களின் பதிப்புரை வரவேற்பு தோரணமாக உள்ளது. இந்த நூலை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது பொருத்தம். 11 கவிஞர்களின் 660 ஹைக்கூ கவிதைகள் நூலில் இடம் பெற்றுள்ளன. முகநூலில் தொடர்ந்து எழுதி வரும் கவிதாயினி பிச்சிப்பூ அவர்களின் ஹைக்கூ கவிதைகள் அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் பதச்சோறாக ஒவ்வொரு கவிஞர்களுக்கும் தலா இரண்டு ஹைக்கூ கவிதைகள் மேற்கோள் காட்டி உள்ளேன். வறண்டு கிடக்கும் […]
- [நூல் விமர்சனம்.](https://puthiyathisaigal.com/?p=42957): நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா கவிதைகள். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி தெரு, பாண்டி பசார், சென்னை-600 017. விலை : ரூ. 180. ***** புதுக்கவிதை என்று சொன்னவுடன் அனைவரின் நினைவிற்கும் மோனையைப் போல முந்தி வந்து நிற்பவர் கவிஞர் மு. மேத்தா. கவி வேந்தர் பட்டம், பரிசு, விருது, பாராட்டு என்று பல பெற்று இருந்த போதும், எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாத எளிய மனிதர், இனியவர், பண்பாளர், பந்தா எதுவும் இல்லாத மாமனிதர், பெரும்பாலும் அவர் மதுரைக்கு வரும்போதெல்லாம் சந்திப்பது உண்டு. தொடர்வண்டி நிலையம் வரை சென்று வழியனுப்பியதும் உண்டு. தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுடன் நான் உள்பட பட்டிமன்ற குழுவினர் அனைவரும், கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் சென்னையில் உள்ள இல்லத்திற்கு முன்அறிவிப்பு இன்றி சென்று இருந்தோம். அவர் சென்னைக்காரர்கள் போல இல்லாமல் பழங்கள் […]
- [நூல் மதிப்புரை](https://puthiyathisaigal.com/?p=42954): மழையின் கையெழுத்து ! ஆங்கில மொழி பெயர்ப்புடன் ! SIGN OF RIAN HAIKUS வெளியீடு நிவேதிதா 822, பெரியார் நகர் ,புதுக்கோட்டை .622003. செல் 9443126025.விலை ரூபாய் 100 நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி . நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி இனிய நண்பர் .புன்னகையை முகத்தில் எப்போதும் அணிந்திருக்கும் பண்பாளர் .புதுக்கோட்டையின் இலக்கியக்கோட்டையாக திகழ்பவர் .புதுக்கோட்டையில் பிரமாண்ட இலக்கிய விழாக்கள் நடத்தி முத்திரை பதிப்பவர் .மேல் நிலைப் பள்ளியின் தாளாளராக இருந்து கொண்டு பல்வேறு இதழ்களிலும் எழுதி வரும் படைப்பாளி . இவரது ஹைக்கூ கவிதைகள் மிகவும் புகழ் பெற்றவை .பட்டிமன்ற மேடைகளில் பலரால் குறிப்பாக தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களால் மேற்கோள் காட்டப் பட்ட ஹைக்கூ கவிதைகளை பேராசிரியர் எஸ் .நவநீதன் உதவியுடன் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து மழையின் கையெழுத்து ! நூலாக வந்துள்ளது .கவியரசர் […]
- [ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு!](https://puthiyathisaigal.com/?p=42923): ஆப்கானிஸ்தானில் இன்று 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 4.50 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 15 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. Mazar-i-Sharif மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
- [அதிர்ச்சி – கடலுக்கு நடுவே சூறாவளி!](https://puthiyathisaigal.com/?p=42897): கடலுக்கு நடுவே சூறாவளி காற்று வீசி வருவதால் தமிழக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிப்ரவரி 18 -ம் தேதி மற்றும் பிப்ரவரி 23 -ம் -ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. பிப்ரவரி 24 -ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பிப்ரவரி 18 -ம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் […]
- [58-வது ஞானபீட விருது : கவிஞர் குல்சார், சுவாமி ராமபத்ராச்சார்யா தேர்வு !](https://puthiyathisaigal.com/?p=42877): புகழ்பெற்ற உருது கவிஞரும் பாடலாசிரியருமான குல்சார், சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராமபத்ராச்சார்யாவுடன் இணைந்து 2023 ஆம் ஆண்டு ஞானபீட விருதைப் பெறுகிறார்கள். பிரபல உருது பாடலாசிரியரும் கவிஞருமான குல்சார் மற்றும் சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராமபத்ராச்சார்யா ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்படும் என தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இரண்டு நபர்களும் அந்தந்த துறைகளில் நன்கு அறியப்பட்டவர்கள். உருது கவிஞர் குல்சார் மற்றும் சமஸ்கிருத இலக்கியவாதி ஜகத்குரு ராமபத்ராச்சார்யா ஆகியோர் 2023-கான ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. குல்சார் இந்தி சினிமாவில் அவரது பணிக்காக பாராட்டப்பட்ட தற்போதைய காலத்தின் சிறந்த உருது கவிஞர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்படுகிறார். அவர் இதற்கு முன்பு 2002-யில் உருதுக்கான சாகித்ய அகாடமி விருது, 2013-யில் தாதாசாகேப் பால்கே விருது மற்றும் 2004 இல் பத்ம பூஷன் போன்றவற்றுடன் கௌரவிக்கப்பட்டார். கூடுதலாக, அவர் இந்தி சினிமாவில் பல்வேறு படைப்புகளுக்காக ஐந்து தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். […]
- [தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: வானிலை மையம்!](https://puthiyathisaigal.com/?p=42845): தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. வரும் 20-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 24-ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை […]
- [நாளை கூடுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=42798): விஜய் எடுக்கும் முக்கிய முடிவு… நாளை கூடுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் : முக்கிய அறிவிப்பு!! நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2-ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையே, கட்சி பெயரில், ‘க்’ விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக்காட்டிய நிலையில், கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் […]
- [2 காங்., எம்எல்ஏக்களுடன் பாஜகவிடம் சென்ற விஜயதாரணி...!!](https://puthiyathisaigal.com/?p=42725): 2 காங்., எம்எல்ஏக்களுடன் பாஜகவிடம் சென்ற விஜயதாரணி.. யார் அந்த அதிருப்தி எம்எல்ஏக்கள்? காய் நகர்த்தும் செல்வப்பெருந்தகை! லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பாஜக பக்கம் விஜயதாரணி தாவப் போகிறார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு தேர்தலின் போதும் விஜயதாரணி குறித்து இப்படியான செய்திகள் வெளியாவது வழக்கம் என நாமும் விவரித்து எழுதி இருந்தோம். இந்த நிலையில் விஜயதாரணி தம்முடன் 2 எம்.எல்.ஏக்களையும் அழைத்துக் கொண்டு மோடி முன்னிலையில் பாஜகவில் இணையப் போகிறார் என புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருக்கக் கூடிய, அடுத்த முறை சீட் கிடைக்காது என நம்புகிற 2 எம்.எல்.ஏக்களைதான் விஜயதாரணி, பாஜகவுக்கு அழைத்துப் போகிறார் எனவும் கூறப்பட்டு வருகிறது.இதற்காகவே தற்போது விஜயதாரணி டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டுக்கு வரும் 27-ந் தேதி பிரதமர் மோடி வருகை தரும் போது பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளார் எனவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.இது தொடர்பாக […]
- [ஐ.நா. பொது பேரவையின் தலைவர்: சீன மக்களுக்கு வசந்த விழா வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=42715): ஐ.நா. பொதுப் பேரவையின் 78ஆவது கூட்டத் தொடரின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் அண்மையில் பெய்ஜிங்கில் சீன ஊடகக் குழுமத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், இவ்வாண்டு, வசந்த விழா ஐ.நா.வின் விடுமுறை தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். வசந்த விழா, சீனா உலகிற்கு வழங்கும் அன்பளிப்பு என்று சுட்டிக்காட்டிய அவர், சீன மக்களுக்கு வசந்த விழா வாழ்த்து தெரிவித்தார். சீனாவில் அதிவேக ரயிலில் பயணம் செய்வது, கிராமத்துக்கு செல்வது உள்ளிட்ட பயண அனுபவங்களின் மூலமாக சீன மக்களின் கடும் உழைப்பை அறிந்து கொண்டதாகவும் பிரான்சிஸ் கூறினார். தவிரவும், காசாப் பகுதியில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இப்பேட்டியில் மீண்டும் வேண்டுகோள் விடுத்த அவர், காசாவில் உள்ள பொது மக்களுக்கு அவசரமாக மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகத் வலியுறுத்தினார். தற்போது உலகில் மாற்றமும் குழப்பமும் நிறைந்துள்ளன. அமைதி இல்லாமல், நிலையான வளர்ச்சி இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
- [37ஆவது ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடு துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=42713): 37ஆவது ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடு துவங்கியது. இதற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 17ஆம் நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பினார். இது குறித்து அவர் கூறுகையில், தற்போதைய உலகம் நூறு ஆண்டுகளில் கண்டிராத மாற்றம் எதிர்கொண்டுள்ளது. சீனா மற்றும் ஆப்பிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் ‘உலகின் தெற்கு நாடுகள்’ சிறப்பாக வளர்ந்து வருகின்றன என்று தெரிவித்தார். ஆப்பிக்க ஒன்றியம் ஆப்பிரிக்க நாடுகளை ஒற்றுமைப்படுத்த செயல்பட்டு, ஒருமைப்பாட்டுப் போக்கு மற்றும் தாராள வர்த்தகக் கட்டுமானத்தை பெரிதும் முன்னேற்றி வருகின்றது. ஆப்பிரிக்க ஒன்றியம் வெற்றிகரமாக 20 நாடுகள் குழுவில் சேர்ந்துள்ளதால், உலகளாவிய ஆட்சியில் பிரதிநிதித்துவத் தன்மை மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை ஆகிய துறைகளில் ஆப்பிரிக்கா மேலும் வலுவடைந்துள்ளது. இவற்றுக்கு சீனத் தரப்பு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது என்று அவர் கூறினார்.
- [ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வு – தூங்கி வழியும் தி.மு.க அரசு!](https://puthiyathisaigal.com/?p=42755): ஜல்லி மற்றும் எம்.சாண்ட் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொது மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். கட்டுமான பணிக்கு, அத்தியாவசிய தேவையான கருங்கல் ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்டவற்றின் விலை நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஜல்லி, எம்சாண்ட், கிரஷர் டஸ்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விலை உயர்வினால் அரசு கட்டடிப்பணிகள், சாலைப் பணிகள் தேங்கும் நிலை ஏற்படும். அதுமட்டுமல்லாமல் விலை உயர்வினால் வீடு கட்டும் நடுத்தர வர்க்க மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். குவாரிகளை அதிக அளவில் திறக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தி.மு.க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமான சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய கட்டுமான சங்கம், தமிழ்நாடு நெடுஞ்சாலை […]
- [சென்னையில் 44 மின்சார இரயில்கள் இன்று ரத்து!](https://puthiyathisaigal.com/?p=42764): சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக 44 மின்சார இரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கோடம்பாக்கம் – சென்ட்ரல் இரயில் நிலையம் இடையே தெற்கு இரயில்வே சார்பில் இன்று பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம், கடற்கரை – செங்கல்பட்டு, தாம்பரம் – கடற்கரை, செங்கல்பட்டு – கடற்கரை, காஞ்சீபுரம் – கடற்கரை, திருமால்பூர் – கடற்கரை இடையே 44 மின்சார இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ளது. இதனிடையே, மின்சார இரயில்கள் ரத்து எதிரொலியாக, தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே வழக்கத்தைவிட கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
- [டாஸ்மாக் கடைகளில் இனி இது கட்டாயம்… தவறினால் உரிமம் ரத்து : வெளியான முக்கிய அறிவிப்பு!!](https://puthiyathisaigal.com/?p=42721): டாஸ்மாக் கடைகளில் இனி இது கட்டாயம்… தவறினால் உரிமம் ரத்து : வெளியான முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்று உள்ளது. பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பார்களில் மது விற்பனை நடைபெறுவதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் அனைத்து மது கூட உரிமையாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சென்னை அலுவலக கடிதத்தின்படி 2024-ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு குறித்து இந்திய துணைத்தேர்தல் ஆணையர் 6.2.2024 அன்று நடத்திய கூட்டத்தில் அனைத்து எம்.எல்.2, எப்.எல்3 மற்றும் டாஸ்மாக் பார்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தங்களது மதுக்கூட […]
- [வேலூரில் மிகப்பெரிய புத்தகத் திருவிழா..](https://puthiyathisaigal.com/?p=42272): வேலூர் மாவட்டம் வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு அரசு வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா இன்று சனிக்கிழமை காலை 10 மணி அளவில் தொடங்கியது. இந்த விழாவில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து, புத்தக அரங்குகளை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றார். இந்த புத்தகக் கண்காட்சியில் 80 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு தலைசிறந்த எழுத்தாளர்களின் கல்வி, பொருளாதாரம் அரசியல், வரலாறு உட்பட பல்வேறு வகையான சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிகழ்வில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- [ஈரானில் கொடூரம் – தந்தை உட்பட 12 பேரை கொன்ற இளைஞர்!](https://puthiyathisaigal.com/?p=42339): ஈரானில் குடும்ப பிரச்னைக் காரணமாக, தந்தை, சகோதரர்கள் உட்பட 12 உறவினர்களை கொன்ற நபரை, போலீசார் சுட்டு கொன்றனர். ஈரானின் கெர்மன் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில், குடும்ப பிரச்னை பிரச்னைக்காக இளைஞர் ஒருவர் தன் உறவினர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ஏ.கே. 47 ரக துப்பாக்கி மூலம் தன் தந்தை, சகோதரர்கள் மற்றும் உறவினர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இளைஞரின் தந்தை, சகோதரர்கள் உட்பட 12 உறவினர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். ஈரானில் வேட்டையாடுவதற்கு மட்டுமே மக்களுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்படுகிறது. அங்கே மிகப்பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்வது என்பது மிகவும் அரிதானது. இந்நிலையில், தன் தந்தை உட்பட 12 உறவினர்களை ஈவு இரக்கமின்றி இளைஞர் […]
- [விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 9 பேர் பலி](https://puthiyathisaigal.com/?p=42055): தமிழகத்தின் விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 9 பேர் பலியாகினர் என்றும் 3 பேர் காயமடைந்தனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே ராமு தேவன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அவசர சேவைகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- [கள்ளுக்கடை திறக்கப்படும்! – அண்ணாமலை](https://puthiyathisaigal.com/?p=42099): தமிழகத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரையின் ஒரு பகுதியாக ‘மோடி 3.0 – ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி’ நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்றதும், நாட்டிற்குச் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்தும், தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்தும், தமிழக அரசியலில் பாஜகவின் பங்கு குறித்தும், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றம் குறித்தும், அரசியலில் ஒவ்வொருவரின் பங்களிப்பு குறித்தும் அரங்கில் கூடியிருந்தவர்கள் எழுப்பிய கேள்வி பதில் உரையாடல் நிகழ்ச்சியாக நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும். கள்ளுக்கடை திறக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் இந்து சமய அறநிலையத் துறை அகற்றப்படும். ராமர் கோயில் கட்டி என்ன […]
- [DMK files – 4-வது ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலை!](https://puthiyathisaigal.com/?p=42061): முக பைல்ஸ் பாகம் மூன்றின் 4-வது ஆடியோவை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கே.சி.பழனிசாமியின் பெயரை முழுவதுமாக மூடிமறைப்பதில் காங்கிரஸ் உயர்மட்டத் தலைமையின் தலையீடு உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். திமுகவுக்கு எதிராக அரசியல் செய்து வரும் அண்ணாமலை, ‘திமுக பைல்ஸ்’ என்ற பெயரில் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார். கடந்த 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் ‘திமுக பைல்ஸ் பாகம் ஒன்றை’ வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் ‘திமுக பைல்ஸ் பாகம் இரண்டை’ வெளியிட்டார். அதில், அரசுத் துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன. ‘திமுக பைல்ஸ் பாகம் மூன்று’ இதையடுத்து ‘திமுக பைல்ஸ் பாகம் மூன்று’ என பெயரிலான தொலைபேசி உரையாடல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு வருகிறார். இதுவரை அவர் […]
- [புதிய சின்னத்தில் நாம் தமிழர் போட்டி](https://puthiyathisaigal.com/?p=41976): கரும்பு விவசாயி சின்னம் முடக்கம்.. புதிய சின்னத்தில் நாம் தமிழர் போட்டி : சம்மதம் சொன்ன சீமான்? பரபரப்பு பேச்சு! கரும்பு விவசாயி சின்னம் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியதாவது, சட்டத்தின் படி, சட்ட வரைமுறையின்படி கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு தரப்பட்டிருக்க வேண்டும். நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே திட்டமிட்டே எங்கள் சின்னத்தை மற்ற கட்சிக்கு ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். சின்னத்தை வழங்க மறுப்பது என்பது எனக்கு அழுத்தம் தரும் முயற்சி. சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்கள் என 6 தேர்தல்களை எதிர்கொண்டுள்ளோம். சின்னத்தை பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதில் உடன்பாடு எட்டவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். புதிய சின்னம் அறிவிக்கப்பட்டாலும் தற்போதைய அறிவியல் உலகத்தில் […]
- [தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை ](https://puthiyathisaigal.com/?p=41948): புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்ததால் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள கோரிமேடு பகுதியில் விற்கப்பட்டு வந்த பஞ்சு மிட்டாய்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரோடமைன்-பி என்ற ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இரசாயனம் புற்றுநோயை உண்டாக்க வல்லது என்பதையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதனையடுத்து பஞ்சு மிட்டாய் விற்பனை புதுச்சேரியில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை மெரினாவில் விற்பனையாகி வந்த பஞ்சு மிட்டாயை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பினர். சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களிலும் ரோடமைன்-பி ரசாயனம் இருப்பது தெரியவந்ததை அடுத்து, தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
- [சென்ட்ரல் – அரக்கோணம் இடைய 10 மின்சார ரயில்கள் ரத்து!](https://puthiyathisaigal.com/?p=41962): ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று சென்ட்ரல் – அரக்கோணம் இடைய 10 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலும், மூர்மார்கெட்டில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கும், இரவு 11.40 மணிக்கும் புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருவள்ளூரில் இருந்து இன்று இரவு […]
- [மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு!](https://puthiyathisaigal.com/?p=41952): மியான்மரில் இன்று 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இன்று காலை 9.25 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 47 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மரின் சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்தியாவின் கிழக்கு பகுதியிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை. முன்னதாக, பாகிஸ்தானில் நள்ளிரவு 12.57 மணிக்கு, 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 17](https://puthiyathisaigal.com/?p=41829): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.46,240-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,305ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,440ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.78.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [நான் முதலமைச்சர் தானா ? என்ற சந்தேகத்துடன் இருக்கிறார் ஸ்டாலின் : அதிமுக கடும் விமர்சனம்…!!](https://puthiyathisaigal.com/?p=41772): நான் முதலமைச்சர் தானா ? என சந்தேகத்துவுடன் இருக்கிறார் ஸ்டாலின் என்று முன்னாள் அதிமுக அரசு கொறடா மனோகரன் பேசியுள்ளார். மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர், வ.உ.சிதம்பரனாரை கொச்சைப்படுத்தி பேசிய ஆண்டிமுத்து ராசாவை கண்டிக்காத, திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து, திருச்சியில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் இளங்காட்டு மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது :- தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களை உருவாக்கியவர் மறைந்த முதல்வர் எம்ஜிஆர். இத்தகைய பெருமைமிகு எம்ஜிரை திமுக எம்பி ஆண்டிமுத்து ராஜா கொச்சைப்படுத்தி பேசுகிறார். நாமக்கல் பொதுக்கூட்டத்தில் பேசிய அந்த வார்த்தையை சொல்ல எனது நாகூசுகிறது. அப்படி கொச்சைப்படுத்தி பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினரை ஸ்டாலின் இதுவரை […]
- [மூவாத்தமிழ்!](https://puthiyathisaigal.com/?p=41557): மூவாத் தமிழ் – கவிஞர் இரா. இரவி ***** உலகின் முதல்மொழி தமிழ்மொழி உலகின் முதல் மனிதன் தமிழன்! உலகிற்கு உரைக்க உரைப்போம் உலகமும் இன்று வழிமொழிந்துள்ளது! மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் மூத்தமொழி என்றபோது நம்பாதவர்கள்! அமெரிக்காவின் மொழியியல் ஆய்வாளர்கள் அடித்துச்சொல்கின்றனர் தமிழே முதன்மொழி! பழைமைக்கு பழைமையாய் புதுமைக்கு புதுமையாய் பைந்தமிழே நிலைத்து நிற்கிறது பாரினில்! தமிழ் எங்கள் தாய்மொழி மட்டுமல்ல தரணியில் உள்ள மொழிகளின் தாயும் தமிழே! ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் அற்புதத் தமிழ்ச்சொற்கள் உள்ளதாக உரைக்கின்றனர்! தமிழக்கு பின்வந்த பல மொழிகள் தமிழ்போல நிலைக்கவில்லை நிற்கவில்லை! பேச்சில் இருக்கும் எழுத்தில் இருக்காது பலமொழிகள் எழுத்து இருக்கும் பேச்சு இருக்காது! ஒப்பற்ற தமிழ்மொழி பேச்சு, எழுத்தில் உலகம் முழுவதும் நிலைத்து உள்ளது! கணினியில் இணையத்தில் நிற்கும் தமிழ் கணித்தமிழ் மாநாடுகள் கண்ட தமிழ்! ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தில் அழகுதமிழே முன்னணியில் நிற்கின்றது! தமிழின் பெருமையை உலகம் அறிந்தது தமிழன்தான் […]
- [வடிவேலுவை கதறடித்த சரளா..!!!](https://puthiyathisaigal.com/?p=41526): நடிகை கோவை சரளா தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். இதுவரை 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘சிறையில் பூத்த சின்ன மலர்’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பாடகியாகவும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதையும்’ பெற்றுள்ளார். நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தொலைக்காட்சியில் தனது திறமையை நிருபித்துயுள்ளார். அவரது ‘என்ன இங்க சத்தம்’, ‘என்னை ஜப்பான்ல கூப்பிட்டாகோ’, ‘சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’, ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ போன்ற வசனங்கள் இன்று பிரபலம். திரையுலகில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்த அவருக்கு, ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க செய்து அறிமுகம் செய்து வைத்தார் பாக்கியராஜ். கோவை […]
- [நடைபயணம் நிறைவு விழா தேதி மாற்றம்.. அண்ணாமலை](https://puthiyathisaigal.com/?p=41541): நடைபயணம் நிறைவு விழா தேதி மாற்றம்.. தேர்தல் பத்திரம் திட்டம் ரத்தால் எங்களுக்கு இழப்பு இல்லை : அண்ணாமலை சூசகம்! சென்னை ராயப்பேட்டை ஒய் எம் சி ஏ மைதானத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். வழக்கறிஞர்களுக்கு உள்ள சிக்கல்கள், பிரச்சனைகள் என்னென்ன என்பது குறித்தும், மத்திய அரசு வழக்கறிஞர்களுக்கும் நீதித்துறைக்கும் என்னென்ன செய்துள்ளது ,இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் பாஜக வழக்கறிஞர் பிரிவினர் மட்டுமின்றி மூத்த வழக்கறிஞர்கள் நீதித்துறையில் பணியாற்றுபவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மேடையில் பேசியது, யாத்திரையில் 200 தொகுதிகளை தாண்டி இன்று சென்னையில் நின்று கொண்டு இருக்கின்றோம். யாத்திரை என்றால் மாறுதல் என்று பொருள். பாஜக யாதிரையால் வளர்ந்த கட்சி.தமிழகத்தில் என் மண்,என் மக்கள் மூலம் ஒவ்வொரு இடத்திலும் மக்களை சந்தித்து வருகிறோம்.மிகவும் நுணுக்கமான அரசியலை முன்னெடுத்து வருகிறோம். இசை கலைஞர்கள்,விவசாயிகள்,ஆட்டோ ஓட்டுநர் , ஜோமாட்டோ-ஜூவிக்கி ஊழியர்களை […]
- [மேகதாதுவில் புதிய அணை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது ; ராமதாஸ்..!!](https://puthiyathisaigal.com/?p=41516): மேகதாதுவில் புதிய அணை கட்டத் துடிப்பதா? எனக் கர்நாடகா அரசுக்கு கேள்வி எழுப்பிய பாமக நிறுவனர் ராமதாஸ், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகள் நிறைவடைந்துள்ளன; முறையான அனுமதி பெற்று விரைவில் அணை கட்டும் பணி தொடங்கப்படும் என்றும், மேகதாது அணை கட்ட உருவாக்கப்பட்ட சிறப்பு குழுக்களின் கீழ் 2 துணைக் குழுக்கள் செயல்படும் என்றும் கர்நாடக சட்டப்பேரவையில் நிநிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருக்கிறார். உச்சநீதிமன்றத் தடையை மீறி காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கவும், அதனடிப்படையில் மேகதாது அணைக்கு அனுமதி […]
- [தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி.](https://puthiyathisaigal.com/?p=41523): தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி இனத்தை அழிக்க மொழியை அழிப்பார்கள் இனத்தைக் காக்க மொழியைக் காத்திடுங்கள்! தினந்தோறும் தமிழ்க்கொலை நடக்குது ஊடகத்தில் தமிழர்கள் வேடிக்கை பார்த்து வருகின்றோம்! பேசுகின்ற பேச்சில் தமிழ் இல்லை பேசுவது தமிங்கிலம் எங்கும் தமிங்கிலம்! கடவுளின் கருவறையில் தமிழ் ஒலிக்கவில்லை காணுகின்ற பலகைகளில் தமிழ் எழுதவில்லை! உயர்நீதிமன்றங்களில் தமிழ் ஒலிக்கவில்லை ஓங்கி ஒலிக்க வேண்டும் தமிழ் உயர்நீதிமன்றத்தில்! அத்தைக்கு மீசை வைத்தால் மாமா அன்று ஆங்கிலத்தைக் கொண்டாடினால் முதல்மொழி அன்று! வேண்டவே வேண்டாம் வடமொழி எழுத்துக்கள் வளமிக்க தமிழுக்கு பிறமொழி எழுத்துக்கள் தேவையில்லை ! உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்மொழி உலக மொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி ! ஆரம்பக்கல்வி தமிழிலேயே இருக்க வேண்டும் அப்போது தான் குழந்தைக்கு அறிவு வளரும்! தாய்மொழியின் முக்கியத்துவத்தை அன்றே நமது தேசத்தந்தை காந்தியடிகள் வலியுறுத்திச் சென்றார்! நோபல் நாயகன் இரவீந்திரநாத் தாகூரும் நன்று […]
- [சிங்கப்பூர் விமான கண்காட்சியில் சி919 பங்கேற்பு](https://puthiyathisaigal.com/?p=41364): 2024ஆம் ஆண்டு சிங்கப்பூர் விமானக் கண்காட்சி வரும் பிப்ரவரி 20 முதல் 25ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள, சீனாவைச் சேர்ந்த சி919 ரக பயணியர் விமானம் ஒன்று 15ஆம் நாள் வியாழக்கிழமை அன்று சிங்கப்பூரை சென்றடைந்தது. சீனா சொந்தமாக தயாரித்துள்ள பெரிய ரக பயணியர் விமானம் வெளிநாட்டில் பொதுவெளிக்கு வருவது இதுவே முதல்முறையாகும் என்று சீன வணிக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
- [சீனாவில் திரைப்பட வசூல் 1000 கோடி யுவானைத் தாண்டியது](https://puthiyathisaigal.com/?p=41361): 2024ஆம் ஆண்டு சீனாவில் திரைப்பட வசூல் 1000 கோடி யுவானைத் தாண்டியது பிப்ரவரி 16ஆம் நாள் பிற்பகல் 1:15 மணி வரை, 2024ஆம் ஆண்டு சீனாவில் திரைப்பட வசூல் 1000 கோடி யுவானைத் தாண்டியது. இதில் வசந்த விழா விடுமுறையின்போது ஈட்டப்பட்ட திரைப்பட வசூல் 700 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.
- [சீனாவில் ஜெர்மனி நிறுவனங்களின் முதலீட்டு தொகை புதிய உச்சம்](https://puthiyathisaigal.com/?p=41354): 2023ஆம் ஆண்டு ஜெர்மனி சீனாவில் செய்துள்ள நேரடி முதலீட்டு தொகை முந்தைய ஆண்டில் இருந்ததை விட 4.3 விழுக்காடு அதிகரித்து, 1190 கோடி யூரோவை எட்டியுள்ளது. இது வரலாற்றில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை அடைந்துள்ளது என்று ஜெர்மன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் அந்நாட்டு மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின் படி எழுதிய ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் சீனாவில் ஜெர்மனி நிறுவனங்களின் முதலீட்டு தொகை, 2015 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான முதலீட்டுத் தொகைக்கு சமமாகும். கூடுதலாக, 2023ஆம் ஆண்டு சீனாவில் ஜெர்மனியின் முதலீடு, தனது மொத்த வெளிநாட்டு முதலீட்டு தொகையில் 10.3 சதவீதம் இடம் வகித்துள்ளது. இதுவே, 2014ஆம் ஆண்டு முதல் இது வரை முதலீடு செய்யப்பட்ட மிக அதிகமான பதிவாகும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மற்றும் ஜெர்மன் செய்தி ஊடகம் இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற பாதியளவுக்கும் […]
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 16](https://puthiyathisaigal.com/?p=41177): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.46,080-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,230ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.49,480ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.77.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறையில் அதிரடி மாற்றம்…!!](https://puthiyathisaigal.com/?p=41114): 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்பப் பாடத்தின் மதிப்பெண்களுக்கு இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழ், ஆங்கிலத்தை தவிர்த்து பிற மொழியை விருப்பமாக எடுத்து பயில்பவர்களும் இருந்து வருகின்றனர். தமிழகத்தில் சுமார் 4000 பேர் பிற மொழியை விருப்பமாக எடுத்து பயின்று வருகின்றனர். இதற்கு முன்பு வரை விருப்பப்பாடம் எடுத்து படிக்கும் மாணவர்களின் மதிப்பெண்கள் மதிப்பெண் சான்றிதழில் இடம் பெற்று வந்தது. அவர்கள் 35 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று இருந்தாலும், அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்பட்டு வந்தனர். இந்த நிலையில், உருது அகாடமி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில், இனி விருப்பப்பாடம் எடுத்து பயிலும் மாணவர்களின் மதிப்பெண்களை தேர்ச்சி மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ், ஆங்கிலத்தை தவிர்த்து பிற மொழியை விருப்ப பாடமாக எடுத்து படிக்கும் […]
- [முகவரியில்லா முழுமதிகள்](https://puthiyathisaigal.com/?p=41105): முழு உயரக் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தவாறே நெற்றிப் பொட்டை சரி செய்தாள் அவ்வை. முன் நெற்றியில் எட்டிப் பார்த்த நரை முடிகளுக்கு சாயம் பூச வேண்டும் என்று நினைத்த நொடியே…முரண்நகையோ? என்று லேசான புன்னகை இதழில் தொற்றியது. அன்றைய அவ்வை பாணர்குலத்துப் பைங்கிளி..கரிய கூந்தல் நீங்க கணபதியைக் கை தொழுதாள்…இன்றைய அவ்வை இளமையை தக்க வைக்க இரசாயனம் தேட வேண்டியுள்ளது. கிராமம் கடக்கும் தொடர்வண்டியாய் சிந்தனை வளர்ந்தது. முனைவர்.அவ்வை, சிறந்த தமிழ்த்துறை பேராசிரியை என்ற தங்கநிற கேடயம் அலமாரியின் மேல் தட்டில் இருந்து பெருமை பேசியது. “அற்றைத் திங்கள் வெண்ணிலவில்” கபிலரையும் பாரி மகளிரையும் அவ்வையையும் ஒரு முக்கோணப் புள்ளியில் மூளை இணைத்து பல பின்னல்களை உருவாக்கின. அப்பா – நான்காவது புள்ளியாக இணைந்தார். அப்பா….உங்களுக்கு பாரியின் மேல் பாசமா? கபிலரின் மேல் காதலா? அவ்வையின் அடிமையா ?தேன்தமிழ் குடத்து வண்டா? உங்களை தமிழோடு பிணைத்த சங்கிலித் தொடர்களா இவை […]
- [வார இறுதி: சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்](https://puthiyathisaigal.com/?p=40985): சென்னையின் புறநகர் பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, பலரும் போதிய பேருந்துகள் இல்லை என கேள்விகள் எழுப்பினர். இதனையடுத்து வாரயிறுதி நாட்களில் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக, இன்று முதல் 18ஆம் தேதி வரை, கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். மொத்தமாக 750 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதில், சென்னையிலிருந்து 550 பேருந்துகளும், பெங்களூருவிலிருந்து 200 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லையென எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு பதிலளித்த முதல்வர், கிளாம்பாக்கத்தில் இருந்த பெரிய குறைகள் சரி செய்யப்பட்டு விட்டன. சிறிய குறைகளும் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- [தேர்தல் பத்திரம் முறை ரத்து குறித்து ராமதாஸ் சொன்ன கருத்து…!!](https://puthiyathisaigal.com/?p=40758): தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகச்சரியானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்கள் யார் என்பதை வெளியுலகம் தெரிந்து கொள்ளாமல் இருக்க வகை செய்யும் தேர்தல் பத்திரங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி அதை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது, அது குறித்த விவரங்களை கமுக்கமாக வைத்திருக்க வசதியாக வருமானவரி சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தங்களும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் பணம் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை அவசியமாகும். அதை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஓரளவாவது உறுதி செய்யும் என்று நம்புகிறேன். இதன் தொடர்ச்சியாக தேர்தல்களில் பண […]
- [சிங்கம் கடித்து குதறியதில் வாலிபர் உயிரிழப்பு…](https://puthiyathisaigal.com/?p=40748): திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் உலாவும் பகுதிக்குள் குதித்த வாலிபர் சிங்கம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான வனவிலங்குகளை பராமரித்து வருகின்றனர். இந்த வனவிலங்கு பூங்காவிற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளாக வருவது வழக்கம். திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் மட்டும் அல்லாது தனிப்பட்ட முறையில் அங்கு வருபவர்களும் உள்ளனர். இன்று மாலை பூங்காவில் சிங்கங்களை பராமரிக்கும் பகுதிக்குள் திடீரென்று ஏறி குதித்த ஒரு நபரை அந்த பகுதியில் உலாவிய சிங்கம் ஒன்று தாக்கி கடித்த குதறியது. இதனை அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பார்த்து சத்தம் போட்டு சிங்கத்தை விரட்ட முயன்றனர். ஆனால், அதற்குள் அவரை சிங்கம் கடித்து குதறி கொன்றுவிட்டது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த உயிரியல் பூங்கா […]
- [அரசியல் வாரிசாக அஜித்தை அறிவிக்க நினைத்த தலைவி… கடைசி வாய்ப்பும் கை நழுவிப் போச்சு!](https://puthiyathisaigal.com/?p=40710): விடாமுயற்சி படத்தில் பிசியாக நடித்து வரும் அஜித் குமார் அதற்கு அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், விஜயின் அரசியல் வருகை ஒரு பக்கம் வைரலாகி வரும் நிலையில், அஜித்தின் அரசியல் குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் பேட்டியளித்த பத்திரிக்கையாளர் வி கே சுந்தர் இதைப்பற்றி பேசியுள்ளார். அதாவது, ஜெயலலிதா அவர்களுக்கு அஜீத்தை மிகவும் பிடிக்கும் அஜித்தை எப்படியாவது அரசியலுக்குள் வர வைக்க வேண்டும் என தீவிரமாக இருந்தாராம். தனக்கு பின் தன்னுடைய இடத்தில் அஜித்தான் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆசையாக இருந்துள்ளது. ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. ஜெயலலிதா எப்படி அஜித் மீது இவ்வளவு அளவு கடந்த அன்பை வைத்துள்ளாரே, அதே போல் அஜித்திற்கு ஜெயலலிதா மீது மிகப்பெரிய அன்பு இருக்கிறது. ஜெயலலிதா […]
- [திருச்சி சூர்யா சிவா போட்ட மனு.. நீதிபதி கொடுத்த டோஸ்](https://puthiyathisaigal.com/?p=40672): திருச்சி சூர்யா சிவா போட்ட மனு.. நீதிபதி கொடுத்த டோஸ் : அதிர்ந்த நீதிமன்றம்… அதிர்ச்சியில் பாஜக!! பாஜகவில் ஓபிசி மாநில பொதுச் செயலாளராக இருப்பவர் திருச்சி சூர்யா சிவா. இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான் மக்கள் சேவைக்காக மாநிலம் முழுவதும் பயணம் செய்து வருவதால், தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், திருச்சி சூர்யா சிவா மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நீதிபதி தண்டபாணி, “இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது ஃபேஷனாக மாறிவிட்டது” என கருத்து தெரிவித்து, பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவாவின் […]
- [செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி… 20வது முறையாக காவல் நீட்டிப்பு](https://puthiyathisaigal.com/?p=40692): செந்தில் பாலாஜியின் ஜாமீன் மீதான விசாரணையை பிப்ரவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, நீதிமன்ற காவல் 19 முறை நீட்டிக்கப்பட்டதால், செந்தில் பாலாஜி தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் வந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவரை நீக்காமல் பிடிவாதமாக இருந்து வந்தார். அதேவேளையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதினாலேயே அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே, அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, சகோதரர் அசோக் குமார் தலைமறைவாக […]
- [ஹைக்கூ. கவிஞர் இரா.இரவி](https://puthiyathisaigal.com/?p=40703): ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி இன்பம் துன்பம் இரண்டும் கடந்து போகும்! உணர்க இன்னல் இல்லாத மனிதன் இல்லை! யாருக்கும் நிரந்தரமன்று இன்பம்! அறிந்திடுக பணக்காரனுக்கும் உண்டு கவலை! உனக்கு மட்டுமல்ல் உலகிற்கே உண்டு இன்னல்! இல்லறத்திற்குத் தேவை பணம் மட்டுமல்ல குணமும் தான்! உடலை உருக்கும் நோயை உருவாகும் கவலை! முயன்று தோற்பது தவறில்லை இயலாமலே இருப்பது தான் தவறு! இரவு பகல் இன்பம் துன்பம் மாறாதது மாற்றம்! சோகம் அழிக்கும் சுறுசுறுப்பு! இன்பம் துன்பம் இரண்டிலும் சமநிலை உயர்நிலை! வேதனை சோதனை வாழ்க்கையில் உண்டு கடந்து போகும்! இரண்டும் தவறு வெற்றிக்கான செருக்கு தோல்விக்கான வருத்தம்! உயர்பதவியில் உள்ளவர்களுக்கும் உண்டு கவலை! இல்லவே இல்லை உலகில் கவலை இல்லாத மனிதன்! துன்பத்தை மற இன்பத்தை நினை இனிக்கும் வாழ்வு
- [தமிழ்நாட்டில் கூட்டணி அமையாததால் நட்டா, அமித் ஷா அப்செட்!!](https://puthiyathisaigal.com/?p=40492): கைவிரித்த கூட்டணி… யாத்திரையை முடிக்க சொல்லி அண்ணாமலை மேலிடம் போட்ட ஆர்டர் : அப்செட்டில் டெல்லி பாஜக! 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்ய பிப்ரவரி 18ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடைப்பயணம் செய்தது போதும்.. உடனே கூட்டணியை முடிவிற்கு கொண்டு வாருங்கள். கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிங்க. 3வது அணி உருவாவதை உறுதி செய்யுங்கள் என்று அண்ணாமலைக்கு டெல்லி பாஜக உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதிமுக கூட்டணிக்கு பாமக, தேமுதிக செல்வதால்.. பாஜக கூட்டணிக்கு ஆள் வராத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாம். தமிழ்நாட்டில் கூட்டணி அமையாத காரணத்தால்.. டெல்லியில் நட்டா, அமித் ஷாவும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
- [சீனச் சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சியில் பங்கெடுக்க சுமார் 90 தொழில் நிறுவனங்கள் விருப்பம்](https://puthiyathisaigal.com/?p=40679): இரண்டாவது சீனச் சர்வதேச வினியோக சங்கிலிப் பொருட்காட்சி இவ்வாண்டின் நவம்பர் 26 முதல் 30ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. தற்போது வரை 90க்கும் அதிகமான சீனா மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள், இப்பொருட்காட்சியில் கலந்து கொள்வதற்கான விருப்ப பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளன என்று சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சில் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இக்கவுன்சிலின் தொடர்புடைய பொறுப்பாளர்கள், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், மொரீஷியஸ், எத்தியோப்பியா, எகிப்து ஆகிய நாடுகளில் இப்பொருட்காட்சி தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர். 2வது பொருட்காட்சியில் தூய்மை எரிசக்தி, நுண்ணறிவு வாகனம், டிஜிட்டல் அறிவியல் தொழில் நுட்பம், ஆரோக்கிய வாழ்க்கை மற்றும் பசுமை வேளாண்மை ஆகிய ஐந்து பெரிய சங்கிலிகள் மற்றும் வினியோக சங்கிலி சேவை காட்சி அரங்குகள் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- [CBSE மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடக்கம்!](https://puthiyathisaigal.com/?p=40475): CBSE 10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மத்திய மேல்நிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நாடு முழுவதும் பிப்ரவரி மாதம் தொடங்கும் என தகவல் வெளியானது. அந்த வகையில், CBSE 10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 1.30 மணிக்கு நிறைவடைய உள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இன்று முதல் ஏப்ரல் 2 -ம் தேதியும், 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இன்று முதல் மார்ச் 13 -ம் தேதியும் நிறைவடைய உள்ளது. மேலும், 10 மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 2 -ம் தேதி வரை நடைபெற உள்ளது. மணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், அவர்களின் தன்னம்பிக்கையை […]
- [சிவகங்கை தொகுதிக்கு குறி.. லிஸ்டில் பிரபல பத்திரிகையாளர்.. திமுகவினர் அப்செட்!](https://puthiyathisaigal.com/?p=40572): நாடாளுமன்ற தேர்தல் நடைபெற ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தேர்தல் பணியாற்றி வருகின்றன. குறிப்பாக திமுக தனது தோழமை கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ள அதிமுக, மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறது. இதற்காக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் பாஜகவோ தங்கள் கூட்டணிக்கு பாமகவிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. அதே சமயம் தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்து கேட்டும் வருகிறது. இந்த நிலையில் திமுக கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட இந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட முனைப்பு காட்டி வருகிறது. கடந்த ஜனவரி 29ஆம் தேதி நடந்த திமுக ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டத்தில் கரூர், சிவகங்கை போன்ற தொகுதிகளை கூட்டணிக்கு தாரை வார்க்கக் கூடாது என வலியுறுத்தினர். கரூர் தொகுதியை […]
- [பாஜக நிர்வாகி கொலை வழக்கில் இருவர் கைது…](https://puthiyathisaigal.com/?p=40616): மதுரையில் பாஜக பிரமுகர் கொலை செய்த வழக்கில் ரைஸ் மில்லில் வேலை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கீழ வல்லானந்தபுரம் பகுதியை சேர்ந்தவரான சக்திவேல் (35) இவர் மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் தேவர் குறிஞ்சிநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மதுரை மாவட்ட பாஜக OBC அணியின் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் இவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் சக்திவேல் தனது வீட்டில் அருந்து வண்டியூர் டோல்கேட் அருகே சங்குநகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான குடோனுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து பைக்கில் சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3க்கும் மேற்பட்டோர் பைக்கில் சென்ற சக்திவேலை விரட்டியுள்ளனர். அப்போது சக்திவேல் தப்பியோட முயன்ற நிலையில் அவரை விரட்டி […]
- [ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் வாங்யீயின் பயணம் பற்றிய சீனாவின் கருத்து](https://puthiyathisaigal.com/?p=40651): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ பிப்ரவரி 16 முதல் 21ஆம் நாள் வரை நடைபெறும் 60வது மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் பங்கெடுப்பதோடு, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 15ஆம் நாள் கூறுகையில், மியுனிச் பாதுகாப்புக் கூட்டம், உலகளாவிய செல்வாக்கு வாய்ந்த சர்வதேச நெடுநோக்கு மற்றும் பாதுகாப்புக் கருத்தரங்காகும். இக்கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, மனித குலப் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானம், சமத்துவமான மற்றும் ஒழுங்கான உலக பலதுருவமயமாக்கத்தின் உருவாக்கம் ஆகியவை குறித்து, சீனாவின் கருத்துகளை எடுத்துக்கூறவுள்ளார் என்றார். மேலும், ஸ்பெயின், ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடாகவும், சீனாவின் பன்முக நெடுநோக்கு கூட்டாளியாகவும் திகழ்கிறது. இப்பயணத்தின் மூலம், இரு நாட்டுத் தலைவர்களின் பொதுக் கருத்துகளை மேலும் செயல்படுத்தி, ஒன்றுக்கொன்று நம்பிக்கை மற்றும் நட்புறவை வலுப்படுத்தி, சீன-ஸ்பெயின் பன்முக […]
- [மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் வாங்யீ பங்கெடுப்பு](https://puthiyathisaigal.com/?p=40649): மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தின் தலைவர் ஹியூஸ்கென், ஸ்பெயினின் வெளியுறவு அமைச்சர் அல்வரேஸ், பிரான்ஸ் அரசுத் தலைவரின் வெளிவிவகார ஆலோசகர் பொன்னே ஆகியோரின் அழைப்பை ஏற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ பிப்ரவரி 16 முதல் 21ஆம் நாள் வரை நடைபெறும் 60வது மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில் பங்கெடுப்பதோடு, சொற்பொழிவு ஆற்றி, முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து, சீனாவின் நிலைப்பாட்டை அறிமுகம் செய்யவுள்ளார். மேலும், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் அவர் பயணம் மேற்கொண்டு, பிரான்ஸில், சீன-பிரான்ஸ் நெடுநோக்கு பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் தெரிவித்தார்.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்...](https://puthiyathisaigal.com/?p=40469): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,920-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,210ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.49,680ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் ரூ.76.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பொதுத் தேர்வு தொடக்கம்](https://puthiyathisaigal.com/?p=40422): CBSE வழி 10-ஆம் வகுப்பு, மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (பிப்ரவரி 15) தொடங்குகிறது. இந்த பொதுத்தேர்வை 39 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த நிலையில் தேர்வுக்கான நெறிமுறைகளை நேற்று சி.பி.எஸ்.இ. மையம் அறிவித்துள்ளது. அதன்படி, சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி, வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு காலை 10 மணிக்கு முன்பே வர வேண்டும். தேர்வு நேரம், காலை 10.30 மணி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், காலை 10 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகை தரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்கள். அதன் பிறகு எந்த மாணவர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை!](https://puthiyathisaigal.com/?p=40630): தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. வரும் 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- [அமெரிக்க பேரணியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, 22 பேர் காயம்!](https://puthiyathisaigal.com/?p=40632): அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டியில் பேரணியின் போது, நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 22 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை, துப்பாக்கிக் கலாச்சாரம் என்பது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. இதனால், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, சமீப காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டியில் பேரணியின் போது, நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். சமீபத்தில் நடந்த ரக்பி விளையாட்டுக்கான சூப்பர் பவுல் சாம்பியன்ஸ் ஆட்டத்தில், கன்சாஸ் சிட்டி அணி வெற்றி பெற்றது. இதனைக் கொண்டாடும் வகையில், கன்சாஸ் நகரில் உள்ள தெருக்களில் ரசிகர்கள் பேரணியாக சென்றனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பேரணியாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென கூட்டத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. இதனால், பேரணியாக சென்ற ரசிகர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், காயமடைந்த 22 பேர் காயமடைந்தனர். போலீசார் காயமடைந்தவர்களை […]
- [மாணவர்களுக்கு பரிசு வழங்கிய அண்ணாமலை!](https://puthiyathisaigal.com/?p=40600): கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள வேத பாடசாலையில், மாணவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பரிசு வழங்கினார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், கடந்த ஜனவரி 22 அன்று, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி ஸ்ரீராமர் கோவிலில் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டதைப் போற்றும் வகையில், கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள வேத பாடசாலையில், ‘ராம நாராயணம்’ என்னும் சமஸ்கிருதத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வணக்கத்திற்குரிய காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஆசியுடன் ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அறக்கட்டளை, கடந்த 1981 ஆம் ஆண்டு, LMW குழுமத்தின் தலைவரான அமரர் டாக்டர் ஜி.கே.தேவராஜுலு அவர்களால் நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளையின் மூலம் நடத்தப்படும் வேத பாடசாலையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய பல மாணவர்கள் வேதம் கற்று, இன்று, வேத ஆசிரியர்களாகவும், புரோகிதர்களாகவும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஜனவரி […]
- [பாஜகவில் இணைந்த தொழிலதிபர்!](https://puthiyathisaigal.com/?p=40602): சென்னை சேர்ந்த தொழிலதிபர் R.N.ஜெயப்பிரகாஷ், பாஜக தேசியத் தலைவர் JP நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், இந்திய நீச்சல் கூட்டமைப்பின் (SFI) தலைவராகவும், வெற்றிகரமான தொழிலதிபராகவும், கடந்த 25 ஆண்டுகளில், 10,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் தொழிற்கல்வி வழங்கி, அவர்களது வாழ்க்கையில் வெளிச்சம் உருவாக்கியவருமான, சென்னையைச் சேர்ந்த R.N.ஜெயப்பிரகாஷ், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, கடந்த 11.02.2024 அன்று, பாஜக தேசியத் தலைவர் JP நட்டா முன்னிலையில், பாஜகவில் இணைந்தார். இந்திய நீச்சல் கூட்டமைப்பின் (SFI) தலைவராகவும், வெற்றிகரமான தொழிலதிபராகவும், கடந்த 25 ஆண்டுகளில், 10,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் தொழிற்கல்வி வழங்கி, அவர்களது வாழ்க்கையில் வெளிச்சம் உருவாக்கியவருமான, சென்னையைச் சேர்ந்த திரு R.N.ஜெயப்பிரகாஷ் அவர்கள், நமது… pic.twitter.com/B7NvuJVwpk — K.Annamalai (@annamalai_k) February 14, 2024 இந்திய நீச்சல் கூட்டமைப்பின் […]
- [அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: 1,000 விமானங்கள் ரத்து!](https://puthiyathisaigal.com/?p=40604): அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவின் காரணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், கடுமையான பனிப்புயல் வீசி வருவதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. சில மாகாணங்களில் கடும் பனிப்பொழிவுடன் பனிப்புயலும் வீசிவருகிறது. வடகிழக்கு மாகாணங்களில் பனிப்புயல் உருவாகி வலுப்பெற்றது. இதனால், நியூயார்க், பாஸ்டன், நியூபோர்ட் போன்ற முக்கிய நகரங்களில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இந்த குளிர்கால பனிப்புயல் காரணமாக, மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வெப்பநிலை மைனஸ் 30 டிகிரியை கடந்தது. இதனால், அத்தியாவசிய தேவைகளுக்காக கூட மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், முக்கிய நகரங்களில் விமான போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வாகனங்களின் மீது பனி கொட்டி கிடக்கிறது. இதனால், வாகனங்களை இயக்க முடியாமல் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், சாலைகளையும், […]
- [அமெரிக்க ராணுவ தளபதியுடன் ஜெனரல் மனோஜ் பாண்டே சந்திப்பு!](https://puthiyathisaigal.com/?p=40554): அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராணுவத் தளபதி ஜெனரல் பாண்டே அந்நாட்டு ராணுவ தளபதியுடன் ஆலோசனை நடத்தினார். 4 நாள் பயணமாக ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே அமெரிக்கா சென்றுள்ளார். ஃபோர்ட் மியர்ஸ் சென்ற அவருக்கு அமெரிக்க ராணுவம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் ஆர்லிங்டன் தேசிய கல்லறையில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி ஜார்ஜை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களை நோக்கமாகக் கொண்டது என்றும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான பரஸ்பர அர்ப்பணிப்பை மேலும் மேம்படுத்துகிறது என இந்திய ராணுவம் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஃபோர்ட் பெல்வோயரில் உள்ள இராணுவ புவிசார் மையத்திற்கு ஜெனரல் பாண்டே விஜயம் செய்தார். மேலும் ஃபோர்ட் மெக்நாயரில் உள்ள தேசிய […]
- [கன்சாஸ் நகரில் துப்பாக்கிச் சூட்டில் 1 பேர் மரணம்; 21 பேர் காயம்](https://puthiyathisaigal.com/?p=40416): மிசோரியின் கன்சாஸ் சிட்டியின் டவுன்டவுனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளார். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். அங்கு NFL சாம்பியன் தலைவர்கள் தங்கள் சூப்பர் பவுல் வெற்றியைக் கொண்டாடினர். அதை காண ரசிகர்கள் கூட்டம் அங்கே அலைமோதியது. இந்த சம்பத்திற்கு பிறகு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறையின் மூத்த அதிகாரி ஸ்டேசி கிரேவ்ஸ், செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அப்போது, துப்பாக்கி வன்முறைக்கான காரணம் எதுவும் புலனாய்வாளர்களிடம் இல்லை என்று கிரேவ்ஸ் கூறினார். இந்த துப்பாக்கி சூட்டில், குழந்தைகள் உட்பட குறைந்தது 22 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்களில் 15 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக அவர் கூறினார்.
- [ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் இந்து கோயில்](https://puthiyathisaigal.com/?p=40329): அபுதாபியின் முதல் இந்து கோவிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் இது அந்த பிராந்தியத்திலேயே மிகப்பெரியதாகும். இன்று திறக்கப்பட்ட போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா(BAPS) கோவில் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(UAE) முதல் இந்து கோவிலாகும். துபாய்-அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் இருக்கும் அல் ரஹ்பாவிற்கு அருகில் உள்ள அபு முரைக்காவில் இந்த கல் கோவில் அமைந்துள்ளது. போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் இந்து மந்திர் அல்லது BAPS இந்து மந்திர் 27 ஏக்கர் நிலத்தில் பரவியுள்ளது.
- [கருணை உள்ளம்](https://puthiyathisaigal.com/?p=40356): தனிமையில் உக்கார்ந்து நீண்ட நேரம் யோசித்த பிறகு ஒரு முடிவுக்கு வந்த டேவிட் வேகமக கிளம்பிச்சென்றான்.. காலை நேரப் பரபரப்பு அடங்கி முற்பகல் என்பதால் சாலைகளில் கூட்ட நெரிசல் குறைவாக இருந்தது.. எனவே தன் வாகனத்தை வேகமாக இயக்கிய அவன் அரைமணி நேரத்திற்குள்ளாகவே.. அந்த அணாதை இல்லத்திற்கு வந்து சேர்ந்தான். வணக்கம் மேடம். ஒ.. வாங்க டேவிட் சார்.. உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன்.. சொல்லுங்க.. என்ன முடிவுச் செய்தீங்க. இல்ல மேடம் என் மனைவி முடிவ நான் புறக்கணிக்க விரும்பல.. அவளோட சந்தோசம்தான் எனக்கு ரொம்ம்ப முக்கியம்.. அதனால’. “அதனால.. சொல்லுங்க சார்.. குழந்தைய எங்ககிட்டயே கொடுத்திருங்க..” “ஓ.கே அது உங்க விருப்பம்.. ஆனா நான் என்ன சொல்லுறேன்ன.. இன்னும் 2 மூன்று நாள் வேண்டும்னா கூட நல்ல யோசிச்சு முடிவு பண்ணுங்க..” “ இல்ல மேடம் நல்ல யோசிச்சு முடிவு பண்ணிட்டேன்.. இனி யோசிக்க ஒண்ணும் இல்ல.. பவித்ராவ […]
- [உனது விழிகளில்](https://puthiyathisaigal.com/?p=40346): பொய்யுரைக்கும் என்பான் கவி உன் மைதீட்டிய விழிகள்… என்றாலும் மண்ணாளும் மைந்தரும் விண்ணாளும் வேந்தரும் உன் விழி அசைவில் என்னாளும் வீழ்வான், புன்னகைப் பெண்ணே.. விழி வாள் கொண்டு வீழ்த்தி வாகை சூடும் உனை வாழ்த்தி பாவொன்று பாட நேர் கொண்டு நிமிர்ந்தேன்.. அடடா என் பார்வையில் அலைகளின் தாகம் மழை மேகத்தின் மோகம் புயல்களின் கோபம் -உன் கண்ணில் நான் கண்டேன்!
- [எத்தனை எத்தனையோ உணர்வுகள்!](https://puthiyathisaigal.com/?p=40340): சொற்களால் நான் கவிதை கட்ட கற்களால் நீ உருவம் தந்தாயோ ! உயிர்களற்ற இந்த ஓவியச் சுவரின் அணை தாண்ட துடித்துக் கிடக்கும் உணர்வுகள்தான் எத்தனை எத்தனையோ!
- [கோவில் நகை உருக்கி அடகு வைக்கும் திட்டம்! – வெள்ளை அறிக்கை தேவை! – இந்து முன்னணி கோரிக்கை!](https://puthiyathisaigal.com/?p=40331): தமிழகத்தில் கோவில் நகை உருக்கி அடகு வைக்கும் திட்டம் குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் வெளியிட வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கோவில் நகைகள் உருக்கி டெபாசிட் செய்த வகையில் வருடத்திற்கு 6 கோடி வருமானம் வருவதாகவும் இந்த திட்டம் முழுமை பெறும்போது 25 கோடி வருவாய் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இந்த திட்டம் இதுவரை வெளியில் தெரியாமல் மறைவாக செயல்படுத்தப்பட்டது என்பதே அதிர்ச்சியான விஷயம். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன் ஆட்சியாளர்கள் பார்வை கோவில் சொத்தின் மீது அழுத்தமாக பதிந்தது. நகை உருக்கும் திட்டம் குறித்து தெரியவந்ததும், இந்து முன்னணி சார்பில் சில சந்தேகங்களை கேள்வியாக எழுப்பி இருந்தோம். ஆனால் […]
- [அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் மர்ம மரணம்!](https://puthiyathisaigal.com/?p=40309): அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்த இந்திய வம்சாவளி தம்பதியும் அவர்களது இரட்டைக் குழந்தைகளும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் சுஜித் ஹென்றி 42, அவரது மனைவி அலிஸ் பிரியங்கா 40. கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தனர். சுஜித் ஹென்றி பிரபல நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். அலிஸ் பிரியங்காவும் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு நோவா மற்றும் நாதன் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சுஜித் ஹென்றி, அலிஸ் பிரியங்கா ஆகியோர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். சுஜித் ஹென்றி, அலைஸ் பிரியங்கா ஆகிய இருவரின் உடலிலும் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் இருந்தன. மேலும், இரண்டு குழந்தைகளும் படுக்கை அறைக்குள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் இறப்புக்கான […]
- [வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிகமான மனிதாபிமான உதவி வழங்க வேண்டும்: சீனா](https://puthiyathisaigal.com/?p=40023): உலகளாவிய மனிதாபிமான உதவி நடவடிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்றும், வளர்ச்சியடைந்த நாடுகள் தேவைப்படும் வளரும் நாடுகளுக்கு மேலும் அதிகமான உணவு மற்றும் நிதி உள்ளடங்கும் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் ஐ.நா.வுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ட்சாங் ஜுன் 13ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார். காலநிலை, உணவு மற்றும் பாதுகாப்பு குறித்து ஐ.நா.பாதுகாப்பவை நடத்திய உயர் நிலையிலான பொது விவாதக் கூட்டத்தில் அவர் கூறுகையில், தற்போது கடும் உணவு நெருக்கடியை எதிர்நோக்கி வரும் சில ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு, சர்வதேச சமூகத்தின் உதவி அவசரமாக தேவைப்படுகின்றது. மனிதாபிமான உதவியானது, நிர்ப்பந்தத்தை திணிப்பதற்கான கருவியாக இருக்கக் கூடாது என்றும், அரசியல் நிபந்தனைகள் எதுவும் இணைக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.
- [தென்தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!](https://puthiyathisaigal.com/?p=39886): கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. வரும் 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை, நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு […]
- [சென்னையின் ஐகானிக் உதயம் தியேட்டர் மூடப்படுகிறது](https://puthiyathisaigal.com/?p=39872): சென்னையின் பிரபலமான அடையாளத்தின் ஒன்று உதயம் தியேட்டர். அந்த திரையரங்கம் தற்போது மூடுவிழா காணவுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. உதயம் தியேட்டர் உரிமையாளர், அந்த இடத்தை சென்னையின் பிரபலமான கட்டுமான நிறுவனமான காசா கிராண்ட் நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. உதயம் திரையரங்கம் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை அசோக் பில்லரில் அமைந்துள்ள இந்த உதயம் தியேட்டர் எத்தனை மால்கள் வந்தாலும், பி மற்றும் சி சென்டர் ரசிகர்களுக்கு ஏற்ற இடமாக இருந்தது. அதே நேரத்தில், படத்தின் உண்மையான வெற்றி தெரிய வேண்டுமென்றால், இந்த தியேட்டருக்கு சென்று பார்த்தாலே கணித்து விடலாம் என பல திரைப்பட வல்லுநர்கள் கூறியதுண்டு. அப்படிப்பட்ட இந்த திரையரங்கம் காலத்தின் கட்டாயத்தால் மூடுவிழா காணவுள்ளது.
- [அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை: தமிழக அரசு உத்தரவு](https://puthiyathisaigal.com/?p=39805): அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதனை தொடர்ந்து நேற்றே தமிழக அரசு இதற்கான அரசாணையை வெளியிட்டது. அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அரசாணைப்படி, பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துவக்கபள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் எண்ணிக்கை 37,588 ஆகும். அதில், 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 106985 ஆகும். முதற்கட்டமாக இந்த மூத்த ஆசிரியர்களுக்கு மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கோல்டு திட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
- [சீனக் கிராமப்புறத்தில் நீர்வளம், நீர் மின்சாரம் பற்றிய பணித் திட்டங்கள்](https://puthiyathisaigal.com/?p=39891): 2024ஆம் ஆண்டு கிராமப்புறத்தில் நீர்வளம் மற்றும் நீர் மின்சாரம் பற்றிய பணித் திட்டங்களைச் சீன நீர்வள அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. கிராமப்புறத்தில் நீர் வினியோக அளவை உயர்த்தி, 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் கிராமப்புறத்தில் குழாய்த் தண்ணீர் வழங்கப்படும் விகிதம் 92 விழுக்காட்டை எட்ட வேண்டும் என்றும், குறிப்பிட்ட அளவிலான நீர் வினியோகச் சேவை வழங்கப்படும் கிராமவாசிகளின் விகிதம் 63 விழுக்காட்டை எட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறிய ரக நீர் வினியோகத் திட்டப்பணிகளின் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டை முன்னேற்றி, மாவட்ட நிலை நிர்வாகம் மற்றும் தொழில் முறையில் நிர்வாகம், பராமரிப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் இப்பணித் திட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு!](https://puthiyathisaigal.com/?p=39884): சிலி நாட்டில் இன்று 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில், இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சாண்டியாகோவில் இன்று காலை 7.01 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. சாண்டியாகோவில் இருந்து வடக்கே 524 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 30 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால், சிலியின் சில பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
- [கோவை குண்டுவெடிப்பின் 26வது நினைவு தினம்…](https://puthiyathisaigal.com/?p=39756): கோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் கடந்த 1998ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதன் 26வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக கோவை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 1800க்கும் மேற்பட்ட போலீசார் நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் 8 குழுக்கள் நகரின் முக்கிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதனிடையே, மறக்க மாட்டோம் ! மன்னிக்க மாட்டோம் !! என்று கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு, பேரூர் நொய்யல் படித்துறையில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பு சார்பில் மொட்டை அடித்து, திதி கொடுக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. கோவையில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் 58 பேர் பலியாகினர். குண்டுவெடிப்பில் பலியான […]
- [அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக்: மாவட்ட கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு](https://puthiyathisaigal.com/?p=39688): வரும் பிப்ரவரி 15ஆம் தேதி, வியாழக்கிழமை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இது சார்ந்து, தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஒரு அவசர கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், தமிழக அரசின் விதிப்படி, அரசின் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய எந்தவித வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாது அல்லது ஈடுபடப்போவதாக பயமுறுத்தக்கூடாது. அப்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிப்ரவரி 15ஆம் தேதி அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும். பணிக்கு வராதவர்களுக்கு ஊதியம் கிடையாது என தெரிவித்துள்ளார்.
- [சட்டப்பேரவையில் ஓபிஎஸின் இருக்கை மாற்றம் ](https://puthiyathisaigal.com/?p=39739): தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர் செல்வம் அமர்வதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சபாநாயகரிடம், இருக்கை மாற்றல் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சபாநாயகரின் அறிவுறுத்தலின் பேரில் ஓ.பன்னீர் செல்வத்தின் வேறு இடத்திற்கு இருக்கை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஓ. பன்னீர்செல்வத்திற்கு, இரண்டாவது வரிசையில், முன்னாள் பேரவை தலைவர் தனபாலுக்கு அருகே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, அதிமுக தலைவர் எடப்பாடி கே பழனிசாமிக்கு அருகே, முன்னாள் அமைச்சர் ஆர்,பி. உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டார்.
- [ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 சரிவு ](https://puthiyathisaigal.com/?p=39735): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.5,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரன் ஒன்று ரூ.46,000-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,273ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,184ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.75.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [சாதிக்கப் பிறந்தவள் பெண்!](https://puthiyathisaigal.com/?p=49560): சாதிக்கப் பிறந்தவள் பெண் ! கவிஞர் .இரா இரவி ஆண்களை விட பெண்களின் மூளைக்கு ஆற்றல் அதிகம் ஆய்வின் முடிவு ! தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்து ! தன்னம்பிக்கையை மனதில் நிறுத்து ! பெண் பலவீனமானவள் அல்ல ! பெண் பலமானவள் உணர்ந்திடு ! வாய்ப்புகள் வழங்கினால் பெண் வானத்திலும் வலம் வருவாள் ! கல்பனா சாவ்லா சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் நிகழ்த்தினார்கள் சாதனை ! இன்னிசையிலும் சாதிப்பாள் பெண் ! எட்டுத்திசையிலும் சாதிப்பாள் பெண் ! அடக்க நினைத்தால் அடங்க மறு ! ஆதிக்கம் செய்தால் ஆதிக்கம் அழி ! போகப் பொருள் அல்ல பெண் ! பொங்கி எழு ! போற்ற வேண்டியவள் பெண் ! உணர்த்திடு ! அடுப்படியில் முடங்கி விடாதே பெண்ணே ! அளப்பரிய திறமைகள் உன் முன்னே ! சாதம் சமைக்கத்தான் பெண் என்பது மடமை ! சாதிக்க முயன்றிடு பெண்ணே உன் கடமை […]
- [தமிழக பாஜக தலைமைக் குழுக் கூட்டம்!](https://puthiyathisaigal.com/?p=49618): தமிழக பாஜக தலைமைக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அண்ணாமலை தலைமையில் தொடங்கியது. சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அதன் தலைவர் அண்ணாமலை தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்துவது குறித்தும், பிரதமர் மோடி சென்னை வருகை குறித்தும் ஆலோசனை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- [வெளிச்ச விதைகள்!](https://puthiyathisaigal.com/?p=49546): வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் ( உதவி ஆணையர் காவல்துறை ) a.m.lastcitizen@gmail. com முக நூல் Manivannan Athi Narayanan வெளியீடு ; வானதி பதிப்பகம். பக்கம் .190 விலை ரூபாய் 120 23. தினதயாளு தெரு தியாகராயர் நகர் சென்னை 600 017. பேச 044- 24342810 / 24310769 மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com சங்கம் கண்ட மதுரையின் காமராசர் பல்கலைக்கழக மேனாள் தகைசால் தமிழ் பேராசிரியர் இரா.மோகன் அவர்களது தமிழ் குருகுலத்தில் நான்,இக்கவிதை நூல் ஆசிரியர் என் கெழுதகை இலக்கிய நண்பர் இரா ரவி R Ravi Ravi மற்றும் பலர் மாணவராகப் பயின்று வருகின்றோம். அதில் இரா.ரவி அனுக்கத் தொண்டர். தமிழக அரசின் சுற்றுலாத்துறையில் மாவட்ட உதவி அலுவலராகப் பணியாற்றி வருகின்றார். பெரியார் பெருந்தொண்டர். பணி நேரம் தவிர்த்து இதர […]
- [கீழடி!](https://puthiyathisaigal.com/?p=49543): ‘கீழடி’ அகழாய்வு ஒரு வரலாற்றுப் பார்வை ஆக்கியோன் : கீழடி வை. பாலசுப்பிரமணியம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா.இரவி. வெளியீடு : பாண்டிய நாடு தொன்மைப் பாதுகாப்புச் சங்கம், 104, ஆசிரியர் தெரு, சிலைமான், மதுரை – 625 201. பக்கம் : நூற்கொடை : ரூ. 100 ***** ‘கீழடி’ என்ற சொல் இன்று உலகம் அறிந்த சொல்லாகி விட்டது. தமிழரின் தொன்மை, தமிழின் தொன்மை உலகிற்கு பறைசாற்றிய அகழாய்வு பற்றிய வரலாற்றுப் பார்வையை நூலாக்கி உள்ளார். தன் பெயரிலேயே ‘கீழடி’யை இணைத்துக்கொண்ட கீழடி வை. பாலசுப்பிரமணியம் அவர்கள் கீழடி பற்றிய வரலாறு உலகிற்கு தெரிய முழுமுதற் காரணமாக இருந்தவர். தொல்லியல் துறைக்கு உதவியவர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி கீழடி பற்றிய உண்மை வெளிவர காரணமாக இருந்துள்ளார் நூலாசிரியர் பாராட்டுகள். மேனாள் தலைமையாசிரியர் பி.பழனியப்பன், மேனாள் துணை இயக்குநர் தமிழ்நாடு அரசு தொல்லியல் […]
- [பூ மழை!](https://puthiyathisaigal.com/?p=49540): http://www.tamilauthors.com/04/527.html பூ மழை! ஹைக்கூ கவிதைகள் ! நூல் ஆசிரியர் : மலரடியான் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு : மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை, சென்னை – 18. பக்கம் : 64, விலை : ரூ. 50. *****மரபுக் கவிதை மற்றும் சிறுவர் படைப்புகளிலும் தனி முத்திரை பதித்த கவிஞர் மலரடியான் அவர்கள் 40க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி இருந்தாலும் ‘பூ மழை’ முதல் ஹைக்கூ கவிதை நூல் முத்தாய்ப்பாக வந்துள்ளது. பாராட்டுக்கள். இந்நூல் எழுதிட காரணமாக அமைந்த பதிப்பாளர் கவிஞர் வசீகரன் அவர்களுக்கும் பாராட்டுகள். மிக நேர்த்தியான வடிவமைப்பு, சிறப்பான பதிப்பு. ஆரஞ்சு சுளைகள் அதற்கேன் தீட்டுகிறீர்கள் உதட்டுச் சாயம்! ‘உதட்டுச் சாயம் உடலுக்குக் கேடு தரும்’ என்று ஆய்வுகள் சொல்கின்றன. சாயம் வேண்டாம் என்று நேரடியாகச் சொன்னால் கேட்க மாட்டார்கள் என்பதால் சுற்றி வளைத்து ஆரஞ்சு சுளைகள் […]
- [மணல் நதியும் சில கூழாங்கற்களும்!](https://puthiyathisaigal.com/?p=49537): மணல் நதியும் சில கூழாங்கற்களும்! ஹைக்கூ கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை – 600 011. பக்கம் : 88, விலை : ரூ.90. ***** நூல் ஆசிரியர் கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு கூட்டுத் தொகுப்புகளும் சேர்த்து இது 10வது ஹைக்கூ கவிதை நூல். 1998ஆம் ஆண்டு தொடங்கிய ஹைக்கூ பயணம் 2020 வரை தொடர்ந்து வருவது பாராட்டுக்குரியது. தாய் தந்தையருக்கும் தமிழை நேசிக்கும் வாசிக்கும் அனைவருக்கும் நூலை காணிக்கையாக்கி இருப்பது சிறப்பு. கவிஞர் சென்னிமலை தண்டபாணி, கவிஞர் க. அம்சப்ரியா மற்றும் இந்த நூலை வடிவமைத்த கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ஆகியோர் அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளனர். மூங்கில் தவம் கலைந்தது வழியும் குழலின் இசை! கவித்துவம் சப்பானிய […]
- [நூல் ஆசிரியர் இயக்குனர் ஏகாதசி](https://puthiyathisaigal.com/?p=49534): . எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகாதேசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வேடந்தாங்கல் பதிப்பகம், 2-1-98, மேற்கு கோட்டைவாசல் 4வது தெரு, பரவை, மதுரை-625 402 அலைபேசி : 94435 72505 பக்கங்கள் : 108, விலை : ரூ.80 ***** அசுரன் படத்தின் பாடலின் மூலம் புகழ்பெற்றுள்ள பாடலாசிரியர் ஏகாதேசி மதுரைக்காரர் இவரது ஹைக்கூ நூலிற்கு முன்பே மதிப்புரை எழுதி உள்ளேன். இந்த நூல் வெளியீட்டு விழா மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன்அவர்களின் தலைமையில் நடந்தது. நூல் பற்றி பொதுவுடைமை இயக்கம் பெருமாள் அவர்கள் பேசினார்கள். இந்த நூலின் பெயரே வித்தியாசமாக இருந்ததால் பலரும் பல பெயர் சூட்டினார்களாம். முகநூலில் பதிந்த கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். ‘இருட்டு இருட்டல்ல’ என்று நான் பெயர் சூட்டுகின்றேன். இருட்டு […]
- [பாகிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு!](https://puthiyathisaigal.com/?p=49450): பாகிஸ்தானில் இன்று 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று 11.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
- [மதுரை மாவட்ட எஸ்.பி.யாக அரவிந்த் பொறுப்பேற்பு](https://puthiyathisaigal.com/?p=49294): மதுரை, மார்ச் 4மதுரை மாவட்ட காவல் கண் காணிப்பாளராக அர்விந்த் பொறுப்பேற்றுக் கொண்டார். மதுரை மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றிய டோங்கரே பிரவீன் உமேஷ், சிவகங்கை மாவட்டக் காவல் கண் காணிப்பாளராகபணியிட மாற்றம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டக்காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அர்விந்த், மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப் பாளராக பொறுப்பேற்று கொண்டார்.கோவையைப் பூர்வீக மாகக் கொண்ட இவர், பி.இ. பட்டதாரி. யுபிஎஸ்சி (சிஎஸ்இ) தேர்வில் வெற்றி பெற்று, கடந்த 2019-ம் ஆண்டுதான் இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
- [இலவு காத்த கிளி](https://puthiyathisaigal.com/?p=49283): காத்திருப்பு: கவிஞர் இரா. இரவி. இலவு காத்த கிளி கதையாக இங்கே காத்திருந்து எமாந்தோர் அதிகம் ! பழம் என்று காத்திருந்து பஞ்சானது கண்டு பச்சைக் கிளி வருந்தியது போலவே ! பலர் நடக்காது என்று தெரிந்திருந்தும் பொறுமையோடு காத்திருந்து ஏமாறுகின்றனர் ! பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணி பேருந்து வந்ததும் பயணிக்கிறான் ! பெண்ணிற்காகக் காத்திருந்து பலர் பொன்னான வாழ்கையை இழந்தனர் ! காத்திருந்த காலத்தில் செயலாற்றினால் கடமையில் புகழ் சேர்ந்திருக்கும் ! பொன்னை விட மேலானது நேரம் பொன்னை வாங்கலாம் நேரத்தை வாங்கமுடியாது ! வினாடியின் மதிப்பு விளையாட்டு வீரன் அறிவான் நிமிடத்தின் மதிப்பு விமானப்பயணி அறிவான் ! அர்த்தமுள்ள அளவான காத்திருப்பு நன்று அர்த்தமற்ற அளவற்ற காத்திருப்பு நன்றன்று ! அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு அர்த்தமற்ற அளவற்ற காத்திருப்பும் நஞ்சு ! பொருளற்ற காத்திருப்பு விவேகமன்று பொழுதை மதித்தவன் சிறப்பான் !
- [பாஜகவுக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு! – அண்ணாமலை](https://puthiyathisaigal.com/?p=49135): பாஜகவுக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு அளித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியின் மீது முழு நம்பிக்கை கொண்டும், நமது பிரதமர் மோடி தமிழகத்திற்குத் தொடர்ந்து வழங்கி வரும் நலத்திட்டங்களையும், உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளையும் உணர்ந்து, வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு முழு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அண்ணன் பெஸ்ட் ராமசாமி அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் நல்லாட்சியின் மீது முழு நம்பிக்கை கொண்டும், நமது பிரதமர் அவர்கள் தமிழகத்திற்குத் தொடர்ந்து வழங்கி வரும் நலத்திட்டங்களையும், உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளையும் உணர்ந்து, வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு முழு… — K.Annamalai (@annamalai_k) March 2, 2024 நேர்மையான, ஊழலற்ற, சாமானிய மக்களுக்கான, […]
- [தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=48768): குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை கீழைக்காற்று /வடகிழக்கு காற்று நிலவுகிறது. வடக்கு கேரளாவில் இருந்து கொங்கன் வரை கடல் மட்டத்தில் இருந்து 0.9 கிமீ உயரத்தில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது குறைந்துள்ளது. மார்ச் 1 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 2 முதல் மார்ச் 6 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 7 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- [மார்ச் 4ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர்!](https://puthiyathisaigal.com/?p=48687): பிரதமர் நரேந்திர மோடி வரும் 4ஆம் தேதி தமிழகம் வருகிறார். என மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிப்ரவரி 27ஆம் தேதி பல்லடம் வந்தார். இதனைத்தொடர்ந்து மதுரை, தூத்துக்குடி, நெல்லையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இந்நிலையில் மீண்டும் பிரதமர் மோடி வரும் 4-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழகம் வருகிறார். தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு செல்கிறார். அங்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விரைவு எரி பொருள் மறுசுழற்சி உலையை தொடங்கி வைக்கிறார். பின்னர் சென்னை வரும் பிரதமர் மோடி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரதமர் […]
- [சீனாவில் வெளிநாட்டவர்கள் செல்லிடபேசி மூலம் கட்டணம் செலுத்தும் உச்ச வரம்பு உயர்வு](https://puthiyathisaigal.com/?p=48715): சீனாவில் வெளிநாட்டவர்கள் செல்லிடபேசி மூலம் கட்டணம் செலுத்தும் உச்ச வரம்பு உயர்வு சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் மார்ச் முதல் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சீன மக்கள் வங்கியின் துணை தலைவர் ட்சாங் சிங்சுங் கூறுகையில், வெளிநாட்டவர்கள் சீனாவில் பயணம் மேற்கொண்டு, மக்களுடன் சந்திப்பு நடத்தி, வணிக அலுவலில் ஈடுபடும் போது செல்லிடபேசி மூலம் கட்டணம் செலுத்துவதில் இன்னல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த இன்னல்களைச் சமாளிக்க கட்டணம் செலுத்துதல் நிறுவனங்கள் வசதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டும் என்றும் தெரிவித்தார்.சீனாவுக்கு வருகை தரும் மக்கள் Alipay மற்றும் Wechatவுடன் வெளிநாட்டு வங்கி அட்டையை இணைக்கும் வெற்றி விகிதம் குறைவு என்ற பிரச்சினை குறித்து, Alipay மற்றும் tenpay எனும் கட்டணம் செலுத்துதல் நிறுவனங்கள் அலுவல் ஒழுங்கு முறையை மேம்படுத்தி, அட்டையுடன் இணைக்கும் பயனை உயர்த்த வேண்டும் என்று ட்சாங் சிங்சுங் தெரிவித்தார்.சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் செல்லிடபேசி மூலம் ஒரு முறை […]
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 1](https://puthiyathisaigal.com/?p=48661): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,720ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,371ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.ரூ.50,968ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று 50 காசுகள் உயர்ந்து வெள்ளி ரூ.76.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [7வது சீனா சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியின் ஆயத்தப் பணிகள் சீராக முன்னேற்றம்](https://puthiyathisaigal.com/?p=48705): சீனா சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியின் பணியகம் பிப்ரவரி 29ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 7வது சீனா சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் பங்கெடுக்கும் தொழில் நிறுவனங்கள் கையொப்பமிட்ட அரங்குகளின் நிலப்பரப்பு 2 லட்சத்து 40 ஆயிரம் சதூர மீட்டரைத் தாண்டியுள்ளது. உலகின் 500 முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறைகளின் முன்னணி நிறுவனங்களிலுள்ள சுமார் 200 நிறுவனங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இப்பணியகத்தின் துணைத் தலைவர் வூ ட்செங்பிங் கூறுகையில், தற்போது, 7வது சீனா சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி பற்றிய பல்வேறு ஆயத்தப் பணிகள் சீராக முன்னேற்றப்பட்டு வருகின்றன. பல்வேறு நாடுகளின் தொழில் நிறுவனங்கள் ஆக்கமுடன் பதிவு செய்து, நடைமுறை நடவடிக்கையின் மூலம், நடப்புப் பொருட்காட்சியின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளன என்றார். 7வது சீனா சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காயில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- [மீண்டும் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை தலைமை செயலகத்திற்கு!](https://puthiyathisaigal.com/?p=48650): கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகள் சிலவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. ஆனால், காலை 7.30 மணி அளவில் தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் மிரட்டல் வந்துள்ளது. அதில், தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறப்பட்டது. இன்று முதல்வர் மு.கஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை நகரெங்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் வரவே, காவல்துறையினர் பரபரப்பாகினர். உடனடியாக தலைமை செயலகத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களை கொண்டுஅமைச்சர்கள் அறை, பேரவை நடைபெறும் இடங்கள் போன்ற முக்கிய அறைகளில் சோதனைகள் நடத்தப்பட்டது. மறுபுறம், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
- [வங்கதேசத்தில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 43 பேர் பலி, பலர் காயம்](https://puthiyathisaigal.com/?p=48696): பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஒரு ஏழு மாடி கட்டிடம் தீ விபத்துக்குள்ளாகியதால் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். “இதுவரை 43 பேர் தீயில் இறந்துள்ளனர்” என்று பங்களாதேஷின் சுகாதார அமைச்சர் சமந்தா லால் சென், டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தீக்காய மருத்துவமனையைப் பார்வையிட்ட பின்னர் தெரிவித்தார். காயமடைந்த 40 பேர் நகரின் பிரதான தீக்காய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சென்தெரிவித்துள்ளார். டாக்காவின் பெய்லி சாலையில் உள்ள பிரபலமான பிரியாணி உணவகத்தில் வியாழக்கிழமை இரவு 9:50 மணிக்கு(1550 ஜிஎம்டி) தீ விபத்து ஏற்பட்டது என்று தீயணைப்புத் துறை அதிகாரி முகமது ஷிஹாப் கூறியுள்ளார்.
- [தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்தநாள்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=48656): தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு, பிரதமர் மோடி, தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரியின் கவர்னர் தமிழிசை சௌந்தராஜன், கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னதாக, தனது பிறந்தநாளை முன்னிட்டு, காலை 8 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா சமாதி, முன்னாள் முதல்வரும், ஸ்டாலினின் தந்தையுமான கலைஞர் கருணாநிதியின் சமாதி உள்ளிட்டவைகளுக்கு சென்று மரியாதை செலுத்தினார், ஸ்டாலின். இதனை தொடர்ந்து, சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்து விட்டு, திமுகவின் கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்று கட்சி தலைவர்களையும், தொண்டர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
- [புதிய எரியாற்றல் தொழில் நுட்பம் மற்றும் பாதுகாப்பு பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்துகள்](https://puthiyathisaigal.com/?p=48349): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு பிப்ரவரி 29ஆம் நாள் பிற்பகல், புதிய எரியாற்றல் தொழில் நுட்பம் மற்றும் எரியாற்றல் பாதுகாப்பு குறித்து 12ஆவது கூட்டத்தொடரில் பயிலரங்கு ஒன்றை நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி பேசுகையில், எரியாற்றல் பாதுகாப்பு பிரச்சினை, பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் முழு வளர்ச்சி நிலைமையுடன் தொடர்புடையது. தூய்மையான எரியாற்றலை வளர்த்து, பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் பசுமையான, கரி குறைந்த வளர்ச்சி கட்டமைப்பின் சீர்திருத்தத்தை முன்னெடுப்பது, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சர்வதேச சமூகத்தின் ஒத்த கருத்துகளாகும். புதிய எரியாற்றலின் உயர் தரமுள்ள வளர்ச்சியை பெரிதும் விரைவுபடுத்தி, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கக் கட்டுமானத்திற்குப் பாதுகாப்பான சரியான எரியாற்றல் உத்தரவாதம் வழங்கி, தூய்மையான அழகான உலகத்தைக் கூட்டாகக் கட்டியமைப்பதற்குச் சீனா மேலும் பங்காற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
- [இஸ்ரேல் பற்றிய அமெரிக்காவின் கொள்கை மீது மனநிறைவின்மை கொண்டுள்ள அமெரிக்க மக்கள்](https://puthiyathisaigal.com/?p=48347): அமெரிக்க வான்படை வீரர் ஒருவர் வாஷிங்டனிலுள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு தீக்குளித்ததை விட, அமெரிக்காவின் இஸ்ரேல் கொள்கை மீது அதிகரித்து வரும் மனநிறைவின்மையை காட்டுவதில் மேலும் தெளிவான அறிகுறி எதுவும் இல்லை. அமெரிக்கப் படையைச் சேர்ந்த 25வயதான வீரர் ஆரான் புஷ்னேல் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்ததை தொடர்ந்து, ‘பொலிட்டிகோ ’ எனும் இணையதளத்தில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.உண்மையிலேயே, இத்தகைய தீவிர எதிர்ப்புச் சம்பவம் முதல்முறையாக நிகழவில்லை. ‘பொலிட்டிகோ ’ இணையதளத்தில் வெளியிட்ட செய்தியின் படி, புஷனேலின் தீக்குளிப்புச் சம்வபத்திற்கு முன்பு, காசா பற்றிய அமெரிக்காவின் கொள்கை ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலில், கிட்டத்தட்ட 30ஆயிரம் அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். சுமார் 20லட்சம் பேர் வீடுகளின்றி தவித்து வருகின்றனர். பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலைத் தீர்க்கும் விதமாக, ‘இரு நாடுகள் தீர்வை’ ஆதரிப்பதாக, தற்போதைய அமெரிக்க அரசாங்கம் […]
- [பிப்ரவரியிலுள்ள சீனக் கொள்முதல் மேலாளர்கள் குறியீடு 49.1விழுக்காடு](https://puthiyathisaigal.com/?p=48343): பிப்ரவரி மாதத்தில் சீனாவின் கொள்முதல் மேலாளர்கள் குறியீட்டை சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனமும் தேசிய புள்ளிவிவரப் பணியகத்தின் சேவைத் துறைக்கான ஆய்வு மையமும் மார்ச் முதல் நாள் வெளியிட்டன. வசந்த விழா விடுமுறையின் பாதிப்பில், சீனாவில் தயாரிப்புத் தொழிலின் உற்பத்தி குறிப்பிட்டளவில் தணிவடைந்து இருந்தாலும், தயாரிப்புத் தொழிலின் சந்தைத் தேவை ஒப்பீட்டளவில் நிதானமாக உள்ளது. பிப்ரவரியில் சீனத் தயாரிப்புத் தொழிலின் கொள்முதல் மேலாளர்கள் குறியீடு 49.1விழுக்காடு ஆகும். இது கடந்த மாதத்தில் இருந்ததை விட, 0.1விழுக்காடு குறைவாகும். பிப்ரவரியில் உற்பத்திக் குறியீடு 49.8விழுக்காடாகும். இது, கடந்த மாதத்தில் இருந்ததை விட, 1.5விழுக்காடு குறைந்துள்ளது.விலைவாசி குறியீட்டைப் பொருத்தவரை, உள்நாட்டுச் சந்தையின் தேவை தொடர்ந்து மீட்சியுற்று அதிகரித்துள்ளதுடன், தயாரிப்புத் தொழிலின் உற்பத்திப் பொருட்களின் விலையும் பொதுவாக உயர்ந்துள்ளது. தயாரிப்புத் தொழில் சாரா துறைகளின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வணிக நடவடிக்கைகள் குறியீடு கடந்த மூன்று மாதங்களில் தொடர்ச்சியாக உயர்ந்துள்ளது. தயாரிப்புத் தொழில் சாரா […]
- [பிளஸ் 2 பொதுத்தேர்வு – இன்று தொடங்கியது!](https://puthiyathisaigal.com/?p=48684): தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதியான இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி நடைபெறும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன் பேரில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதியான இன்று தொடங்கியது. இந்த தேர்வு மார்ச் 22 -ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,72,200 மாணவர்கள் தேர்வு எழுகி வருகிறார்கள். ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 4 நாள்கள் இடைவெளிவிட்டுத் தேர்வு நடைபெற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடைகிறது. தேர்வில் மாணவர்கள் அரசு அறிவித்த கட்டுப்பாடுகள், விதிமுறைகள் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்றும், முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு […]
- [சீன விமானப் போக்குவரத்து துறையின் வளர்ச்சி திட்டம்](https://puthiyathisaigal.com/?p=48184): சீனாவில் பயணியர் விமானச் சேவை வளர்ச்சி தொடர்பான திட்டத்தை சீனப் பயணியர் விமானப் பணியகம் பிப்ரவரி 29ஆம் நாள் வெளியிட்டது. இத்திட்டத்தின்படி, 2035ஆம் ஆண்டு சீனா விமானப் போக்குவரத்து துறையின் வல்லரசாக மாறும். விமானப் போக்குவரத்து மூலம் சீனாவின் முக்கிய நகரங்களுக்கிடையிலான பயணத்துக்கு மூன்று மணி நேரம் மட்டுமே தேவைப்படும். மையத் தொழில் நுட்ப சாதனங்கள் தற்சார்ப்புடன் தயாரிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. சீனா சொந்தமாக தயாரிக்கும் பெரிய விமானங்கள் பெருமளவில் இயங்கப்படும்.இத்திட்டத்தின்படி, 2035ஆம் ஆண்டுக்குள், சேவை, வசதி மற்றும் தொழில் நுட்பத் துறைகளில், நாட்டின் விமானப் போக்குவரத்து சேவை அமைப்பு முறையும் நவீனமயமாக்க பன்முக விமான நிலைய அமைப்பு முறையும் உருவாக்கப்படும். பயணியர் விமானத் துறை, டிஜிட்டல்மயமாகி, நுண்ணறிவு மயமாகி விவேகமயமாகி வரும் மாற்றம் பன்முகங்களிலும் நனவாக்கப்படும்.
- [ரஷ்யர்களின் நீண்ட கால விசாவை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை தீர்மானம் ](https://puthiyathisaigal.com/?p=47966): உக்ரைன் போர் காரணமாக, காலாவதியான நீட்டிக்கப்பட்ட விசாவில் இலங்கையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்களை இரண்டு வாரங்களுக்குள் வெளியேறுமாறு இலங்கை கேட்டுக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யர்களால் நடத்தப்படும் வணிகங்கள் சட்டவிரோதமாக இயங்குவது மற்றும் உள்ளூர் மக்களை அனுமதிக்காத “வெள்ளையர்கள் மட்டும்” கொள்கையுடன் செயல்படுவது குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி, இரண்டு வாரங்களுக்குள் இலங்கை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என இலங்கையின் சுற்றுலா அமைச்சரவைக்கு, குடிவரவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாqக அதிகாரிகள் மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான PTI செய்தி வெளியிட்டுள்ளது.
- [கேபிடல் கலகம்: இல்லினாய்ஸ் முதன்மை வாக்குப்பதிவில் இருந்து டிரம்ப் தகுதி நீக்கம்](https://puthiyathisaigal.com/?p=48146): ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க கேபிட்டலில் நடந்த கிளர்ச்சியில் டொனால்ட் டிரம்பின் பங்கு காரணமாக இல்லினாய்ஸின் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி முதன்மை வாக்கெடுப்பில் டொனால்ட் ட்ரம்ப் பங்கெடுப்பதை இல்லினாய்ஸ் மாநில நீதிபதி புதன்கிழமை தடை செய்து உத்தரவிட்டார். ஆனால் டிரம்ப் மேல்முறையீடு செய்வதற்காக, அவர் தனது தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதை தாமதப்படுத்துவதாகவும் தெரிவித்தார். இல்லினாய்ஸ் வாக்காளர்களுக்கு ஆதரவாக உத்தரவிட்டார் குக் கவுண்டி சிர்க்யுய்ட் ஜட்ஜ் ட்ரஸி போர்ட்டர். அமெரிக்க அரசியலமைப்பின் 14வது திருத்தத்தின் கிளர்ச்சி எதிர்ப்பு ஷரத்தை மீறியதற்காக முன்னாள் ஜனாதிபதி மார்ச் 19 அன்று மாநிலத்தின் முதன்மை வாக்குச்சீட்டு மற்றும் நவம்பர் 5 பொது தேர்தல் வாக்குப்பதிவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களின் வாதம்.
- [2023ஆம் ஆண்டு சீனத் தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி தரவு வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=48165): சீனாவின் 2023ஆம் ஆண்டு தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான புள்ளிவிபர அறிக்கை ஒன்றை சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் பிப்ரவரி 29ஆம் நாள் வெளியிட்டது. கடந்த ஆண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஒரு கோடியே 26 இலட்சத்து 5 ஆயிரத்து 820 கோடி யுவானாகும். இது, 2022இல் இருந்ததை விட 5.2 விழுக்காடு அதிகம். இதில் முதலாவது தொழில் துறையின் கூடுதல் மதிப்புத் தொகை 8 இலட்சத்து, 97 ஆயிரத்து 550 கோடி யுவானாக, 2022இல் இருந்ததை விட 4.1 விழுக்காடு அதிகம். 2ஆவது தொழில் துறையின் கூடுதல் மதிப்புத் தொகை 48 இலட்சத்து 25 ஆயிரத்து 890 கோடி யுவானாக, 2022இல் ஆண்டின் இருந்ததை காட்டிலும் 4.7 விழுக்காடு அதிகம். 3ஆவது தொழில் துறையின் கூடுதல் மதிப்புத் தொகை 68 இலட்சத்து 82 ஆயிரத்து 380 கோடி யுவானாக, 2022இல் இருந்ததை விட 5.8 விழுக்காடு அதிகம். இதனிடையே, […]
- [சீன அரசின் பணியறிக்கை பற்றிய விவாதிப்பு](https://puthiyathisaigal.com/?p=48162): சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு, பிப்ரவரி 29ஆம் நாள் நடத்திய கூட்டம் ஒன்றில், சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடருக்கு சீன அரசவை, ஒப்படைக்கும் அரசு பணியறிக்கை விவாதிக்கப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.கடந்த ஆண்டில், சிக்கலான சர்வதேச சூழலையும் உள் நாட்டு சீர்திருத்தம் வளர்ச்சி நிதானம் ஆகிய கடமைகளையும் சந்தித்த நிலைமையில், ஷி ச்சின்பிங்கை மையமாக கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீன மக்களுக்கும் தலைமை தாங்கி, வெளிப்புற நிர்பந்தத்தையும் உள் நாட்டு இன்னல்களையும் சமாளித்து, சீன பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் முக்கிய கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. உயர் தர வளர்ச்சியையும் நவீனமயமாக்க சோஷலிச நாட்டைக் கட்டமைப்பதையும் முன்னெடுத்துள்ளது என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
- [தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்](https://puthiyathisaigal.com/?p=48156): பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு அடுத்தடுத்து பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் முதலில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்க இருக்கிறது. பொதுத்தேர்வை பொறுத்தவரையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுதவிர தனித்தேர்வர்கள் எத்தனை பேர் எழுதுகிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அங்கு மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதாகவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதவிர தேர்வு மையங்களில் காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை பிடிக்க 3 ஆயிரத்து 200 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
- [சீன கொடியுடன் ராக்கெட் விளம்பரம்; அனிதாவின் செயலால் விழிபிதுங்கும் திமுக](https://puthiyathisaigal.com/?p=47862): திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்த தவறால், இன்று திமுக இணையத்தில் பேசுபொருளாகிவிட்டது. தூத்துக்குடியில் இன்று பிரதமர் அடிக்கல் நாட்டிய புதிய இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தின் அறிமுக விழாவிற்கான விளம்பரத்தை, முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்துள்ளார், அனிதா ராதாகிருஷ்ணன். அந்த விளம்பரத்தில் ராக்கெட் புகைப்படம் இருந்தது. அந்த ராக்கெட்டின் முகப்பில் சீனாவின் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. இதுவே தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விஷயத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார். இந்த புகைப்படத்தை பகிர்ந்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்,”திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்த விளம்பரம் இது. திமுக சீனா மீது கொண்டிருக்கும் பற்றையும், நம் நாட்டின் இறையாண்மையை முற்றிலும் புறக்கணிப்பதையும் இது வெளிப்படுத்துகிறது.” என்று விமர்ச்சித்துள்ளார்.
- [இந்தியா – ஜெர்மனி பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது!](https://puthiyathisaigal.com/?p=47904): பெர்லினில் இந்தியா-ஜெர்மனி உயர் பாதுகாப்புக் குழு கூட்டத்திற்குப் பாதுகாப்பு செயலாளர் இணைந்து தலைமை தாங்கினார். பெர்லினில் நேற்று (பிப்ரவரி 27 ) இந்தியா-ஜெர்மனி உயர் பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாதுகாப்புத் துறைச் செயலாளர் கிரிதர் அரமனே, ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சகச் செயலாளர் பெனடிக்ட் ஜிம்மருடன் இணைந்து தலைமை தாங்கினார். இந்தியா, ஜெர்மனி இடையேயான உத்திசார்ந்த கூட்டாண்மையின் முக்கியத் பங்குவகிக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் வகையில், இருதரப்பு பாதுகாப்பு, தற்காப்புப் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். அதில் அவர்கள் முந்தய பாதுகாப்பு நிலைமை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்தோ- பசிபிக்கில் ஜெர்மனியுடன் சாத்தியமான கூட்டுப் பயிற்சிகள் குறித்து விவாதித்தனர். மேலும் சாத்தியமான பாதுகாப்புத் தொழில்துறைத் திட்டங்கள், முன்மொழிவுகள் குறித்தும், நெருங்கிய பாதுகாப்புக் கூட்டாண்மை மற்றும் இரு தரப்பிலும் உள்ள பாதுகாப்புத் தொழில்துறையை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினர். பாதுகாப்புத் துறையில் உயர் […]
- [தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்!](https://puthiyathisaigal.com/?p=47906): தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- [14வது சீனக் குளிர்கால விளையாட்டுப் போட்டி நிறைவு](https://puthiyathisaigal.com/?p=47813): 14வது சீனக் குளிர்கால விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா பிப்ரவரி 27ம் நாளிரவு சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹுலுன்பேர் நகரில் நடைபெற்றது. முழு நாட்டைச் சேர்ந்த 35 பிரதிநிதிக் குழுகளின் சுமார் 3 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் சவால்களை எதிர்கொண்டு பங்கெடுத்த இவ்விளையாட்டுப் போட்டியில், மொத்தம் 99 தங்கப் பதக்கங்கள் அளிக்கப்பட்டன. 26 பிரதிநிதிக் குழுக்கள் தங்கப் பதக்கங்களைப் பெற்றன. 30 பிரதிநிதிக் குழுக்கள் பதக்கங்களைப் பெற்றன. அடுத்த சீனக் குளிர்கால விளையாட்டுப் போட்டி 2028ம் ஆண்டில் லியாவ் நிங் மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
- [ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு!](https://puthiyathisaigal.com/?p=47806): ஆப்கானிஸ்தானில் இன்று 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.07 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. பைசாபாத்தின் தென்கிழக்கே 126 கிலோமீட்டர் தொலைவில், 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 125 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பைசாபாத் நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டன. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
- [ பல்லடம் பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு திறந்த வாகனத்தில் வருகை தந்தார் பிரதமர் மோடி!](https://puthiyathisaigal.com/?p=47482): இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் தமிழகம் வந்துள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெறும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ பாதயாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். முன்னதாக திறந்த வெளி வாகனத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்த பிரதமர் மோடி, இருபுறமும் திரண்டு இருந்த தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி வந்தார். அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வாகனத்தில் பிரதமர் மோடியுடன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உடன் இருந்தனர்.
- [சீனாவில் முதலீட்டை அதிகரிக்கும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள்](https://puthiyathisaigal.com/?p=47492): அன்னிய முதலீடு, சீனப் பொருளாதாரமும் உலகப் பொருளாதாரமும் கூட்டாக செழிப்பாக வளர்ந்து வருவதை முன்னேற்றுவதற்கான முக்கிய ஆற்றலாகும். அன்னிய முதலீட்டை நிதானப்படுத்துவதை இவ்வாண்டின் பொருளாதாரப் பணியில் முக்கிய இடத்தில் வைத்து, அன்னிய முதலீட்டை மேலும் பெரிதும் ஈர்த்து பயன்படுத்துவது தொடர்பான கொள்கை மற்றும் நடவடிக்கையை வெளியிட வேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற சீன அரசவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. சீன அரசு வெளியிட்ட புதிய தரவுகளின்படி, இவ்வாண்டு ஜனவரியில் சீனாவில் 4588 வெளிநாட்டு முதலீட்டு தொழில் நிறுவனங்கள் புதிதாக நிறுவப்பட்டன. இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 74.4 விழுக்காடு அதிகரித்தது. உலகப் பொருளாதார வளர்ச்சியும் பன்னாடுகளின் வெளிநாட்டு முதலீடும் மந்தமான நிலையில் இருந்த போதிலும், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யும் இலக்கிடமாக சீனா இன்னும் விளங்குகிறது. இவ்வாண்டு ஜனவரி திங்கள், சீனாவின் உயர் தொழில் நுட்ப தொழிற்துறை ஈர்த்த அன்னிய முதலீட்டுத் தொகை, 3916 கோடி யுவானை […]
- [கந்துவட்டி கும்பல் அராஜகம் – பிரபல மருத்துவக் கல்லூரி ஊழியர் உயிரிழப்பு!](https://puthiyathisaigal.com/?p=47484): சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றிய வந்த பூவழகன் என்பவர், கந்துவட்டி கும்பலால் அவமரியாதை செய்யப்பட்டதால், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த பூவழகன், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி -கோவிந்தசாமியிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்கு வட்டி சேர்த்து, வாங்கிய தொகையை விட பல மடங்கு பணம் செலுத்திய பிறகும், கூடுதல் பணம் கேட்டு கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தசாமி ஆகியோர் மிரட்டியுள்ளனர். பின்னர், பூவழகனை கடத்திச் சென்று தகாத வார்த்தைகளால் திட்டி, முட்டி போட வைத்து அவமானப்படுத்தியுள்ளனர். இதனால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, மயங்கி விழுந்தார். அவரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்று அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- [வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் – வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்!](https://puthiyathisaigal.com/?p=47486): பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் தமிழக அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். அதன்பேரில், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. 315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என மொத்தம் 14,000 பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்கள் போராட்டம் காரணாக, பல்வேறு அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
- [வரும் திங்கட்கிழமைக்குள் காசா போர்நிறுத்தம் அமலுக்கு வரக்கூடும்: அதிபர் பைடன் உறுதி ](https://puthiyathisaigal.com/?p=47394): அடுத்த வார தொடக்கத்தில் காசாவில் போர் நிறுத்தம் தொடங்கும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனியப் பிரதேசத்தில் நிலவி வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், எகிப்து, கத்தார், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளின் பிரதிநிதிகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிடையே செயல்பட்டு, காசாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கவும் சண்டையை நிறுத்தவும் முயன்று வருகின்றனர். இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கைதிகளும் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்தகைய ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என்று நியூயார்க்கிற்கு விஜயம் செய்தபோது பிடனிடம் கேட்கப்பட்டது,
- [சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினர்கள் முதலியோர் ஷிச்சின்பிங்குப் பணி அறிக்கை](https://puthiyathisaigal.com/?p=47459): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினர்கள் முதலியோர் ஷிச்சின்பிங்குப் பணி அறிக்கை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தொடர்புடைய விதிகளின் படி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினர்கள், சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் முதலியோர் தங்களது ஆண்டறிக்கைகளைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்குக்கும் சமர்பித்தனர். ஷிச்சின்பிங் பணி அறிக்கைகளை உணர்வுபூர்வமாக படித்து, முக்கியமான கோரிக்கைகளை விடுத்தார். அவர் கூறுகையில், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75 ஆண்டு நிறைவான இவ்வாண்டு, 14ஆவது ஐந்து ஆண்டு திட்டத்தின் குறிக்கோள்களையும் பணிகளையும் அடைவதற்கு முக்கியமான ஆண்டாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் […]
- [அமெரிக்காவின் இவ்வறிக்கைக்கு நம்பத்தக்க தன்மை ஒன்று இல்லை](https://puthiyathisaigal.com/?p=47457): உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த போது அளித்த வாக்குறுதிகளைச் சீனா நடைமுறைப்படுத்துவது பற்றிய 2023ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் அண்மையில் வெளியிட்டது. வாக்குறுதி நடைமுறையாக்கத்தில் சீனா ஈட்டியுள்ள சாதனைகளை அமெரிக்கா நிராகரித்ததோடு, சீனாவின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைப்பு முறையும் கொள்கையும் உலக வர்த்தகத்துக்குப் பெரிய அறைகூவல்களைக் கொண்டு வந்துள்ளதாகவும் அமெரிக்கா இவ்வறிக்கையில் அவதூறு பரப்பியுள்ளது. இவ்வறிக்கையின் மூலம், சரி எது தவறு எது என்று குழப்ப முயன்ற அமெரிக்காவின் சதித் திட்டம் பலிக்காது. ஏனென்றால் உண்மை என்பது கண்முன் இருப்பதைப் போலத் தெளிவானது. ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகையில், சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச சந்தைப் பொருளாதார அமைப்பு முறையை முற்றிலும் மாற்றுவதை உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்த போது அளித்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்தியதன் மைய மதிப்பீட்டு வரையறையாக அமெரிக்காவின் இவ்வறிக்கை அமைத்துள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையின்படி, சீனா அமைப்பு முறைச் சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.மேலும், வாக்குறுதி […]
- [அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியுடன் சீன வணிக அமைச்சர் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=47427): ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 13வது அமைச்சர் நிலை மாநாட்டின் போது, சீன வணிக அமைச்சர் வாங் வென்டாவ், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்தரின் தையை 26ஆம் நாள் சந்தித்தார். இந்த மாநாட்டில் நடைமுறை சாதனைகளைக் கூட்டாக ஊக்குவிப்பது, பரஸ்பர அக்கறை கொண்ட பலதரப்பு மற்றும் இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சனைகள் ஆகியவை குறித்து, இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். சீனா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பது, தைவான் தொடர்பான பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சனைகள் ஆகியவை குறித்து சீனாவின் கவலைகள் பற்றியும், வாங் வென்டாவ் தெரிவித்தார்.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்](https://puthiyathisaigal.com/?p=47399): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே உயர்ந்து விற்கப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,815க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,420ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,344ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.50,752ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்று 50 காசுகள் குறைந்து ரூ.75.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [தனியாா் நிறுவனங்களிடம் இருந்து மின் மீட்டர் வாங்கிக்கொள்ள அனுமதி!!](https://puthiyathisaigal.com/?p=47407): தனியாா் நிறுவனங்களிடமிருந்து மீட்டா்களை நுகா்வோா் வாங்கிக்கொள்ள மின் வாரியம் அனுமதி அளித்துள்ளது. தமிழக மின் வாரியம் சாா்பில், நுகா்வோரின் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டா் பொருத்தப்பட்டு அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிதாக மின் இணைப்பு கேட்பவா்களுக்கு அவா்கள் விண்ணப்பித்த, 30 நாள்களுக்குள் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால், சில இடங்களில் மீட்டா் பற்றாக்குறை காரணமாக கால தாமதம் செய்யப்படுகிறது. இதனால் மின்நுகா்வோா் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்நிலையில், மின்வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் நிறுவனங்களிடமிருந்து நுகா்வோரே தங்களுக்குத் தேவையான மீட்டா்களை வாங்க மின்வாரியம் அனுமதி அளித்துள்ளது. தகுதியுடைய விற்பனை நிறுவனங்களிலிருந்து ஒரு முனை மீட்டரை ரூ.970-க்கும், மும்முனை மீட்டரை ரூ.2,610-க்கும் மின்நுகா்வோா் கொள்முதல் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசின் இந்த நடவடிக்கை முறைகேட்டிற்கு வழி வகுக்கும் என்றும், இந்த முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என பல்வேறு அரசியல்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
- [தமிழகக் கடலோரப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு! – சென்னை வானிலை மையம்!](https://puthiyathisaigal.com/?p=47409): கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 28-ஆம் தேதி முதல் மார்ச் 4-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்றும், நாளையும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- [தேர்தல் களம் 2024: பாஜக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி](https://puthiyathisaigal.com/?p=46889): எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தைகள் நிறைவுற்றதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வாசன், நாளை பல்லடத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் தானும் பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளார். எனினும், அவருக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தோ, வேட்பாளர்கள் தகவல் குறித்தோ எதுவும் அவர் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று மட்டும் தெரிவித்துள்ளார். மறுபுறம் எதிர்க்கட்சி கூட்டணியான திமுக உடன் கூட்டணி கட்சிகள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதுவரை முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு தேசிய மக்கள் கட்சிக்களுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [இந்திய துருப்புக்களை திருப்பி அனுப்புவதாக கூறிய அதிபர் முய்சுவை கடுமையாக சாடும் மாலத்தீவு முன்னாள் அமைச்சர் ](https://puthiyathisaigal.com/?p=46951): ஆயிரக்கணக்கான இந்திய துருப்புக்களை திரும்பப் அனுப்புவதாக அதிபர் முகமது முய்சு கூறியதை, மாலத்தீவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் கடுமையாக சாடியுள்ளார். மாலத்தீவு நாட்டில் ஆயுதமேந்திய வெளிநாட்டு வீரர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மாலத்தீவில் உள்ள வெளிநாட்டு துருப்புக்களின் எண்ணிக்கையை அதிபர் முய்சுவின் அரசாங்கம் வழங்காமல் இருப்பது அவர்களது இயலாமையை காட்டுகிறது என்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் தெரிவித்துள்ளார். “100 நாட்களில், இது தெளிவாக தெரிந்துவிட்டது. ‘ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்கள்’ என்ற அதிபர் முய்சுவின் கூற்றுக்கள் அவர் கூறும் மற்றொரு பொய். தற்போதைய நிர்வாகம் குறிப்பிட்ட எண்ணிக்கையை வழங்காமல் இருப்பது அவர்களது இயலாமையை காட்டுகிறது” என்று ஷாஹித் கூறியுள்ளார்.
- [தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம் – வானிலை மையம் சொல்வது என்ன?](https://puthiyathisaigal.com/?p=46953): தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும், நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வடதமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் அதிக வெப்பநிலை காரணமாக ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். 28-ஆம் தேதி முதல் மார்ச் 3-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை […]
- [பிரதமர் மோடிக்கு ஆளுநர் ரவி நன்றி!](https://puthiyathisaigal.com/?p=46955): தமிழ்நாடு முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பாக ரயில்வே, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், வீட்டுவசதி போன்ற துறைகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டு வருகிறது எனத் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், “அமிரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ், ரயில் கட்டமைப்புகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்துக்கு வழிவகுத்து, தமிழ்நாட்டில் உள்ள 34 ரயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டியதற்காக பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். “அமிரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ், ரயில் கட்டமைப்புகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்துக்கு வழிவகுத்து, தமிழ்நாட்டில் உள்ள 34 ரயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டியதற்காக பிரதமர் திரு அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்… pic.twitter.com/ShgsqNhHV3 — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) February 26, 2024 அதிநவீன உள்கட்டமைப்பு […]
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 26](https://puthiyathisaigal.com/?p=46885): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்து விற்கப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,338ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.50,704ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்று 40 காசுகள் குறைந்து ரூ.76க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [சீனா ஒரு முக்கிய நாடாகும்](https://puthiyathisaigal.com/?p=46697): “அடுத்து சீனா ’இன்னும் சீனா!” சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2023ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தொழிற்துறை மற்றும் வணிகத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் தொழிற்துறை மற்றும் வணிக நண்பர்களின் கூற்றை மேற்கோள் காட்டி, உலகச் சந்தையில் சீனாவின் வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டினார். இதனிடையில் சீன ஊடகக் குழுமமும், சீன மக்கள் பல்கலைக்கழமும் இணைந்து நடத்திய பொது மக்கள் கருத்துக் கணிப்பில் உலகளவில் சீனா ஒரு முக்கிய நாடு என்னும் கருத்து பலராலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களுள் 90.6 விழுக்காட்டினர் சீனாவுடன் ஒன்றுக்கு ஒன்று நன்மை பயக்கும் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது சர்வதேச சமூகத்திற்குப் பொருந்தியது என்னும் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். கருத்துக் கணிப்பில் பங்கெடுத்தவர்களுள் 84.5 விழுக்காட்டினர் சீனா உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பொருளாதாரப் பங்கேற்பினைக் கொண்ட நாடு எனவும், 81.9 விழுக்காட்டினர் சீனா வாய்ப்புகள் நிறைந்த நாடு எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்துக் கணிப்பில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா முதலிய நாடுகளைச் சேர்ந்த 15 […]
- [மதுரைக்கு பிரதமர் மோடி வருகை! – போக்குவரத்து மாற்றம்!](https://puthiyathisaigal.com/?p=46907): பிரதமர் மோடி வருகையொட்டி, மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” யாத்திரையின் நிறைவு நாள் வரும் 27-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பாரதப் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார். அங்கு, டிஜிட்டல் வர்த்தக மாநாட்டில் மோடி பங்கேற்க உள்ளார். டி.வி.எஸ் லட்சுமி பள்ளியில் நடைபெறும் இந்த மாநாட்டில் ‘டிஜிட்டல் மொபிலிட்டி இனிஷியேட்டிவ் ஃபார் ஆட்டோமோட்டிவ் எம்.எஸ்.எம்.இ. என்ற தலைப்பில் சிறு, குறு, தொழில் அதிபர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகையையொட்டி மதுரையில் இரண்டு நாட்களுக்குப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மதுரை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. மதுரை வழியாக வெளியூர் செல்லக்கூடிய அனைத்து வாகனங்கள் மாற்று வழித்தடத்தில் இயங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடி வருகையையொட்டி, பாதுகாப்பு […]
- [ஆண்டின் தொடக்கத்தில் வலுவான மீட்சியுடன் காணப்படும் சீனப் பொருளாதாரம்](https://puthiyathisaigal.com/?p=46691): இவ்வாண்டின் வசந்த விழா விடுமுறையில், சீனாவில் பல நுகர்வுத் தரவுகள் 2019ஆம் ஆண்டை விட அதிகரித்துள்ளன. இதன் தொடர்பில் சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என்னும் சீன ரென்மின் பல்கலைக்கழகமும் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில் கலந்து கொண்டவர்களில் 93.1 சதவீதமானோர் சீனப் பொருளாதாரத்தின் வலிமை மற்றும் உள்ளார்ந்த திறனை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். 2023ஆம் ஆண்டு முதல், சீனாவின் பொருளாதாரம் வலுவான மீட்சி போக்கைக் காட்டியுள்ளது. அந்த ஆண்டிற்கான அனைத்து முக்கிய எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளும் வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளன. அவற்றில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2022ஆம் ஆண்டை விட 5.2 சதவீதம் அதிகரித்து, உலகின் முக்கிய நாடுகளில் முன்னணியில் உள்ளது. வலுவாக மீட்சியடைந்த சீனாவின் பொருளாதாரம் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெரிதும் உயர்த்தியுள்ளது. சர்வதேச நிதி மன்றத்தின் அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் உலகின் முக்கிய நாடுகளில் முன்னணியில் உள்ளது என்றும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்களிப்பு 32 சதவீதத்தை எட்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [உலக வர்த்தக அமைப்பின் 12ஆவது "சீனத் திட்டம்" குறித்த வட்டமேசை உயர் மட்ட மன்றக் கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=46688): பிப்ரவரி 25ஆம் நாள் உலக வர்த்தக அமைப்பின் 12ஆவது “சீனத் திட்டம்” வட்டமேசை உயர் மட்ட மன்றக்கூட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் நடைபெற்றது. சீன வணிக அமைச்சர் வாங் வென்டாவோ இந்த மன்றத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், அரபு நாடுகள் உள்ளிட்ட வளரும் நாடுகளைப் பலதரப்பு வர்த்தக அமைப்பில் ஒருங்கிணைப்பதை சீனா எப்போதும் ஆதரித்து வருகிறது எனத் தெரிவித்தார். மேலும் சீனா சொந்த வளர்ச்சியுடன் உலகிற்குப் பயனளிப்பதில் ஊன்றி நின்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், பலதரப்பு வர்த்தக அமைப்பு கட்டுக்கோப்புக்குள் தெற்கு தெற்கு ஒத்துழைப்பைச் சீனா தொடர்ந்து மேற்கொண்டு சீனத் திட்டத்தை மேலும் சிறந்த முறையில் செயல்படுத்தும் எனவும் கூறினார். உலக வளர்ச்சி முன்மொழிவை நடைமுறைச் செயல்களுடன் செயல்படுத்தி, உலக வளர்ச்சிக்கான பொது எதிர்காலத்தை உருவாக்குவதை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
- [உலகளவில் பெரும் பாராட்டைப் பெற்ற 2024ஆம் ஆண்டு சீன விளக்கு விழா கலை நிகழ்ச்சி](https://puthiyathisaigal.com/?p=46685): பிப்ரவரி 24ஆம் நாள், சீன ஊடகக் குழுமம் 2024 ஆம் ஆண்டு விளக்கு விழா கலைநிகழ்ச்சியை வெற்றிகரமாக ஒளிபரப்பியது. தொடர்புடைய தரவுகளின்படி, பிப்ரவரி 25ஆம் நாள் வரை, சுமார் 35 கோடியே 3 இலட்சம் மக்கள் இந்நிகழ்ச்சியை கண்டு ரசித்துள்ளதோடு, சுமார் 299 கோடி மக்கள் சமூக ஊடகங்களில் இந்நகழ்ச்சி குறித்து வழி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். சீன ஊடகக் குழுமம் வழங்கிய இந்நிகழ்ச்சி பற்றிய 18 சிறப்பு விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் 80க்கும் மேலான மொழிகளிலான செய்திகள், பி.பி.சி, இத்தாலி வானொலி மற்றும் தொலைகாட்சி நிலையம் உள்ளிட்ட 13 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 18 செய்திஊடங்கள் மற்றும் புதிய ஊடக மேடைகளால் ஒளிப்பரப்பட்டன. இந்நிகழ்ச்சியை சி.ஜி.டி.என் 68 மொழிகளில் வழங்கியது. இது தொடர்பாக உலகம் முழுவதும் 1210 செய்திகள் வெளியாகின. அவற்றை உலகளவில் 17 கோடி மக்கள் படித்துள்ளனர்.
- [தமிழகத்தில் பிரதமர் மோடி – முழு விவரம்!](https://puthiyathisaigal.com/?p=46427): வரும் 27 -ம் தேதி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடி, வரும் 27 -ம் தேதி மற்றும் 28-ம் தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 27 -ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும், அன்று நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். இரவு, கோவை அடுத்துள்ள சூலூரில் இந்திய விமானப்படை தளத்தில் தங்குகிறார். பின்னர், 28-ம் தேதி, குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கரில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி மற்றும் வ.உ.சி துறைமுக விரிவாக்கப் பணி உள்ளிட்ட பணிகளைத் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதனைத்தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் இரயில்வே பாலத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பின்னர், நெல்லையில் பா.ஜ.க கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் […]
- [சீனாவின் புதிய தர உற்பத்தி ஆற்றல் மீதான பாராட்டு](https://puthiyathisaigal.com/?p=46449): சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என், சீன ரென்மின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, உலகளவில் ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. இக்கருத்து கணிப்பில் கலந்து கொண்டோரில் 81.7 விழுக்காட்டினர், அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் மூலம் பொருளாதார தர உயர்வை விரைவுப்படுத்தும் சீனாவின் செயலைப் பாராட்டியதோடு, புதிய தர உற்பத்தி ஆற்றல், சீனாவின் நவீனமயமாக்கம் விரைவாகவும் சீராகவும் வளர்வதற்கு உதவும் என்று கருத்து தெரிவித்தனர். கருத்து கணிப்பில் 93.2 விழுக்காட்டினர், சீனாவின் வலிமையான அறிவியல் தொழில் நுட்ப ஆற்றலை வெகுவாக பாராட்டினர். சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப சாதனையினால், சர்வதேச சமூகத்துக்கு மேலதிக நலன்கள் கிடைக்கும் என்று 84.9 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். சீனப் பாணி நவீனமயமாக்கம், பசுமையான வளரவல்ல நவீனமயமாக்கம் ஆகும். நவீனமயமாக்கத்தை நாடும் போக்கில், இயற்கையை மதித்து, இயற்கைக்கு ஏற்ப, இயற்கையைப் பாதுகாத்து, மனிதருக்கும் இயற்கைக்கும் இடையேயான இணக்கமான வளர்ச்சியை நனவாக்கும் சீனாவின் செயலை இக்கருத்து கணிப்பில் கலந்து கொண்டோரில் 91.9 […]
- [செர்பியாவின் வளர்ச்சியை முன்னேற்றும் சீன-செர்பியா தாராள வர்த்தக உடன்படிக்கை](https://puthiyathisaigal.com/?p=46442): செர்பியாவின் வளர்ச்சியை முன்னேற்றும் சீன-செர்பியா தாராள வர்த்தக உடன்படிக்கை செர்பியா அரசுத் தலைவர் அலெக்ஸாண்டர் வுசிச் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், சீனாவும் செர்பியாவும் கடந்த ஆண்டின் அக்டோபர் திங்கள் கையொப்பமிட்ட தாராள வர்த்தக உடன்படிக்கை, செர்பியாவுக்கு எண்ணற்ற புதிய வாய்ப்புகளை வழங்கும். இதன் மூலம், செர்பியாவின் வேளாண் பொருட்களுக்கு பெரும் சந்தை கிடைக்கும். அதேவேளையில், மேலும் குறைவான விலையில் சீனப் பொருட்களை இறக்குமதி செய்வோம். அத்துடன், மேலதிக சீன நிறுவனங்களும், சீன மக்களும் செர்பியாவுக்கு வந்து, ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்களை மேற்கொண்டு, செர்பியாவின் வளர்ச்சியை முன்னேற்றுவார்கள் என்றார். மேலும், அடுத்த சில ஆண்டுகளில் இவ்வுடன்படிக்கையைச் செயல்படுத்தி, இரு தரப்பும் மேலதிக சாதனைகளைப் பெற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
- [தென் கரோலினாவில் குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றார் டிரம்ப் ](https://puthiyathisaigal.com/?p=46425): அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை(உள்ளூர் நேரம்) அவரது சொந்த மாநிலமான தெற்கு கரோலினாவில் நடந்த முக்கியமான குடியரசுக் கட்சியின் தேர்தலில் நிக்கி ஹேலியை தோற்கடித்தார். இதன் மூலம், நியூ ஹாம்ப்ஷயர், நெவாடா, அயோவா மற்றும் யுஎஸ் விர்ஜின் தீவுகளில் வெற்றி பெற்று, குடியரசுக் கட்சி பிரதிநிதிகளுக்கான அனைத்து போட்டியிலும் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டிரம்ப்பின் இந்த வெற்றி, 2011 மற்றும் 2017க்கு இடையில் ஐக்கிய நாடுகள் சபையின்(UN) பிரதிநிதியாக இருந்து, தென் கரோலினாவின் ஆளுநராகவும் பணியாற்றிய நிக்கி ஹேலி, அதிபர் போட்டியில் இருந்து வெளியேறுவதற்கு மேலும் அழுத்தம் கொடுப்பதாக அமைந்துள்ளது.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 25](https://puthiyathisaigal.com/?p=46361): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்து விற்கப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,820க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.46,560ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,349ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.50,792ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்று 50 காசுகள் குறைந்து ரூ.76.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [புறநகர் ரயில்கள் ரத்து – 7 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம்!](https://puthiyathisaigal.com/?p=46365): கோடம்பாக்கம் – தாம்பரம் ரயில் நிலையம் இடையே, பராமரிப்புப் பணி காரணமாக, 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் வசதிக்காக 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கோடம்பாக்கம் – தாம்பரம் ரயில் நிலையம் இடையே, இன்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை – அரக்கோணம் இடையே, இயக்கப்படும் மின்சார ரயில்கள் மற்றும் தாம்பரம் – கடற்கரை, செங்கல்பட்டு – கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் என மொத்தம் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக, 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நீல மற்றும் பச்சை வழித்தடங்களில், நண்பகல் […]
- [ஆர்.எஸ்.எஸ். தமிழக தலைவர்கள் தேர்வு!](https://puthiyathisaigal.com/?p=46374): ஆர்.எஸ்.எஸ். தென் தமிழக தலைவராக ஆ. ஆடலரசன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் ஆர்.எஸ்.எஸ். வட தமிழக தலைவராக ஸ்ரீ குமாரசாமி ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர். எஸ். எஸ். என்று அழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென் மற்றும் வட தமிழக தலைவர் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனநாயக முறைப்படி நடைபெறும். அந்த வகையில், தென் தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கான தேர்தல் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் இராமநாதபுரத்தை சேர்ந்த ஆ.ஆடலரசன் (வயது 65) தென் தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர் இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். தென் தமிழக தலைவராக ஆ. ஆடலரசன் பணியாற்றி வருகிறார். இதேபோல் வட தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கான தேர்தல் புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ குமாரசாமி ஜி வட தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
- [தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=46296): தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24 மற்றும் பிப்ரவரி 25 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழக பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும். பிப்ரவரி 26 தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப்ரவரி 27 தென் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- [ஏர் மொரீஷியஸ் விமானத்தில் இயந்திர கோளாறு : பயணிகள் அவதி!](https://puthiyathisaigal.com/?p=45753): ஏர் மொரீஷியஸ் விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது எம்கே 749 என்ற ஏர் மொரிஷியஸ் விமானம் மும்பையில் இருந்து மொரீஷியஸுக்கு அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட இருந்தது. பயணிகள் அதிகாலை 3.45 மணிக்கு விமானத்தில் ஏறினர். ஆனால் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பயணிகள் சுமார் 5 மணிநேரம் விமானத்திலேயே அமரவைக்கப்பட்டனர். இதனிடையே இயந்திர கோளாறால் ஒரு கட்டத்தில் ஏசி வேலை செய்யவில்லை. இதனால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமானத்தில் இருந்த 78 பயணிகளும் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர். இதனிடையே விமான நிலைய ஹெல்ப்லைன் மற்றும் ஏர் மொரிஷியஸை தொடர்பு கொண்டாலும் எதுவும் நடக்கவில்லை என பயணி ஒருவர் தெரிவித்தார். விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தேவையான பிற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மற்றொரு பயணி கூறினார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
- [ஷி அன், ட்சிங் தாவ் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஹாங்காங், மக்கௌவில் தனிநபர் பயண ஒப்புதல்](https://puthiyathisaigal.com/?p=45816): ஷி அன், ட்சிங் தாவ் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஹாங்காங் மற்றும் மக்கௌவில் தனிநபர் பயண ஒப்புதல் சீனத் தேசிய எல்லை நுழைவு மற்றும் வெளியேற்ற நிர்வாகத் துறை பிப்ரவரி 23ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, மார்ச் 6ஆம் நாள் முதல், சீனாவின் ஷி அன், ட்சிங் தாவ் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு, ஹாங்காங் மற்றும் மக்கௌவில் பயணம் மேற்கொள்வதற்கான தனிநபர் ஒப்புதல் வழங்கப்படும். இந்த ஒப்புதல் வழங்கப்படுப்பவர்கள் ஒரு முறைக்கு ஹாங்காங் மற்றும் மக்கௌவில் 7 நாட்களுக்குள் பயணம் மேற்கொள்ள முடியும்.
- [அமெரிக்க மஸ்கடைன் மேனிலை பள்ளி மாணவர்களுக்கு ஷி ச்சின்பிங் பதில் வாழ்த்து அட்டை](https://puthiyathisaigal.com/?p=45806): அமெரிக்க மஸ்கடைன் மேனிலை பள்ளி மாணவர்களுக்கு ஷி ச்சின்பிங் பதில் வாழ்த்து அட்டை சீனப் பாரம்பரிய விளக்கு விழாவை முன்னிட்டு, சீனாவில் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க மஸ்கடைன் மேனிலை பள்ளியின் பிரதிநிதிக் குழுவைச் சேர்ந்த மாணவர்களுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பதில் வாழ்த்து அட்டையை அனுப்பினார். விளக்கு விழா வாழ்த்து தெரிவித்ததோடு, மேலதிக அமெரிக்க இளைஞர்கள் சீனாவில் பயணம் மேற்கொள்வதற்கு அவர் வரவேற்பைத் தெரிவித்தார்.
- [2024ஆம் ஆண்டு விளக்கு விழாவுக்கான கலை நிகழ்ச்சி](https://puthiyathisaigal.com/?p=45804): சீன ஊடகக் குழுமம் தயாரித்த 2024ஆம் ஆண்டு விளக்கு விழாவுக்கான கலை நிகழ்ச்சி பிப்ரவரி 24-ஆம் நாளிரவு 8 மணிக்கு, தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்கள் முதலியவற்றின் மூலம் ஒளிப்பரப்படவுள்ளது. இக்கலை நிகழ்ச்சியில், பாடல்கள், நடனங்கள், நகைச்சுவை உடையாடல்கள், சிறுகதைகள். இசை நாடகங்கள், அக்ரோபாட்டிக்ஸ் முதலியவை, உலகளவிலான சீனர்களுக்கு விளக்கு விழாவின் மகிழ்ச்சியான சூழ்நிலையை வழங்கும்.
- [அமெரிக்காவில் கார், வேன் நேருக்கு நேர் மோதி விபத்து – 8 பேர் உயிரிழப்பு!](https://puthiyathisaigal.com/?p=45781): அமெரிக்காவின் கலிபோர்னியா அருகே கார், வேன் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மதீரா கவுன்டி பகுதியில் கார், வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இரண்டு வாகனங்களின் முன்பக்கங்கள் பலத்த சேதமடைந்துள்ளது. இதில், வேனில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும், கார் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் வேனில் இருந்த நபர் ஒருவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 8 பேரின் உடல்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேனில் 8 பேர் பயணித்ததாகவும், அதில் பெரும்பாலானோர் சீட் பெல்ட் அணியாதது விபத்தில் அதிக உயிரிழப்பு ஏற்படுவதற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்காக அவென்யூ 7 வெஸ்ட் பகுதியில் சாலை எண் 21, 22 ஆகியவை மூடப்பட்டுள்ளது.
- [ஈரோட்டில் சதமடித்த வெயில்!](https://puthiyathisaigal.com/?p=45785): தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 39.4 டிகிரி செல்சியஸ் (102.92 பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகி உள்ளது. நாளை தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு […]
- [இராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்கக் கட்டிகள் : தேடுதல் பணி தீவிரம்!](https://puthiyathisaigal.com/?p=45789): இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 10 கிலோ தங்கக் கட்டிகள் இராமேஸ்வரம் அருகே வேதாளை கடல் பகுதியில் வீசப்பட்ட நிலையில், கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்கக்கட்டிகளை ஸ்கூபா நீச்சல் பயிற்சிப் பெற்ற இந்திய வீரர்கள் மூலம் கடலோரக் காவல் படையினர் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் தேடி வருகின்றனர். இராமேஸ்வரத்திலிருந்து மஞ்சள், பீடி உள்ளிட்டவை கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவை கடத்தி வரப்படுகிறது. இந்தியக் கடலோர காவல் படையினரும், கடற்படையினரும் தீவிர ரோந்துப்பணி மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, கடத்தல் முயற்சிகளை தடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும், அவ்வப்போது, கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனைத் தடுப்பதற்காக இந்தியக் கடலோரக் காவல் படையினர் அதிநவீன படகுகள் மூலம் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். இதனிடையே இராமேஸ்வரம் அருகே வேதாளை பகுதியில் கடலோர காவல் படையினர் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த […]
- [ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்! – தமிழக கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தல்!](https://puthiyathisaigal.com/?p=45661): தமிழகத்தில் மக்களவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். தமிழகத்தில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் ஆணையர்கள் தர்மேந்திர சர்மா, நிதேஷ் வியாஸ், துணை தேர்தல் ஆணையர்கள் அஜய்பதூ, மனோஜ்குமார் சாஹு, ஊடகப்பிரிவு தலைமை இயக்குநர் பி.நாராயணன், தலைமை இணை இயக்குநர் அனுஜ் சந்தக், முதன்மை செயலர் மல்லே மாலிக் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர். தமிழகத்தில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து நேற்று மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநிலகட்சிகளின் பிரதிநிதிகளை அவர்கள்சந்தித்தனர். பிற்பகலில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் […]
- [பாஜக ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, கள்ளுக் கடைகள் திறக்கப்படும்! – அண்ணாமலை](https://puthiyathisaigal.com/?p=45663): திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 84ல், செண்பகவல்லி அணையை சரி செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி 34 மாதங்கள் ஆகிவிட்டது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை, சங்கரன்கோவிலில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, சங்கரன் கோவிலில் மட்டும் நான்காயிரம் விசைத்தறி கூடங்கள் செயல்படுகின்றன. விவசாயத்தையும் விசைத்தறியையும் நம்பியே சங்கரன்கோவில் உள்ளது. பொங்கல் தொகுப்புக்காக நெசவாளர்களிடம் கொள்முதல் செய்யும் வேட்டி சேலையில் 10 சதவீத கமிஷன் அடிப்பது என்று தொடங்கிய திமுக அரசு இந்த ஆண்டு கொடுத்த இலவச வேட்டி வழங்குவதில் செய்த மாபெரும் விஞ்ஞான ஊழலை சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளோம். ஒரு கிலோ பருத்தி நூல் 320 ரூபாய். ஒரு கிலோ பாலியஸ்டர் நூலின் சந்தை விலை 160 ரூபாய். […]
- [அமெரிக்க விண்கலம் மீண்டும் நிலவில் தரையிறங்கியது](https://puthiyathisaigal.com/?p=45526): அமெரிக்காவின் ஒடிசியஸ் விண்கலம் 22ஆம் நாள் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது, 50 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் விண்கலம் முதன்முறையாக நிலவில் தரையிறங்கியது என்பதுடன், முதன்முறையாக தனியார் நிறுவனத்தால் இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட சாதனையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ் தனியார் நிறுவனம் தயாரித்த இந்த விண்கலம், நாசாவின் பலவித அறிவியல் கருவிகள் மற்றும் வணிக ரீதியிலான பொருட்களைக் கொண்டுள்ளன. இதனிடையில், ஆர்ட்டெமிஸ் எனும் நிலவு ஆய்வுத் திட்டத்தை அமெரிக்க அரசு 2019ஆம் அறிமுகப்படுத்தியது. 2024ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவில் தரையிறக்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஆனால், நிதி பிரச்சினை காரணமாக, இந்தத் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
- [ரஷ்யா-உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்க இந்திய மக்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்!](https://puthiyathisaigal.com/?p=45505): ரஷ்யா-உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்க இந்திய மக்களிடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து ரஷ்யாவில் இருக்கும் இந்தியர்கள் குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்கு, ரஷ்யா- உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்குமாறு இருக்க இந்திய மக்களை மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. சில இந்திய குடிமக்கள் ரஷ்ய ராணுவத்தில், ஆதரவு வேலைகளில் ஈடுபட்டு மோதலில் ஈடுபடுவதை அமைச்சகம் அறிந்திருப்பதாக அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட ரஷ்ய அதிகாரிகளிடம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது, இதனால் இந்த நபர்களை முன்கூட்டியே விடுவிக்க முடியும் என்று அவர் கூறினார். “ஒரு சில இந்திய நபர்கள் ரஷ்ய இராணுவத்தில் ஆதரவு வேலைகளுக்கு கையெழுத்திட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். இந்திய தூதரகம் இந்த விஷயத்தை சம்பந்தப்பட்ட ரஷ்ய அதிகாரிகளிடம் அடிக்கடி எடுத்துச் சென்றது. அனைத்து இந்திய மக்களும் தகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும், இந்த மோதலில் இருந்து […]
- [தமிழ்நாட்டில் மொத்தம் ரூ.313.6 கோடி மதிப்பில் 14 திட்டப் பணிகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!](https://puthiyathisaigal.com/?p=45483): பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற பிப்ரவரி 25 அன்று, சுகாதாரத் துறை சார்பில் தமிழ்நாட்டில் சுமார் ரூ.313.6 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள 14 திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 25 அன்று குஜராத்தின் ராஜ்கோட்டில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது நாடு முழுவதும் ரூ.11,391.79 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களைக் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இதில் தமிழ்நாட்டில் மொத்தம் ரூ.313.6 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட 14 திட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைத்து புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் ரூ.6.25 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள 5 ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களுக்கு (IPHL) அவர் அடிக்கல் நாட்டுகிறார். ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் […]
- [கிருஷ்ணராயபுரம் பகுதி விவசாயிகள் ஆர்வம்](https://puthiyathisaigal.com/?p=45298): கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் மூலம் கரும்பு நாற்றங்கால் உற்பத்தி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி ஆற்று பாசனத்தை நம்பி நெல், வாழை உள்ளிட்ட சாகுபடிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதேபோல குளித்தலை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரும்பு சாகுபடி ஓராண்டு சாகுபடியாகும். கரும்பு சர்க்கரை தயாரிக்கவும், கரும்பு சக்கைகள் மின்சாரம் தயாரிப்பதற்கும் பெருமளவில் பயன்படுகிறது. முன்பெல்லாம், கரும்பு கரணைகள் தயார் வெட்டப்பட்டு வயலில் நடவு செய்து அவற்றை வளர்த்து கரும்பு சாகுபடி செய்வார்கள். ஆனால் தற்போது கரும்பு விவசாயத்தில் அதிகளவில் நவீன யுக்திகள் பயன்படுத்தப்படுகிறது. அதனடிப்படையில்கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட ஓமாந்தூர் பகுதியில் கரும்பு நாற்றங்கால் தயார் செய்து பின்னர் நடவு செய்யும் பணியை மேற்கொள்கின்றனர். இதனால் செலவு குறைகிறது என்றும், நோய் தாக்குதல் மிகவும் […]
- [கூடாரத்தில் காய்கறி செடிகள் வளர்ப்பு](https://puthiyathisaigal.com/?p=45295): மிளகாய், செலரி, தக்காளி முதலிய காய்கறிகளின் செடிகளை வளர்க்கும் மையத்தில் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 6666 ஹெக்டர் நிலப்பரப்புக்கான காய்கறிகளின் செடிகள் இந்த மையத்தில் வளர்க்கப்பட முடியும். உள்ளூர் அரசு, இயந்திரமயமாக்கம் மற்றும் உயர் பயன் தரும் முறை மூலம் நவீன வேளாண்துறை வளர்ச்சிக்கு வலுவான உந்து சக்தியை ஊட்டியுள்ளது. இடம்: ச்சாங் யே நகர், சீனா
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 23](https://puthiyathisaigal.com/?p=45202): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்து விற்கப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,795க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,360ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,322ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.50,576ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்று 50 காசுகள் குறைந்து ரூ.76க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [பாலஸ்தீன மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளின் மீட்டெடுப்புக்குச் சீனா ஆதரவு](https://puthiyathisaigal.com/?p=45143): பாலஸ்தீனத்தின் உரிமைப் பிரதேசத்தை இஸ்ரேல் கைப்பற்றிய பிரச்சினை குறித்து ஐ.நா சர்வதேச நீதிமன்றம் நடத்திய கேட்டறிதல் கூட்டம் 19 ஆம் நாள் தொடங்கியது. 4 ஆம் நாளான 22 ஆம் நாளன்று இப்பிரச்சினை பற்றிய சீனாவின் நிலைப்பாட்டைச் சீனப் பிரதிநிதி விளக்கினார். அவர் கூறுகையில், பாலஸ்தீன மக்கள் தங்களின் சட்டப்பூர்வமான உரிமைகளை மீட்டெடுக்கும் நீதியான லட்சியத்துக்குச் சீனா உறுதியாக ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். பாலஸ்தீன உரிமைப் பிரதேசத்தை இஸ்ரேல் கைப்பற்றத் தொடங்கி தற்போது வரை 57 ஆண்டுகள் ஆகிவிட்டன. எவ்வளவு காலம் ஆனாலும் இஸ்ரேல் சட்டவிரோதமாகக் கைப்பற்றிய தன்மை மாறாது, அது போன்றே இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட உரிமைப் பிரதேசத்தின் இறையாண்மையும் ஒருபோதும் மாறாது. நீதி கிடைக்க தாமதமாகியுள்ளது. ஆனாலும், அது மறுக்கப்பட முடியாது. பாலஸ்தீன பிரச்சினையின் தீர்வுக்குப் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலின் கூட்டு முயற்சி தேவை என்றும் சீனப் பிரதிநிதி கூறினார்.
- [வெனிசுலாவில் தங்க சுரங்க விபத்து: 14 பேர் பலி!](https://puthiyathisaigal.com/?p=45059): வெனிசுலா நாட்டின் அங்கோஸ்டுராவில் உள்ள தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில், 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் மண்ணுக்குள் புதைந்திருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. வெனிசுலா நாட்டின் அங்கோஸ்டுராவில் அதிகளவில் தங்கம் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த நாட்டில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக தங்க சுரங்கங்கள் தோண்டப்படுகின்றன. அவர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கிடையாது என்று கூறப்படுகிறது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி வேலை செய்வதால், அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. உரிய பாதுகாப்பின்றி சுரங்கம் தோண்டுபவர்கள் மீது அந்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், வெனிசுலாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில், 14 பேர் பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கோஸ்டுராவில் உள்ள புல்லா லோகா என்ற இடத்தில் சட்ட விரோதமாக தங்க சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது, தங்கச் சுரங்கத்தின் ஒரு பாதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் சுரங்கத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் […]
- [ஓபன் புக் பள்ளித் தேர்வு! – சிபிஎஸ்இ](https://puthiyathisaigal.com/?p=44950): 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. சோதனை முயற்சியாக 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பாடங்களை புத்தகத்தை பார்த்து புரிந்து எழுத அனுமதி சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது . புதிய தேசிய கொள்கை பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி, பாடப்புத்தகத்தைப் பார்த்தே தேர்வுகளில் விடை எழுதும் ‘ஓபன் புக்’ நடைமுறையை கொண்டு வர சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஓபன் புக் பள்ளித் தேர்வு முறையை சோதனை முயற்சியாக வரும் கல்வியாண்டின் நவம்பர் மாதத்தில் அமல்படுத்த உள்ளது. புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வில், மாணவர்கள் தங்கள் குறிப்புகள், பாடப்புத்தகங்கள் அல்லது பிற ஆய்வுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் தேர்வின் போது அவற்றைப் பார்த்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுவர். சோதனை முயற்சியாக 9 மற்றும் […]
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 22](https://puthiyathisaigal.com/?p=44850): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்து விற்கப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,400ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,270ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.50,160ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்று 20 காசுகள் உயர்ந்து ரூ.76.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்](https://puthiyathisaigal.com/?p=44958): தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். நாளை தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழக உள்மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் […]
- [அரசு சாரா பொருளாதாரத்தின் வளர்ச்சி](https://puthiyathisaigal.com/?p=44893): சீன நுண்ணறிவு இயந்திரமயமாக்கப் பணிமனையில், தொழிலாளர்கள் தயாரிப்பு வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். அரசு சாரா தொழில் நிறுவனங்கள், தங்கள் உற்பத்திப் பொருட்களின் தரத்தை உயர்த்தி, வளர்ச்சி முறையை மாற்றி வருகின்றன.
- [அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதால் காசா போர் நிறுத்தத்திற்கு தடை](https://puthiyathisaigal.com/?p=44888): காசா பகுதியில் போர் நிறுத்தம் தொடர்பான ஐ.நா. பாகாப்பவையின் வரைவுத் தீர்மானத்தை நிராகரிக்கும் வகையில் அமெரிக்கா மீண்டும் மறுப்பு அதிகாரத்தை ( ‘வீட்டோ’ அதிகாரம்) பயன்படுத்தியுள்ளது. காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அரபு நாடுகளின் சார்பில் அல்ஜீரியா முன்வைத்துள்ள இந்த வரைவுத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்களாகும். இத்தீர்மானம், ஐ.நா பாதுகாப்பவையின் ஒருமித்த கருத்தாகவும் சர்வதேச சமூகத்தின் போர் நிறுத்தத்திற்கான ஒருமித்த கருத்தாகவும் விளங்குகிறது. இதற்கு மாறாக, அமெரிக்கா மீண்டும் மறுப்புரி அதிகாரத்தைப் பயன்படுத்தியது. இத்தீர்மானம், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கிடையில் பிணைக் கைதிகளை பற்றிய பேச்சுவார்த்தைக்கு துணை புரியாது என்பது அமெரிக்காவின் காரணமாகும். அமெரிக்காவின் இத்தகைய கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஆய்வாளர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். 2023ஆம் ஆண்டின் அக்டோபர் திங்கள் முதல் நிகழ்ந்த புதிய சுற்று பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலுக்கு பிறகு, பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் பிரச்சினை குறித்து ஐ.நா பாதுகாப்பவை 8 சுற்று வாக்கெடுப்புகளை நடத்தியுள்ளன. இதில் 2 தீர்மானங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. […]
- [சீனாவுக்கும் கொங்கோ குடியரசுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=44885): சீனாவுக்கும் கொங்கோ குடியரசுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து சீனாவுக்கும் கொங்கோ குடியரசுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், கொங்கோ குடியரசு தலைவர் டெனிஸ் சசோ-ந்குசோ ஆகியோர் பிப்ரவரி 22ஆம் நாள் ஒருவருக்குஒருவர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
- [தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=44423): கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 21 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழக பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும். பிப்ரவரி 22 தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழக பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும்.
- [இருதரப்பு உறவை முன்னேற்ற ஈரானும் இலங்கையும் ஆர்வம்](https://puthiyathisaigal.com/?p=44358): ஈரான் மற்றும் இலங்கையின் பல்வேறு துறைகளிலான இருதரப்பு உறவை முன்னேற்றும் விருப்பத்தை ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமிர்-அப்துல்லாஹியனும் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியும் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். கொழும்புவில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தினர் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது இலங்கைப் பயணம் இலங்கையுடன் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் தொடர்பை மேலும் விரிவாக்குவதற்கான அடிப்படையை வழங்கும் என்று நம்புவதாக அமிர்-அப்துல்லாஹியன் தெரிவித்தார். தவிரவும், பாலஸ்தீன மக்களுக்கும் காசா பிரதேசத்துக்கான இலங்கை ஆதரவு நிலைப்பாட்டு அவர் பாராட்டு தெரிவித்தார். அதேபோல், ஈரானின் பொருளாதார மற்றும் தொழில்துறைத் திறனைப் பாராட்டிய அலி சப்ரி, ஈரான் பொருளாதாரத் திட்டங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தயாராக உள்ளது என்று குறிப்பிட்டார்.
- [காசாவில் போர் நிறுத்தத்தை முன்னேற்றுவது மறுக்க முடியாத தார்மீக கடமையும் கட்ட பொறுப்புமாகும்: சீனா](https://puthiyathisaigal.com/?p=44355): 20ஆம் நாள் ஐ.நா பாதுகாப்பவையில் காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம் கோரும் அல்ஜீரியாவின் தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌநிங் 21ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், வாக்கெடுப்புக்குப் பின்பு உரையாடிய போது, சீனாவின் நிலைப்பாடு பற்றி ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி பன்முகங்களிலும் விளக்கிக் கூறினார். தற்போது, பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதல் இன்னும் நீடித்து வருகிறது. காசா பகுதியிலுள்ள மனித நேய நிலைமை மிகவும் கடுமையாக உள்ளது. பிரதேசத்தின் அமைதி மற்றும் நிலைப்புத் தன்மை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்தை முன்னேற்ற, பாதுகாப்பவை கூடிய விரைவில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இது மறுக்க முடியாத தார்மீகக் கடமையாகும். கட்டாயமாக ஏற்க வேண்டிய சட்ட பொறுப்புமாகவும், ஐ.நா சாசனத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் கோரிக்கையுமாகவும் உள்ளது என்று மௌநிங் தெரிவித்தார்.
- [லிபியா: அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!](https://puthiyathisaigal.com/?p=44336): லிபியா கடற்கரையிலிருந்து, சிலர் படகு மூலம் ஐரோப்பாவுக்கு தப்பி செல்ல முயன்றபோது, நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 9 பேர் உயிரிழந்தனர். லிபியா நாடு தெற்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது. இந்நாட்டில் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. லிபியாவின் கிழக்குப் பகுதியைக் கிளர்ச்சியாளர்களும், மேற்கு பகுதியை வெளிநாட்டு ஆதரவு பெற்ற அரசும் நிர்வகித்து வருகின்றன. இதன் காரணமாக, அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். இந்நிலையில், லிபியா கடற்கரையிலிருந்து, சிலர் படகு மூலம் ஐரோப்பாவுக்கு தப்பி செல்ல முயன்றனர். அந்த படகில், பாகிஸ்தான், எகிப்து, வங்காளதேச நாடுகளைச் சேர்ந்தவர்களும் பயணம் செய்துள்ளனர். ஐரோப்பவுக்கு சென்றால், நிம்மதியாக வாழலாம் என்ற எண்ணத்துடன் அவர்கள் பயணம் செய்துள்ளனர். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக, மத்திய தரைக்கடல் வழியே சென்ற அந்த படகு துனீசியா கடலோரப் பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், வங்காளதேசத்தை 8 பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்தவரும் ஒருவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. […]
- [பாங்காங் உறைந்த ஏரி மராத்தான்: உலகம் முழுவதிலுமிருந்து 120 போட்டியாளர்கள் பங்கேற்பு](https://puthiyathisaigal.com/?p=44126): லடாக்கில் உள்ள பாங்காங் உறைந்த ஏரி மராத்தானின் இரண்டாவது பதிப்பில் ஏழு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 120 ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்துகொண்டனர். ‘உலகின் மிக உயர்ந்த உறைந்த ஏரி மராத்தான்’ என்று அழைக்கப்படும் லடாக்கின் பாங்காங் உறைந்த ஏரி மராத்தான் இரண்டாவது பதிப்பு பிப்ரவரி 20 அன்று நடந்தது. லடாக்கின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை, லடாக் நிர்வாக யூனியன் பிரதேசம் மற்றும் இந்திய ராணுவத்தின் 14 கார்ப்ஸின் ஆதரவுடன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 21 கிமீ மற்றும் 10 கிமீ என இரண்டு பிரிவுகளில், 120 ஓட்டப்பந்தய வீரர்கள் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர். விளையாட்டுத்துறைச் செயலர் ரவீந்தர் குமார், சுஷுல் தொகுதி கவுன்சிலர் கொன்சோக் ஸ்டான்சின் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர்.
- [சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியான முக்கிய அறிவிப்புகள்](https://puthiyathisaigal.com/?p=44283): 2024-25-ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அதில் சென்னை மேயர் பிரியா நிதிநிலை அறிக்கையை வாசித்தார். அறிக்கையில், இந்த நிதியாண்டுக்கான 82 முக்கிய அறிவிப்புகளையும் அவர் அறிவித்தார். அவற்றில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5ஆம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கும், ஒரு ஜோடி ஷூ, 2 ஜோடி சாக்ஸ் வழங்க ரூ.3.59 கோடி நிதி ஒதுக்கீடு 255 பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காக ரூ.7.46 கோடி ஒதுக்கீடு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 419 மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 1,20,175 மாணவர்களுக்கு, ஐடி கார்டு வழங்குவதற்காக ரூ.61 லட்சம் நிதி ஒதுக்கீடு
- [சர்வதேச தாய்மொழி தினம் இன்று!](https://puthiyathisaigal.com/?p=44289): தமிழின் பெருமையை, செழுமையை, உலகெங்கும் கொண்டு செல்பவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், உலகெங்கும் உள்ள மொழிகளின் பன்முகத் தன்மையைப் போற்றுவதற்கும், மொழியியல் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் உள்ள மொழிகளின் பன்முகத் தன்மையைப் போற்றுவதற்கும், மொழியியல் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உலக மொழிகளில் தொன்மையானதும் இனிமையானதுமானது நம் தமிழ் மொழி என்பதற்கும், தமிழின் பெருமையை, செழுமையை,… pic.twitter.com/ZA7VjHmKgH — K.Annamalai (@annamalai_k) February 21, 2024 உலக மொழிகளில் தொன்மையானதும் இனிமையானதுமானது நம் தமிழ் மொழி என்பதற்கும், தமிழின் பெருமையை, செழுமையை, உலகெங்கும் கொண்டு செல்லும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே சாட்சி. தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் […]
- [அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிடும் அஸ்வின் ராமசாமி?](https://puthiyathisaigal.com/?p=44221): 24 வயதான மென்பொருள் பொறியியலாளர் அஸ்வின் ராமசாமி, மாநில செனட் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அரசியலில் நுழையும் முதல் Gen Z இந்திய-அமெரிக்கர் என்ற பெயரை எடுத்துள்ளார். ஜெனரேஷன் Z என்பது 1997- 2012க்குள் பிறந்த தலைமுறையை குறிக்கும் சொல்லாகும். அவர் இரண்டாம் தலைமுறை குடியேறிய இந்திய-அமெரிக்கர் ஆவார். அவரது பெற்றோர் 1990களில் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு சென்றனர். அஸ்வின் ராமசாமி தேர்தலில் நின்று தேர்ந்தெடுக்கப்பட்டால், ஜார்ஜியாவின் 48வது மாவட்டத்தின் முதல் இந்திய-அமெரிக்க மாநில செனட்டராக அவர் இருப்பார். மேலும் அவர் வெற்றி பெற்றால், அவர் ஜார்ஜியாவின் முதல் Gen Z மாநில செனட்டராகவும், கணினி அறிவியல் மற்றும் சட்டப் பட்டம் பெற்ற ஒரே ஜார்ஜியா மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பார்.
- [ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு ](https://puthiyathisaigal.com/?p=44173): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்றுக்கு ரூ.5,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.46,480-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,338ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,704ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூ.77.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [நன் ஜிங் சர்வதேச பிளம் மலர் கண்காட்சி](https://puthiyathisaigal.com/?p=44256): நன் ஜிங் சர்வதேச பிளம் மலர் கண்காட்சி சீனாவின் நன் ஜிங் சர்வதேச பிளம் மலர் கண்காட்சி அண்மையில் நன் ஜிங் நகரில் தொடங்கியது. இக்கண்காட்சி, மார்ச் 15ம் நாள் வரை நீடிக்கும். பயணிகள், பிளம் மலர்களைக் கண்டுரசிப்பதுடன், கார்னிவல், பிளம் பண்பாட்டு முதலிய 6 வகைகளைச் சேர்ந்த 30 நடவடிக்கைகளில் பங்கெடுக்கலாம். படம்: VCG
- [16 வெளிநாட்டு நினுவனத்தின் வட்டமேசை கூட்டங்களில் 300க்கும் மேற்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட சீனா](https://puthiyathisaigal.com/?p=44253): 16 வெளிநாட்டு நினுவனத்தின் வட்டமேசை கூட்டங்களில் 300க்கும் மேற்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட சீனா 2023ஆம் ஆண்டின் ஜூலை முதல், 2024ஆம் ஆண்டின் ஜனவரி இறுதி வரை, சீன வணிக அமைச்சகம் 16 வெளிநாட்டு நினுவனங்கள் தொடர்பான வட்டமேசை கூட்டங்களை நடத்தி, 300க்கும் மேற்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்துள்ளதாக சீன வணிக அமைச்சகம் தெரிவித்தது. 2023ஆம் ஆண்டின் ஜூலை முதல், சீன வணிக அமைச்சகம் வெளிநாட்டு நினுவனங்களுக்கான வட்டமேசை கூட்டத்தின் அமைப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் இந்த நிறுவனங்கள் தெரிவிக்கும் சிக்கல்கள் மற்றும் பரிந்துரைகளைக் கேட்கும் விதம் வழக்கமான கூட்டங்களை நடத்தி வருகிறது. உரிய தீர்வுகள் காணும் விதம் தொடர்புடைய துறைகள் மற்றும் உள்ளூர் அரசுகளுடன் சீன வணிக அமைச்சகம் இணைந்து பணியாற்றி வருகிறது
- [ஜனவரி திங்களில் விமான பயணிங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு](https://puthiyathisaigal.com/?p=44251): இவ்வாண்டின் ஜனவரி திங்களில் விமான பயணிங்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது. சர்வதேச விமான பயண சந்தையின் மீட்சி நிலைமை தொடர்ந்து உயர்ந்துள்ளது. இவ்வாண்டின் ஜனவரி திங்களில் விமான பயணிங்களின் எண்ணிக்கை 5 கோடியே 42 இலட்சத்து 60 ஆயிரமாகும். இந்த எண்ணிக்கை தினமும் 17 இலட்சத்து 50 ஆயிரமாக, 2023ஆம் ஆண்டின் டிசம்பர் திங்களில் இருந்ததை விட 13.5 விழுக்காடு அதிகம். 2023ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 44.6 விழுக்காடு அதிகம். தவிரவும், 2019ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 107.9 விழுக்காடு அதிகம். வசந்த விழாவுக்கான பயணி போக்குவரத்து காலத்தின் முதல் 6 நாட்களில் பயணிங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 இலட்சத்து 90 ஆயிரமாகும். தினத்திற்கு 19 இலட்சத்து 30 ஆயிரமாகும். ஜனவரி திங்களில், சீனாவின் 6 முன்னணி விமான நிறுவனங்களின் சர்வதேச பயணிங்களின் எண்ணிக்கை 41 இலட்சத்து 6 ஆயிரமாகும். இது, […]
- [நியூசிலாந்து கடற்படை தளபதி இந்தியா வருகை!](https://puthiyathisaigal.com/?p=44239): கடல்சார் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து, நியூசிலாந்து, இந்திய கடற்படை தளபதிகள் விவாதித்தனர். நியூசிலாந்து கடற்படைத் தலைவர் ஆர்.ஏ.டி.எம் டேவிட் ப்ராக்டர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சவுத் பிளாக் புல்வெளியில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. டேவிட் பிராக்டர் டெல்லியில் இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி குமாருடன் கலந்துரையாடினார். கடல்சார் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இரு கடற்படை தலைவர்களும் விவாதித்தனர். இருதரப்பு இராணுவ பயிற்சிகள் மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர். விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படையின் முதன்மை பயிற்சியான மிலன்-24 இல் டேவிட் ப்ராக்டர் பங்கேற்கிறார். மேலும், மேற்கு கடற்படை கட்டளையில் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார். அக்டோபர் 22 அன்று இந்திய கடற்படைத் தலைவர் நியூசிலாந்துக்கு சென்றதில் இருந்து, இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே கடல்சார் ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. மேலும், இரு […]
- [கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!](https://puthiyathisaigal.com/?p=44177): பிரதமர் மோடி கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். புதுடெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியாவிற்கு நான்கு நாள் அரசுமுறை பயணமாக கிரீஸ் பிரதமர் மிட்சோடாகிஸ் நேற்று இரவு புதுதில்லி வந்தடைந்தார். அவருடன் மூத்த அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரம் கொண்ட வணிகக் குழுவும் வந்துள்ளது. புதுதில்லியில் இன்று முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரை நடைபெறும் 9வது ரைசினா உரையாடலில் மிட்சோடாகிஸ் தலைமை விருந்தினராகவும், முக்கியப் பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார். ஏதென்ஸுக்குச் செல்வதற்கு முன் அவர் மும்பைக்குச் செல்ல உள்ளார். இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்க்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. கிரீஸ் பிரதமரை கவுரவிக்கும் வகையில் பிரதமர் மோடி மதிய உணவு விருந்தை வழங்குகிறார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, கிரீஸிலிருந்து இந்தியாவுக்கு வரும் முதல் […]
- [சீனாவின் அன்னாசிப்பழம் ஊர்’ அறுவடைப்பணிகள் தொடங்கியது](https://puthiyathisaigal.com/?p=53758): மார்ச் மாதம் முதல், தென்சீனாவிலுள்ள குவாங்டொங் மாகாணத்தின் சுய்வென் மாவட்டத்தில் அன்னாசிப்பழத்தின் அறுவடைக்காலம் தொடங்கியது. அங்குள்ள பல்வேறு விவசாய பண்ணைகளில் அறுவடைப் பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. சீனாவின் அன்னாசிப்பழம் ஊர் என்ற பெருமை பெற்ற சுய்வென் மாவட்டத்தில் சுமார் 100ஆண்டுக்கும் மேலாக அன்னாசிப்பழ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 23ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஆண்டுதோறும் 7லட்சம் டன் பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இது, நாடளவில் முதலிடத்தை வகிக்கின்றது. சீனாவில் ஒவ்வொரு 3 அன்னாசி பழங்களில் ஒரு பழம் சுய்வென் பகுதியைச் சேர்ந்தது என கருதப்படுகிறது. அன்னாசிப்பழத்தின் புகழ் மற்றும் மதிப்பை அதிகரிக்கும் விதமாக, இப்பகுதியில் அன்னாசிப்பழங்களின் கடல் என்ற அடையாளச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 30 கிலோமீட்டர் தூரம் வரை நடைபெறும் இப்பழத்தின் சாகுடிப் பரப்பளவால் இது அன்னாசிப்பழம் கடல் என அழைக்கப்படுகிறது. இந்த மேம்பாட்டு திட்டம், உள்ளூர் கிராமங்களின் வளர்ச்சிக்கும் துணை புரிகின்றது. உள்ளூர் அரசு, அன்னாசிப்பழத்தை தலைப்பாகவே கொண்ட பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியும், அன்னாசிப்பழம் தொடர்பான சுற்றுலா தொழிலை வளர்க்க முனைப்புடன் செயல்பட்டுகிறது. 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதம், சுய்வென்னில் முதலாவது மாரத்தான் ஓட்டம், அன்னாசிப்பழம் கடல் மண்டலத்தில் நடைபெற்றது. இவற்றின் மூலமாக, உள்ளூரில் […]
- [பிலிப்பைன்ஸுக்கு அமெரிக்கா உதவியளிப்பது ஏன்?](https://puthiyathisaigal.com/?p=53755): பிலிப்பைன்ஸில் அரை மின் கடத்தி ஆலைகளின் எண்ணிக்கையை 2 மடங்காக அதிகரிப்பதற்கு அமெரிக்கா உதவியளிக்குமென அமெரிக்க வணிகத் துறை அமைச்சர் ஜினா ராய்மோடோ அம்மையார் 12ஆம் நாள் பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் தெரிவித்தார். இதற்கு முன்பு, பிலிப்பைன்ஸ் மீதான அமெரிக்காவின் முதலீடு அதிகம் இல்லை. 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்நாட்டு புதிய அரசு நிறுவப்பட்ட பின்பு, “இந்தோ-பசிபிக் நெடுநோக்கை” முன்னேற்றிய அமெரிக்கா பிலிப்பைன்ஸை நெருக்கமாக்கிச் செயல்படுத்தியுள்ளது. ஆனால் அதன் மீதான முதலீட்டுத் தொகை அதிகரிக்கவில்லை.புள்ளிவிவரங்களின்படி, 2023ஆம் ஆண்டு, பிலிப்பைன்ஸின் 6ஆவது பெரிய முதலீடு நாடு அமெரிக்கா ஆகும். முதலீட்டுத் தொகை சுமார் 100கோடி அமெரிக்க டாலர் ஆகும். அதே வேளை, தாய்லாந்து மீதான அமெரிக்காவின் முதலீடு சுமார் 230கோடி அமெரிக்க டாலராகும். பிலிப்பைன்ஸின் மக்கள் தொகை தாய்லாந்தை விட, 4கோடியை அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரத்தில் பிலிப்பைன்ஸை நெருக்கமாக்கிய அமெரிக்காவுக்கு மேலும் ஆழமான புவிசார் அரசியல் சதி உண்டு. ஆதாவது, […]
- ['அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளது': மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை](https://puthiyathisaigal.com/?p=53680): தனது நாடு அணு ஆயுதப் போருக்குத் தயாராக உள்ளது என்றும், உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புக்கள் அனுப்பப்பட்டால் அது அணு ஆயுதப் போருக்கு அழைப்பு விதிப்பதற்கு சமம் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று மேற்கத்திய நாடுகளை எச்சரித்தார். “இராணுவ-தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம்,” என்று கூறிய அவர், ஆனால் இப்போது அதற்கான தேவை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அதிபர் விளாடிமிர் புதின் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் அவர் கண்டிப்பாக வெற்றி பெற்று இன்னும் 6 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருப்பார் என்று நம்பப்படுகிறது.
- [நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் ஆதாரங்களை சந்தேகிக்கிறது நியூசிலாந்து](https://puthiyathisaigal.com/?p=53312): பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறும் கனடாவின் குற்றச்சாட்டுகள் சந்தேகம் அளிப்பதாக நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து ‘ஐந்து-கண்கள்’ என்ற உளவுத்துறை கூட்டணியை நடத்தி வருகிறது. நிஜ்ஜார் வழக்கு தொடர்பாக கனடாவிடம் இருந்து அந்த உளவுத்துறைக்கு சில முக்கிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியின் போது, அவர், இந்தியாவின் மீது குற்றம்சாட்டும் கனடாவின் ஆதாரங்கள் சந்தேகம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
- [போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்கின் கூட்டாளி சென்னையில் கைது](https://puthiyathisaigal.com/?p=53398): போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியை சென்னையில் கைது செய்துள்ளது மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு. அவரை டெல்லி அழைத்து சென்று விசாரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. போதைப் பொருள் கடத்தல் வழக்கில், காவல்துறையினராலும், போதை பொருள் தடுப்பு அதிகாரிகளாலும் தேடப்பட்டு வந்த திமுக பிரமுகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையில், ஜாஃபர் சாதிக் மீது அமலாக்கத்துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- [கவிதைகள்](https://puthiyathisaigal.com/?p=53417): கவிஞர் இரா .இரவி கவிதைகள் படித்து மகிழுங்கள் ! உலகின் முதல் மொழி தமிழ் ! கவிஞர் இரா .இரவி ! உலகின் முதல் மொழி தமிழ் உண்மை உரைத்தவர் பன்மொழி அறிஞர் பாவாணர் ! அமெரிக்காவில் மொழிகளின் ஆய்வாளர் இன்று அன்று பாவாணர் உரைத்ததை வழிமொழிந்துள்ளார் ! உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் ஒப்பற்ற உன்னத மொழி நம் தமிழ்மொழி ! உலக உயிரினங்கள் உச்சரிக்கும் சொல் உயர்வான அம்மா எனும் தமிழ்ச்சொல் ! பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் தமிழ் ! இலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ் எண்ணிலடங்காச் சொற்களின் சுரங்கம் தமிழ்! உலகப் பொது மறையை வழங்கிய தமிழ் உலக இலக்கியங்களில் தலை சிறந்தது தமிழ்! கற்கண்டு கம்ப இராமாயணத்தைத் தந்த தமிழ் கண்ணகியின் சிலப்பதிகாரத்தைத் தந்த தமிழ்! ஒவ்வொரு சொல்லிற்கும் பொருள் உண்டு ஒரு எழுத்துக்கும் […]
- [14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடர் நிறைவு விழாவில் ஷிச்சின்பிங்கின் உரை](https://puthiyathisaigal.com/?p=132350): சீனாவின் உச்ச அதிகாரம் கொண்ட 14ஆவதுசீனத் தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடர் மார்ச் 13ஆம் நாள் பெய்ஜிங்மக்கள் மாமண்டபத்தில் நிறைவுப் பெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் சீன மத்திய இராணுவக் கமிட்டி தலைவருமான ஷிச்சின்பிங் நிறைவுவிழாவில் முக்கிய உரைநிகழ்த்தினார். மக்களின் நம்பிக்கையே முன்னேறிச் செல்வதற்கான மிகப் பெரிய உள்ளாற்றல் என்றும், தனக்கு கனமான பொறுப்பு உள்ளது என்றும் குறிப்பிட்ட அவர், நாட்டு அனைத்து தேசிய மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றப் பாடுபடுவேன் என்றார். தேசியப் பாதுகாப்பு மற்றும் படையின் நவீனமயமாக்கக் கட்டுமானத்தைப் பன்முகங்களிலும் முன்னேற்ற வேண்டும் என்றும், பன்னோக்க தேசியப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தை நடைமுறைப்படுத்தி தேசியப் பாதுகாப்பு அமைப்புமுறையைச் சீராக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஷி ச்சன்பிங் மேலும் பேசுகையில், தேசியப் பாதுகாப்பு மற்றும் படையின் நவீனமயமாக்கக் கட்டுமானத்தைப் பன்முகங்களிலும் முன்னேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். பன்னோக்க தேசியப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தை நடைமுறைப்படுத்தி தேசியப் பாதுகாப்பு அமைப்புமுறையைச் […]
- [இரு கூட்டத்தொடர்களில் நாட்டின் வளர்ச்சி குறித்த ஷிச்சின்பிங் கருத்துக்கு வரவேற்பு](https://puthiyathisaigal.com/?p=53330): மார்ச் மாதத்தில் சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் திட்டப்படி நடைபெற்றன. அப்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் அதி உயர் தலைவரான ஷிச்சின்பிங் 3 முறைப் பிரதிநிதிக் குழுவின் பரிசீலனைகளில் பங்கேற்று நாட்டின் வளர்ச்சி மற்றும் முக்கிய கொள்கைகள் பற்றி பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களுடன் விவாதித்தார். மார்ச் 5ஆம் நாள் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடர் துவங்கிய போது, குறிப்பிட்ட நிலைமைக்கு ஏற்பச் செயல்படுத்தி உயர்தரமான உற்பத்தித் திறனை வளர்ப்பது பற்றிய பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கின் கருத்து மக்களிடையிலும் செய்தி ஊடகங்களிலும் பெரும் கவனம் ஈர்த்தது. அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கம், உயர்தரமான வளர்ச்சியை முன்னேற்றுவதில் மிகவும் முக்கியமானது. புத்தாக்கத்தை நாடுவது என்பது எதிர்காலத்தை நாடுவதாகும் என்று ஷிச்சின்பிங் பலமுறை சுட்டிக்காட்டினார். மேலும், பசுமை வளர்ச்சி என்பது உயர்தரமான வளர்ச்சியின் அடித்தளமாகும். உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், உயர் நிலை பாதுபாப்பு பணியின் மூலம் உயர் தர வளர்ச்சியை உத்தரவாதம் […]
- [சிறுநீரகம்](https://puthiyathisaigal.com/?p=53326): eraeravi உலக சிறுநீரக தினம் ! கவிஞர் இரா .இரவி ! தேதி: மார்ச் 13, 2014 உலக சிறுநீரக தினம் ! கவிஞர் இரா .இரவி ! அவரை விதை வடிவில் உள்ள மனித விதை ! அவ்விதை பழுதானால் மனிதனுக்கு வதை ! உடலின் கழிவை அகற்றுவது சிறுநீரகம் ! உடலின் நலம் காப்பது சிறுநீரகம் ! உணவில் அதிக உப்பு நலக்கேடு ! உணவில் அதிக காரமும் தீங்கு ! அளவோடு இருந்தால் அனைத்திலும் நலம் ! அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு ! உணவு பழக்கம் சீராக இருந்தால் சிறப்பு ! உணவு பழக்கம் சீரின்றி இருந்தால் சிதைப்பு! குடிப்பழக்கம் சிறுநீரகத்தைச் சேதப்படுத்தும் ! புகைபிடித்தலும் சிறுநீரகத்தைச் சேதப்படுத்தும் ! நீரின்றி அமையாது உலகு மட்டுமல்ல ! நீரின்றி அமையாது உடல் நலம் உணர்க ! சர்க்கரை அளவில் இருப்பது அழகு ! சர்க்கரை அதிகமானால் […]
- [உலக சாதனை நாட்டியம்](https://puthiyathisaigal.com/?p=53288): 7.3.2024.காலை 9 மணிக்கு கலாகேந்திராவின் உலக சாதனை சிவராத்திரி நாட்டியத்தை தொடங்கி வைத்தேன். 8.3.2024 காலை 9.05 மணி வரை 24மணி நேரத்தைக் கடந்து உலகசாதனை நாட்டியம் முடிந்து நடந்த நிறைவு விழாவில்.தலைமையேற்று நடனமாடிய நடன ஆசிரியர் செல்வி ஹம்சினி அவரது அப்பா மகாதேவன்,முத்தையா மன்றம் மேலாளர் பழனியப்பன்,பெரியவர் மோகன் காந்தி உள்ளிட்ட அறங்காவலர்கள் உள்ளனர்.அவனி மாடசாமி, கலை ரசிகர்கர்கள் பலரும் கை தட்டி ஆரவாரம் செய்து பாராட்டினார்கள்.கவிஞர் இரா.இரவி ஹம்சினிக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டி வாழ்த்தி,முனைவர் ,கவிஞர் வரதராசன் எழுதிய “முகமது பின் துக்ளக் ” என்ற ஆங்கில நூலையும் , நினைவுப்பரிசையும் வழங்கிப் பாராட்டினார்.
- [அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் வெற்றி பெற்றார் ஜோ பைடன் ](https://puthiyathisaigal.com/?p=53279): அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் போட்டியிட உள்ளனர். ஜோ பைடன், ஜனநாயக கட்சியையும், டொனால்ட் டிரம்ப் குடியரசு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்த உள்ளனர். ஏற்கனவே அவர்கள் இருவரும் தங்கள் கட்சிக்குள் தங்களுக்கு போட்டியாக இருந்த வேட்ப்பாளர்களை தோற்கடித்துவிட்டனர். மேலும், அதிபர் வேட்பாளர்களாக ஆவதற்குத் தேவையான பிரதிநிதிகளை அவர்கள் மிசிசிப்பி, வாஷிங்டன் மற்றும் ஜார்ஜியா மாநிலங்களில் பெற்றுள்ளனர்.
- [வேளாண்மையில் இயந்திரம்](https://puthiyathisaigal.com/?p=53101): சீனாவின் ஹௌசோ நகரில் வசந்த கால சாகுபடி துவங்கியது. வேளாண் இயந்திரங்கள் அதற்கு உறுதுணையாக உள்ளன.
- [பெய்ஜிங்கில் நடைபெற்ற சௌதி அரேபியா-ஈரான் பேச்சுவார்த்தை நிறைவு](https://puthiyathisaigal.com/?p=132340): பெய்ஜிங்கில் நடைபெற்ற சௌதி அரேபியா-ஈரான் பேச்சுவார்த்தைக்கான நிறைவு விழாவுக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத்தின் தலைவருமான வாங்யீ மார்ச் 10ஆம் நாள் தலைமைத் தாங்கினார். சௌதி அரேபியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ஈரானின் உச்ச நிலை பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் உள்ளிட்டோரும் இவ்விழாவில் பங்கெடுத்தனர்.சௌதி அரேபியாவும் ஈரானும் வரலாற்றுத் தன்மையுடைய முன்னேற்றத்தைப் பெற்று, இரு நாட்டுறவின் மேம்பாட்டில் பெரும் சாதனையைப் பெற்றதற்கு வாங்யீ வாழ்த்து தெரிவித்தார். மேலும், இரு தரப்பும் உருவாக்கிய உடன்படிக்கைக்கிணங்க இனிமையான எதிர்காலத்தைத் துவக்கி வைப்பதற்குச் சீனா ஆதரவு அளிப்பதோடு, இரு நாடுகளின் நம்பத்தக்க நண்பரான சீனா, தொடர்ந்து ஆக்கபூர்வப் பங்காற்றும் என்றார்.அதேநாள், சௌதி அரேபியா மற்றும் ஈரான், பெய்ஜிங் உடன்படிக்கையை உருவாக்கின. அதோடு, சீனா, சௌதி அரேபியா, ஈரான் ஆகிய 3 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்ட கூட்டறிக்கையில், சௌதி அரேபியா மற்றும் ஈரான் தூதாண்மை […]
- [சென்னை-மைசூரு வந்தே பாரத் சேவை தொடக்கம்](https://puthiyathisaigal.com/?p=53063): புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், மார்ச் 14 முதல், பயணிகள் சென்னையில் இருந்து பெங்களூருக்கு கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்தில் செல்ல முடியும். இந்த ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-எஸ்எம்விடி பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்(ரயில் எண் 20664) சென்னையில் இருந்து காலை 09.15 மணிக்குப் புறப்பட்டு செவ்வாய்க்கிழமை 14.20 மணிக்கு பெங்களூருவை சென்றடையும். இடையில், இது காட்பாடி மற்றும் கிருஷ்ணராஜபுரத்தில் நிறுத்தப்படும். புதன்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படுவதால், வழக்கமான சேவை மார்ச் 14ஆம் தேதி தொடங்க இருக்கிறது. சென்னை-பெங்களூரு-மைசூரு ரயில் தடத்தில் இயக்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இதுவாகும்.
- [இண்டி கூட்டணிக்கு, திமுக தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு](https://puthiyathisaigal.com/?p=53074): தமிழகத்திற்குச் சேர வேண்டிய தண்ணீரை வழங்க, கர்நாடக காங்கிரஸ் அரசை திமுக அரசு வலியுறுத்த வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், பெங்களூர் நகரத்தின் தண்ணீர்ப் பஞ்சத்திற்குக் காரணம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு சரியான திட்டமிடல் இன்றி இருந்தது தான். கர்நாடக மாநில பாஜக ஆட்சியில், இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட, இது போன்ற தண்ணீர்ப் பஞ்சம் என்ற செய்தி வந்ததில்லை என்பதில் இருந்து, காங்கிரஸ் அரசின் திறனின்மை விளங்கும். பெங்களூர் நகரத்தின் தண்ணீர்ப் பஞ்சத்திற்குக் காரணம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு சரியான திட்டமிடல் இன்றி இருந்தது தான். கர்நாடக மாநில பாஜக ஆட்சியில், இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட, இது போன்ற தண்ணீர்ப் பஞ்சம் என்ற செய்தி வந்ததில்லை என்பதில் இருந்து, காங்கிரஸ் அரசின் திறனின்மை… — K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March […]
- [மயிலிறகின் முத்தம்.](https://puthiyathisaigal.com/?p=53009): ‘மயிலிறகின் முத்தம்’ நூல் ஆசிரியர் : ஆரிசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி பூங்குயில் பதிப்பகம், 100, கோட்டைத் தெரு, வந்தவாசி – 604 408. விலை: ரூ. 40. வந்தவாசி என்ற ஊருக்கு ஹைக்கூ கவிதைகளால் புகழ் சேர்த்து வருபவர் இருவர். ஒருவர் கவிஞர் மு.முருகேஸ் மற்றொருவர் கவிஞர் ஆரிசன். பல்வேறு சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி. இவரதுபெயர் போலவே இவரது ஹைக்கூ கவிதைகளும் மிக வித்தியாசமானவை. எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக எழுதி வருபவர், நல்ல சிந்தனையாளர் , சென்னையில் நடந்த ஹைக்கூ திருவிழாவில் சந்தித்த போது இந்த நூலைவழங்கினார். புள்ளிப்பூக்கள் என்ற ஹைக்கூ நூல் தந்து இன்றும் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி. மகிழுந்து விபத்தில்மகளையும், மருமகனையும் இழந்து தானும் தன் மனைவியும் காயமுற்று சோகத்தில் நிலைகுலையாத கவிஞர்அமுதபாரதி அவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கியது சிறப்பு. கவிஞர் வைரமுத்துவின் ஆசிரியர் பேராசிரியர் […]
- [சீன வாகனங்களின் ஏற்றுமதி வளர்ச்சி](https://puthiyathisaigal.com/?p=53007): சீன வாகனங்களின் ஏற்றுமதி வளர்ச்சிஇவ்வாண்டில், சீன வாகனங்களின் ஏற்றுமதி வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த 2 மாதங்களில் சீன வாகனங்களின் ஏற்றுமதித் தொகை, முந்தைய ஆண்டை விட 30 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்தாக சீன வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இச்சங்கம் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின் படி, கடந்த ஜனவரி முதல் பிப்ரவரி வரை, சீன வாகனங்களின் ஏற்றுமதி எண்ணிக்கை, 8 இலட்சத்து 22 ஆயிரத்தை எட்டியது. இது, முந்தை ஆண்டை விட 30.5 விழுக்காடு அதிகமாகும். அவற்றில் 1 இலட்சத்து 82 ஆயிரம் புதிய எரிசக்தி வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதன் அதிகரிப்பு விகிதம் 7.5 விழுக்காடு.தொழில்நுட்பப் புத்தாக்கம், செலவுக் கட்டுப்பாடு, சந்தை அமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் சீனாவின் வாகனத் தொழில் படிப்படியாக சர்வதேச சந்தையில் வலுவான போட்டித்தன்மையைக் காட்டி வருகின்றது என்று இச்சங்கம் கூறியது.2024ஆம் ஆண்டில் சர்வதேசப் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியுடன்,வாகனங்களின் ஏற்றுமதி தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகின்றது. அதன் அதிகரிப்பு […]
- [முதுமுனைவர் வெ.இறையன்பு.இ.ஆ.ப.](https://puthiyathisaigal.com/?p=53003): ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப. ***** வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150 இரவியைப் போற்றுதும்! ***** இரவி இலக்கியத்தில் இதயத்தைப் பதித்து வைத்திருக்கும் அரசுப் பணியாளர். பணியைத் தாண்டி சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்பதற்கு அவர் எடுத்துக்காட்டு. எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் சிரமம் என்று சொல்லாமல் சிறப்பாக செய்து முடித்து சிராய்ப்புகளை வெளியே காட்டிக் கொள்ளாத அவரை புலிப்பால் இரவி என்று அன்புடன் மற்றவர்கள் அழைப்பதும் உண்டு. ஐம்பது நூல்களைப் பொறுக்கி எடுத்து அவற்றைப் பற்றிய உற்சாக வரிகளை புத்தகம் போற்றுதும் என்கிற தலைப்பில் நயமாக விமர்சனம் செய்து இருக்கிறார். அவர் கவிதைகளின்பால் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால் கவிதை நயத்தோடு மதிப்புரையை அணுகியிருப்பது பல இடங்களில் தெரிகிறது. […]
- [புத்தகம் போற்றுதும்.](https://puthiyathisaigal.com/?p=53000): ‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். ***** வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150. நிறைகளே நிரம்பி வழியும் நூல்! ***** இரக்கத்திற்கு-தன் இதயத்தை இருப்பிடமாயக் கொடுத்த கவிஞர் இரா. இரவி அவர்களின் 13-வது நூலான புத்தகம் போற்றுதும்! என்ற இந்த நூலைப் படித்து, கற்று, உணர்ந்து, வியந்தேன். இதற்கு முன் “ஹைக்கூ ஆற்றுப்படை” என்ற விமர்சன நூலையும் நான் படித்திருக்கிறேன். ஆனால் அதைவிட பலமடங்கு இந்நூல் அழகு பெற்றுள்ளது. எழுத்து நாமே வாசித்தால் விழி வழியேயும் பிறர் வாசிக்கக் கேட்டால் செவி வழியேயும் உள்ளத்திற்குள் பயணிக்கும் உயரிய சக்தி! அதனைக் கையாளும் விதத்தில் தான் உள்ளத்திற்குள் சென்ற எழுத்து தங்கிக் கொள்வதும், வெளியேறி விடுவதும் நிகழ்கின்றது. கவிஞர் இரா. […]
- [ஏர்வாடியம்.](https://puthiyathisaigal.com/?p=52997): ஏர்வாடியம் ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன் ! பேராசிரியர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.! வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கம் : ரூ.125, விலை : ரூ.125. நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி. ******* ‘ஏர்வாடியம்’ பெயரே சிறப்பாக உள்ளது என்று சூட்டியபோதே தெரிவித்தேன். ‘பெண்ணியம்’, ‘பெரியாரியம்’ என்பது போல ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் பற்றிய இயம் என்பதால் ஏர்வாடியம் என்று சூட்டியது சிறப்பு. நூலாசிரியர்கள் பேராசிரியர் இரா.மோகன் அவர்களும், பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்களும் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும் மாண்பாளர்கள். இலக்கிய இணையரின் இனிய படைப்பாக வந்துள்ளது. எளிமை, இனிமை, புதுமை, மென்மை, மேன்மை இப்படி பல ‘மை’களுக்கும் சொந்தக்காரர் ஏர்வாடியார். புன்னகை மன்னர் என்பதை நூலின் முன்அட்டை பறைசாற்றுகின்றது. மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள பதிப்புத் திலகம் […]
- [பாலையா!](https://puthiyathisaigal.com/?p=52994): பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி ! தூத்துக்குடி சுண்டாங்கோட்டையில் பிறந்தவர் ! சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் வளர்ந்தவர் ! நாடகங்களில் நடித்து நடிப்பைப் பயின்றவர் ! சென்னை மாநகரம் சென்று திரையில் சிறந்தவர் ! மக்கள் திலகம் மனதாரப் பாராட்டிய நடிகர் ! மக்கள் யாவரும் மனம் குளிரப் பாராட்டிய நடிகர் ! கதாநாயகன் குணச்சித்திர நடிகர் முத்திரைப் பதித்தவர் ! கதைகளில் பகுத்தறிவு சிந்தனைகளை விதைத்தவர் ! தில்லானா மோகனாம்பாள் படத்தில் தடம் பதித்தவர் திருவிளையாடல் படத்தில் கம்பீரமாக நடித்தவர் ! காதலிக்க நேரமில்லை படத்தில் சிரிக்க வைத்தவர் ! புதுமைப்பித்தன் படத்தில் புதுமையாக நடித்து சிறந்தவர் ! வேலைக்காரி படத்தில் விவேகமான கருத்துச் சொன்னவர் ! வயிறு குலுங்க சிரிக்க வைத்து ரசித்து மகிழ்ந்தவர் ! யாரையும் பின்பற்றமால் தனிப்பாதை வகுத்தவர் ! யாருக்கும் பயப்படாமல் துணிவுடன் பேசியவர் ! […]
- [முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி; மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி?](https://puthiyathisaigal.com/?p=52289): முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இதன் காரணமாக அவர் மீண்டும் எம்எல்ஏ பதவியில் தொடரக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறது. எனினும், இதுபற்றி, சட்டப்பேரவை செயலருடன் ஆலோசித்து, சபாநாயகர் அப்பாவு முடிவு எடுப்பார். கடந்த திமுக ஆட்சியின் போது, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், பொன்முடி மீதும், அவரின் மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அவர்களை விடுவித்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டில், பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.
- [ஷி ச்சின்பிங்கின் படைப்புகளின் ஆங்கில மொழியிலான புத்தகங்கள் வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=52303): ஷி ச்சின்பிங்கின் படைப்புகளின் முதல் மற்றும் இரண்டாவது தொகுதிகளின் ஆங்கில மொழியிலான புத்தகங்கள் அண்மையில் சீனா மற்றும் வெளிநாடுகளில் வெளியிடப்பட்டன. 2012ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2022ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங்கின் முக்கிய படைப்புகள் இந்த 2 தொகுதிகளில் இடம்பெறுகின்றன. ஆங்கில மொழியில் வெளியிடப்பட்ட இப்புத்தக்கங்களின் மூலம், புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் சிந்தனைகளை வெளிநாட்டவர்கள் மேலும் நன்றாக அறிந்து கொள்ளலாம். சீனப் பாணி நவீனமயமாக்கம் மற்றும் சீனத் தேசத்தின் நவீன நாகரிகத்தைச் சர்வதேச சமூகம் புரிந்து கொள்வதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது.
- [சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் நிறைவு](https://puthiyathisaigal.com/?p=52301): சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடர் மார்ச் 11ஆம் நாள் மாலை 3 மணியளவில் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் நிறைவு கூட்டத்தில் பங்கெடுத்தனர். அரசுப் பணி அறிக்கை பற்றிய தீர்மானம், புதிதாக திருத்தப்பட்ட அரசவை அமைப்பு சட்டம், 2023ஆம் ஆண்டு தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி திட்டத்தின் செயல்பாடு மற்றும் 2024ஆம் ஆண்டு தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி திட்டம் பற்றிய தீர்மானம், 2023ஆம் ஆண்டு மத்திய அரசு மற்றும் உள்ளூர் வரவு செலவு செயல்பாடு மற்றும் 2024ஆம் ஆண்டு மத்திய அரசு மற்றும் உள்ளூர் வரவு செலவு பற்றிய தீர்மானம், தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் பணி அறிக்கை பற்றிய தீர்மானம், உச்ச மக்கள் நீதி […]
- [குடியுரிமை திருத்த சட்டம் : இன்று வருகிறது முக்கிய அறிவிப்பு!](https://puthiyathisaigal.com/?p=52292): குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆணையை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிடலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தில் தற்போது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம். மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்த சட்டம் இயற்றப்பட்டடு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. எனினும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விதிகள் அறிவிக்கப்படவில்லை. எனவே […]
- [2024ஆம் ஆண்டில் திரைப்பட வசூல்:1500 கோடி யுவான்](https://puthiyathisaigal.com/?p=52056): மார்ச் 10ஆம் நாள் வரை, சீனாவில் 2024ஆம் ஆண்டில் திரைப்பட வசூல் 1500 கோடி யுவானைத் தாண்டியது என்று இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவுகள் காட்டுகின்றன.
- [நீட் தேர்வு விண்ணப்பம் : கால அவகாசம் நீட்டிப்பு!](https://puthiyathisaigal.com/?p=51996): நீட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 16-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாக உள்ளது. நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 9ஆம் தேதி இரவுடன் நிறைவு பெற இருந்தது. இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 16-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மார்ச் 16-ம் தேதி இரவு 10.50 மணி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இரவு 11.50 மணி வரை அதற்கான கட்டணத்தை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
- [ஆப்பிரிக்கா, சுயவிருப்பத்துடன் சீனாவுடனான ஒத்துழைப்பு உறவை உருவாக்கியது: ஆப்பிரிக்க அரசுத் தலைவர்](https://puthiyathisaigal.com/?p=51866): கடந்த சில ஆண்டுகளாக, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் நெடுநோக்கு வழிகாட்டலுடன், சீன-சியரா லியோன் ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கை தொடர்ச்சியாக வலுவடைந்து, பயன்தரும் ஒத்துழைப்புகள் நிதானமாக முன்னேறி, சர்வதேச கூட்டுச் செயல்பாடுகள் மேலும் நெருக்கமாக உள்ளது. இரு நாட்டுறவுக்கு இது புதிய இயக்காற்றலை ஊட்டி வருகிறது.சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் புதிய கூட்டம் இவ்வாண்டு நடைபெறவுள்ளது. இது குறித்து, சியரா லியோன் அரசுத் தலைவர் ஜூலியஸ் மாடா பியோ சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ஆப்பிரிக்கா, சுயவிருப்பத்துடன் சீனாவுடன் கூட்டு வெற்றியுடைய உறவை உருவாக்கியது. சீனாவுடன் பல ஆண்டுகளாக ஒத்துழைப்பு மேற்கொண்டதன் மூலம், நாம் எங்களை மேலும் ஆழமாக அறிந்து கொண்டோம். ஆப்பிரிக்க-சீன உறவு, உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகத்தின் பல்வேறு நாடுகளுடன் கூட்டாக முன்னேறி, ஆப்பிரிக்க மக்களுக்கு நல்ல வாழ்க்கையை வழங்குவது ஆப்பிரிக்க நாடுகளின் பொது விருப்பமாகும். ஆப்பிரிக்க நாடுகளை, சமத்துவக் கூட்டாளியாக சீனா கருதுகிறது. இது உண்மையான […]
- [இரு கூட்டத்தொடர்கள் மூலம் சீனாவை புரிந்து கொள்வது](https://puthiyathisaigal.com/?p=51836): சீனாவின் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் கூட்டத்தொடர்கள் மூலம் ஜனநாயகம் என்ன என்பதை உலகம் மீண்டும் சிந்திக்கிறது என்று டாங் தெய் எனும் அர்ஜென்டீனாவின் ஓர் இதழின் தலைமை பதிப்பாசிரியர் வூ ட்சி வெய் கூறினார். அவர் கூறியதை போல ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற இரு கூட்டத்தொடர்கள், சீனாவின் மக்கள் ஜனநாயகத்தை வெளிபுறம் பார்த்து புரிந்து கொள்வதற்கான முக்கிய ஜன்னலாகும்.இவ்வாண்டு சீனத் தேசிய மக்கள் பேரவை நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவாகும். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு நிறுவப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவாகும். சீனத் தேசிய மக்கள் பேரவையின் சுமார் 3 ஆயிரம் பிரதிநிதிகளும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் சுமார் 2100 உறுப்பினர்களும் பெய்ஜிங்கில் ஒன்று கூடி, சீன மக்களின் விருப்பத்தை அரசு விவகாரங்களை விவாதித்து அதில் பங்கு கொள்ளும் சீனாவின் மிக […]
- [சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத்தொடர் நிறைவு](https://puthiyathisaigal.com/?p=51828): சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத்தொடர் மார்ச் 10ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நிறைவு பெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் இந்நிறைவுக் கூட்டத்தில் பங்கெடுத்தனர். நிரந்தரக் கமிட்டியின் பணியறிக்கை, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடர் நடைபெற்றது முதல் இதுவரை ஆலோசனைகள் தொடர்பான பணி அறிக்கை ஆகியவை பற்றிய 2வது கூட்டத்தொடரின் தீர்மானங்கள் முதலியவை, இந்நிறைவுக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
- [சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத்தொடரின் 3ஆவது முழு அமர்வு நடைபெற்றது](https://puthiyathisaigal.com/?p=51825): சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத்தொடரின் 3ஆவது முழு அமர்வு நடைபெற்றது சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத்தொடரின் 3ஆவது முழு அமர்வு மார்ச் 9ஆம் நாள் முற்பகல் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவருமான வாங் ஹுநிங் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். 14 உறுப்பினர்கள் உரை நிகழ்த்தினர். உறுப்பினர் வெய் சியௌதொங் உரை நிகழ்த்திய போது கூறுகையில், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி, புலனாய்வு மற்றும் ஜனநாயக கண்காணிப்பை ஆழமாக மேற்கொண்டு, உறுப்பினர்கள் பங்காற்றி, பிரச்சினைகளை உண்மையாக வெளியிட்டு, கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்றார். உறுப்பினர் டோல்கர் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அக்கறை மற்றும் நாட்டின் […]
- [தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=51660): நேற்று தென் தமிழகத்தில் இருந்து வடக்கு உள் கர்நாடகா வரை நிலவிய கீழடுக்கு சுழற்சி தென் தமிழகத்தில் இருந்து உள் கர்நாடகா வரை கடல் மட்டத்தில் இருந்து 0.9 கிமீ உயரத்தில் நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 9 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 10 முதல் மார்ச் 15 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- [கவியமுதம்.நூலாய்வு](https://puthiyathisaigal.com/?p=51770): கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! விமர்சனம் ; மூத்த பத்திரிகையாளர் ப .திருமலை thirugeetha@gmail.com வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com இணையம் www.vanathi.in வாசிப்போரை வசீகரிக்கும் கவியமுதம் கவிஞர் இரா. இரவி அவர்கள் எழுதிய “கவியமுதம்” கவிதை நூலை வாசித்து முடித்தபோது சமூக யாத்திரை மேற்கொண்ட உணர்வு. நிகழ்கால நிஜங்களின் நிதர்சனத்தைக் காணமுடிந்தது. நம்பிக்கைச் சிறகுகள், தமிழ் – தமிழர் நலம், சான்றோர் திறம், காதல் செவ்வி (ஒரு நத்தையால் மூன்றாண்டுகள் தூங்கமுடியும். என்னவளே நீ என்னோடு இருந்தால் என்னாலும் முடியும்), பெண்ணின் பெருமை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நாளும் நகரமும், சமூகச் சித்திரிப்பு (வால்மார்ட் என்ற பெயரில் விரைவில் வால்முளைக்காத குரங்கு வர உள்ளது) உணர்ச்சி […]
- [பெண்!](https://puthiyathisaigal.com/?p=51761): படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! மெல்லினம் அல்ல வல்லினம் பெண் ! இல்லம் அலுவலகம் இரண்டையும் பார்க்கும் இனியவர்கள் பெண்கள் ! சளைத்தவள் இல்லை களைத்தவள் இல்லை பணிக்கு ! கரங்கள் இரண்டு பணிகள் ஆயிரம் அசராதவள் ! அவள் எதிர்பார்ப்பது பாராட்டு இல்லை பண்பு !
- [தேடல்!](https://puthiyathisaigal.com/?p=51758): தேடல் ! கவிஞர் இரா .இரவி ! விடைதரும் இணையத்தில் தேடல் ! சாதனைக்கான சாதனம் தேடல் ! அறிவியல் வளர்ச்சி அறிவியலாளர்களின் தேடல் ! எந்த வயதிலும் நடக்கட்டும் தேடல் ! நாளைய விளைச்சலுக்கு இன்றைய விதைப்பு தேடல் ! தினமும் கடமையாகட்டும் தேடல் ! தொலைந்தவைகள் கிட்டும் தொடருங்கள் தேடல் ! கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கக் காரணம் தேடல் ! பெற்றுத்தரும் வெற்றி தேடல் ! வழி கிடைக்கும் ஒளி பிறக்கும் தேடல் !
- [கலாம் ஒரு வரலாறு!](https://puthiyathisaigal.com/?p=51755): கலாம் ஒரு வரலாறு ! கவிஞர் இரா. இரவி! ***** மாமனிதர் அப்துல் கலாம் ஒரு சரித்திரம்! மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்திட்ட வரலாறு! இராமேசுவரம் தீவில் இவ்வளவு கூட்டம் இதுவரை கூடிய வரலாறு இல்லை! தலைநகரிலிருந்து தலைமை அமைச்சர் வருகை தலையாய கடமையாக இறுதி மரியாதை! படகோட்டி மகன் பாரதத்தின் முதல் குடிமகன்! படம் காட்டாத எளிமையின் சின்னம்! அறிவால் உயர்ந்து அகிலத்தில் சிறந்தவர்! அன்பால் கனிந்து இதயங்கள் வென்றவர்! மரபுகளை உடைத்த மனிதாபிமான சிகரம்! மாணவர்களை நேசித்த ஆசிரியர் திலகம்! அகந்தை என்றால் என்னவென்று அறியாதவர்! ஆணவம் என்றால் என்னவென்று அறியாதவர்! உலகப்பொதுமறையை வாசித்து நேசித்தவர்! உலகப்பொதுமறையின் வெற்றிக்குக் காரணமானவர்! கேள்விகள் கேட்க வைத்து பதிலளித்தவர்! கடுமையான சொற்களை என்றும் பயன்படுத்தாதவர்! நூல்களை மட்டுமல்ல வீணையையும் வாசித்தவர்! நூலகம் வீட்டில் வேண்டும் உணர்த்தியவர்! செயற்கைக் கோள்கள் ஏவியது மட்டுமல்ல! செயற்கைக் கால்களும் செய்து மகிழ்ந்தவர்! இயற்கை நேசித்து இயற்கை […]
- [மெய்உறக்கம்!](https://puthiyathisaigal.com/?p=51752): மெய் உறக்கம் ! கவிஞர் இரா .இரவி ! மெய் உறக்கம் உறங் கி வருடங்களாகி விட்டன ! பொய் உறக்கம் உறங்கி பொழுது கழிகின்றது ! தொலைக்காட்சி வந்து தூக்கம் தொலைந்தது தொல்லைக்காட்சியானது தொலைக்காட்சி ! தொடர்களுக்கு அடிமையாகி விட்டனர் நாளும் தொடர்கின்றது இரவில் நெடுநேர விழிப்பு ! தொடர்களில் எதிர்மறை சிந்தனை போதிப்பு தொலைந்து விடுகிறது நிம்மதியான உறக்கம் ! கெட்ட சிந்தனை நாளும் விதைக்கின்றனர் கேட்ட காரணத்தால் போனது உறக்கம் ! இரவு உறக்கத்தை இல்லாமல் ஆக்கியது இளசுகளோ கைபேசியில் மூழ்கியது ! அளவிற்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல அலைபேசியும் நஞ்சு உணர்ந்திட வேண்டும் ! கணினியும் கண்களுக்கு இன்று கேடானது கண்ட நேரம் நேரத்தை விழுங்கி விடுகிறது ! நாளும் அறிவியல் கண்டுபிடிப்பால் நன்மையை விட தீமை அதிகமானது ! அன்று இல்லை தூக்கம் இன்மை இன்று உள்ளது தூக்கம் இன்மை ! அன்று அதிகாலை […]
- [புதிய சர்ச்சை: பிளஸ் டூ தேர்வில் 5 ஆயிரம் மாணவர்கள் ‘ஆப்சென்ட்’](https://puthiyathisaigal.com/?p=51502): தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத் தேர்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆன விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 மாணவர்கள் எழுதுகின்றனர். இதில், 3,58,201 மாணவர்களும், 4,13,998 மாணவியர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும், இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 21,875 பேரும் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் இதற்கான தேர்வு நடைபெறுகிறது. நேற்று அரசியல் அறிவியல், கணினி அறிவியல், உயிரி வேதியியல், புள்ளியியல் உள்ளிட்ட 11 பாடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது. இதில், 5 ஆயிரத்து 144 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்குப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு […]
- [குடும்பச்சுமை!](https://puthiyathisaigal.com/?p=51455): குடும்பச்சுமை ! கவிஞர் இரா .இரவி ! கனக்கவில்லை தலைச்சுமை கனத்தது நெஞ்சம் குடும்பச்சுமை ! சுமை சுமையே இல்லை சுமையும் சுகமே குடும்பச்சுமை ! ஏழைகளின் கவலைக்காரணி குடும்பச்சுமை ! கூட்டுக்குடும்பம் உடைந்ததால் கனத்தது குடும்பச்சுமை ! குடும்பத்தலைவன் தலையில் வந்தது குடும்பச்சுமை ! எண்ணிக்கை குறைந்தும் குறையவில்லை குடும்பச்சுமை ! விலைவாசி ஏற்றம் மேலும் பாரம் குடும்பச்சுமை ! கொக்கின் தலையில் பனங்காய் குடும்பச்சுமை ! வாழ்க்கையில் போராட்டமல்ல போராட்டமே வாழ்க்கையாக குடும்பச்சுமை ! இயேசுவின் சிலுவையின் சுமக்கின்றனர் குடும்பச்சுமை ! தனிக்கட்டைகளுக்கு என்றுமில்லை குடும்பச்சுமை ! குடிகாரக் கணவனால் மனைவியின் தலையில் குடும்பச்சுமை ! பகிர்ந்துக் கொண்டால் பாரம் குறையும் குடும்பச்சுமை ! கவிஞர் இரா.இரவி. அரசியல்வாதிகளின் ஊழல் பொதுமக்கள் தலையில் குடும்பச்சசுமை !
- [இதுவரை!](https://puthiyathisaigal.com/?p=51402): இதுவரை … நூல் ஆசிரியர் ஆர் .என் .லோகேந்திரலிங்கம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வெளியிட்டோர் கனடா உதயன் பத்திரிக்கை ! உலகில் தமிழர்கள் இல்லாத நாடே இல்லை .உலக நாடுகள் முழுவதும் தமிழர்கள் வாழ்கின்றனர் .அதிலும் குறிப்பாக ஈழத்தமிழர்கள் இல்லாத நாடே இல்லை .ஈழத்தில் நடந்த இனப் படுகொலை காரணமாக பலரும் புலம் பெயர்ந்தனர் .அப்படி புலம் பெயர்ந்ததில் கனடாவில் ஈழத்தமிழர்கள் இலட்சக்கணக்கில் வாழ்கின்றனர் .புலம் பெயர்ந்த வலி மிகுந்த வாழ்விலும் தமிழை மறக்காமல் தமிழ்த் தொண்டு செய்து வருகின்றனர் .கனடா என்றதும் என் நினைவிற்கு வருபவர் இனிய நண்பர் www.tamilauthors.com ஆசிரியர் அகில் தான் .ஈழத் தமிழர்களின் உழைப்பால்தான் இன்று உலக அளவில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக உலகின் முதல் மொழியான தமிழ் மொழிக்கு அதிக இணையம் உள்ளது .தமிழ் இனி என்றும் அழியாத வண்ணம் ஆவணமாகி வருகின்றது . கனடா நாட்டில் விளம்பரங்களுடன் இலவசமாக […]
- [இந்தியா, இந்தோனேசியா இடையே உள்ளூர் நாணய பயன்பாடு: புதிய ஒப்பந்தம் சொல்வது என்ன?](https://puthiyathisaigal.com/?p=51425): இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையே, எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் மற்றும் ரூபியா பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது, இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் இந்தோனேசியா வங்கியின் ஆளுநர் பெர்ரி வார்ஜியோ ஆகியோர் கையெழுத்திட்டனர். இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில், ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் உள்ளூர் நாணயங்களில் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் துறையில் ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்பு ரூபாய் (INR) மற்றும் ரூபியா (IDR) பயன்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அனைத்து நடப்புக் கணக்கு பரிவர்த்தனைகள், அனுமதிக்கப்பட்ட மூலதனக் கணக்கு பரிவர்த்தனைகள் மற்றும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட பிற பொருளாதார மற்றும் நிதி பரிவர்த்தனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதன் […]
- [கவிச்சுவை நூலாய்வு](https://puthiyathisaigal.com/?p=51399): நூலின் பெயர் : கவிச்சுவை நூலாசிரியர் : இரா. இரவி மதிப்புரை நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர். புதிய உறவு – நூல் உறவு :புதுவை வெளியீடு வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கங்கள் : 180 விலை : ரூ.120.. இந்நூலாசிரியர் அய்க்குக் கவிஞர், கவிஞர் திலகம், துளிப்பாச் சுடர், புலிப்பால் இரவி, இணையக் கவிஞர் என்று அவரவர்கள் விருப்பப்படி விளித்தாலும், மதுரை கவிஞர், மதுரக் கவிஞர் என்பதில் தனித்துவம் மிகுந்த கவிஞர் இரா. இரவி. உள்நாட்டு இதழ்கள், வெளிநாட்டு இதழ்கள், மின்னிதழ்கள், முகநூல்கள், புலனம் என எங்கும் நிறைந்திருக்கும் இயற்கையென எழுத்து வடிவில் வீற்றிருப்பவர். இவர், எல்லோர் உள்ளத்திலும் நிறைந்திருப்பவர். இவர் மற்றவரை கவிதையால் ஈர்த்ததை விட, வெள்ளை மனத்தால், முகம் மலர்ந்த சிரிப்பால், கள்ளங்கபடமற்ற நட்பால் ஈர்த்தவர். இப்படி சொல்வதால் இவரின் கவிதை ஈர்க்கவில்லையோ என்றால் உண்மையில் […]
- [இறுதியாக திமுக- விசிக-மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து; தனி சின்னத்தில் போட்டி](https://puthiyathisaigal.com/?p=51252): தொகுதி பங்கீடு குறித்து நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த திமுக கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை ஒரு வழியாக இறுதி முடிவிற்கு வந்தது. அதன்படி, விசிக மற்றும் மதிமுக இரண்டு கட்சிகளும், அவர்களுடைய கட்சியின் சின்னத்தில், அதாவது தனிச்சின்னத்தில் போட்டியிடுவது என்பது உறுதியானது. அதோடு, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மீண்டும் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவிற்கு, ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணியில் இதுவரை, மார்க்சிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்களும், ஐ.யு.எம்.எல் மற்றும் கொ.ம.தே.க கட்சிக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் காங்கிரஸ் கட்சியினருடன் பேச்சு வார்த்தை நிறைவு பெறவில்லை. அதன் பின்னரே தொகுதி பங்கீடு குறித்து விவரங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
- [ஆணின் வெற்றிக்குக் காரணம் மனைவியே!](https://puthiyathisaigal.com/?p=51323): ஓர் ஆணின் வெற்றிக்கு பெரும்பங்கு வகிப்பது மனைவியே! கவிஞர் இரா. இரவி. ****** ‘ஓர் ஆணின் வெற்றிக்கு ஒரு பெண் பின் நிற்கிறாள்’ என்பது பழமொழி. ‘ஓர் ஆணின் வெற்றிக்கு ஒரு பெண் முன் நிற்கிறாள்’ என்பது புதுமொழி. மாதா பிதா குரு மூன்றும் ஒரே வடிவில் மனைவி! இது மனைவி பற்றி நான் எழுதிய ஹைக்கூ. இக்கவிதையைப் படித்து விட்டு உச்சநீதிமன்றத்தின் நீதியரசர் கற்பக விநாயகம் அவர்கள் அலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்கள். முற்றிலும் உண்மை என்றார்கள். மனைவியுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது சிறப்பு. எனக்கு பெங்களூர் இடமாற்றம் வந்தபோது விருப்ப ஓய்வில் சென்று விடலாம் என முடிவெடுத்தேன். ஆனால் என் மனைவி வேண்டாம், மகன் திருமண அழைப்பிதழில் விருப்ப ஓய்வு என்று அச்சிட்டால் சிறப்பாக இருக்காது என்று தடுத்தார். கேட்டுக் கொண்டு முடிவை மாற்றினேன். ஒன்றே கால் வருடத்தில் மதுரைக்கே இடமாற்றம் கிடைத்தது. இதுபற்றி கலைமாமணி கு. ஞானசம்பந்தன் […]
- [தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று மாலை அறிமுகம்](https://puthiyathisaigal.com/?p=51215): நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இன்று மாலை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அந்த செயலியில் முதல் உறுப்பினராக விஜய் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகத்தில் தன்னுடைய கட்சியின் செயலியை விஜய் அறிமுகம் செய்வார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கைக்கான நிர்வாகிகள் அணியினை நேற்று அறிவித்தார் விஜய். இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற குறிக்கோளுடன் அமைக்கப்பட்ட இந்த அணியை ஒரு பெண் முன்னெடுத்து செல்ல வேண்டும் என விஜய் கட்டாயமாக கூறியதாகவும் கூறப்படுகிறது. அதோடு வரவுள்ள தேர்தலில், உறுப்பினர்களாக பதியப்பட்ட நபர்கள் வேறு எந்த கட்சிக்காகவும் ப்ரேச்சரம் செய்யக்கூடாது எனவும் கண்டிப்பாக கூறப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- [இன்று தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடரில் 2ஆவது முழு அமர்வு](https://puthiyathisaigal.com/?p=51031): சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரின் 2ஆவது முழு அமர்வு 8ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்த முழு அமர்வில் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டி, உச்ச மக்கள் நீதிமன்றம் மற்றும் உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றம் ஆகியவற்றின் பணி அறிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டில் மொத்தம் 34 சட்ட ரீதியான வழக்குகள் பரிசீலனை செய்யப்பட்டு, 21 நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில், 6 சட்டங்களை உருவாக்குவது, 8 சட்டங்களைத் திருத்தம் செய்வது, சட்ட விவகாரங்கள் தொடர்புடைய 7 வழக்குகளில் முடிவு எடுப்பது ஆகியவை அடக்கம் என்று தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் பணியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில், உச்ச மக்கள் நீதிமன்றம் மொத்தம் 21,081 வழக்குகளை பெற்று கிடைத்து, 17,855 வழக்குகளுக்கு தீர்ப்பு அளித்துள்ளது. இவை, 2022ஆம் ஆண்டை விட முறையே 54.6 சதவீதம் மற்றும் 29.5 சதவீதம் அதிகம் என்று உச்ச மக்கள் நீதிமன்றத்தின் பணி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டில், நாடளவில் வழக்கறிஞர் மன்றங்கள் 42 லட்சத்து 53 ஆயிரம் வழக்குகளைப் கையாண்டன. இது 2022ஆம் ஆண்டை விட 28.9 சதவீதம் அதிகரித்துள்ளது என்று உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றத்தின் பணி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
- [உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலைநாட்டும் ஆற்றல்: சீனாவின் பதில்](https://puthiyathisaigal.com/?p=51029): மார்ச் 7ஆம் நாள் வியாழக்கிழமை, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, என்.பி.சி. (தேசிய மக்கள் பேரவையின்) 2024ஆம் ஆண்டுக் கூட்டத் தொடரின் செய்தியாளர் சந்திப்பில் அடுத்தடுத்து 21 கேள்விகளுக்குப் பதிலளித்தார். இதில், உலகளவில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை நிலைநாட்டும் ஆற்றலாக சீனா விளங்குவது என்ற தெளிவான பதில் கிடைத்துள்ளது. பல வெளிநாட்டு ஊடகங்கள், அதனை சீனாவின் வெளியுறவுக் கொள்கையின் பிரகடனமாகப் பார்க்கின்றன. அமைதி என்பது முதன்மை விஷயமாகும். சூடான பிரச்சினைகளுக்கு சீனத் தத்துவமான தீர்வு வழிமுறைகளை சீனா இச்செய்தியாளர் கூட்டத்தில் விளக்கமாகக் கூறியுள்ளது. அதாவது, பிற நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடாமை, அரசியல் வழிமுறை மூலம் தீர்வு, புறநிலை மற்றும் நேர்மையான நிலைப்பாடு, நோய் அறிகுறிகள் மற்றும் மூலகாரணம் இரண்டையும் கருத்தில் கொண்டு சிகிச்சை அளிப்பது என்ற தத்துவம் அடிப்படையில் உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஆகியவற்றைப் பின்பற்றுவதாகும்.நிலைத்தன்மை என்பது வளர்ச்சிக்கான அடிப்படையாகும். உலக மக்களுக்கு எப்படியான சர்வதேச ஒழுங்கு தேவை? […]
- [பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு!](https://puthiyathisaigal.com/?p=51245): பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவோ (Mindanao) நகரில், இன்று 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டானாவோ பகுதியில் மதியம் 2.41 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம், 140 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மிண்டானாவோ மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
- [பசி வயிற்றுப் பாச்சோறு!](https://puthiyathisaigal.com/?p=51021): பசி வயிற்றுப் பாச்சோறு! நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! நூல் வெளியீடு : வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே. இல்லம், முதல் தெரு, புதிய வசந்த நகர், ஓசூர்-635 109. பக்கங்கள் : 160, விலை : ரூ.150. ***** பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள் மரபுக்கவிதை எழுதுவதில் வல்லவர். பல்வேறு பரிசுகளும், பாராட்டும் மரபுக்கவிதை-களுக்காகப் பெற்றவர். உலக அளவில் நடந்த கவிதைப் போட்டியில் முதல்பரிசு பெற்றவர். கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவனார் நடத்திய மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்திய கவிதைப் போட்டியில் வென்றவர். இந்நூலிற்கு கலைமாமணி ஏர்வாடியார் வாழ்த்துரை வழங்கி உள்ளார். பசிவயிற்றுப் பாச்சோறு என்று வித்தியாசமான பெயர் சூட்டி பாச்சோறு அல்ல பா விருந்து வைத்துள்ளார். பழஞ்சோறு, கூட்டாஞ் சோறு, பால்சோறு, வெண்சோறு என நான்கு பகுதிகளாகப் பிரித்து மரபுக்கவிமாலை தொடுத்துள்ளார். மூச்செனக் காப்போம் […]
- [தட்டுங்கள் திறக்கும்!](https://puthiyathisaigal.com/?p=51016): தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! நர்மதா பதிப்பகம் ,10 நானா தெரு ,பாண்டி பஜார் ,தி நகர் ,சென்னை .17. விலை ரூபாய் 60. மின் அஞ்சல் narmadhamail@yahoo.co.in நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் அவர்களுக்கு தினமணி ஆசிரியர் திரு .வைத்தியநாதன் அவர்கள் தந்துள்ள அணிந்துரை மிக நன்று .இந்த நூலை மதுரை புத்தகத் திருவிழாவிற்கு சென்றபோது , தலைப்பைப் பார்த்தவுடன் வாங்கி வந்தேன் .படித்தேன் சுவைத்தேன் .சுவை தேன்.தன்னம்பிக்கை விதைக்கும் நல்ல நூல் .மனச் சோர்வு ,கவலை ,விரக்தி வந்தால் இந்த நூலைப் படித்தால் போதும் புத்துணர்வு பிறக்கும் . எந்த ஒரு கதவையும் பூட்டி இருக்கிறதே என்று கவலை கொள்ளாமல் தட்டினால் திறக்கும் . “தட்டுங்கள் திறக்கப்படும் ” என்பது கிறித்துவர்களின் புகழ் பெற்ற சொற்கள் .அதிலிருந்து இந்தப் பெயர் சூட்டப் […]
- [கவிதை நூல்](https://puthiyathisaigal.com/?p=51009): முன் மழைக்காலத் தட்டான்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பா. மீனாட்சிசுந்தரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு : வாசகன் பதிப்பகம், 167, ஏ.வி.ஆர். காம்ப்ளக்ஸ், செரி ரோடு, சேலம் – 636 007, பக்கம் : 96, விலை : ரூ. 80. ****** முன் மழைக்காலத் தட்டான்கள் கவிதை நூல், நூலாசிரியர் கவிஞர் பா. மீனாட்சி சுந்தரம் அவர்களின் அறச் சீற்றத்தை, காதலை, மலரும் நினைவுகளைப் பறைசாற்றும் விதமாக உள்ளது. திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் பழனிபாரதி அவர்களின் அணிந்துரை நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளது. சிங்கப்பூர் கவிஞர் சுபா செந்தில்குமார் அவர்களின் அணிந்துரை நன்று. பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் அவர்களின் பதிப்புரை நன்று. தலைப்புகள் இல்லாத புதுக்கவிதைகள் நூல் முழுவதும் உள்ளன. பகிர்ந்து கொண்ட முத்தங்களை சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் பாதி முத்தம் படிக்கட்டில் நீண்ட முத்தம் நிலா […]
- [பெண்கள்!](https://puthiyathisaigal.com/?p=51005): பெண்கள் ! கவிஞர் இரா .இரவி ! அன்னையாக சகோதரியாக மனைவியாக மகளாக அன்புத்தோழியாக வாழ்வில் அங்கம் தங்கப்பெண்கள் ! பிறப்பு முதல் இறப்பு வரை ஆண்களுக்கு பெண்களின் பங்களிப்பு சொல்லில் அடங்காது ! தன்னலமின்றி குடும்ப நலம் பேணும் பெண்கள் தன்னம்பிக்கையோடு சாதிக்க உதவிடும் பெண்கள் ! வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணிற்குப் பின்னும் விவேகமான பெண் இருப்பது முக்கால உண்மை ! நல்லவனாக்கி நல்லோர் மதித்திட வைப்போர் நல்வழி நடத்திடும் வழிகாட்டிகள் பெண்கள் ! மனம் போன போக்கில் போன ஆண்களை மனமாற்றம் செய்து மடைமாற்றுவோர் பெண்கள் ! புயலையும் பூவாக்கும் பேராற்றல் பெற்றோர் பெண்கள் புதுமை விரும்பி புதுமை புகுத்தும் புரட்சிப் பெண்கள் ! வெள்ளத்தையும் வடிகாலாக்கும் வித்தைக் கற்றோர் விவேகத்தை கற்பிக்கும் ஆசான்கள் பெண்கள் ! ஆண்களின் மேன்மைக்கு மென்மைக்கு காரணம் பெண்கள் அடியாளையும் அடியாராக்கும் ஆற்றல் பெண்கள் ! ஆணாதிக்கச் சிந்தனை அறவே அகற்றிடுவோம் […]
- [சிவராத்திரி விழா – திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து!](https://puthiyathisaigal.com/?p=50948): மகா சிவராத்திரியை முன்னிட்டு, இன்று முதல் மார்ச் 10 -ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், மகா சிவராத்திரி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. மகா சிவராத்திரியை யொட்டி, திருவண்ணாமலைக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் கிரிவலம் செல்வர். இந்த நிலையில், மகா சிவராத்திரி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி, இன்று முதல் மார்ச் 10 -ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இன்று 270 பேருந்துகளும், நாளை 300 பேருந்துகளும், மார்ச் 9-ல் 430 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு சிறப்பு […]
- [சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக ஸ்ரீநகர் செல்லும் பிரதமர் மோடி](https://puthiyathisaigal.com/?p=50906): சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, முதல்முறையாக ஸ்ரீநகருக்கு இன்று பயணமாகிறார் பிரதமர் மோடி. அங்கு நடைபெறவுள்ள பேரணியில் உரையாற்றி, ரூ.6,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை அவர் வெளியிட உள்ளார். ஸ்ரீநகரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் ‘விக்சித் பாரத் விக்சித் ஜம்மு காஷ்மீர்’ நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொள்கிறார். நாடு முழுவதும் உள்ள பலவிதமான யாத்திரை மற்றும் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் 43 திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிஜேபி தலைமையிலான மத்திய அரசு ஆகஸ்ட் 5, 2019 அன்று 370வது பிரிவின் விதிகளை ரத்து செய்து, முந்தைய மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. அதன் பின்னர் மோடி, அங்கே சென்றதே இல்லை.
- [கருத்து கணிப்பில் சீனாவின் வெளியுறவுக் கொள்கைக்கு உலக அளவில் வரவேற்பு](https://puthiyathisaigal.com/?p=50984): சுதந்திரம் மற்றும் அமைதியை நாடும் தூதாண்மை அணுகுமுறையைக் கொண்ட சீன வெளியுறவுக் கொள்கைக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. சிஜிடின் ஊடகம் மற்றும் ரென்மின் பல்கலைக்கழகத்தின் கருத்துக் கணிப்பில் 83.5 விழுக்காட்டினர் சீன வெளியுறவுக் கொள்கை மேலும் நியாயமான மற்றும் ஏற்புடைய உலக ஒழுங்கை ஏற்படுத்துவதற்கு உதவி புரியும் என்று தெரிவித்துள்ளனர். மனிதகுல பொது எதிர்கால சமூகம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை உள்ளிட்ட உலகளாவிய முன்மொழிவுகளைச் சீனா முன்வைத்துள்ளது. இதன்மூலம், உலக நிர்வாகமானது விரிவான கலந்தாய்வு, இணைந்து பங்களிப்பது மற்றும் பயன்களைப் பகிர்வது ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்ற பார்வையைச் சீனா வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் செழிப்பான சாதனைகளுக்கு 91.1 விழுக்காட்டினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். உலக வளர்ச்சி முன்னெடுப்பின் மூலம் உலகளாவிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் மனிதர்களின் மகிழ்ச்சியை நனவாக்க முடியும் என்றும் 84.5 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். […]
- [இவ்வண்டின் முதல் 2 மாதங்களில் சீனச் சரக்கு வர்த்தக வளர்ச்சி 8.7 விழுக்காடு](https://puthiyathisaigal.com/?p=50982): சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் மார்ச் 7ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 2 மாதங்களில் சீனச் சரக்கு வர்த்தகத்தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மொத்த தொகை, 6 இலட்சத்து 61 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.7 விழுக்காடு அதிகம். அவற்றில் ஏற்றுமதித் தொகை 3 இலட்சத்து 75 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10.3 விழுக்காடு அதிகம். இறக்குமதி தொகை 2 இலட்சத்து 86 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.7 விழுக்காடு அதிகம்.
- [அவள்!](https://puthiyathisaigal.com/?p=50931): அவள் ! கவிஞர் இரா .இரவி! வெள்ளையும் இல்லை கருப்பும் இல்லை உயரமும் இல்லை குள்ளமும் இல்லை பேரழகியும் இல்லை அசிங்கமும் இல்லை அறிவாளியும் இல்லை முட்டாளும் இல்லை ஆர்ப்பட்டமும் இல்லை அமைதியும் இல்லை அவளுக்கு உவமை அவனியில் இல்லை புன்னகை செய்தால் பூரிக்கும் உள்ளம் மூளையில் நுழைந்து மூலையில் அமர்ந்தாள் ! **காதலர்கள் கவிஞர் இரா .இரவி ஊடல் காரணமாக இருவரும் இனி சந்திக்க மாட்டோம் என முடிவு எடுத்து விட்டு இனி எப்போது சந்திப்போம் என்று சந்திப்பைப் பற்றியே சிந்தித்து ஏங்குபவர்கள் !* * நினைவுச் சிலுவை கவிஞர் இரா .இரவி பசுமரத்து ஆணியாக பாவையின் நினைவுகள் கிறித்தவர்கள் வணங்கும் ஏசுவிற்கு ஒரே ஒரு முறைதான் சிலுவை எனக்கு உன்னை நினைக்கும் ஒவ்வொரு முறையும் நினைவுச் சிலுவை* ஏசு உயிர்த்து எழுந்ததாகச் சொல்வார்கள் எனக்கு உயிர்த்து எழ வாய்ப்பே இல்லை ! தொடர்கதையானது ! கவிஞர் இரா .இரவி […]
- [மகேஸ்வரி.கோவை.](https://puthiyathisaigal.com/?p=50928): ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை : ப. மகேஸ்வரி, அலுவலகப் பணி, உதவிப்பிரிவு அலுவலர், நிதி அலுவலகம், பாரதியார் பல்கலை, கோவை. ****** மதிப்பிற்குரிய கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு வணக்கம். தங்களது ஹைக்கூ நூலின் மதிப்புரையை இணையத்தில் பார்த்து, படிக்க ஆவல் கொண்டு, வானதி பதிப்பகம் சென்னை புத்தக திருவிழா-வில் கேட்ட போது, கிடைக்கவில்லை என்று தங்களிடம் சொன்ன அடுத்த நாளே எனக்கு தங்களின் ஹைக்கூ நூல்களை அனுப்பி வைத்து முனைவர் இறையன்பு அவர்களின் “புலிப்பால் இரவி” என்ற சொல்லிற்கு, அழகான காரணப் பெயருக்கு, ஏற்றாற்போல் இயல்பாய் நடந்தது மகிழ்வு … நன்றிகள் பல… “ஹைக்கூ முதற்றே உலகு” எனும் புத்தகத்தை முதலில் வாசித்தேன். நான் ஒரு சாதாரண வாசிப்பாளர் மட்டுமே. எனது மதிப்புரையை இணைத்துள்ளேன் ஐயா, பிழைகள் பொறுத்தருள்க. நன்றி. என்றும் அன்புடன் / நட்புடன், மகேஸ்வரி. மதிப்புரை […]
- [கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை!](https://puthiyathisaigal.com/?p=50817): சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.48 ஆயிரத்து 720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.48 ஆயிரத்து 720-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 அதிகரித்து, ரூ.6 ஆயிரத்து 90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ரூ.6 ஆயிரத்து 644-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை, 50 காசுகள் உயர்ந்து, ரூ.78.50-க்கும், ஒரு கிலோ ரூ.78 ஆயிரத்து 500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால், […]
- [சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா விலக்கு கொள்கை : சீனா அறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=50853): சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஹங்கேரி, ஆஸ்திரியா, பெல்ஜியம், லக்சம்பர்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா விலக்கு கொள்கை விரைவில் தொடங்க உள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகம் 7ஆம் நாள் அறிவித்தது. இந்த கொள்கை, சீனா மற்றும் வெளிநாடுகளுக்கிடையே மக்கள் தொடர்பை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024ஆம் நாள் மார்ச் 14ஆம் நாள் முதல் நவம்பர் 30ஆம் நாள் வரை சோதனை முறையில் அமலுக்கு வரும் புதிய கொள்கையின்படி, இந்த 6 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைவுச் சீட்டுகளுடன் விசா இல்லாமல் சீனாவுக்கு வருகை தந்து அதிகபட்சமாக 15 நாட்களுக்கு வணிகம் செய்வது, சுற்றுலா பயணம் மேற்கொள்வது, உறவினரை சந்திப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபட அனுமதிக்கப்படுவர்.
- [பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சி உலகின் நீதி அணியின் விரிவாக்கம்](https://puthiyathisaigal.com/?p=50851): சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடரில் தூதாண்மைக் கொள்கை குறித்த செய்தியாளர் கூட்டம் 7ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ தொடர்புடைய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில்,பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சி அமைதியைப் பேணிக்காக்கும் சக்தியைப் பலப்படுத்தும் உலகளாவிய தெற்கு எழுச்சியையும், பல்துருவ உலகத்தின் முன்னேற்றத்தையும் பிரிக்ஸ் விரிவாக்கம் வெளிகாட்டுகின்றது. சுதந்திரம் மற்றும் தற்சார்ப்பு, உலகளாவிய தெற்கு தனிச்சிறப்பானது. ஒற்றுமை மற்றும் தன்னை வலிமைப்படுத்தல் இதன் பாரம்பரியமானது. சர்வதேச ஒழுங்கு முன்னேற்றத்தின் முக்கிய சக்தியாக உலகளாவிய தெற்கு மாறியுள்ளது. உலகளாவிய தெற்கு உறுப்பினராக சீனா எப்போதுமே திகழ்க்கின்றது. சீனா அனைத்து தெற்கு உலகத்தைச் சேர்ந்த நாடுகளுடன் இணைந்து, தெற்கு உலகத்தின் வளர்ச்சியை முன்னெடுக்கும் என்றார்.
- [உலகின் அமைதி, நிதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான ஆற்றலாக சீனா உறுதியாக பங்காற்றும்: வாங்யீ](https://puthiyathisaigal.com/?p=50849): சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடரில் தூதாண்மை குறித்த செய்தியாளர் கூட்டம் 7ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ இதில் கூறுகையில், மாற்றங்கள் மற்றும் சிக்கல் நிறைந்த சர்வதேச சூழலை எதிர்கொண்டு, உலகின் அமைதி, நிதானம் மற்றும் முன்னேற்றத்துக்கான ஆற்றலாகச் சீனா உறுதியாக பங்காற்றும் என்றார். வரலாற்றின் சரியான பக்கத்திலும் மனிதகுலத்தின் நாகரிகங்களின் முன்னேற்ற பக்கத்திலும் சீனா உறுதியாக நின்று, அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியான கொடியை உயரமாகப் பிடித்துக்கொண்டு உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதியாகப் பேணிக்காப்பதோடு, சுய வளர்ச்சியைச் சீனா நனவாக்கி வருகிறது. அதே வேளையில், சுய வளர்ச்சி மூலம் உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியை மேலும் நன்கு பேணிக்காக்கவும் சீனா பாடுபட்டு வருகிறது என்றும் வாங்யீ தெரிவித்தார்.
- [செங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் : ஜப்பானுக்கு எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு!](https://puthiyathisaigal.com/?p=50846): இந்தியாவும், ஜப்பானும் செங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தென் கொரிய பயணத்தை முடித்துக் கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கம் ஜப்பான் சென்றுள்ளார். டோக்கியோவில் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோகோ கமிகாவாவை சந்தித்து பேசினார். பின்னர் டோக்கியோவில் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (ORF) ஏற்பாடு செய்த ரைசினா வட்டமேசை கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, உலகளாவிய தெற்கின் குரலாக, இந்தியா தனது பொறுப்பை உணர்ந்துள்ளது, அதன் வளர்ச்சி முயற்சிகள் இன்று பல்வேறு கண்டங்களில் 78 நாடுகளில் பரவியுள்ளது. செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஏமனின் ஹூதி அமைப்பினர் சமீபத்தில் நடத்திய தாக்குதல்களை சுட்டிக்காட்டிய அவர், கடல்சார் பாதுகாப்பு கவலைக்குரிய வகையில் மாறியுள்ளதாக தெரிவித்தார். இந்த பிராந்தியத்தில் இரு நாடுகளும் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்
- [கவிஞர் புதுயுகன் (இலண்டன்)](https://puthiyathisaigal.com/?p=50756): மடித்து வைத்த வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! மணிவாசகர் பதிப்பகம் ,31. சிங்கர் தெரு ,பாரிமுனை ,சென்னை 600108.தொலைபேசி 044.25361039.விலை ரூபாய் 60 . நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்கள் இலண்டன் வாழ் பேராசிரியர் ,கல்லூரி துணை முதல்வர் ஆசிரியப் பணியோடு இலக்கியப் பணியும் சேர்த்து செய்து வருபவர் .கதை ,கவிதை, கட்டுரை எழுதிடும் ஆற்றல் மிக்கவர் .சகல கலா வல்லவர் .எழுத்து போன்ற இணையங்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி .தனி முத்திரைப் பதித்து வருபவர் .எழுத்து இணையத்தில் கவிதைக்கு பரிசுப் பெற்றவர் . சமுத்திர சங்கீதம் என்ற நாவலின் முலம் இலக்கிய உலகில் 2005 ஆம் ஆண்டு அடி எடுத்து வைத்தவர் .AIR FIRE & WATER என்ற ஆங்கில நூலில் வேதாரண்யம் உப்பு யாத்திரை பற்றி 2010 ஆம் ஆண்டு எழுதியவர் .கதவு […]
- [எழுத்து வேந்தர் இந்திரா செளந்தர்ராஜன்](https://puthiyathisaigal.com/?p=50753): ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! 93, வைகை வீதி, சத்யசாய் நகர், மதுரை – 625 003. வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com விலை : ரூ. 80. ****** நண்பர் இரா. இரவி அவர்களின் ஹைக்கூ உலா நூலினை வாசிக்கும் பேற்றினைப் பெற்றேன். இது ஜப்பான்காரர்களின் தமிழ்வடிவம். ஒரு கிழவியும், கிழவனும் இங்கே (தமிழகம்) ஒரு வரி, இரு வரிக்கும் உலகத்துக்கே சொல்ல வேண்டியதைச் சொல்லி சென்று விட்ட நிலையில், நம்மையே முன்னோடியாகக் கொண்டு ஜப்பானியர்கள் முயன்ற கவிதை வடிவம் திரு. இரவி அவர்களுக்கு நன்கு பிடிபட்டுள்ளது. அதனாலேயை இவருக்கு ஹைக்கூ திலகம் என்கிற பட்டமும் கிடைத்துள்ளதை நான் […]
- [தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=50725): நேற்று தென் தமிழகத்தில் இருந்து வடக்கு உள் கர்நாடகா வரை நிலவிய கீழடுக்கு சுழற்சி தென் தமிழகத்தில் இருந்து உள் கர்நாடகா வரை கடல் மட்டத்தில் இருந்து 0.9 கிமீ உயரத்தில் நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 6 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 7 முதல் மார்ச் 12 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- [அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுகிறார் நிக்கி ஹேலி](https://puthiyathisaigal.com/?p=50721): அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் சூப்பர் டூஸ்டே வெற்றியைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தனது பிரச்சாரத்தை இடைநிறுத்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதர் நிக்கி ஹேலி முடிவு செய்துள்ளார். அதிக போட்டிகள் இருந்த போதிலும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டிகளில் அசராமல் கலந்துகொண்ட நிக்கி ஹேலி, புதன்கிழமை தனது வேட்புமனுவை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதரான நிக்கி ஹேலி, காலை 10 மணிக்கு தென் கரோலினாவின் சார்லஸ்டனில் பேச உள்ளார். அவர் தனது உரையின் போது தேர்தலில் இருந்து விலகுவது குறித்து அறிவிப்பார் என்று வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.
- [நேபாளத்தில் ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து – 7 பேர் பலி!](https://puthiyathisaigal.com/?p=50741): நேபாளத்தில் பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 7 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். நேபாளத்தில் பேருந்து ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தலைநகர் காத்மாண்டுவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து தடிங் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. இந்த பேருந்து, நெடுஞ்சாலையில் இருந்து விலகி, திரிசூலி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் இருந்த பயணிகள் பலர் நீருக்குள் மூழ்கினர். இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர். இதுகுறித்து அப்பகுதியில் இருந்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்புக் குழுவினர், பொதுமக்களின் உதவியுடன் பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், 7 பேர் உயிரிழந்தனர். விபத்தில், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- [அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டிரம்ப் தேர்வு செய்யப்பட வாய்ப்பு](https://puthiyathisaigal.com/?p=50298): குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அக்கட்சியின் அதிபர் வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் பிரகாசமாகி வருகின்றன. இதற்கிடையில், ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயகக் கட்சி சார்பாக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவருக்கு போட்டியாக இருக்கும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் இருவரும், நவம்பர் மாதம் நடக்கவுள்ள பொதுத் தேர்தலை சந்திக்கவுள்ளனர். 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கான முக்கியமான நாளாக, மார்ச் 5 ஆம் தேதி கருதப்படுகிறது. இந்நாளில், பெரும்பாலான மாநிலங்கள் ஜனாதிபதியின் தேர்தலுக்கான பிரதிநிதியை தேர்வு செய்யும் நாளாகும். மார்ச் 5 அன்று, 16 அமெரிக்க மாநிலங்கள் மற்றும் ஒரு பிரதேசத்தில் உள்ள வாக்காளர்கள், ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர்.
- [பறிபோன பொன்முடியின் MLA பதவி; விரைவில் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்](https://puthiyathisaigal.com/?p=50442): நீதிமன்ற உத்தரவு காரணமாக திமுகவின் பொன்முடி, தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான பதவியை இழந்த நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டசபை செயலகத்திலிருந்து அதிகாரபூர்வமாக, தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் போது, திருக்கோவிலூர் மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
- [ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்வு ](https://puthiyathisaigal.com/?p=50473): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6040க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.48,320ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,589ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.52,712ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.20 குறைந்து ரூ.78க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [தூதாண்மை குறித்த செய்தியாளர் கூட்டம் 7ஆம் நாள் நடைபெறுதல்:என்.பி.சி.](https://puthiyathisaigal.com/?p=50524): சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடர் வரும் மார்ச் 7ஆம் நாள் காலை 10மணியளவில் செய்தியாளர் கூட்டம் ஒன்றைப் பெய்ஜிங்கில் நடத்தவுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ இதில் பங்கேற்று சீனாவின் தூதாண்மைக் கொள்கை மற்றும் வெளிநாட்டுறவு குறித்து சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளார்.
- [டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி !](https://puthiyathisaigal.com/?p=50408): மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் 12வது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடியது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மெக் லானிங் 6 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 38 பந்துகளில் 53 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷாபாலி வர்மா 28 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஜெமிமா 8 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 33 பந்துகளில் 69 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 192 ரன்களை எடுத்தது. […]
- [தரவுகள்: சீனப் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி](https://puthiyathisaigal.com/?p=50416): கடந்த சில நாட்களில், இவ்வாண்டு சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில், சீனப் பொருளாதாரம் உச்சத்தை அடைவது போன்ற ஒலியும் கலந்துள்ளது. சீனப் பொருளாதாரம் பற்றி விவாதங்களுக்கு பதில் கிடைக்க வேண்டும். இந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டுமானால், , சீனாவின் வளர்ச்சியை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். உலகின் 2வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ள பிறகு, சீனா மற்றும் அமெரிக்காவுக்கிடையே ஜி.டி.பி. (மொத்த உள்நாட்டு உற்பத்தி) ரீதியான இடைவெளி என்பது எப்போதும் விவாதிக்கப்பட்டு வரும் முக்கிய கருப்பொருள் ஆகும். 2023ஆம் ஆண்டு, இடைவெளி குறிப்பிட்ட அளவில் விரிவாகியுள்ளது. மேலும், உயர் அறிவியல் தொழில்நுட்ப துறையில் சீனா மீது அமெரிக்கா தடை மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, சீனப் பொருளாதார வளர்ச்சி குறையுமா இல்லையா என்ற சந்தேகம் சில மக்களிடையே எழுந்துள்ளது.இது உண்மையா? முதலில், ஜி.டி.பி. என்ற எண்ணிக்கையை உரிய முறையில் பார்க்க […]
- [உயர்தர உற்பத்தி திறனை முன்னேற்றும் திறவுகோல்](https://puthiyathisaigal.com/?p=50372): உயர்தர உற்பத்தி திறன், பயனுள்ள உயர் நிலை மற்றும் உயர் தரமான உற்பத்தி முறையைக் குறிக்கிறது. தொழில் நிறுவனங்கள் பணிப்பயனை உயர்த்துவதற்கான முக்கியமான வழியாக மட்டுமல்லாமல், நிறுவனங்களின் தொடர்ச்சியான புத்தாக்க மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான முக்கிய சக்தியாகவும் திகழ்கின்றது என்று சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ள சீன தேசிய மக்கள் பேரவை பிரதிநிதியும் பாவ்காங் குழுமத்தின் தலைவர் மெங் ஃபான் யிங் அம்மையார் மார்ச் 5ஆம் நாள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உயர்தர உற்பத்தி திறன், நிறுவனங்களின் மாற்றம் மற்றும் வளர்ச்சியின் திறவுகோல் மட்டுமல்ல, சீனப் பொருளாதாரத்தின் உயர்தர வளர்ச்சிக்கான முக்கிய உந்து சக்தியாகும். பல நிறுவனங்கள் உயர்தர உற்பத்தி திறனை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்க அளவை அதிகரிக்க வேண்டும். நிலையான மற்றும் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் அதிக பங்காற்றுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
- [புதிய தரமான உற்பத்தி திறன்களை வளர்க்க சீனா இலக்கு](https://puthiyathisaigal.com/?p=50369): 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடரின் சியாங்சூ பிரதிநிதிக்குழுவின் பரிசீலனையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 5ஆம் நாள் மாலை கலந்துகொண்டார். உயர்தர வளர்ச்சியை முதல் கடமையாக உறுதியுடன் கடைபிடித்து செயல்பட்டு, உள்ளூர் நிலைமைகளின்படி புதிய தர உற்பத்தி திறன்களை வளர்க்க வேண்டும். புதிய சுற்று தொழில் நுட்ப புரட்சி மற்றும் தொழில் வளர்ச்சி மேம்பாட்டை எதிர்கொண்டு, வாய்ப்புகளைப் பயன்படுத்தி புத்தாக்கத்தை அதிகரித்து, புதிதாக வளர்ந்து வரும் தொழில்களை வளர்த்து, முன்கூடியே எதிர்காலத் தொழிலின் கட்டுமானத் திட்டத்தை வகுத்து, நவீனமயமாக்க தொழில் அமைப்பு முறையை மேம்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார். தவிரவும், ஜியாங்சூ மாநிலப் பிரதிநிதிக் குழு உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த ஷிச்சின்பிங், ஜியாங்சூ மாநிலம் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் படைத்த சாதனைகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
- [நூலாசிரியர் இராம.வேதநாயகம்](https://puthiyathisaigal.com/?p=50136): அமிழ்தினும் இனிது! நூல் ஆசிரியர் : கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் வனிதா பதிப்பகம் : 11, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை – 600 017. பேச : 044 42070663 விலை : ரூ. 80 நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி ***** நூலாசிரியர் கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் அவர்களின் அமிழ்தினும் இனிது நூல் பெயர் பொருத்தம் மிக நன்று. அமிழ்தினும் இனிய கவிதைகளை குழந்தைப் பாடல்களை வடித்துள்ளார். பாராட்டுக்கள். தமிழன்னைக்கு அணி செய்யும் விதமாக படைத்துள்ளார். தமிழே அறியாமல் இன்றைய குழந்தைகள் வளர்ந்து வருகின்றன. தமிழ்மொழி பற்றியும் பண்பாடு பற்றியும் நமது குழந்தைகளுக்கு கற்பிக்க உதவிடும் நூல். ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல். மிக எளிமையாகவும், இனிமையாகவும் பாடல்களை செதுக்கி உள்ளார்கள். படித்ததும் குழந்தைகள் மனதில் பதியும்படியாக செதுக்க உள்ளார்கள். முதல் கவிதை புதிய ஆத்திசூடி […]
- [மழைக்குருவி!](https://puthiyathisaigal.com/?p=50132): மழைக்குருவி! நூல் ஆசிரியர் : கவிஞர் கயல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. வாசகன் பதிப்பகம், 167, AVR காம்ப்ளக்ஸ், அரசு கலைக்கல்லூரி எதிரில், சேலம் – 636 007. பேச : 98429 74697, பக்கம் : 96, விலை : ரூ. 85. ****** நூல் ஆசிரியர் கவிஞர் கயல் அவர்கள் வேலூரின் பெருமைகளில் ஒன்றானவர். இதழியலில் முதுகலைப் பட்டம், வணிகவியல் மற்றும் மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்று வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் வணிகவியல் துறை உதவி பேராசிரியராகப் பணிபுரிந்து வருபவர். இவரது முதல் நூல் கல்லூஞ்சல் . இரண்டாவது நூல் இந்த நூல். இல்லம், கல்லூரி என்று சராசரி பேராசிரியர்கள் போல சுருங்கி விடாமல் அதையும் தாண்டிச் சிந்தித்து கவிதைகள் எழுதி வருவது சிறப்பு. நூலாக்கி இருப்பது மேலும் சிறப்பு. வாசகன் பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ளார். பாராட்டுக்கள். […]
- [மலேசியத்தமிழர்!](https://puthiyathisaigal.com/?p=50129): தமிழும் மலேசியத் தமிழரும்! கவிஞர் இரா. இரவி. ****** மலேசியா நாடு போலவே இந்தியாவிலும் மங்காத தமிழை ஆட்சிமொழி ஆக்கிடுவோம்! மலேசியா நாட்டில் வாழ்ந்திட்ட போதும் மலாய் மொழி அறிந்தாலும் தமிழை மறக்காதவர்கள்! பெற்ற குழந்தைகளுக்கு மலேசியத் தமிழர்கள் பைந்தமிழை நாளும் கற்பித்து வருகின்றனர்! வருமானத்தில் ஒரு பகுதி தமிழுக்கு செலவழிப்பவர்கள் வண்டமிழை வளர்ப்பதற்கு துணை நிற்பவர்கள் ! கருத்தரங்கம் நடத்தி தமிழை வளர்ப்பவர்கள் கவியரங்கம் நடத்தி தமிழை வளர்ப்பவர்கள் ! தமிழோடு தமிழ்ப்பண்பாட்டையும் வளர்ப்பவர்கள் தமிழர்களின் அடையாளத்தை என்றும் இழக்காதவர்கள் ! தமிழகத்திற்கு சுற்றுலாவாக வருகை தந்து தமிழைப் பறைசாற்றி வருபவர்கள்! நல்ல தமிழில் நாளும் பேசி வருபவர்கள் நம்மைப் போல தமிங்கிலம் என்றும் பேசாதவர்கள் ! தமிழின் அருமை பெருமை அனைத்தும் அறிந்தவர்கள் தமிழ் எனவே என்றும் செழித்து வாழ்பவர்கள்! மலேசியத் தமிழர்களின் உயிர்மூச்சு தமிழ் மலேசியத் தமிழர்களென தமிழகத் தமிழர்களும் மாறுவோம் ! உலகின் முதல்மொழி தமிழுக்கு […]
- [சீனாவில் புதிய வாய்ப்புகள் நிறைந்துள்ளன](https://puthiyathisaigal.com/?p=50101): சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் இவ்வாண்டில் கிட்டத்தட்ட 5 விழுக்காடு என்ற இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது. செவ்வாய்கிழமை காலையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற தேசிய மக்கள் பேரையின் ஆண்டுக் கூட்டத் தொடரில் சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் அரசுப் பணியறிக்கையை வழங்கியபோது இதைத் தெரிவித்தார். இந்த இலக்கைச் செயல்படுத்துவதைப் பொறுத்து, அரசு நடப்பாண்டின் முக்கியமான பத்து பணிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. நவீன தொழில்துறை அமைப்பின் கட்டுமானத்தை தீவிரமாக ஊக்குவித்தல், அறிவியல் மற்றும் கல்வி மூலம் நாட்டை வளர்ப்பதற்கான நெடுநோக்கு திட்டத்தை ஆழமாக செயல்படுத்துதல் முதலியவை இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த அரசுப் பணியறிக்கையில் குறிப்பிட்ட புதிய தர உற்பத்தி திறன்கள் எனும் சொல், சூடான புள்ளியாக அம்சமாக மாறியுள்ளது. மாபெரும் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்ட இப்பகுதி, பொருளாதார வளர்ச்சியை ஊக்கியாக மாறும் என்றும், சீனா புத்தாக்கத்தின் வளர்ச்சிக்கு முறைமையில் அதிக கவனம் செலுத்துவதை இது பொருட்படுகிறது என்றும் பல வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து […]
- [பிரதமரை நேரில் சந்தித்த PTR பழனிவேல் தியாகராஜன்; காரணம் என்ன?](https://puthiyathisaigal.com/?p=50032): கடந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்த போது, மதுரையில் அவரை நேரில் சந்தித்தது எதற்காக என்பதை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் PTR பத்திரிகையாளர்களிடம் இன்று தெரிவித்தார். “அரசாங்கத்தை சிறப்பாக நடத்துவது என்பது சாதாரண பணி கிடையாது. அதையெல்லாம் கடந்துதான் நாங்களும், முதல்வரும் பணி செய்து வருகிறோம்”. “இன்றுகூட ஒரு நாளிதழில் எனக்கும், பிரதமருக்கும் தனிப்பட்ட உறவு இருப்பது போல் செய்தி வந்துள்ளது. முதல்வர் கொடுத்த பணியைத் தான் நான் செய்தேன். அதனால் தான் மதுரைக்குச் சென்று பிரதமரை வரவேற்று வழி அனுப்பி வைத்தேன், அதில் எந்த அரசியலும் கிடையாது, அரசாங்கத்தின் பணியை நான் செய்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
- [நேற்று பிரதமர் வருகை; இன்று எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=50062): மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்று எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப்பணிகள் துவங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2019 ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதைய மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது, இன்னும் 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியளித்து இருந்தார் பிரதமர். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எய்ம்ஸ் மருத்துமனை கட்டுவதற்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என கூறினார்.
- [இலங்கை பள்ளிகளில் ஏஐ வகுப்பு](https://puthiyathisaigal.com/?p=50091): இலங்கையில் முன்மாதிரித் திட்டமாக பள்ளிகளில் தொழில்நுட்ப பாடப்பிரிவின்கீழ் செயற்கை நுண்ணறிவு பாடம் 8ஆம் வகுப்பிலிருந்து நடத்தப்படும் என்று அந்நாட்டு கல்வி அமைச்சர் பிரேமஜயந்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இத்திட்டம் 20 பள்ளிக்கூடங்களில் வரும் 19ஆம் தேதியிலிருந்து தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் மேலும் கூறுகையில், ஏஐ தொடர்பாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், வரும் ஆண்டில் நாடு முழுவதும் இப்பாடம் பயிற்றுவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஏஐ தொடர்பான தேசியத் திட்டம் வகுப்பதற்கு அமைக்கப்பட்ட செயற்குழுவின் பரிந்துரைப்படி பள்ளிகளில் ஏஐ திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
- [2023ஆம் ஆண்டில் ஆய்வு மற்றும் வளர்ச்சியில் சீனாவின் முதலீட்டுத் தொகை:3.3 இலட்சம் கோடி யுவான்](https://puthiyathisaigal.com/?p=50089): 2023ஆம் ஆண்டில் ஆய்வு மற்றும் வளர்ச்சியில் சீனாவின் முதலீட்டுத் தொகை 3.3 இலட்சம் கோடி யுவானைத் தாண்டி, முந்தைய ஆண்டை விட 8.1 விழுக்காடு அதிகம் என்று 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரில் மார்ச் 5ஆம் நாள் காலை சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் யின் ஹே ஜுன் செய்தியாளர்களிடம் கூறினார். 2023ஆம் ஆண்டில், குவாண்டத் தொழில் நுட்பம், ஒருங்கிணை மின் சுற்றுகள் அமைப்பு, செயற்கை நுண்ணறிவு, உயிரி மருத்துவம் மற்றும் மருந்து, புதிய எரியாற்றல் முதலிய துறைகளில் முக்கிய சாதனைகளைச் சீனா அடைந்துள்ளது. 4வது தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட உலகின் முதலாவது அணு மின் நிலையம் இயங்கியுள்ளது. சி919 பெரிய பயணியர் விமானம் வணிக ரீதியில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
- [ஜகார்த்தா-பான்துங் அதிவிரைவு இருப்புப் பாதை வழியாக 20 இலட்சம் பயணிகள் பயணம்](https://puthiyathisaigal.com/?p=50085): ஜகார்த்தா-பான்துங் அதிவிரைவு இருப்புப் பாதை வழியாக மார்ச் 3ஆம் நாள் 17 ஆயிரத்து 289 பயணிகள் பயணித்துள்ளனர். இயங்க துவங்கிய பிறகு, பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை 20 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. பயணிகளின் ஓட்டம் தொடர்ந்து உயர்ந்த நிலையை நிலைநிறுத்தியுள்ளது என்று சீனாவின் இருப்புப் பாதை சர்வதேச நிறுவனத்திலிருந்து கிடைத்த தகவல் கூறியது.ஜகார்த்தா-பான்துங் அதிவிரைவு இருப்புப் பாதை 2023ஆம் ஆண்டின் அக்டோபர் 17ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக இயங்க துவங்கியது. சீனாவின் இருப்புப் பாதை சர்வதேச நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 3ஆம் நாள் வரை, ஜகார்த்தா-பான்துங் அதிவிரைவு இருப்புப் பாதை 139 நாட்களாக பாதுகாப்பாக இயங்கி வருகிறது. மொத்தமாக 20 இலட்சத்து 8 ஆயிரத்து 387 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். தற்போது ஜகார்த்தா-பான்துங் அதிவிரைவு இருப்புப் பாதை இயக்கத்தின் தினசரி எண்ணிக்கை ஆரம்ப நாட்களிலிருந்த 14 இலிருந்து 40 ஆக அதிகரித்துள்ளது. பயணிகள் இருக்கைகளின் எண்ணிக்கை 8,400 இலிருந்து 20 ஆயிரமாக […]
- [மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவியை வழங்க இருக்கிறது சீனா](https://puthiyathisaigal.com/?p=49945): மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்துவரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், “வலுவான” இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்காக இலவச இராணுவ உதவியை மாலத்தீவுகு வழங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சீனா நேற்று கையெழுத்திட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாட, மாலத்தீவின் பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் கசான் மௌமூன், சீனாவின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கான அலுவலகத்தின் பிரதி இயக்குனர் மேஜர் ஜெனரல் ஜாங் பாகுனை சந்தித்தார். மௌமூன் மற்றும் மேஜர் ஜெனரல் பாகுன் “மாலத்தீவு குடியரசிற்கு சீனாவின் இராணுவ உதவியை இலவசமாக வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, வலுவான இருதரப்பு உறவுகளை காட்டுகிறது” என்று மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
- [சீனா: 2024ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம்](https://puthiyathisaigal.com/?p=50082): நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு இவ்வாண்டில் கிட்டத்தட்ட 5 சதவீதம் அதிகரிக்க சீனா இலக்கிட்டுள்ளது. செவ்வாய்கிழமை காலையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற தேசிய மக்கள் பேரையின் ஆண்டுக் கூட்டத் தொடரில் சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் அரசுப் பணியறிக்கையை வழங்கியபோது இதைத் தெரிவித்தார். மேலும், இவ்வாண்டில் நுகர்வோர் விலைவாசிக் குறியீடு 3 சதவீதம் உயர்வது, தானிய உற்பத்தி 65000 கோடி கிலோகிராமை எட்டுவது உள்ளிட்ட பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான இலக்குகள் இந்த பணியறிக்கையில் கூறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில், சீனப் பொருளாதாரம் 5.2 விழுக்காடு வளர்ச்சியை அடைந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி 126 லட்சம் கோடி யுவானை எட்டியுள்ளதோடு, நுகர்வோர் விலைவாசிக் குறியீடு 0.2 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று லீச்சியாங் பணியறிக்கையில் தெரிவித்தார். நவீனமயமான தொழில் அமைப்புமுறையை உருவாக்குவதை முன்னெடுத்து, புதிய தரமான உற்பத்தித்திறனை வளர்ப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்றும், தொழில் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலியின் மேம்பாட்டை முன்னெடுக்க வேண்டும் […]
- [அமெரிக்க வணிகத் துறை அமைச்சரின் அறிவு குறைவு](https://puthiyathisaigal.com/?p=50077): தற்போதைய வாகனங்கள், சக்கரம் கொண்ட ஐபோன் தான். கற்பனை செய்ய வேண்டுமானால், பத்து இலட்சக்கணக்கான வாகனங்கள், அமெரிக்காவின் பாதையில் ஓடுகின்றது. ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு நிமிடத்திலும் பத்து இலட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் தொடர்புடைய தரவுகளைத் திரட்டி, சீனாவின் தலைநகர் பெய்ஜிங் மாநகருக்கு அனுப்பி வருகின்றன என்று அண்மையில் அமெரிக்க வணிகத் துறை அமைச்சர் ஜினா ரெயிமொண்டோ பித்தலாட்டமாகக் கூறினார். உள்ளபடியாகவும் கூறினால், சீனாவின் வாகனங்கள் மீது அமெரிக்கா உயர் இறக்குமதி சுங்க வரி வசூலித்ததால் அமெரிக்காவில் சீனாவின் புதிய எரியாற்றல் வாகனங்கள் குறைவாக காணப்படுகின்றது. இவ்வாண்டின் பிப்ரவரி திங்கள் இறுதி, அமெரிக்க அரசு வெளியிட்ட பொது அறிக்கையின்படி, சீனாவால் தயாரிக்கப்பட்ட இணைக்கப்பட்ட வாகனங்கள் மீது, தேசிய பாதுகாப்பு அபாயம் குறித்து புலனாய்வு செய்ய வேண்டும். சீனாவின் மின்னாற்றல் வாகனங்கள் மீதான பகைமையை விரிவாக்குவதில், அமெரிக்க சமூகம் தூண்டி விடப்படுவதற்கு பொருளாதார காரணிகளும் அரசியல் உள்நோக்கமும் உண்டு. பொருளாதாரத்தின் உலகமயமாக்கம் மென்மேலும் விரிவாகிய தற்போதைய உலகத்தில், தாராளமாக […]
- [மீண்டும் உலகின் No.1 பணக்காரர் ஆனார் ஜெஃப் பெசோஸ் ](https://puthiyathisaigal.com/?p=49981): ஒன்பது மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக, எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெயரை இழந்துள்ளார். திங்களன்று டெஸ்லா இன்க். பங்குகள் 7.2% சரிந்ததையடுத்து, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி மீண்டும் உலகின் No.1 பணக்காரர் ஆனார் ஜெஃப் பெசோஸ். தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு $197.7 பில்லியனாகவும், ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு $200.3 பில்லியனாகவும் உள்ளது. அமேசான்.காம் இன்க் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்(60), 2021ஆம் ஆண்டுக்கு பிறகு ப்ளூம்பெர்க்கின் பணக்காரர்கள் தரவரிசையில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
- [லெபனானில் இருந்து ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் பலி, 2 பேர் காயம் ](https://puthiyathisaigal.com/?p=49891): லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லை சமூகமான மார்கலியோட் அருகே உள்ள பழத்தோட்டத்தை தாக்கியதால் ஒரு இந்தியர் கொல்லப்பட்டார். மேலும் இருவர் காயமடைந்தனர். செய்தி நிறுவனமான PTIயின் படி, இந்த சம்பவம் திங்கள்கிழமை நடந்துள்ளது. அந்த மூன்று இந்தியர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கிறது. இந்த ஏவுகணை திங்கள்கிழமை காலை 11 மணியளவில் இஸ்ரேலின் வடக்கில் உள்ள கலிலி பகுதியில் இருக்கும் மோஷாவ்(கூட்டு விவசாய சமூகம்) என்ற தோட்டத்தை தாக்கியது என்று மீட்பு சேவைகளின் செய்தித் தொடர்பாளர் மேகன் டேவிட் அடோம்(எம்டிஏ) ஜாக்கி ஹெல்லர் தெரிவித்துள்ளார்.
- [ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்வு ](https://puthiyathisaigal.com/?p=49988): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.6015க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.48,120ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,562ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.52,496ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.78.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 4](https://puthiyathisaigal.com/?p=49598): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,930க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.47,440ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,469ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.51,752ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.77க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [திராவிட அரசியல் மக்களின் மனதில் நஞ்சூட்டுகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு](https://puthiyathisaigal.com/?p=50038): I.N.D.I. கூட்டணியின் தி.மு.க உறுப்பினர், தேர்தலுக்குப் பிறகு நாடு பிளவுபட வேண்டும் என்று எண்ணுகிறார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். கற்பனையான சூழ்நிலைகளை உருவாக்குவதும், பிரிவினைவாத எண்ணங்களை மக்களின் மனதில் நஞ்சூட்டுவதும் திராவிட அரசியலின் அடித்தளமாக உள்ளது. I.N.D.I. கூட்டணியின் தி.மு.க உறுப்பினர், தேர்தலுக்குப் பிறகு நாடு பிளவுபட வேண்டும் என்று எண்ணுகிறார். 1963ல் புதைக்கப்பட்ட திமுகவின் பிரசாரம் ஒருபோதும் தலைதூக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம், I.N.D.I. யை வன்மையாகக் கண்டிக்கிறோம். இவர்கள் நமது நாட்டை உடைக்க வெளிநாட்டு முகவர்களின் கைப்பாவையாக செயல்படுகின்றனர் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் குற்றம் சாட்டி உள்ளார். Constructing imaginary situations & poisoning the minds of the people with secessionist thoughts has been the bedrock of Dravidian politics. I.N.D.I. Alliance member DMK wants this country divided desperately post […]
- [நூலாசிரியர் புதுயுகன்.](https://puthiyathisaigal.com/?p=49956): கதவு இல்லாத கருவூலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! மணிவாசகர் பதிப்பகம் ,31. சிங்கர் தெரு ,பாரிமுனை ,சென்னை 600108.தொலைபேசி 044.25361039.விலை ரூபாய் 60 திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்களை மலிவு விலையில் பதிப்பித்து முத்திரைப் பதித்த பதிப்புச் செம்மல் ச .மெய்யப்பன் வழியில் ‘புலிக்குப் பிறந்தது பூனையாகாது ‘ என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் அவரது புதல்வர் திரு ச. மெ.மீனாட்சி சோமசுந்தரம் அவர்களும் பதிப்புலகில் தனி முத்திரைப் பதித்து வருகிறார்கள். பாராட்டுக்கள் .இன்றைய இலக்கியமான புதுக் கவிதைக்கும் உரம் சேர்க்கும் விதமாக இலண்டன் மாநகரில் கல்லூரியில் உதவி முதல்வராகப் பணி புரிந்துகொண்டே கவிதைப்பணி, இலக்கிப்பணி செய்து வரும் கவிஞர் புதுயுகன் அவர்களின் கதவு இல்லாத கருவூலம் என்ற இந்த நூலை பொருத்தமான ஓவியங்களுடன் மிக நேர்த்தியாக அச்சிட்டு உள்ளனர் .பாராட்டுக்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் அவர்களைப் […]
- [ 'செல்போனில் கிரிக்கெட்': ஓட்டுநரின் செயலால் தான் ஆந்திராவில் ரயில் விபத்து ஏற்பட்டது என தகவல்](https://puthiyathisaigal.com/?p=49602): கடந்த அக்டோபர் 29ஆம் தேதி 14 பயணிகளின் மரணத்திற்கு வழிவகுத்த ஆந்திரா ரயில் விபத்து குறித்த ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதியதால் தான் அப்போது ரயில் விபத்து ஏற்பட்டது. அந்த பயணிகள் ரயில்களுள் ஒன்றின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர், விபத்து நடந்த போது, தொலைபேசியில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அதனால் தான் அந்த விபத்து நிகழ்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று இரவு 7 மணியளவில் ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகபள்ளி என்ற இடத்தில் ராயகடா பயணிகள் ரயில், விசாகப்பட்டினம் பலாசா ரயிலை பின்னால் இருந்து மோதியது.
- [சி.பி.பி.சி.சி. 2024ஆம் ஆண்டுக் கூட்டத்தொடர் இன்று துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=49636): சி.பி.பி.சி.சி. என பொதுவாக அறியப்படும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 2ஆவது கூட்டத் தொடர் 4ஆம் நாள் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட நாட்டுத் தலைவர்கள் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த தேசிய கமிட்டியின் தலைவர் வாங் ஹுநிங், தேசிய கமிட்டியின் நிலைக் குழுவின் சார்பில் பணியறிக்கை வழங்கினார். இதில், கடந்த ஆண்டு மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் பணிகளைத் தொகுத்து மீளாய்வு செய்யப்பட்டதோடு, இவ்வாண்டிற்கான பணிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்போது வாங் ஹுநிங் கூறுகையில்2024ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75ஆவது நிறைவு ஆண்டாகவும் 14ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதற்கான முக்கிய ஆண்டாகவும் திகழ்கிறது. தவிரவும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு உருவாக்கப்பட்தன் 75ஆவது ஆண்டு நிறைவாகவும் உள்ளது. இவ்வாண்டில், சீன நவீனமயமாக்கத்தை முன்னெடுப்பது குறித்த பொறுப்புகளை நிறைவேற்றி, ஆலோசனைகளை வழங்க முனைப்புடன் செயல்பட்டு, பரந்த அளவில் ஒருமித்த […]
- [சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=49633): சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் மார்ச் 4ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் காலை துவங்கி, மார்ச் 11ஆம் நாள் பிற்பகல் நிறைவடையும். 7 நாட்கள் நீடிக்கும். இக்கூட்டத்தொடரில் மொத்தம் 3 முழுமையான கூட்டங்கள் நடைபெறவுள்ளது என்று இக்கூட்டத்தொடரின் செய்தித் தொடர்பாளர் லோ சின் ஜியான் விளக்கிக்கூறினார். இக்கூட்டத்தொடருக்கான ஆயத்தக் கூட்டம் 4ஆம் நாள் காலை நடைபெற்றது. இக்கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு பணியறிக்கை, தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் பணியறிக்கை, உச்ச மக்கள் நீதி மன்றத்தின் பணியறிக்கை, உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றத்தின் பணியறிக்கை முதலிய 7 உள்ளடக்கங்களைப் பரிசீலனை செய்வது, இக்கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் அடங்கும்.
- [இரண்டாவது காலாண்டில் தினசரி எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைக் குறைக்க ரஷியா அறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=49630): ஒபெக் ப்ளஸ் கூட்டமைப்பின் சில உறுப்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து ரஷியா தனது எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை குறைக்கும். இந்நிலையில் அந்நாட்டின் தினசரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவு மொத்தமாக 4லட்சத்து 71ஆயிரம் பீப்பாய்கள் குறைக்கப்படும் என்று ரஷிய துணைத் தலைமை அமைச்சர் அலெக்சாண்டர் நோவாக் மார்ச் 3ஆம் நாள் தெரிவித்தார். அதே வேளையில், சவுதி அரேபியா 2023ஆம் ஆண்டின் ஜூலை முதல் தொடங்கிய தினசரி 10 லட்சம் பீப்பாய்கள் உற்பத்தி குறைப்புக்கான தன்னார்வ நடவடிக்கை, இந்த ஆண்டின் ஜூன் இறுதி வரை நீட்டிக்கப்படும் என்று சவுதி அரேபிய எரியாற்றல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த நடவடிக்கை நீட்டிக்கப்பட்ட பிறகு, சவுதி அரேபிய தினசரி எண்ணெய் உற்பத்தித் திறன் சுமார் 90 லட்சம் பீப்பாய்களை எட்டும். அதற்கு பிறகு இந்த கூடுதல் உற்பத்தி குறைப்பு நடவடிக்கைகள் சந்தை நிலைமையின்படி மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; மாலை பொதுக்கூட்டத்தில் உரை](https://puthiyathisaigal.com/?p=49513): பிரதமர் மோடி இன்று தமிழகத்துக்கு வருகை தரவுள்ளார். கடந்த 3 மாதங்களில், பிரதமர் தமிழகத்திற்கு வருகை தருவது இது 4வது முறையாகும். கடைசியாக, பல்லடத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் அமைந்துள்ள இஸ்ரோவின் புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டு, பின்னர் திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர், கல்பாக்கத்தில் புதிய மின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர், சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இன்று மதியம் 2.45 மணிக்கு. மஹாராஷ்டிராவிலிருந்து, சென்னைக்கு தனி விமானத்தில் வருகிறார் பிரதமர் மோடி.
- [மனிதநேயம் வளர்ப்போம்!](https://puthiyathisaigal.com/?p=49625): மனித நேயம் வளர்ப்போம்! கவிஞர் இரா. இரவி. ****** உயர்ந்தவர் தாழ்ந்தவர் மனிதரில் இல்லை உயர்வு தாழ்வு கற்பித்தல் மடமை! மனிதனை மனிதனாக மதித்திட வேண்டும் மனிதரிடம் வேறுபாடு காட்டுதல் கொடுமை! கணினியுகத்திலும் தீண்டாமை இன்னும் நீடிப்பது காந்தியடிகளுக்கு செய்திடும் அவமரியாதை அறியுங்கள்! இன்னும் இரண்டு சுடுகாடு இருப்பது எல்லோருக்கும் அவமானம் ஒரு சுடுகாடு ஆக்குவோம்! இரட்டைக்குவளை முறை இன்னும் நீடிப்பது இதயத்தில் வேல் பாய்ச்சுவது போன்றது! சாதி மத பேதம் பார்க்காமல் எல்லோரும் சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ்ந்திடுவோம்! தொடக்கத்தில் இல்லை இந்த கொடிய சாதி தன்னலவாதிகளால் கற்பிக்கப்பட்ட அநீதி சாதி! உழைக்காதவனை உயர்ந்தவன் என்பது தவறு உழைப்பவனை தாழ்ந்தவன் என்பது தவறு! சாதிவெறி சாகடிக்கும் கொடிநோய் அறிந்திடுக சாதிவெறியை மனதிலிருந்து உடன் அகற்றிடுக! எல்லோரும் சமம் என்பதை உணர்ந்திடுக ஏற்றத்தாழ்வுகளை இல்லாமல் களைந்திடுக! பகுத்தறிவு பெற்றிட்ட மனிதனுக்கு அழகு பண்பாடு காத்து பிறரை மதித்திடுக! மனிதனின் மனம் நோகாமல் மதித்திடுக […]
- [ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் : ஏபிவிபி வேட்பாளர்கள் முன்னிலை!](https://puthiyathisaigal.com/?p=57682): ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். கொரோனா காரணமாக 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் மார்ச் மாதம் 22ஆம் தேதி நடைபெற்றது. இதில் அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (DSF), இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) மற்றும் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF) ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய இடதுசாரிக் கூட்டணி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)க்கு எதிராக போட்டியிட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை எண்ணப்பட்ட 1,995வாக்குகளில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஏபிவிபி வேட்பாளர் உமேஷ் சந்திரா 812 வாக்குகளையும், இடதுசாரி வேட்பாளர் 737 வாக்குகளையும் பெற்றனர். தலைவர் பதவி : முன்னிலை நிலவரம் அபிஜீத் குமார் (INDP)- 17 அஃப்ரோஸ் ஆலம் (CRJD)- 7 […]
- [தேசிய மகளிர் சாம்பியன்ஷிப் ஹாக்கி : சாம்பியன் பட்டம் வென்றது ஹரியானா!](https://puthiyathisaigal.com/?p=57578): இந்தியாவில் நடைபெற்ற தேசிய மகளிர் சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில் ஹரியானா அணி 3-0 என்ற கோல் கணக்கில் மஹாராஷ்டிராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவில் தேசிய மகளிர் சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா – ஹரியானா அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆட நேர முடிவில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் இருந்தது. இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க சூட் – அவுட் முறை நடத்தப்பட்டது. இதில் ஹரியானா 3-0 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த இறுதிப்போட்டியில் ஹரியானா அணியில் தீபிகா 1 கோல் அடித்தார். அதேபோல் நவ்னீத் கவுர், உஷா மற்றும் சோனிகா ஆகியோர் சூட் – அவுட்டில் கோல் அடித்து அணி வெற்றி பெற உதவினர். ஆனால் மகாராஷ்டிரா அணியில் அக்ஷதா அபஸ்கோ […]
- [தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம்!](https://puthiyathisaigal.com/?p=57576): தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 39 டிகிரி செல்சியஸ் (102.2 பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகி உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- [மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலின் வீடியோவை பகிர்ந்தது இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு](https://puthiyathisaigal.com/?p=57483): மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் மார்ச் 23 அன்று நடத்தப்பட்ட தாக்குதலின் புகைப்படம் மற்றும் பாடிகேம் காட்சிகளை இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு வெளியிட்டுள்ளது. 133 பேரைக் கொன்ற இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு கொராசன்(ஐஎஸ்ஐஎஸ்-கே) பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையில், இந்த படுகொலையை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேரை தடுத்து வைத்து விசாரிக்கும் காட்சிகளை ரஷ்ய அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக 11 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “குற்றவாளிகள், அமைப்பாளர்கள் மற்றும் இந்த படுகொலைக்கு உத்தரவிட்டவர்கள் ஆகியோர் நியாயமான மற்றும் தவிர்க்க முடியாத வகையில் தண்டிக்கப்படுவார்கள்” என்று உறுதியளித்தார்.
- [சீன வளர்ச்சி மன்றத்தின் 2024ஆம் ஆண்டுக்கூட்டம் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=57630): சீன வளர்ச்சி மன்றத்தின் 2024ஆம் ஆண்டுக்கூட்டம் மார்ச் 24ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் துவங்கியது. “வளர்ந்து வரும் சீனா” என்பது நடப்பு கூட்டத்தின் தலைப்பாகும். 2 நாட்கள் நீடிக்கும் இக்கூட்டத்தில், முக்கிய சர்வதேச அமைப்புகள் மற்றும் உலகின் 500 முன்னணி நிறுவனங்களின் பொறுப்பாளர்களும், உலகளவில் பல புகழ் பெற்ற அறிஞர்களும் சீனாவின் தொடர்ச்சியான வளர்ச்சி தொடர்பான பல அம்சங்கள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொள்ள உள்ளனர். சீன வளர்ச்சி மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் 2000ஆம் ஆண்டு முதன்முறையாக நடத்தப்பட்டது முதல் தற்போது வரை 23 முறை நடத்தப்பட்டுள்ளது. சீன அரசின் உயர் நிலை அலுவலர்கள், உலக அளவிலான வணிகத் துறைத் தலைவர்கள், சர்வதேச அமைப்புகள், சீனா மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் முதலியோர் பரிமாற்றம் செய்யும் முக்கிய மேடையாக இது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- [பெய்ஜிங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் ஜனநாயகம் பற்றிய பொது கருத்துக்கள்](https://puthiyathisaigal.com/?p=57627): அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற “ஜனநாயகம்:முழு மனித குலத்தின் பொது மதிப்பு” என்ற சர்வதேச கருத்தரங்கில், பல நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான விருந்தினர்கள், “ஜனநாயகம் மற்றும் மேலாண்மையின் நவீனமயமாக்கம்”, “செயற்கை நுண்ணறிவு மற்றும் ஜனநாயகத்தின் எதிர்காலம்”, “பலதுருவ உலகில் ஜனநாயகம் மற்றும் உலக மேலாண்மை” ஆகியவை குறித்து ஆழமாக விவாதித்தனர். முழு மனித குலத்துக்கு நன்மைகள் அதிகம் கிடைப்பதை உறுதி செய்வது ஜனநாயகத்தின் நோக்கமாகும். பன்னாட்டு மக்கள் வளர்ச்சியின் பாதையை சொந்தமாக தெரிவு செய்யும் உரிமையை மதிக்க வேண்டும். ஜனநாயகத்தின் பெயரில், சர்வதேச சமூகத்தில் பிளவை உருவாக்கி, தப்பு எண்ணத்தைப் பரவல் செய்து, அமைதியைச் சீர்குலைப்பதை எதிர்க்க வேண்டும் என இக்கருத்தரங்கில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தாலி முன்னாள் தலைமையமைச்சர் மாசிமோ தாலேமா கூறுகையில், ஜனநாயகம், மேலை நாடுகளுக்கே உரிய கண்ணோட்டம் அல்ல. மேலை நாட்டு ஜனநாயகம், உலகின் இதர பிரதேசங்களுக்குத் திணிக்கப்படக் கூடாது. தற்போது மேலை […]
- [திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அண்ணாமலை](https://puthiyathisaigal.com/?p=57618): பிரதமர் மோடி குறித்து இழிவாக பேசிய திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து இழிவாக பேசினார். இந்த அநாகரிக பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், நமது பிரதமர் மோடிக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளையும் மன்னிக்க முடியாத பேச்சுகளை பேசிய திமுக தலைவர்கள் தங்களின் நேர்மையற்ற நடத்தையில் இன்னும் தாழ்வு நிலையை அடைந்துள்ளனர். DMK leaders have reached a new low in their uncouth behaviour by passing vile comments & unpardonable public discourse against our Hon PM Thiru @narendramodi avl. When […]
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 24](https://puthiyathisaigal.com/?p=57516): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.6,185க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.49,480ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,747ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,976ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.80.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [தேனி நாடாளுமன்ற தொகுதியில் களமிறங்குகிறார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்](https://puthiyathisaigal.com/?p=57548): பாஜகவின் கூட்டணிக் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வரும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது. பாஜகவின் சீட் பகிர்வு ஒப்பந்தத்தின்படி, அக்கட்சிக்கு மாநிலத்தில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி தொகுதியிலும், செந்தில்நாதன் திருச்சி தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு தனது கட்சி நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கும் என்று இந்த மாத தொடக்கத்தில் தினகரன் அறிவித்தார். தனது கட்சி கூட்டணியை அறிவித்த தினகரன், பாஜக தமிழக தலைவர் கே.அண்ணாமலை மற்றும் பாஜக தலைவர் கிஷன் ரெட்டி ஆகியோர் தன்னை தொடர்பு கொண்டதாகவும், பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தனது ஆதரவை தான் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
- [சீன வளர்ச்சி மன்றத்தின் 2024ஆம் ஆண்டுக்கூட்டத்தில் லீ ச்சியாங் உரை](https://puthiyathisaigal.com/?p=57620): சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் மார்ச் 24ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன வளர்ச்சி மன்றத்தின் 2024ஆம் ஆண்டுக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், கடந்த ஆண்டு, ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தலைமையில், சீனா இன்னல்களைச் சமாளித்து, முழு ஆண்டின் பொருளாதார சமூக வளர்ச்சியின் முக்கிய இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றியது. சீனப் பொருளாதாரம் மீட்சியடையும் போக்கு தொடர்ந்து வலுப்பட்டு வருகிறது. புதிய தொழில், புதிய மாதிரி மற்றும் புதிய இயக்கு ஆற்றல் வேகமாக வளர்ந்து வருகின்றன என்று தெரிவித்தார்.தற்போது சர்வதேச சூழ்நிலையில் ஆழ்ந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி பல கடும் அறைகூவல்களைச் சந்தித்துள்ளது. எதார்த்தமான பயன்தரும் நடவடிக்கை மூலம் உயர் தர வளர்ச்சியை சீனா முன்னேற்றி, உலகப் பொருளாதாரத்தின் மீட்சி மற்றும் நிலைத்தன்மைக்கு மேலதிக உறுதித்தன்மையையும் சாதகமான இயக்கு ஆற்றலையும் ஊட்டும் என்றும், சீனாவின் திறப்புக் […]
- [கார் குண்டு வெடிப்பு வழக்கு : 4 பேரை கோவை அழைத்து சென்று விசாரணை!!](https://puthiyathisaigal.com/?p=57606): கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை NIA அதிகாரிகள் கோவை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்ரவன் கோயிலின் முனபு கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின், சம்பவ இடத்திலேயே பலியானான். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகள், 14 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 4 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க, சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் அனுமதி பெற்றனர். அவர்களை கோவை அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கோவையில் அவர்கள் படித்து வந்ததாக கூறப்படும் அரபி கல்லுாரி, தொழுகை நடத்திய ஆசாத் நகர், போத்தனுார் இஸ்லாமிய கல்வி மையம் ஆகிய இடங்களுக்கு […]
- [கம்பர் நூல் மதிப்புரை](https://puthiyathisaigal.com/?p=57435): பெண்ணிய நோக்கில் கம்பர் நூல் ஆசிரியர் : முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. உமா பதிப்பகம், 171, (பு.எண். 8), பவளக்கார தெரு, மண்ணடி, சென்னை – 600 001. தொலைபேசி : 25215363 விலை : ரூ.100 ****** நூலின் அட்டைப்படம் அசோகவனத்து சீதை போல உள்ளது. உள் அச்சு வடிவமைப்பு யாவும் நேர்த்தியாக உள்ளது. பதிப்பித்த உமா பதிப்பகத்தினருக்குப் பாராட்டுக்கள். நூலாசிரியர் முனைவர் எம். எஸ். ஸ்ரீலக்ஷ்மி அவர்கள் கம்ப இராமாயணத்தை முழுவதுமாக படித்து கம்பர் கடலில் மூழ்கி முத்தெடுத்து மாலையாகக் கோர்த்து வழங்கி உள்ளார்கள். இந்த நூலாசிரியர் பற்றிய தகவல் நூல் எழுதியதன் நோக்கத்தை பறைசாற்றும் விதமாக உள்ளது. முனைவர் எம். எஸ். ஸ்ரீலக்ஷ்மி செந்தமிழ் மணக்கும் செட்டி நாட்டில் பிறந்து அயலக மண்ணில் அருந்தமிழ் வளர்ப்பவர். ஆய்வுப் பணிகளை கரும்பென நினைப்பவர். புதியன காணும் புதுமை விரும்பி, அரைத்த […]
- [கட்டுரை நூல் மதிப்புரை](https://puthiyathisaigal.com/?p=57432): வெற்றியின் ஏணி! (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் வெளியீடு : மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-6000 17. பக்கங்கள் : 112 விலை : ரூ.70. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ***** கவிபாரதி மு. வாசுகி அவர்கள் மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவிதைப் போட்டியில் வென்று விருதுகள் பெற்றவர். பல்வேறு கவிதைப் போட்டிகளிலும் பரிசுகள் பெற்றவர். இவருடைய நான்காவது நூல் ‘வெற்றியின் ஏணி’. ஒரு சிறந்த கவிஞர், சிறந்த கட்டுரையாள-ராகவும் உயர்ந்து இருக்கிறார், பாராட்டுகள். வாழ்ந்துவரும் மேலூர் என்ற ஊருக்கே பெருமை சேர்த்து வருகிறார். முதுமுனைவர் வெ. இறையன்பு, தமிழ்த்தேனீ இரா. மோகன் மற்றும் எனது நூல்கள் என பல்வேறு நூல்களுக்கும் மிக விரிவான, ஆழமான, அறிவான மதிப்புரைகள் எழுதி உள்ளார். இணையங்களிலும் பதிவு செய்துள்ளேன். இல்லத்தரசியாக இருந்துகொண்டே கவிதை அரசியாகவும், கட்டுரை அரசியாகவும் […]
- [டி.எம்.செளந்தரராஜன்](https://puthiyathisaigal.com/?p=57429): என்றும் மறைவு உனக்கில்லை ! கவிஞர் இரா .இரவி ! சௌந்தரராஜன் என்பது பெயர் மட்டுமல்ல ! சௌந்தரமான குரலின் ராஜன் நீ ! உனது தாய் மொழி தமிழ் இல்லை ! உச்சரிப்பில் உச்சமே உன் எல்லை ! உனது தாய் மொழி சௌராஷ்டிரம் மொழி ! உனது வாய் மொழி செம்மொழி தமிழ் மொழி ! கவியரசு கண்ணதாசனின் வைர வரிகளை ! காதுகளில் தேனாகப் பாய்ச்சியவன் நீ ! கவியரசு கண்ணதாசனின் கருத்துக் கல்லை ! கண் கவரும் சிலையாக வடித்த சிற்பி நீ ! மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களிடமும் முத்திரைப் பதித்த சகலகலா வல்லவன் நீ ! எம் .ஜி .ஆர் . சிவாஜி இரு துருவத்திற்கும் ! இரண்டு குரலில் இனிமையாகப் பாடிய ஒருவன் நீ ! பாட்டுக் கோட்டையான பட்டுக்கோட்டை பாடலுக்கு பட்டுக் கட்டியவன் நீ ! மக்கள் திலகம் எம் .ஜி […]
- [போருக்கு மத்தியில் எகிப்து-காசா எல்லைக்கு செல்கிறார் ஐ.நா தலைவர் ](https://puthiyathisaigal.com/?p=57171): ஐக்கிய நாடுகள் சபையின்(ஐ.நா.) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காசா-எகிப்து எல்லைக்கு சனிக்கிழமை சென்று, போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காசா மற்றும் எகிப்திய எல்லையில் உள்ள நகரமான ரஃபாவில் ஒரு பெரிய இராணுவ தாக்குதலை நடத்த உள்ளதாக இஸ்ரேல் அச்சுறுத்தியதால், இந்த இராஜதந்திர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதலால், காசாவில் உள்ள 2.3 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் ரஃபாவைச் சுற்றி தஞ்சம் புக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலையில், அந்த நகரத்தை சுற்றி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் விளைவாக மோசமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
- [தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=57279): வட தமிழ்நாட்டிலிருந்து மேற்கு விதர்பா வரை நிலவிய நேற்றைய காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது வடக்கு கேரளாவிலிருந்து விதர்பா வரை சராசரி கடல் மட்டத்திலிருந்து 1.5 கிமீ வரை நீண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 23 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 24 மற்றும் மார்ச் 25 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- [சீனா உலகத்துக்கு ஆச்சரியங்களை வழங்கி வருகிறது:அங்கோலா அரசுத் தலைவர் லோரென்சோ](https://puthiyathisaigal.com/?p=57255): சீனாவின் இரு கூட்டத்தொடருக்குப் பிறகு சீனாவில் பயணம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுத் தலைவராக, அங்கோலா அரசுத் தலைவர் லோரென்சோ திகழ்ந்தார். இப்பயணத்தின்போது, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்குடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். சீன-அங்கோலா உறவு, பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவாக உயர்ந்துள்ளதாக இரு நாட்டு அரசுத் தலைவர்கள் அறிவித்தனர். சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த பேட்டியில் லோரென்சோ கூறுகையில், தொடரவல்ல வளர்ச்சியுடன், சீனா உலகத்துக்கு ஆச்சரியங்களை வழங்கி வருகிறது. அங்கோலா-சீன உறவு ஆண்டுதோறும் முக்கியமான வளர்ச்சி சாதனைகளைப் பெற்று வருகிறது. சீனா, அங்கோலாவுக்கு அடிப்படைக் கட்டுமானத்துக்கான நிதியுதவி வழங்கியது. அங்கோலா மட்டுமல்ல, உலகளவில் அதிகமான நாடுகளுக்கு சீனா உதவியளித்துள்ளது என்றார்.மேலும், இரு நாடுகளும் ஒரே இலக்கை நோக்கி முன்னேறினால், மேலும் பெரும் ஆற்றல் மற்றும் மனவுறுதியைப் பெற்று, கூட்டு வெற்றியை நனவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
- [ரஷியாவில் பயங்கரவாதத் தாக்குதல்:ஷி ச்சின்பிங் ஆறுதல்](https://puthiyathisaigal.com/?p=57252): ரஷியாவின் மாஸ்கோவில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஏற்பட்ட கடும் உயிரிழப்பு குறித்து சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுக்கு ஆறுதல் தெரிவித்தார். சீன அரசு மற்றும் மக்களின் சார்பில், உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமுற்றோர் மற்றும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மனமார்ந்த ஆறுதலையும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார். எந்த வடிவிலான பயங்கரவாதத்தையும் சீனா எதிர்க்கிறது. இப்பயங்கரவாதச் செயலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு ரஷியா மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளுக்கு உறுதியாக ஆதரவளிக்கிறது என்றும் ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 23](https://puthiyathisaigal.com/?p=57137): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,185க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.49,480ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,747ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,976ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.80.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [ரஷ்ய இசை நிகழ்ச்சியில் தீவிரவாத தாக்குதல் : பிரதமர் மோடி கண்டனம்!](https://puthiyathisaigal.com/?p=57114): ரஷ்ய இசைநிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரங்கம் ஒன்றில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு அதிரடியாக நுழைந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் ஒன்று தாக்குதலில் ஈடுபட்டது. இதில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய அரசாங்கத்திற்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா துணை நிற்கும் என கூறியுள்ள பிரதமர், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
- [மாவீரன் பகத்சிங்](https://puthiyathisaigal.com/?p=57081): மாவீரன் பகத்சிங் ! கவிஞர் இரா. இரவி. — கவிஞர் இரா. இரவி. eraeravik@gmail.com பகத்சிங் என்ற சொல்லைக் கேட்கும் செவிகளும், பகத்சிங் என்ற படத்தைப் பார்க்கும் விழிகளும் வீரம் கொள்ளும் என்பது உண்மை. வீரத்தின் குறியீடாக வாழ்ந்தவன் பகத்சிங். உடலால் வாழ்ந்த காலம் 23 ஆண்டுகள் தான். ஆனால் புகழால் பகத்சிங் வாழ்ந்தான், வாழ்கிறான், வாழ்வான். முக்காலமும், எக்காலமும் வாழ்பவன் பகத்சிங். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். பகத்சிங் சிறுவனாக இருந்த போதே விவசாயத்தை பார்த்து விட்டு, நான் துப்பாக்கி பயிரிடுகிறேன், அது விளைந்து வந்தால் வெள்ளையனை சுட்டு, விடுதலை பெற வெண்டும் என்றான். பகத்சிங் தந்தை மற்றும் இரண்டு சித்தப்பாக்கள் சிறையில் வாடிய போது, இரண்டு சித்திகள் கண்ணீரை துடைத்து விட்டு, நான் பெரியவனாக வளர்ந்ததும் விடுதலைக்கு போராடுவேன் என்று சொன்னவன் பகத்சிங். விடுதலை வேட்கை குழந்தையாக இருந்தபோதே வந்தது. சிலர் உடல், பொருள், ஆவி தருவதாகச் […]
- [பூடான் உடன் எரிசக்தி, வர்த்தகம், விண்வெளி, உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!](https://puthiyathisaigal.com/?p=56947): பூடான் பிரதமருடன் பிரதமர் மோடி நடத்திய இருதரப்பு சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி பூடான் சென்றுள்ளார். அங்கு பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேயை திம்புவில் இன்று (22-03-2024) பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடியை கெளரவிக்கும் வகையில் பூடான் பிரதமர் மதிய விருந்து அளித்தார். பாரோ-விலிருந்து திம்பு வரையில் பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் முழுவதும் மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்காக பூடான் பிரதமர் டோப்கேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம், இளைஞர் பரிமாற்றம், சுற்றுச்சூழல், வனம், சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவும் பூடானும் அனைத்து நிலைகளிலும் மிகுந்த நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றைக் கொண்ட நீண்டகால மற்றும் சிறந்த உறவுகளைக் கொண்டுள்ளன. இந்தச் சந்திப்பின் ஒரு […]
- [39 தொகுதிகளின் பட்டியலை வெளியிட்ட பாஜக! – 23 இடங்களில் தாமரை சின்னம்!](https://puthiyathisaigal.com/?p=56718): தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் தொகுதிகளின் விவரங்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். பாஜக போட்டியிடும் தொகுதிகள் திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. மேலும், புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயகக் கட்சி ( ஐஜேகே ) பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. மொத்தம் 23 வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளனர். ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்: பாஜக அணியில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட உள்ளார். 10 […]
- [தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=56744): மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை தமாகா வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர்,தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோட்டில் விஜயகுமாரும், ஸ்ரீபெரும்புதூரில் வி.என். வேணுகோபாலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
- [கோயம்புத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவேன்! – அண்ணாமலை உறுதி](https://puthiyathisaigal.com/?p=56742): தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து செய்தியாளரிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்திற்கான முதல்கட்ட 9 வேட்பாளர் பெயர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா மற்றும் பாஜ-கவின் மூத்தலைவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறறேன். விரைவில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா வெளியிடுவார். மக்களவை தேர்தலில் பாஜக 19 இடங்களில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகள் 4 தொகுதிகளில் பாஜக சின்னத்தில் போட்டியிடுகின்றனர். மொத்தம் 23 வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளனர். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் சேர்த்து பாஜக மற்றும் தேசிய ஜனநாயக […]
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 22](https://puthiyathisaigal.com/?p=56712): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.49,600ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,670ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,360ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ.79.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [சீன-ஆஸ்திரேலிய உறவின் மீட்சிக்கு உதவி புரியும் வாங்யீயின் பயணம்](https://puthiyathisaigal.com/?p=56750): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மார்ச் திங்களில், ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரின்இப்பயணம் சீன-ஆஸ்திரேலிய உறவின் மீட்சிக்குத் துணை புரியும் என்று கருதப்படுகிறது. இவ்வாண்டு சீன-ஆஸ்திரேலிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 10ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த 10 ஆண்டுகாலத்தில், இரு தரப்புறவு ஏற்ற இறக்கத்துடனேயே காணப்பட்டது. சீனா மீது ஆஸ்திரேலியாவின் முன்னாள் அரசு மேற்கொண்ட தவறான கொள்கைகள் இதன் காரணமாகும். இந்நிலையில், 2022ஆம் ஆண்டு மே திங்களில், ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி ஆஸ்திரேலியாவில் ஆட்சி அமைத்து, சீனா மீதான கொள்கையைச் சரிப்படுத்தியது. அதனையடுத்து இரு தரப்புறவில் புதிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இதனிடையில், 2022ஆம் ஆண்டின் நவம்பர் திங்களில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜி 20 நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட போது, ஆஸ்திரேலியாவின் தலைமையமைச்சர் அல்பேன்ஸைச் சந்தித்துரையாடினார். அப்போது, இரு நாட்டுறவை மேம்படுத்த இரு தரப்பினரும் ஒத்த அரசியல் கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர். 2023ஆம் ஆண்டின் […]
- [திருவள்ளுவர்.](https://puthiyathisaigal.com/?p=56604): கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர் நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை – 600 017. போன் : 044 24342810 விலை : ரூ. 150 ***** கணினி யுகத்திற்குக் கம்பர் என்ற நூல் படைத்து தமிழ் இலக்கிய நேயர்களின் பெரும் பாராட்டைப் பெற்ற தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள், கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர் என்ற நூல் படைத்துள்ளார். இந்நூல் நூலாசிரியரின் 125வது நூல் என்ற பெருமை பெற்றுள்ளது. வானதி பதிப்பகம் தமிழ்த்தேனீ இரா. மோகன் வெற்றி கூட்டணியாகி விட்டது. தொடர்ந்து தரமான நூல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ள வானதி பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள். முன் அட்டையில் திருவள்ளுவரும், பின் அட்டையில் நூலாசிரியரும், பதிப்பாளரும் உள்ளனர். நல்ல வடிவமைப்பு. 125 […]
- [தண்ணீர்](https://puthiyathisaigal.com/?p=56525): உலக தண்ணீர் தினம் .22.3.2014 . தண்ணீரை பார்க்கும் விழியாக மதிப்போம் !கவிஞர் இரா .இரவி ! இரண்டு நாடுகள் மகிழ்வாகப் பகிர்கின்றன ! இரண்டு மாநிலம் பகிர்வதில் சண்டை ! இயற்கையின் அன்பளிப்பு தண்ணீர் ! இனிதே உயிர் வாழத் தேவை தண்ணீர் ! ஏழைகளின் அவசர உணவு தண்ணீர் ! பணக்காரகளின் கைகளில் தண்ணீர் ! வள்ளுவன் உரைத்தான் அன்றே !நன்றே ! உணவாகவும் உணவு விளைவிக்கவும் தண்ணீர் ! அடிப்படைத் தேவைகளில் முதன்மை தண்ணீர் ! அத்தியாவசிய அவசியம் அனைவருக்கும் தண்ணீர் ! தாகம் தணிக்கும் உயர்ந்த உணவு தண்ணீர் ! தேகம் கழுவிட உதவிடும் தண்ணீர் ! ஆரோக்கியம் பேணிட வேண்டும் தண்ணீர் ! அனைவரின் உயிர் காப்பது தண்ணீர் ! முனிவரும் துறக்க முடியாது தண்ணீர் ! இனிவரும் காலம் காக்க வேண்டும் தண்ணீர் ! காலையில் மறக்காமல் அருந்துக தண்ணீர் ! காணமல் […]
- [காடு அதை நாடு.](https://puthiyathisaigal.com/?p=56522): உலக காடுகள் தினம் ! 21.3.2014 காடு அதை நாடு ! இரா .இரவி ! காடு அதை நாடு அங்குள்ள விலங்குகளை வதைக்காமல் நாடு ! மரங்களை வெட்டாமல் நாடு ! நோய் நீங்க வனம் செல் ! சுடுகாடு செல்வதைத் தள்ளிப்போட வனம் செல் ! தூய காற்றை சுவாசிக்க வனம் செல் ! தன்னம்பிக்கை வளர்த்திட வனம் செல் ! விலங்குகளின் பெருமை அறிய வனம் செல் ! வேதனைகளை மறந்திட வனம் செல் ! பச்சைப் பசுமை ரசிக்க வனம் செல் ! பறவைகள் வகை தெரிந்திட வனம் செல் ! அருவிகளின் வாசம் நுகர்ந்திட வனம் செல் ! மலைகளின் வனப்பு ரசித்திட வனம் செல் ! மன அழுத்தம் குறைய வனம் செல் ! மகிழ்ச்சி மனதில் பெருக வனம் செல் ! கோபம் தணித்து சாந்தி பெற வனம் செல் ! […]
- [அருணாச்சல பிரதேசத்தில் சீனா உரிமை கொண்டாடியதையடுத்து இந்தியாவிற்கு ஆதரவளித்த அமெரிக்கா](https://puthiyathisaigal.com/?p=56413): இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை “சீனாவின் உள்ளார்ந்த பகுதி” என்று சீன ராணுவம் அழைத்ததையடுத்து, இந்தியப் பிரதேசமாக வாஷிங்டன் அங்கீகரித்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) தாண்டிய பிராந்திய உரிமைகோரல்களுக்கான எந்தவொரு முயற்சியையும், அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது என அவர் மேலும் கூறினார். நேற்று, புதன்கிழமை, தனது தினசரி மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல், “அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பிரதேசமாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது, மேலும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு தாண்டிய சிவிலியன் மற்றும் இராணுவம் ஆகியவற்றின் மூலம் நடத்தப்படும் ஊடுருவல் அல்லது அத்துமீறல்கள், பிராந்திய உரிமைகோரல்களை முன்னெடுப்பதற்கான எந்தவொரு ஒருதலைப்பட்ச முயற்சியையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” எனக்கூறினார்.
- [ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=56396): தமிழகத்தில் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை அறிவித்துள்ளது தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரகம். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில்: 18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 -2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 02.04.2024 அன்று தொடங்கி 12.04.2024 வரை நடைபெறும் எனவும், 13.04.2024 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
- [ஹுனான் மாநிலத்தின் எதிர்காலம் பற்றிய ஷிச்சின்பிங் விருப்பம்](https://puthiyathisaigal.com/?p=56280): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் ஹுனான் மாநிலத்தில் பார்வையிட்டார். அவர் கூறுகையில், புதிய வளர்ச்சி முறையை உருவாக்குவதில் அதன் நெடுநோக்கு நிலைப்பாட்டை ஹுனான் மாநிலம் உறுதியாகப் புரிந்து கொள்ள வேண்டும். நிலையான முன்னேற்றத்தின் பணித் திசையிலும், உயர்தர வளர்ச்சியிலும் சீர்திருத்த மற்றும் புத்தாக்கத்திலும் உண்மையைத் தேடுவது மற்றும் நடைமுறையிலும் ஊன்றி நிற்க வேண்டும். நாட்டின் முக்கியமான முன்னேறிய உற்பத்தி தொழிற்துறை, முக்கிய போட்டித்திறன் கொண்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கம், உள்நாட்டுப் பகுதிகளில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, மத்திய பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் யாங்சீ நதி பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவது ஆகியவற்றில் ஹுனன் தொடர்ந்து பாடுபடும் என்றார். மார்ச் 18ஆம் நாள் முதல் 21ஆம் நாள் வரை, சாங்ஷா, சாங்டே முதலிய நகரங்களில் ஷிச்சின்பிங் முறையே பார்வையிட்டார். பள்ளிகள், நிறுவனங்கள், வரலாற்று பயணம் மற்றும் பண்பாட்டு பகுதி மற்றும் […]
- [இந்தோனேசிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=56277): இந்தோனேசிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோ சுபிஅன்டோவுக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 20ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார். ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், சீனாவும் இந்தோனேசியாவும் பாரம்பரிய நட்புறவு கொண்ட அண்டை நாடுகளாகும். இரு தரப்பின் கூட்டு முயற்சியில், சீன-இந்தோனேசிய பொது எதிர்கால சமூகத்தைக் கூட்டாக கட்டியமைக்கும் புதிய அத்தியாயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசுத் தலைவர் பிரபோவோவுடன் இணைந்து கூட்டாக முயற்சி செய்து இரு நாட்டு பொது எதிர்கால சமூகத்தின் கூட்டு கட்டுமானத்தில் மேலும் பெரிய சாதனைகளைப் பெறுவதை எதிர்பார்க்கிறேன். இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகள் கிடைக்கவும் பிரதேசம் மற்றும் உலகின் செழுமைக்கும் நிலைப்புத் தன்மைக்கும் வலுவான உந்து ஆற்றலைக் கொண்டு வரவும் எதிர்பார்க்கிறேன் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
- [புதிய காலக்கட்டத்தில் உள்ள சீன-டொமினிக்க உறவு : சீனா](https://puthiyathisaigal.com/?p=56275): டொமினிக்க தலைமையமைச்சர் ஷெர்த் வெகுவிரைவில் சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின்ச்சியென் மார்ச் 20ஆம் நாள் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இவ்வாண்டு, சீன-டொமினிக்க தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவாகும். இச்சிறப்பு வேளையில், டொமினிக்க தலைமையமைச்சர் ஷெர்த் சீனாவில் பயணம் மேற்கொள்ள சீனா வரவேற்கிறது. இப்பயணத்தின் போது, சீன அரசுத் தலைவர் அவரைச் சந்திக்கவுள்ளார். சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் அவருக்கு வரவேற்பு விழாவை நடத்தி, அவருடன் உரைநிகழ்த்தி, தொடர்புடைய ஒத்துழைப்பு ஒப்பந்தங்களின் கையெழுத்திட்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவருமான சௌ லெச்சி அவருடன் சந்தித்துரையாடவுள்ளார். இரு தரப்புறவு மற்றும் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவுள்ளனர்.
- [பாஜக வேட்பாளர் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் – அண்ணாமலை பேட்டி!](https://puthiyathisaigal.com/?p=56363): தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்குமான தேர்தல் பங்கீட்டை தமிழக பாஜக வெற்றிகரமாக முடித்துள்ளது. இதில், தமிழக பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 19 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். இதில், தமாகா 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 4 பேர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். 24 தொகுதி வேட்பாளர்கள் பட்டியலுடன் டெல்லி செல்கிறோம். பாஜக வேட்பாளர் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்றார்.
- [பௌர்ணமி கிரிவலம் : திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!](https://puthiyathisaigal.com/?p=56375): பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக, திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே, முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகின்றனர். குறிப்பாக, பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வதற்காக வருகின்றனர். பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இம்மாத பௌர்ணமியை முன்னிட்டு, வருகிற 24-ஆம் தேதி பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ளனர். இதையொட்டி, திருவண்ணாமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 24-ஆம் தேதி காலை 9.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம் – திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வண்டி எண் – 06130) […]
- [நாடுகளுக்கிடையே சரியான அணுகு முறை](https://puthiyathisaigal.com/?p=132559): மார்ச் 20ஆம் நாள் பிற்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மாஸ்கோவை சென்றடைந்து அந்நாட்டில் அரசுமுறைப் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து அரசுத் தலைவராக பதவி ஏற்ற பின் அவர் வெளிநாட்டில் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். புதிய யுகத்தில் சீனாவுக்கும் ரஷியாவுக்கும் பன்முக நெடுநோக்கு ஒருங்கிணைப்புக் கூட்டாளியுறவில் சீனா உயர்வாக கவனம் செலுத்துவதை இப்பயணம் வெளிகாட்டியுள்ளதாகவும், மேலும் முதிர்ச்சியாகவும் உறுதியாகவும் மாறி வரும் சீன-ரஷிய உறவு உலகின் பாதுகாப்பு மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்க உதவுவதாகவும் வெளியுலகம் கருதுகின்றது. சீனா, ரஷியா ஆகிய இரண்டும் சுதந்திரத் தூதாண்மை கொள்கையைச் செயல்படுத்தி வருகின்றன. பெரிய நாடுகளுக்கிடையே சரியான அணுகுமுறையை இது காட்டுகின்றது. மாற்றம் மற்றும் குழப்பம் கலந்திருக்கும் தற்போதைய உலகில், இது உத்வேகம் தருவதாக உள்ளது. உலகளாவிய கண்ணோட்டத்திலிருந்து, சீனாவும் ரஷியாவும் பல்வேறு துறைகளிலானா ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, உலகின் அமைதி மற்றும் நிதானத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சமீப ஆண்டுகளில், ஐ.நா. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, […]
- [தமிழ்.](https://puthiyathisaigal.com/?p=56262): தமிழா தமிழா சொல் கவிஞர் இரா .இரவி தமிழா தமிழா சொல் தினமும் நீ தரணியில் பேசுவது தமிழா சொல் உலகின் முதல் மொழி தமிழ் உணர் உலக மொழிகளின் தாய் தமிழ் ஊடகத்தில் நாளும் நடக்குது தமிழ்க்கொலை உலகமே பார்த்துச் சிரிக்குது தமிழின் நிலை நாளிதழ் வானொலி தொலைக்காட்சி அனைத்திலும் நாளும் சிதைக்கின்றனர் நல்ல தமிழை அழகு தமிழில் அம்மா இருக்கையில் ஆங்கிலத்தில் மம்மி என்றழைக்கும் மடமை அற்புதத் தமிழில் அப்பா இருக்கையில் ஆங்கிலத்தில் டாடி என்றழைக்கும் கொடுமை தமிழோடு பிற மொழி கலந்துப் பேசுவது பிழை தமிழை தமிழாகப் பேசிட நீ பழகு ஆங்கிலத்தில் பேசும்போது தமிழ் கலந்து ஆங்கிலேயன் என்றும் பேசுவதில்லை தமிழன்தான் தமிழ் பேசும்போது தமிங்கிலம் பேசி உளறுகின்றான் இரு கரம் குவித்து வணக்கம் சொல் ஒரு கரம் தூக்கி குட்மோர்னிங் நிறுத்து.
- [காதல்.](https://puthiyathisaigal.com/?p=56259): காத(லி)ல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி உனைப்பார்க்கும் நான் மட்டுமல்ல எல்லா ஆண்கள் மட்டுமல்ல எல்லாப் பெண்களும் வியந்துப் போகிறார்கள் இவ்வளவு அழகா ? என்று ! ———————————————– உனக்கானக் காத்திருப்பு சுகம்தான் வழி மேல் விழி வைத்து மட்டுமல்ல வழி மேல் மனதையும் வைத்துக் காத்திருக்கிறேன் ! தாமதமாகும் நிமிடங்களில் உன் மீது கோபம் வந்தாலும் வந்த கோபம் நீ வந்ததும் பறந்து விடுகின்றன ! ———————————————– ஒற்றை ரோஜா தந்தேன் திரும்பி விட்டாய் ! வாங்க மறுக்கிறாயோ ? என்று நினைத்தேன் வைத்து விடுங்க ! என்றாய் ! வைத்து விட்ட பின் ரோஜா என்னைப்பார்த்து விரல் ஆட்டியது ! ———————————————– விழிகள் சந்தித்து இதயங்கள் இடம் மாறி பரிசுப் பொருட்கள் பரிமாறியது காதலின் தொடக்கம் ! இதழ்கள் வழி உமிழ்நீர் பரிமாற்றம் காதலின் பரிணாமம் ! மாலை மாற்றத்திற்குப் பின் உடல்கள் பரிமாற்றம் காதலின் உச்சம் […]
- [ஹைக்கூ](https://puthiyathisaigal.com/?p=56256): படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! பறந்து பறந்து வலித்த பாதம் முத்தமிடும் இணை ! ——————————— வெட்டப்பட்ட மரத்தின் மீது கூடு இழந்த குருவிகள் ! ————————————- அலைபேசியின் கதிர் வீச்சால் அழிந்த இனம் ! ———————————- நீங்கியது ரணம் துணையின் வருடலால் ! ——————– இணைக்கு துன்பம் என்றதும் துடிக்கும் குருவி ! ——————–
- [சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு மூளையில் ரத்தக்கசிவு](https://puthiyathisaigal.com/?p=56157): பிரபல ஆன்மீக மையமான ஈஷாவின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு டெல்லியிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில், மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 17ஆம் தேதி, மூளையில் வீக்கம் மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி வெளியான ஊடக செய்திகளின்படி, ஜக்கி வாசுதேவ் கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது ஜக்கி வாசுதேவின் மூளையில் இரத்தப்போக்கும், ஒரு பகுதியில் வீக்கமும் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால், டாக்டர்கள் குழு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
- [ஒருவழியாக கையெழுத்தான அதிமுக-தேமுதிக தேர்தல் பங்கீடு](https://puthiyathisaigal.com/?p=56170): நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த தேமுதிக-அதிமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது. தேமுதிகவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக அதிமுக அலுவலகம் வந்த பிரேமலதா விஜயகாந்த், தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன்பின்னர், ஈபிஎஸ் மற்றும் பிரேமலதா இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதன்படி, திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அப்போது பிரேமலதா, “அதிமுகவுடன் கூட்டணி என்பது ராசியான கூட்டணி. இந்த கூட்டணி 2026 தேர்தலிலும் தொடரும். எண்ணிக்கை என்பது முக்கியமல்ல; யார் யார் கூட்டணியில் சேர்கிறார்கள் என்பதுதான் முக்கியம்” என்றார்.
- [உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களை தொடர்புகொண்டு பேசினார் பிரதமர் மோடி ](https://puthiyathisaigal.com/?p=56136): ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசிய சில மணி நேரங்களில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்கும், ரஷ்யா-உக்ரைன் போர் ஓயாமல் நடந்து கொண்டிருப்பது குறித்து விசாரிப்பதற்கும் பிரதமர் மோடி இன்று அந்த இரு தலைவர்களையும் தொடர்பு கொண்டார். இந்தியாவை சமாதானம் செய்யும் நாடாக ரஷ்யாவும் உக்ரைனும் பார்க்கிறது என்று இரு தலைவர்களும் இன்று கூறி இருக்கின்றனர். மேலும், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, தங்கள் நாடுகளுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு இரு தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர். பிரதமர் மோடி கடைசியாக 2018ல் ரஷ்யா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- [மேலை நாட்டவர்களின் தாக்குதல் அவதூறுக்கு ஆதவம் ஏதுமில்லை](https://puthiyathisaigal.com/?p=56009): ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் சட்டமியற்றல் குழு 19ஆம் நாள் முழு ஒப்புதல் வாக்குகளுடன், தேசியப் பாதுகாப்பைப் பேணிகாக்கும் விதிகள் பற்றிய மசோதாவை ஏற்றுக்கொண்டு, ஹாங்காங் அடிப்படை சட்டத்தின் 23ஆவது விதி சட்டமியற்றல் பணியை சீராக நிறைவேற்றியுள்ளது. அதன் பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்குழு, பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் கேமரூன் உள்ளிட்ட சில மேலை நாட்டவர்கள் ஹாங்காங்கின் வர்த்தக மற்றும் வணிக சூழ்நிலையின் மீது சந்தேகம் தெரிவித்தனர். உண்மையில் உள்நோக்கத்துடன் கூறப்பட்ட இந்தத் தாக்குதல் அவதூறுக்கு ஆதவம் ஏதுமில்லை. தேசியப் பாதுகாப்பைப் பேணிகாக்கும் விதிகள் பற்றிய மசோதா ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஹாங்காங் தேசிய பாதுகாப்பைப் பேணிகாக்கும் சட்டத்துடன் தொடர்புடையது. அத்துடன், ஹாங்காங்கின் நீண்டகாலமான அமைதியையும், ஒரு நாடு இரு அமைப்புகள் என்ற அமைப்பு முறையின் நிதானத்தையும் உறுதிப்படுத்தி வருகிறது. உள்ளடக்கத்தைப் பார்த்தால், மனித நேய உரிமையை பேணிகாப்பது இவ்விதிகளின் ஒவ்வொரு பிரிவுகளிலும் இடம்பெற்றுள்ளது. பெரும்பாலான ஹாங்காங் மக்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைப் […]
- [அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்!](https://puthiyathisaigal.com/?p=56189): உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். பல்வேறு துறைகளில் இந்தியா-உக்ரைன் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்து விவாதித்த பிரதமர் மோடி, இந்தியாவின் மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை மீண்டும் வலியுறுத்தியதுடன், பேச்சுவார்த்தை மற்றும் ராஜிய நடவடிக்கைகளை முன்னோக்கி செல்ல அழைப்பு விடுத்தார். இருதரப்பினருக்கும் இடையேயான அனைத்து பிரச்சனைகளுக்கும் விரைவான மற்றும் அமைதியான முறையில் தீர்வுக்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது என்று அவர் எடுத்துரைத்தார். அமைதியான தீர்வுக்கு ஆதரவாக இந்தியா தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று கூறினார். உக்ரைன் மக்களுக்காக இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருவதை அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டினார். இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.
- [திமுக, அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=55969): நாடாளுமன்ற தேர்தல் தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் 7 கட்டமாக நடக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு முதல்கட்டத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட கூட்டணி பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் திமுக சார்பாக போட்டியிடவுள்ள 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் 11 தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர்களை களமிறங்குகிறது திமுக. அதை தவிர திமுகவின் சீனியர் வேட்பாளர்கள் பலரும் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்; மத்திய சென்னை- தயாநிதி மாறன்; ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு; வேலூர்- கதிர் ஆனந்த்; நீலகிரி (தனி)- ஆ.ராசா; தேனி- தங்க தமிழ்செவன் மற்றும் தூத்துக்குடி- கனிமொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 20](https://puthiyathisaigal.com/?p=55974): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,140க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.49,120ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.6,698ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,584ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [அதிமுக கூட்டணியில் தேமுதிக – 5 தொகுதிகள் ஒதுக்கீடு!](https://puthiyathisaigal.com/?p=55992): மக்களவை தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மார்ச் 20-ம் தேதி (புதன்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில், தமிழகம் முழுவதும் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக கூட்டணிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
- [தமிழக பாஜகவில் இணைந்த தமிழிசை செளந்தரராஜன்!](https://puthiyathisaigal.com/?p=55990): தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று மீண்டும் பாஜகவில் இணைந்தார். தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் உறுப்பினர் மற்றும் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளார். இதனால், அவருக்குத் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை பாஜக தலைமை வழங்கியது. தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களிலும் ஆளுநராகப் பணியாற்றி நல்ல பெயரை பெற்றார். அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று மீண்டும் பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாயம் வந்து அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டார்.
- [மக்களவை தேர்தல் எதிரொலி: யுபிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு!](https://puthiyathisaigal.com/?p=55906): நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டில் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வை மே 26-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்த தேர்வாணையம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டுக்கான இந்திய சிவில் சர்வீஸ் தேர்வு மே 26-ஆம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 16-ஆம் தேதி ஒத்திவைக்க யுபிஎஸ்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
- [தொடர்ந்து 7வது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தேர்வு; இந்தியா எந்த இடம் தெரியுமா?](https://puthiyathisaigal.com/?p=55898): ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைபடி, பின்லாந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக உள்ளது. மகிழ்ச்சி குறியீட்டில் கடந்த ஆண்டைப் போலவே இந்தியா 126வது இடத்தில் உள்ளது. பின்லாந்தை தொடர்ந்து டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட 10 நோர்டிக் நாடுகளும் தங்கள் இடங்களை தக்க வைத்துள்ளன. 2020இல் தாலிபான்கள் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்ததிலிருந்து மனிதாபிமான பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், கணக்கெடுக்கப்பட்ட 143 நாடுகளில் கடைசி இடத்தில் உள்ளது. அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து முதல் முறையாக, அமெரிக்காவும் ஜெர்மனியும் 20 மகிழ்ச்சியான நாடுகளில் இல்லை. மாறாக முறையே 23 மற்றும் 24 வது இடத்தில் வருகின்றன.
- [வசந்த கால விவசாய வேலை மீது கள ஆய்வு](https://puthiyathisaigal.com/?p=55930): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செவ்வாய்கிழமை ஹுனான் மாநிலத்தின் சாங்தே நகரத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்ட போது, நெல் சாகுபடி வயலுக்கு நேரில் சென்று வசந்த கால விவசாய வேலைகள் மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் ஆகியவற்றை கள ஆய்வு செய்தார். அதிக சாகுபடி பரப்பளவு கொண்ட விவசாயிகள், வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்கள், கிராம ஊழியர்கள் ஆகியோருடன் உரையாடுவகையில், தானியங்களின் அமோக அறுவடை மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு வசந்தகால விவசாய வேலைகள் மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் மிகுந்த முக்கியமானது என்று வலியுறுத்தினார். மேலும், போதுமான விவசாய பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்யவும், தரமான விதைகள், தரமான பயிரிடும் வழிமுறை, தரமான விவசாய இயந்திரம், தரமான விளைநிலம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். தவிரவும், தானிய பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானத்தை உறுதிப்படுத்தும் வகையில், வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்கான ஆதரவு கொள்கைகள் பயனுள்ள முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் […]
- [மூன்றாவது சர்வதேச ஜனநாயக மன்றம் சீனாவில் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=55927): மனித குலத்தின் பொது மதிப்புகள் பற்றிய 3ஆவது சர்வதேச ஜனநாயக மன்றக் கூட்டம் 20ஆம் நாள் புதன்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. நவீனகாலத்திலும் எண்ணியல் காலத்திலும் ஜனநாயகத்தை நனவாக்குவது குறித்து, 70 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 300 அதிகாரிகளும் நிபுணர்களும் விவாதித்தனர். நவீனமயமாக்க நிர்வாகம், எண்ணியல் காலத்தில் சட்ட ஆட்சி, செயற்கை நுண்ணறிவு புத்தாக்கத்தின் எதிர்காலம், பலதுருவ உலகின் நிர்வாகம் ஆகிய அம்சங்கள் இம்மன்றத்தில் விவாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- [கியூச்சியாவ்-2 செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது சீனா](https://puthiyathisaigal.com/?p=55925): சந்திரன் ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கியூச்சியௌ-2 (Queqiao-2) எனும் செயற்கைக்கோள் மார்ச் 20ஆம் நாள் புதன்கிழமை காலையில் சீனாவின் வென்சாங் விண்வெளி ஏவுத்தளத்தில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. புவிக்கும் சந்திரனுக்கும் இடையே தொலைத்தொடர்பு ரீதியிலான பாலத்தை உருவாக்கும் இந்த செயற்கைக்கோள், சாங்ஏ-4 மற்றும் சாங்ஏ-6 ஆகிய விண்கலங்களுக்கு ரிலே சேவையை வழங்கும். 2018ஆம் ஆண்டு ஏவப்பட்ட கியூச்சியௌ எனும் செயற்கைக்கோளுடன் ஒடுப்பிடுகையில் இந்த புதிய செயற்கைக்கோளுக்கு அதிக தொழில்நுட்ப புத்தாக்கங்களும் மேம்பட்ட செயன்திறனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திட்டப்படி, சாங்ஏ-6 விண்கலம் 2024ஆம் ஆண்டின் முற்பாதையில் உரிய நேரத்தில் செலுத்தப்பட உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
- [உயர்மட்ட வெளிநாட்டு திறப்பை முன்னெடுத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும் பயன்படுத்தவும் வலுப்படுத்துதல் குறித்த செயல் திட்டம்](https://puthiyathisaigal.com/?p=55922): உயர்மட்ட வெளிநாட்டு திறப்பை முன்னெடுத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும் பயன்படுத்தவும் வலுப்படுத்துதல் குறித்த செயல் திட்டம் உயர்மட்ட வெளிநாட்டு திறப்பை முன்னெடுத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும் பயன்படுத்தவும் வலுப்படுத்துதல் குறித்த செயல் திட்டத்தைச் சீன அரசவை பொது அலுவலகம் அண்மையில் வெளியிட்டது. இதில், சீன பாணி நவீனமயமாக்கலில் பங்கேற்பதிலும், சீனப் பொருளாதாரம் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் பொதுவான செழிப்பை ஊக்குவிப்பதிலும், வெளிநாட்டு முதலீடு முக்கிய ஆற்றலாகும் என்றும், வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும் பயன்படுத்தவும் வலுப்படுத்தும் வகையில், ஷி ச்சின்பிங்கின் புது யுகச் சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோசலிச சிந்தனையை வழிகாட்டியாக நாங்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் ஐந்து துறைகளில் நடவடிக்கைகளை முன்மொழிகிறது. முதலாவது, சந்தை நுழைவுக்கு அனுமதி வழங்குவதை விரிவாக்கி, வெளிநாட்டு முதலீட்டு தாராளமயமாக்க அளவை அதிகரிக்க வேண்டும். இரண்டாவது, கொள்கைகளின் செயல்பாட்டை வலுப்படுத்தி, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். மூன்றாவது, நியாயமான போட்டி சூழலை மேம்படுத்தி, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கு நல்ல சேவையை வழங்க வேண்டும். நான்காவது, புத்தாக்கத்துக்கான நிலைமைகளைச் சீராக உருவாக்கி, உள்நாட்டு மற்றும் […]
- [மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!](https://puthiyathisaigal.com/?p=55908): 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தொகுதிகளில் போட்டியிடுகிறது. 16 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளது. இதோ அதன் லிஸ்ட். 1. வடசென்னை – ராயபுரம் மனோகரன் 2. தென் சென்னை – ஜெயவர்தன் 3. காஞ்சிபுரம் – ராஜசேகர் 4. அரக்கோணம் – விஜயன் 5. ஆரணி – கஜேந்திரன் 6. கிருஷ்ணகிரி – ஜெயப்பிரகாஷ் 7. விழுப்புரம் – பாக்கியராஜ் 8. சேலம் – விக்னேஷ் 9. நாமக்கல் – தமிழ்மணி 10. ஈரோடு – ஆற்றல் அசோக்குமார் 11. கரூர் – தங்கவேல் 12. சிதம்பரம் – சந்திரஹாசன் 13. மதுரை – சரவணன் 14. தேனி – நாராயணசாமி 15. நாகை – சுர்ஜித் சங்கர் 16. இராமநாதபுரம் – ஜெயபெருமாள்
- [தென்காசி (தனி) -யில் புதிய தமிழகம்!](https://puthiyathisaigal.com/?p=55904): அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இதில், தமிழகத்தில் 16 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
- [பார்சி புத்தாண்டு : பிரதமர் மோடி வாழ்த்து!](https://puthiyathisaigal.com/?p=55914): பார்சி புத்தாண்டு இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈரானிய நாட்காட்டியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், நவ்ரோஸ் பண்டிகை உலகெங்கிலும் உள்ள பார்சி சமூகத்தினரால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பாரசீக மொழியில், ‘நவ்’ என்றால் புதியது, ‘ரோஸ்’ என்றால் ‘நாள்’ அதாவது ‘புதிய நாள்’ என அர்த்தம். பார்சி புத்தாண்டை கொண்டாடும் இந்த பாரம்பரியம் கடந்த 3,000 ஆண்டுகளாக ஈரானியர்கள் மற்றும் ஜோராஸ்டியன் ஆகியோரால் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் பார்சி புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நவ்ரோஸ் முபாரக்! இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நாளில், அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நல்வாழ்வும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். வரும் ஆண்டில் வெற்றி, வளர்ச்சி மற்றும் நமது சமூகத்தில் ஒற்றுமையின் பிணைப்பை மேம்படுத்தட்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
- [ஆய்வுரை](https://puthiyathisaigal.com/?p=55829): கூழாங்கற்கள் ! நூல் ஆசிரியர் : கனவுப்பிரியன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! ஓவியா பதிப்பகம், 17-13-11, ஸ்ரீ ராம் வளாகம், காந்தி நகர், முக்கியச்சாலை, வத்தலக்குண்டு – 642 202. விலை : ரூ. 200. ***** ‘கூழாங்கற்கள்’ என்ற நூலின் பெயரே பிடித்தமாக இருந்தது. நூலை வாசிக்க வேண்டும் என்ற உணர்வினைத் தந்தது. 21 சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது. முகம்மது யூசுப் என்னும் பெயரில் இருவர் எழுத்துலகில் இருக்கின்ற காரணத்தால் கனவுப்பிரியன் என்று புனைப்பெயர் சூடி எழுதி உள்ளார். மாபெரும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் தொடங்கி, இரா. நாறும்பூநாதன், இரா. அர்சியா, சுதாகர் கசுதூரி, கே.எஸ். இராதாகிருஷ்ணன், ஆர், ஷாஜஹான் வரை பலரும் அணிந்துரை, வாழ்த்துரை வழங்கியுள்ளனர். நூலின் அட்டைப்படத்தை அழகாக வடிவமைத்து மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள பதிப்பாளர் இனிய நண்பர் கவிஞர் வதிலை பிரபா அவர்களுக்கு பாராட்டுக்கள். மதிப்புரைக்காக இந்த […]
- [யானைகள்.](https://puthiyathisaigal.com/?p=55826): யானைகள். கவிஞர் இரா .இரவி ! யானைகள் கூட வரிசையாக மனிதர்கள் ? விலங்காக இருந்தாலும் உள்ளது ஒரு ஒழுங்கு ! காட்டை அழித்து சிலை வைத்ததை கண்டித்து யானைகள் பேரணி ! ஐந்தறிவு என்ற போதும் தோற்கடித்தன ஆறு அறிவை மனிதனை ! துன்பம் தராதவரை துன்பம் தருவதில்லை யானைகள் இறந்த பின்னும் இயற்கையை ரசிக்க கண் தானம் !
- [குருவிகள்.](https://puthiyathisaigal.com/?p=55823): உலக குருவிகள் தினம் ! குருவிகள் !கவிஞர் இரா .இரவி ! வீடு இடிக்கப்பட்டு கூடு சிதைந்தது மனம் தளராமல் மறுபடியும் குருவிகள் ! கைகள் இன்றி கட்டின கூடுகள் மிக அழகாக குருவிகள் ! வான் பறப்பதில் சிறியன மக்கள் மனதில் பெரியன குருவிகள் ! பார்ப்பதற்கு அலகோ அழகோ அழகு குருவிகள் ! உருவத்தால் சிறிது உணர்வால் பெரிது குருவிகள் ! அன்று குடும்ப உறுப்பினர்கள் இன்று குடும்பங்களே தனித்தனி குருவிகள் ! பறந்தால் பரவசம் பார்த்தால் குதூகலம் குருவிகள் ! வைக்கோல் மாட்டுக்கு உணவு வைக்கோல் வீட்டுச் செங்கல் குருவிகள் ! .நவீனம் மனிதனை மாற்றியது பறவை இனத்தை அழித்தது குருவிகள் ! செல்பேசி கோபுரங்கள் பெருகப் பெருக குறைந்துக் கொண்டே வருகுது குருவிகள் ! புகைப்படம் எடுத்து வைப்போம் பேரன்களுக்குக் காட்டிட குருவிகள் !
- [நெருப்பின் தாகம்.](https://puthiyathisaigal.com/?p=55820): நெருப்பின் தாகம்: கவிஞர் இரா. இரவி. கும்பகோணத்தில் பிஞ்சுகளின் உயிர் குடித்தது குரங்கணியில் பலரின் உயிர் குடித்தது! பஞ்ச பூதங்களில் பயங்கரமான பூதம் நெருப்பு பற்றி எரிந்தால் பிழைப்பது மிகக் கடினம! தீ விபத்து என்பது கோர விபத்து தீயுடன் கவனமாக இருப்பது நல்லது! சுடராக இருக்கையில் ஒளியினைத் தரும் சூறாவளிக் காற்றோடு இணைந்தால் அழித்து விடும்! நெருப்பும் காற்றும் தீ நட்பு ஆகும் நெருங்கியவர்களின் உயிரைப் பறித்து மகிழும்! வாழை இலை ஆடை வெப்பம் தணிக்கும் விபத்து நேர்ந்தால் வலியால் துடிப்பர்! கொடிது கொடிது தீ மிகவும் கொடிது கூட இருந்தே குழியைப் பறித்து விடும்! உணவு சமைக்க உதவுவது மட்டுமல்ல ஊர எரிக்கவும் உதவிடும் நெருப்பு! குடிசைகள் பற்றிட மிகவும் பிரியம் குடிசைவாசிகளைத் துன்புறுத்தி மகிழும்! சிக்கு முக்கி கல்லை உரசிக் கண்டுபிடித்தான் சிக்கலில் மாட்டி வாட்டி வதக்கி விடுகின்றது! நெருப்புடா நெருங்கடா வசனம் பிரபலம் நெருப்பிடம் நெருங்குவது […]
- [தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் பற்றி வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!](https://puthiyathisaigal.com/?p=55812): தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாகவிருக்கிறது என்ற பேச்சு கடந்த சில மாதங்களாக கோலிவுட்டில் உலவி வந்தது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தனுஷ் நேற்று மாலை வெளியிட்டார். தனுஷ் கடைசியாக அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, தன்னுடைய இயக்கத்தில் ‘ராயன்’ திரைப்படத்தையும் இயக்கி முடித்துவிட்டார். இதற்கிடையே ‘NEEK’ திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். அதுமட்டுமின்றி, தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படி பம்பரம் போல சுற்றிச்சுற்றி பிஸியாக நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக இளையராஜா பயோபிக்கில் நடிக்கவுள்ளதை நேற்று அறிவித்துள்ளார். இப்படம் குறித்த தகவலை இன்று மதியம் 12:30 மணிக்கு வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
- ['உலகில் வரலாறு காணாத அளவு வெப்பம்: ஐநா எச்சரிக்கை](https://puthiyathisaigal.com/?p=55722): கடந்த ஆண்டு உலகளாவிய வெப்ப பதிவுகள் வரலாறு காணாத அளவு இருந்தது என்று ஐநா இன்று தெரிவித்துள்ளது. 2014 முதல் 2023 வரையிலான காலகட்டம் தான் இதுவரை பதிவானதிலேயே அதிக வெப்பமான தசாப்தம் என்று ஐநா கூறியுள்ளது. மேலும், இதனால், இதுவரை இல்லாத அளவு பனிப்பாறைகள் உருகி பெருங்கடல்களின் நீர்மட்டம் உயர்நதுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு அதன் வருடாந்திர காலநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே அதிக வெப்பம் 2023ஆம் ஆண்டில் தான் பதிவு செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [தேசிய பாதுகாப்பைப் பேணிகாக்கும் விதிகள் ஹாங்காங்கில் ஏற்பு](https://puthiyathisaigal.com/?p=55574): ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் சட்டமியற்றல் குழு, தேசிய பாதுகாப்பைப் பேணிகாக்கும் விதிகள் பற்றிய மசோதாவை முழு ஒப்புதல் வாக்குகளுடன் ஏற்றுக்கொண்டுள்ளது. மார்ச் 19ஆம் நாள், இச்சட்ட வரைவு, மூன்று முறை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிர்வாக அதிகாரி கையொப்பம், அதிகாரப்பூர்வமாக வெளியாதல் ஆகிய அங்கீகார நடைமுறைகளுக்குப் பிறகு, தொடர்புடைய சட்டவிதிகள் அதிகாரப்பூர்வமாக அமலாக்கப்பட உள்ளது.
- [ஹுனன் மாநிலத்தின் சாங்ஷா நகரில் ஷிச்சின்பிங் பயணம்](https://puthiyathisaigal.com/?p=55559): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 18ஆம் நாள் பிற்பகல் ஹுனன் மாநிலத்தின் சாங்ஷா நகரில் ஹுனன் முதல் ஆசிரியர் கல்லூரி மற்றும் பஸ்ப் ஷான்ஷான் மின்கலன் பொருட்கள் தொழில் நிறுவனத்தைப் பார்வையிட்டார். சிவப்பு வளங்களை இக்கல்லூரி நன்கு பயன்படுத்துவது, நற்பண்புகளுடன் மாணவர்களைப் பயிற்றுவிப்பது, புதிய உயர்தர உற்பத்தி திறன் வளர்ச்சியையும் உயர் மட்ட திறப்பையும் விரிவுபடுத்துவது ஆகியவை குறித்து அவர் அறிந்து கொண்டார்.
- [அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடல்!](https://puthiyathisaigal.com/?p=55551): இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்திய கடற்படை ஆற்றி வரும் முக்கிய பங்கை அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பாராட்டியுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மார்ச் 18 அன்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டினுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர். 2024 பிப்ரவரியில் புதுதில்லியில் நடைபெற்ற இண்டஸ்-எக்ஸ் உச்சி மாநாடு மற்றும் இன்று (2024 மார்ச் 18) இந்தியாவில் தொடங்கியுள்ள இருதரப்பு முப்படைப் பயிற்சியான ‘டைகர் ட்ரிம்ஃப்’ போன்றவை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்திய கடற்படை ஆற்றி வரும் முக்கிய பங்கை அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பாராட்டினார். கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர். இந்திய கப்பல் கட்டும் தளங்களில் அமெரிக்க கடற்படை […]
- [பல்கேரியா நாட்டு அதிபர் பிரதமர் மோடிக்கு நன்றி!](https://puthiyathisaigal.com/?p=55553): கடற்கொள்ளை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், சுதந்திரமான கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடத்தப்பட்ட பல்கேரிய கப்பல் “ருயென்” மற்றும் அதன் பணியாளர்கள் 7 பேரை இந்திய கடற்படை மீட்டது. இதற்காக பிரதமர் மோடிக்கு பல்கேரியா குடியரசின் அதிபர் ருமென் ராதேவ் தனது நன்றியை தெரிவித்தார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடற்கொள்ளை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், சுதந்திரமான கடல்வழிப் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி, பல்கேரியா குடியரசின் அதிபர் ருமென் ராதேவுக்கு எடுத்துரைத்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில், “பல்கேரியா அதிபரான உங்களது செய்தியைப் பாராட்டுகிறேன். 7 பல்கேரிய நாட்டினர் பாதுகாப்பாக இருப்பதிலும், அவர்கள் விரைவில் வீடு திரும்பவுள்ளது குறித்தும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். Appreciate your message President @PresidentOfBg . We are happy that 7 Bulgarian nationals are safe and will be returning home soon. India […]
- [சேலத்தில் இன்று பாஜக சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்கிறார்!](https://puthiyathisaigal.com/?p=55506): சேலத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஓரிரு தினங்களாக ஆந்திரா,கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்சாரம் செய்து வந்த பிரதமர் மோடி நேற்று கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் பங்கேற்றார். அப்போது சாலையின் இருபுறமும் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் கையசைத்தும், மலர்களை தூவியும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்று கோவையில் தங்கிய பிரதமர் மோடி, இன்று பாலக்காட்டில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சேலம் செல்கிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் சேலம், நாமக்கல், கரூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக சார்பில் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் […]
- [பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன-அமெரிக்க இளைஞர் பரிமாற்ற நடவடிக்கை](https://puthiyathisaigal.com/?p=55430): தூரத்திலிருந்து வரும் நண்பர்கள் என்ற சீன-அமெரிக்க இளைஞர் பரிமாற்ற நடவடிக்கை மார்ச் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. 50 ஆயிரம் அமெரிக்க இளைஞர்கள் சீனாவில் பங்கேற்கும் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஒன்றான இந்த நடவடிக்கை, சீன ஊடக குழுமம், அமெரிக்க-சீனா இளைஞர் மற்றும் மாணவர் பரிமாற்ற சங்கம் ஆகியவற்றால் கூட்டாக நடத்தப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பிரச்சாரத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடக குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியோங், அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்திலுள்ள ஸ்டீலாகூம் நகரின் தலைவர் டிக் முரி, சர்வதேச பரிமாற்றத்திற்கான சீன கல்வி சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஃபூ போ ஆகியோர் இந்த நடவடிக்கையில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். சீன-அமெரிக்க உறவின் அடித்தளம் மக்களிடையே உள்ளது. நம்பிக்கை மக்களிடையே உள்ளது, எதிர்காலம் இளைஞர்களிடையே உள்ளது, உயிராற்றல் உள்ளூர் இடங்களில் உள்ளது என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார். இந்த பரிமாற்ற நடவடிக்கையின் மூலம், அனைவரும் நேரடியாக சீனாவை காண முடியும், கேட்க முடியும், சீன உணவுகளைச் சுவைக்க முடியும். அவர்கள் மேலும் […]
- [சீனப் பொருளாதாரம் மீட்சியடைந்து சீராக வளரும் போக்கு](https://puthiyathisaigal.com/?p=55426): சீனச் சந்தை ஈடிணையற்ற சந்தையாக விளங்குகிறது. சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சியின் முன்னேற்றப் போக்கு மீது பல வெளிநாட்டு நிறுவனங்கள் அண்மையில் பேரார்வம் காட்டியுள்ளன. சீனா புதிதாக வெளியிட்ட ஜனவரி முதல் பிப்ரவரி வரையான தேசிய பொருளாதார இயக்க நிலைமையின்படி, ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழிற்துறை அதிகரிப்பு விகிதம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7 விழுக்காடு அதிகம். நிலையான சொத்துகளிலான முதலீட்டுத் தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.2 விழுக்காடு அதிகம். தொடர்புடைய தரவுகளின்படி, சீனப் பொருளாதாரம் நீண்டகாலமாகவும் சீராகவும் வளர்ந்து வரும் அடிப்படை நிலைமை மாறப்போவதில்லை. பொருளாதாரத்தின் அதிகரிப்பு, புத்தாக்கத்துடன் நெருக்கமாக தொடர்புடையது. இவ்வாண்டின் முதல் 2 திங்கள்காலத்திலுள்ள தொடர்புடைய தரவுகளின்படி, உயர் தொழில் நுட்பத் தொழில் துறை மீதான முதலீட்டுத் தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 9.4 விழுக்காடு அதிகம். பழைய தொழில் நுட்பம், எரியாற்றல் முதலியவற்றுக்கு […]
- [தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=55362): நேற்றைய காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு விதர்பாவிலிருந்து வடக்கு கேரளா வரை தென் தமிழகத்திலிருந்து மேற்கு விதர்பா மற்றும் உள்பகுதியில் உள்ள கர்நாடகா முழுவதும் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 0.9 கிமீ உயரத்தில் காற்றழுத்த சுழற்சியாக காணப்படுகிறது. மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை ஜார்க்கண்டிலிருந்து வடக்கு கடற்கரை ஆந்திரப் பிரதேசம் வரை ஒடிசா வழியாக சராசரி கடல் மட்டத்திலிருந்து 0.9 கிமீ உயரத்தில் நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 18 மற்றும் மார்ச் 19 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- [ரஷிய அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட புதினுக்குஷிச்சின்பிங் வாழ்த்துக்கள்](https://puthiyathisaigal.com/?p=55189): ரஷிய அரசுத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட விளாடிமிர் புதினுக்கு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 18ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார். இது குறித்து ஷிச்சின்பிங் கூறுகையில், கடந்த ஆண்டுகளில், ரஷிய மக்கள் ஒற்றுமையுடன், அறைகூவல்களை எதிர்கொண்டு, நாட்டை வளர்ச்சிப் பாதையில் நிலையாக முன்னேற்றி வருகின்றனர். நீங்கள் மீண்டும் அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதே, உங்கள் மீதான ரஷிய மக்களின் ஆதரவை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது. உங்கள் தலைமையில், ரஷியா நாட்டு வளர்ச்சி மற்றும் கட்டுமானத் துறையில் மேலும் பெரிய சாதனைகள் படைக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று தெரிவித்தார். மேலும், ரஷியாவுடன் நெருக்கமான தொடர்பை நிலைநாட்டுவதோடு, புதிய காலகட்டத்தில் இரு நாடுகளுக்கிடையேயான பன்முக நெடுநோக்கு சார் ஒத்துழைப்புக் கூட்டளியுறவை தொடர்ந்து சீராகவும் நிலையாகவும் வளர்க்க சீனா விரும்புவதாகவும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
- [செய்தி](https://puthiyathisaigal.com/?p=55185): திருமங்கலம் இறையன்பு நூலகத்திற்கு 197 நூல்கள் நூலக நிறுவனர் நா.பார்த்தசாரதியிடம் நன்கொடையாக வழங்கி வந்தேன்.ஐந்தாவது முறையாக நூல்கள் நன்கொடை வழங்கி உள்ளேன் ..நான் பெற்ற தமிழ்ச்செம்மல் விருதை பார்த்தசாரதி அவர்களிடம் கொடுத்து வாழ்த்துப் பெற்றேன் .அவர் பெற்ற விருதை என்னிடம் தந்து வாழ்த்துப் பெற்றார் மதுரையிலிருந்து வந்திருந்த புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் அவர்களுக்கு இறையன்பு அய்யா நூல்களை பார்த்தசாத்தி நன்கொடையாக வழங்கினார் .முதுபெரும் திருமங்கலம் பொறியாளர் சிவக்குமார் ,ஆய்வு மாணவ , மாணவி ,வாசிக்க வந்த சிறுமி .நூல்கப் பணியாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் உடன் மடல் அனுப்பி உதவிய நூலகப் பணியாளர் தமிழ்ச்செல்வி அவர்களுக்கும் நன்றி.
- [சீனத் தேசிய பொருளாதார அதிகரிப்பு](https://puthiyathisaigal.com/?p=55179): சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்ட 2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் பிப்ரவரி வரையான பொருளாதாரம் பற்றி தரவுகளின்படி, இக்காலத்தின் போது, சீனாவின் உற்பத்தித் தேவை நிதானமாக அதிகரித்து வருகிறது. வேலை வாய்ப்பும் விலைவாசியும் பொதுவாக நிதானபடுத்தப்பட்டு, பொருளாதார வளர்ச்சித் தரம் தொடர்ந்து மேம்பட்டு, பொருளாதாரத்தின் இயக்கம் மீட்சியடைந்து சீரான வளர்ச்சிப் போக்கில் நுழைந்துள்ளது. இக்காலத்தின் போது, ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழிற்துறை அதிகரிப்பு விகிதம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7 விழுக்காடு அதிகம். கடந்த ஆண்டின் டிசம்பர் திங்களில் இருந்ததை காட்டிலும் 0.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. தேசிய சேவைத் தொழில் துறையின் உற்பத்தி குறியீடு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.8 விழுக்காடு அதிகம். சமூகத்தின் நுகர்வுப் பொருட்களின் சில்லறை விற்பனை மொத்த தொகை 8 இலட்சத்து 13 ஆயிரத்து 70 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் […]
- [மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை ](https://puthiyathisaigal.com/?p=55115): ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர், முதன்முறையாக மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகள் கடுமையாக சிதைந்துள்ளன. அணு ஆயுதப் போரின் அபாயங்கள் குறித்து புதின் அடிக்கடி எச்சரிப்பது வழக்கம், ஆனால் உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் தங்களுக்கு ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த மாதம் பேசிய பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், வருங்காலத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக தனது நாட்டு படைகளை அனுப்பக்கூடும் என்று கூறினார். பல மேற்கத்திய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. கிழக்கு ஐரோப்ப நாடுகள் மட்டும் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
- [ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளாரா தமிழிசை சௌந்தராஜன்?](https://puthiyathisaigal.com/?p=55153): புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியையும், தெலுங்கானா ஆளுநர் பதவியையும் தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து ‘தந்தி டிவி’ யில் வெளியான ட்வீட்டின் படி, அவர் இது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தமிழிசை செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக தலைமை, தன்னை நாடுளுமன்ற தேர்தலில் போட்டியிட கூறினால், தயங்காமல் போட்டியிட தயார் என கூறி இருந்தார். இதற்கிடையே, இரண்டு கட்ட போட்டியாளர்கள் பட்டியலை பாஜக ஏற்கனவே அறிவித்து விட்டது. அதில் தென்மாநிலங்களின் போட்டியாளர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த சூழலில் தான் தமிழிசையின் ராஜினாமா தகவல் பரவி வருகிறது. அதன்படி, தமிழிசை, தமிழகம் அல்லது புதுச்சேரியில் போட்டியிடலாம் என யூகிக்கப்படுகிறது.
- [யாங்சி கழிமுகப்பிரதேசம் ரயில் வசந்த சுற்றுலா தொடக்கம்](https://puthiyathisaigal.com/?p=55093): மார்ச் 17ஆம் நாள் வரை, யாங்சி கழிமுகப்பிரதேச ரயில் வசந்த சுற்றுலா போக்குவரத்து தொடங்கிய முதலாவது வார இறுதியில் 76 இலட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. தினமும் சுமார் 25 இலட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வெண்ணிக்கை கடந்த வார இறுதியில் இருந்ததை காட்டிலும் 2 இலட்சம் அதிகம். இவ்வாண்டின் யாங்சி கழிமுகப்பிரதேச ரயில் வசந்த சுற்றுலா பயணம் மார்ச் 15ஆம் நாள் முதல் ஏப்ரல் திங்கள் 15ஆம் நாள் வரையான 32 நாட்களில், சுமார் 7 கோடியே 80 இலட்சம் பயணங்கள் ஏற்படக் கூடும். தினமும் 24 இலட்சத்து 38 ஆயிரம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாண்டின் வசந்த சுற்றுலா காலத்தில், சுற்றுலா பயணம் மேற்கொள்வது மற்றும் இறந்தவர்கள் கல்லறை சுத்தம் செய்வது முக்கியமாக ஏற்படுத்தப்பட்டன. ரயில் வாரியங்கள் பயணிகளின் நிலைமையின்படி, பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்து சேவையை மேம்படுத்தும்.
- [ஹைக்கூ நூல் மதிப்புரை.](https://puthiyathisaigal.com/?p=55068): தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. வெளியீடு : அன்னை ராசேசுவரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-600 011. பக்கம் 64, விலை : ரூ. 50. ****** ‘தனிமையில் வாடும் பொம்மை’ என்ற தலைப்பைப் படித்தவுடன் குழந்தையின் நினைவு வந்து விடுகிறது. நூல் ஆசிரியர் கவிஞர் இராமசெயம் அவர்கள் இந்நூலை வாழ்க்கை இணை சீதா மரகதம் மகள் இராம. சுடர்க்கொடிக்கு காணிக்கையாக்கி இருப்பது சிறப்பு. முனைவர் ஹைக்கூ கவிஞர் ம. ரமேஷ் அவர்களின் அணிந்துரை நன்று. ஹைக்கூ நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளிவந்துள்ள ஹைக்கூ நூல். பெய்யும் மழை ஏக்கத்தில் குழந்தை கட்டிய மணல் வீடு! குழந்தையின் குழந்தை மனசை படம்பிடித்துக் காட்டிடும் ஹைக்கூ நன்று. பூவாய் மாற்றியது தோள் மீது அமர்ந்து என்னை வண்ணத்துப் பூச்சி! வண்ணத்துப்பூச்சியைப் பிடித்துவிட முயற்சி […]
- [ஹைக்கூ 500](https://puthiyathisaigal.com/?p=55045): நூல் விமர்சனம் ————————- நூல் : ஹைக்கூ 500 ஆசிரியர்: ஹைக்கூத் திலகம் கவிஞர் இரா.இரவி. R Ravi R Ravi Ravi வெளியீடு: புகழ்பெற்ற வானதி பதிப்பகம், சென்னை. விலை: நூறு ரூபாய் மட்டும். மதுரை வடக்கு மாசி வீதி இலக்கிய உலகில் பல அறிஞர்களைத் தந்த பூமி.அதன் புகழைத் தொடர்ந்து தக்க வைப்பவர் கவிஞர் இரா.இரவி அவர்கள். நம் தமிழக அரசின் மாவட்ட உதவி சுற்றுலா அலுவலராக மதுரை வானூர்தி நிலையத்தில் பணியாற்றி வருகின்றார் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் தமிழ்த் தேனீஇரா. மோகன் அவர்களின் இலக்கிய கல்லூரியில் எனக்கு முன்பே சேர்ந்து பயின்று வருபவர். உலக அளவில் பல தமிழ் இலக்கியவாதிகளுடன் அமைதியான, தொடர்ச்சியான தொடர்பில் உள்ளவர். பலன் எதிர்பாராது தமிழுக்கு பணியாற்றும் பெருந்தகை மேலும் இவரது புகழ் வரலாறுகள் பல உள்ளன. அரசுப் பணி நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் தமிழ் இலக்கியதற்காக […]
- [நல்லதோர் வீணை.](https://puthiyathisaigal.com/?p=55042): நல்லதோர் வீணை! கவிஞர் இரா. இரவி நல்லதோர் வீணை நம் குழந்தை நலம் கெட புழுதியில் எரிவது முறையோ? பிறந்தது பெண் குழந்தை என்று தெரிந்தால் பேசாமல் தெருவில் வைத்து விடும் அவலம்! பிஞ்சுக் குழந்தை செய்திட்ட குற்றமென்ன ? பிறந்த குழந்தைக்குத் தண்டனை தரலாமோ? குழந்தையில் ஆண் என்றால் மதிப்பதும் குழந்தை பெண் என்றால் மதிக்காததும் ஏனோ? கணினியுகத்திலும் நாட்டில் இன்னும் சிலர் காட்டு மிராண்டிகளாக நடப்பது தான் சரியோ? பெண்ணுரிமை பேச்சு அளவிலேயே உள்ளது பிறக்க உரிமை இல்லாத அவல நிலையே! ஆணை வரவென்றும் பெண்ணை செலவென்றும் அறிவிலித்தனமாகப் பேசுவதை முதலில் நிறுத்துங்கள்! கள்ளிப்பால் ஊற்றும் கொடுமையை ஒழியுங்கள் கனிவோடு பெண் குழந்தையை வளருங்கள்! நெல்மணிகளிட்டு கொலை செய்வது நிறுத்துங்கள் நிலத்திற்கு வந்த மாமணியாக மதித்து வளருங்கள்! பிறந்த பெண் குழந்தையிடம் பாசம் காட்டுங்கள் பேதலிக்காது பெருமையோடு மகளை வளருங்கள்! பெண் இனத்தின் சாதனைகள் சொல்லில் அடங்காது பெருமைமிகு […]
- [உலகுக்கு சிக்கல் கொண்டு வரும் அமெரிக்க ஜனநாயம்](https://puthiyathisaigal.com/?p=54760): உலக அளவில் ஜனநாயகத் தர நிலைகள் பற்றி பாடம் எடுப்பது, ஜனநாயகத்துக்கு மாறக் கோருவது உள்ளிட்ட அமெரிக்காவின் செயல்கள் குழப்பத்தையும், இடர்களை மட்டுமே கொண்டு வருகிறது. ஜனநாயகம் என்பதைப் பயன்படுத்தி தனது நலனுக்காக பிற நாடுகளை அமெரிக்கா கட்டுப்படுத்தி வருவதாக சிஜிடிஎன் மற்றும் ரென்மின் பல்கலைக்கழகத்தின் கருத்துக் கணிப்பில் பலரும் தெரிவித்துள்ளனர். மனிதகுலம் பகிர்ந்து கொள்ளும் ஜனநாயக விழுமியங்களை, புவிசார் அரசியலில் முன்னேற்றம் காண பயன்படுத்தக் கூடாது. அமெரிக்கா, தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவே ஜனநாயகம் என்ற கருத்தை நீண்ட காலமாகக் கையாண்டு வருகிறது. பிரிவினை மற்றும் மோதலைத் தூண்டும் அமெரிக்கா, ஐ.நாவை மைய அமைப்பு முறையையும், சர்வதேச சட்ட ஒழுங்கையும் சிதைத்து வருகிறது. கருத்துக் கணிப்பில், பிற நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக 71 விழுக்காட்டினரும், தடை, பொருளாதார நிர்பந்தம் உள்ளிட்ட வழிமுறைகளிலான அமெரிக்காவின் மேலாதிக்கவாதம் அதிருப்தி அளிப்பதாக 62.3 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர். மேலாதிக்க நடைமுறையை அமெரிக்கா கூடிய விரைவில் நிறுத்திக் […]
- [ஐநா கூட்டத்தில் இந்தியாவின் CAA சட்டத்தை விமர்சித்த பாகிஸ்தான்: இந்தியா பதிலடி ](https://puthiyathisaigal.com/?p=54512): ஐநா பொதுச் சபையில் கருத்து தெரிவிக்கும் போது பாகிஸ்தான் தூதுவர், அயோத்தி ராமர் கோயில் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குறிப்பிட்டது பெரும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. இஸ்லாமிய-வெறுப்பு கண்ணோட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் ஐநாவில் தாக்கல் செய்தது. அந்த தீர்மானத்தை 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துவிட்டது என்பதும் குறிபிடத்தக்கது. இந்நிலையில், இஸ்லாமிய-வெறுப்பு கண்ணோட்டம் குறித்து பேசிய பாகிஸ்தான் தூதுவர் முனீர் அக்ரம், இந்தியா புதிதாக அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குறிப்பிட்டார். குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்நத இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்குகிறது.
- [அமெரிக்காவின் ஜனநாயகம் மீது நம்பிக்கை இழப்பு – கருத்துக் கணிப்பு](https://puthiyathisaigal.com/?p=54524): அமெரிக்காவின் ஜனநாயகமானது அதன் மையச் சிந்தனையிலிருந்து விலகிச் செல்வதாக சீனாவின் சிஜிடிஎன் மற்றும் ரென்மின் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில் பெரும்பான்மையினர் தெரிவித்துள்ளனர். தாங்கள்தான் ஜனநாயகத்தின் முன்மாதிரி என்று அமெரிக்கா கூறுவதற்கு 70.4 விழுக்காட்டினர் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் அமெரிக்க பாணி ஜனநாயகம் ஒரு நோய்வாய்ப்பட்ட ஜனநாயகம் என்றும் கூறியுள்ளனர். தேர்தலின்போது மட்டுமே மக்களின் விருப்பங்கள் கருத்தில் கொள்ளப்படுவதாகவும், தேர்தலுக்குப் பின்னர் அவற்றை அரசியல்வாதிகள் மறந்துவிடுகின்றனர் என்றும் 72.5 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களுக்கு சேவை செய்வதை விட சில வசதி படைத்தவர்களுக்குத்தான் அமெரிக்க ஜனநாயகம் சேவை செய்கிறது என்று 74.5 விழுக்காட்டினரும், பணம் படைத்தவர்களின் பகடைக் காயாக அமெரிக்க ஜனநாயகம் உள்ளது என்று 68 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர். அமெரிக்காவின் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளிடையே ஒத்துழைப்பை விட எதிரெதிர் செயல்பாடுகளை அதிகம் உள்ளன என்றும் இத்தகைய விரிசல் அமெரிக்க அரசியல் முறையில் தீவிரமான பழுதை ஏற்படுத்தியுள்ளது என்றும் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் […]
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 16](https://puthiyathisaigal.com/?p=54354): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,115க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.48,920ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.6,671ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,368 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.80.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [2ஆம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தேதி அறிவிப்பு ](https://puthiyathisaigal.com/?p=54343): இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025 ஜூன் மாதம் சென்னையில் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து இன்று வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது. தமிழ் மொழி; தொன்மை – தனித்தன்மை – பொதுமைப் பண்பு – பண்பாடு – உயர்ந்த சிந்தனை – இலக்கியத் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும்.” என்று முதல்வர் கூறியுள்ளார்.
- [உன் பேச்சு கா.. தல்!](https://puthiyathisaigal.com/?p=54178): உன் பேச்சு கா. . தல் ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! thabushankar@yahoo.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! விஜயா பதிப்பகம் 20 இராஜ வீதி ,கோவை .1 விலை ரூபாய் 40. vijayapathippagam2007@gmail.com நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் காதல் கவிதை நூல்களை விஜயா பதிப்பகம் தொடர்ந்து தரமாக வண்ண வண்ண புகைப்படங்களுடன் பதிப்பித்து வருகின்றனர் .நூல்களின் விற்பனையின் காரணமாக அடுத்த பதிப்புகளும் வந்து விடுகின்றன. காதல் கவிதைகளால் காதலர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் காதல் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் கவிதைகளில் காதல் இருக்கும் .ஆனால் இந்த நூலின் தலைப்பிலேயே காதல் இருப்பதால் , காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .நூலின் முன்னுரையிலேயே படிக்கும் வாசகர்களின் மனத்தைக் கவர்ந்து விடுகிறார் . .” கண்களின் மேலிமையும் கீழிமையும் ஒரு போதும் இனி பிரியாத காதலர்கள் […]
- [நிழல் தேடி.](https://puthiyathisaigal.com/?p=54174): நிழல் தேடி ! கவிஞர் இரா .இரவி ! விழிகளை விற்று ஓவியம் வாங்கிய கதையாக விறகிற்காக மரங்களை வெட்டி நிழல் தேடுகின்றனர் ! மரம் பூ காய் கனி நிழல் மட்டும் தரவில்லை மானுடர் சுவாசிக்க நல்ல காற்றும் தருகின்றது ! மரம் என்பது மழைக்கான வரவேற்பு மனிதர்கள் புரிந்து மரம் வளர்ப்பது சிறப்பு ! வார்தா புயல் சென்னைக்கு நிழல் தந்த மரங்களை வேரோடு வீழ்த்தி மகிழ்ந்து சென்றது ! வீழ்ந்த மரங்களின் எண்ணிக்கையில் பன்மடங்கு விரைவாக புதிய மரங்கள் நட வேண்டும் ! விளம்பரத்திற்காக மரங்கள் நட்டால் போதாது வளரும் வரை தொடர்ந்து நீர் ஊற்ற வேண்டும் ! சாலைக்காக ஆலைக்காக என்று கண்டபடி சாய்க்கின்றனர் அற்புத மரங்களை ! ஒரு மரம் வெட்டப்பட்டால் ஈடாக உடன் பத்து மரங்கள் நடவேண்டும் ! நீதி மன்றங்கள் பதில் மரம் நடவேண்டுமென நியாயத் தீர்ப்புத் தந்தாலும் மதிப்பதில்லை ! […]
- [தமிழக மீனவர்கள் உயிரை காப்பாற்றியவர் மோடி – எல்.முருகன் புகழாரம்!](https://puthiyathisaigal.com/?p=54124): கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க சார்பில் மாபெறும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர், அங்கிருந்து கன்னியாகுமரியில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்தார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்ட மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாஜகவினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர். இந்த கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசுகையில், இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை ஒரே ஒரு போன் மூலம் அவர்களது உயிரை காப்பாற்றியவர் பிரதமர் மோடி. இதுவரை தமிழக மீனவர்கள் ஏராளமானவர்களின் உயிரை காப்பாற்றியவர்தான் நமது பிரதமர் மோடி மீனவர்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரே அரசு பாஜக அரசு மட்டுமே. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் ஒரு துப்பாக்கிச் சூடு கூட நடைபெறவில்லை என்றார். தொடர்ந்து பேசியவர், நாடும் […]
- [சீன-அங்கோலா அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=54158): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 15ஆம் நாள் பிற்பகல் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கின்ற அங்கோலா அரசுத் தலைவர் லோரன்சோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் ஷிச்சின்பிங் கூறுகையில் கடந்த ஆண்டு சீன-அங்கோலா தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 40ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம் நடைபெற்றது. தற்போது இரு நாட்டுறவு சீரான வளர்ச்சி போக்கினை நிலைநிறுத்தி, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கை ஆழமாகி, எதார்த்த ஒத்துழைப்பு அதிக சாதனைகளைப் பெற்றுள்ளது. இது இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என்று தெரிவித்தார். சீன-அங்கோலா உறவின் பன்முக ஆழ்ந்த வளர்ச்சிக்கு இப்பயணம் புதிய இயக்கு ஆற்றலை உட்புகுத்தி, இரு நாட்டு நட்பார்ந்த ஒத்துழைப்பு புதிய முன்னேற்றம் அடைவதைத் தூண்டும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 15](https://puthiyathisaigal.com/?p=54116): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,125க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.49,000ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.6,682ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,456 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ஒன்று ரூ.80.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [ஜனவரி மற்றும் பிப்ரவரியில் 329.6 எட்டிய சீன விரைவு அஞ்சல் வளர்ச்சி குறியீடு](https://puthiyathisaigal.com/?p=54138): 2024ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சீன விரைவு அஞ்சல் வளர்ச்சிக் குறியீடு பற்றிய அறிக்கையைச் சீனத் தேசிய அஞ்சல் பணியகம் 15ஆம் நாள் வெளியிட்டது. ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சீன விரைவு அஞ்சல் வளர்ச்சிக் குறியீடு 329.6 எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, அது 26.7விழுக்காடு அதிகமாகும். இவ்விரு மாதங்களில் சீன விரைவு அஞ்சல் துறை சீரான வளர்ச்சியடைந்துள்ளது. சந்தை அளவு வேகமாக அதிகரித்துள்ளது. விடுமுறை காலத்தில் ஒருங்கிணைப்புடனும் பாதுகாப்பாகவும் இயங்கி வருகிறது.ஜனவரி மற்றும் பிப்ரவரியில் வசந்த விழா விடுமுறையால், விடுமுறைப் பொருளாதாரம் பெரிதும் தூண்டியுள்ளது. ஜனவரியில் வசந்த விழாவுக்கான பொருட்களின் நுகர்வு பெரிதும் அதிகரித்ததுடன், அனுப்பப்பட்ட விரைவு அஞ்சல் பொதிகளின் மொத்த எண்ணிக்கை 1470கோடியை எட்டியுள்ளது. நாளுக்கு 47கோடிக்கும் அதிகமான விரைவு அஞ்சல் பொதிகள் ஏற்றிசெல்லப்பட்டன.
- [பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு](https://puthiyathisaigal.com/?p=54060): பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகம் வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். பிரதமர் இந்த ஆண்டில் மட்டுமே 5 வது முறையாக தமிழ்நாட்டிற்கு விசிட் அடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம் என்ற சூழலில், பிரதமர் மோடி நாடு முழுவதும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு, நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார். அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.
- [பிரதமர் மோடி போன்று கடின உழைப்பாளி இந்தியாவில் இல்லை! – அண்ணாமலை பெருமிதம்!](https://puthiyathisaigal.com/?p=54006): சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தனியார் ஊடகம் சார்பில், இந்தியக் குடியரசுத் தலைவரின் பத்திரிகை செயலாளர், அஜய் சிங் அவர்கள் எழுதிய, ‘The Architect of the New BJP’ என்ற நூலின் தமிழாக்கம் ‘பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி’ நூல் அறிமுக விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று நுாலை வெளியிட்டு, சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை, 1995 ஆம் ஆண்டிலிருந்து, 2022 ஆம் ஆண்டு வரை, சுமார் 27 ஆண்டுகள் நெருக்கமாகக் கவனித்த மூத்த ஊடகவியலாளர் அஜய் சிங், வெளி உலகிற்குத் தெரியாத நமது பிரதமர் மோடியின் மற்றுமொரு பரிமாணத்தை இந்த நூலின் வழியாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் என்றால் மிகையாகாது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த இந்த நூலை, அதன் தாக்கம் சற்றும் குறையாமல், அப்படியே ரசிக்கும் வண்ணம் தமிழில் மொழிபெயர்த்துள்ள ரங்காச்சாரிக்கு எனது […]
- [அமெரிக்காவில் நடைபெற்ற உலக ஊடக உரையாடல் பற்றிய சிறப்பான நிகழ்வு](https://puthiyathisaigal.com/?p=53774): அமெரிக்காவில் சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த உலக ஊடக உரையாடல் பற்றிய சிறப்பான நிகழ்வு மார்ச் 13ஆம் நாள் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியொங், அமெரிக்காவுக்கான சீனத் தூதர் ஷியே ஃபொங் அகியோர் காணொளியின் வழியாக உரை நிகழ்த்தினர். அமெரிக்காவின் அரசியல், வணிகம், கல்வி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சுமார் 100 விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, “சீனாவில் முதலீடு, வளர்ச்சியின் பகிர்வு”என்ற தலைப்பில் ஆழமாகப் பரிமாற்றத்தை மேற்கொண்டனர். ஷென் ஹாய்சியொங் கூறுகையில், சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. புதிய தரமான உற்பத்தி திறன் என்ற முக்கிய கருத்தை சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்தார். நவீனமயமாக்கத் தொழில் அமைப்புமுறையின் கட்டுமானத்தைப் பெரிதும் முன்னேற்றி, புதிய தரமான உற்பத்தித் திறனின் வளர்ச்சியை விரைவுபடுத்துவது, இவ்வாண்டின் சீன அரசுப் […]
- [ஸ்டீபன் ஹாக்கிங்.](https://puthiyathisaigal.com/?p=53769): ஸ்டீபன் ஹாக்கிங் உன்புகழ் நிலைக்கும் ! கவிஞர் இரா .இரவி ! . சாதனையாளர்களுக்க்கு மரணம் என்றுமில்லை சாதனைகளே உலகில் என்றும் வாழ்விக்கும்! புறத்தோற்றம் அழகில்லை என்ற போதும் புவியே பாராட்டியது அகத்தின் அழகை ! உடல் ஒத்துழைக்க மறுத்திட்ட போதும் ஓய்வின்றி உழைத்துச் சாதனை புரிந்தவர்! கடவுள் என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை கடவுள் இல்லை என்பதில் நம்பிக்கை கொண்டவர்! இங்கிலாந்து ஆக்ஸ்போர்டில் பிறந்த ஆச்சரியம் இனிய கேம்பிரிட்ஜ் பேராசிரியப் பெருந்தகை! அண்டத்தை ஆராய்ந்து ஆய்வறிக்கைத் தந்தவர் அகிலம் பாராட்டும் பண்பினைப் பெற்றவர்! வன்முறை எங்கு நிகழ்ந்திட்டாலும் கண்டித்தவர் வளமான உலகம் அமைந்திட வழிவகை சொன்னவர்! ஐன்ஸ்டின் பிறந்த தினத்தில் சுவாசம் நிறுத்தியவர் ஐன்ஸ்டின் அளவிற்கு உலகப் புகழினைப் பெற்றவர்! மருத்துவர்கள் குறித்த வாழ்நாளோ இரண்டு ஆண்டுகள் மாமனிதர் வாழ்வு நீட்டித்ததோ ஐம்பத்தி அய்ந்து ஆண்டுகள்! சக்கர நாற்காலியில் சக்கரமாகச் சுழன்றவர் சகலருக்கும் உழைப்பின் உயர்வை உணர்த்தியவர்! கணினியின் அருமையை அகிலத்திற்கு […]
- [தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்!](https://puthiyathisaigal.com/?p=53743): தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர், அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி பயணத்தை முடித்து விட்டு, வரும் 16-ஆம் தேதி ஆளுநர் சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்எல்ஏ பதவி இழந்ததால், அவர் வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. அவரை மீண்டும் அமைச்சராக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது. அவருக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி, ஆளுநருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளது தமிழக அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொன்முடி விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெறுவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- [ஐ.நாவின் உறுப்பு நாடுகளின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு எழுச்சியை பலப்படுத்துதல்](https://puthiyathisaigal.com/?p=53762): ஐ.நாவுக்கான சீனாவின் தற்காலிக பிரதிநிதி டைய் பின் மார்ச் 11ஆம் நாள் ஐ.நாவின் பணி வழிமுறை தொடர்பான பொது விவாதக் கூட்டத்தில் உரைநிகழ்த்தினார். ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு என்ற எழுச்சியை ஐ.நாவின் உறுப்பு நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முக்கிய சர்வதேச பொது பாதுகாப்பு அமைப்புமுறையாக ஐ.நா விளங்குகிறது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை விரைவுபடுத்துவதற்கு ஐ.நாவின் உறுப்பு நாடுகள் சிறப்புப் பொறுப்பேற்க வேண்டும். ஐ.நா சாசனத்தின் கோட்பாட்டின் அடிப்படையில், ஐ.நா ஆக்கப்பூர்வமாக பங்காற்றுவதை விரைவுபடுத்தி, ஐ.நாவின் மதிப்பையும் தகுநிலையையும் கூட்டாக பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஐ.நாவின் நிரந்தர உறுப்பு நாட்டுப் பொறுப்பைக் கருதிய சீனா எப்போதும் உணர்வுபூர்வமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. தொடர்புடைய தரப்புகளுடன் சேர்ந்து, ஐ.நாவின் பணி வழிமுறைகளுக்கான ஒத்த கருத்துக்களை செயல்படுத்தி, சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் மேலும் சீராகப் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
- [சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான விசா இல்லாத கொள்கை](https://puthiyathisaigal.com/?p=53760): மார்ச் 14ஆம் நாள் முதல் சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஹங்கேரி, ஆஸ்திரியா, பெல்ஜியம், லக்சம்பர்க் ஆகிய ஆறு நாடுகளிலிருந்து வந்த சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் பயணிகளுக்கு விசா இல்லாத கொள்கையைச் சீனா செயல்படுத்துகின்றது. தொடர்புடைய ஏற்பாடுகளின் படி, 2024ஆம் ஆண்டின் மார்ச் 14ஆம் நாள் முதல் நவம்பர் 30ஆம் நாள் வரை, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து வந்த சாதாரண பாஸ்போர்ட் வைத்துள்ள பயணிகள், வணிகம், சுற்றுலா, உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்வையிடுவது போன்ற நோக்கங்களுக்காக 15 நாட்களுக்கு குறைவாக விசா இல்லாமல் சீனாவுக்குள் நுழையலாம். மார்ச் துவக்கம் வரை, 157 நாடுகளுடன் பல்வேறு பாஸ்போர்ட்களை உள்ளடக்கிய ஒன்றுக்கு ஒன்று விசா விலக்கு ஒப்பந்தங்களில் சீனா கையொப்பமிட்டுள்ளது.
- [நட்பெனும் நந்தவனம்.](https://puthiyathisaigal.com/?p=61201): நட்பெனும் நந்தவனம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வெளியீடு : கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரர் தெரு, தியாகராயர் நகர், சென்னை – 600 017. ***** நூல் ஆசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் பேச்சு, எழுத்து என்ற இருவேறு துறையிலும் தனி முத்திரை பதித்து வருபவர் . ‘நட்பெனும் நந்தவனம்’ என்ற நூலின் மூலம் நட்பிற்கு மகுடம் சூட்டியுள்ளார்.நட்பின் மேன்மை விளக்கிடும் நூல். சிந்தனைக் கவிஞர் கவிதாசன் சொல்வார். “உப்பு இல்லாமல் இருந்திடலாம், நட்பு இல்லாமல் இருக்க முடியாது” என்று. அதுபோல நட்பின் பயனை, நன்மையை, சிறப்பை, புகழை மிக விளக்கமாக எழுதி உள்ளார். ஆசிரியர் நுழைவாயிலில் குறிப்பிட்ட வரிகள் “நண்பர்களை இன்னும் நெருக்கமாக தங்கள் தோள்களோடு இறுக்கிக் கொண்டால் அதுவே இந்த நூலுக்குக் கிடைக்கும் வெற்றியாக் இருக்கும்”. உண்மை. இந்த நூல் படித்து […]
- [உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் 2024: லேசான ஆட்டிசம் என்றால் என்ன?](https://puthiyathisaigal.com/?p=61161): மன ஆரோக்கியம்: ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 2ஆம் தேதி, உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், ஏப்ரல் மாதம் முழுவதுமே ஆட்டிசம் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்ற மன வளர்ச்சி குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுவதற்கும், ஆட்டிசம் உள்ளவர்களுக்கு ஏற்ற சமூகமாக நமது சமூகத்தை மாற்றுவதற்கும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக, ஆட்டிசத்துடன் வளரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், பேச்சு குறைபாட்டுடனும், பிற மன வளர்ச்சி குறைபாட்டுடனும் இருப்பதை மட்டுமே நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால், லேசான ஆட்டிசம் கொண்டவர்களும் அதிகம் இருக்கிறார்கள். அவர்கள் சாதாரண மனிதர்களை போலவே செயல்பட்டாலும், லேசான ஆட்டிசம் கொண்டவர்களுக்கு சமூகத்துடன் ஒன்றி வாழ்வது மிக சிரமமாக இருக்கும்.
- [சீனா,உயர்தர வளர்ச்சி சாதனைகளைப் பெறுகிறது](https://puthiyathisaigal.com/?p=61107): சீனாவின் உயர்தர வளர்ச்சி மற்றும் 2035ஆம் ஆண்டு வளர்ச்சி போக்கு பற்றிய ஐந்து நாடுகளின் ஒத்துழைப்பு சிந்தனை கிடங்கு அறிக்கை வெளியீட்டு விழாவும் சர்வதேச கலந்தாய்வுக் கூட்டமும் 31ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றன. கடந்த சில ஆண்டுகளாக புதிய மக்கள் வாழ்வாதாரம், புதிய நுகர்வு, புதிய தயாரிப்பு, புதிய அடிப்படை கட்டுமானம், புதிய சேவை ஆகிய துறைகளில் சீனாவின் உயர்தர வளர்ச்சி நிறைய சாதனைகளைப் பெற்று வருகிறது என்று இவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது. சீன ரன்மின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூங்யாங் நிதி ஆய்வகம், அமெரிக்கா, ரஷியா, கனடா, இந்தியா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பு சிந்தனை கிடங்குகளுடன் இணைந்து, இவ்வறிக்கையை கூட்டாக வெளியிட்டது. இந்தியா பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்ற மேயத்தின் பொது செயலாளர் முகமது சச்சிப் கூறுகையில், சீனா, புத்தாக்கம், சீர்திருத்தம், நாட்டுத் திறப்பு, தொடரவல்ல வளர்ச்சி ஆகியவற்றுடன் உயர்தர வளர்ச்சியை நனவாக்கி வருகிறது. மக்களின் நலனை உயர்த்தி, தொழில் நுட்ப முன்னேற்றத்தை […]
- [நவ்ரு அரசுத் தலைவருக்கு சி.ஜி.டி.என் சிறப்புப் பேட்டி](https://puthiyathisaigal.com/?p=61105): அண்மையில், நவ்ரு அரசுத்தலைவர் டேவிட் அடியாங், சீனாவின் சி.ஜி.டி.என்னுக்கு சமீபத்தில் சிறப்புப் பேட்டி ஒன்று அளித்தார். சாலமன் தீவுகள் நாட்டின் தலைநகர் ஹோனியாராவில் பசிபிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்றபோது, எங்கள் நாட்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், சாலமன் தீவுகளில், குறிப்பாக ஹோனியாராவில் சீனாவாலே கொண்டு வரும் மாற்றத்தை நேரில் அறிந்து கொள்வதற்காகவும், ஹோனியாராவுக்குச் செல்லுமாறு நவ்ரு அரசு அதிகாரிகள் எனக்கு ஆலோசனை தெரிவித்ததாக டேவிட் அடியாங் கூறினார். தொடர்ந்து, சீனாவின் உதவியுடன், ஹோனியாராவில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை பார்த்தேன் என்றும், சீனாவின் உதவியுடன் கட்டியமைக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளின் தரம் உயர் நிலையை எட்டியது என்றும் அவர் தெரிவித்தார். வலிமையான திறன் மற்றும் உதவும் மனப்பான்மையைக் கொண்ட சீனா, ஒன்றுக்கொன்று மதிப்பு அளிக்கும் அடிப்படையில், நாட்டின் அளவைப் பொருட்படுத்தாமல் இருப்பதையும், ஏழை, பணக்காரர், பலசாலி, பலவீனமானவர்கள் என அனைவரும் சமம் என்பதைக் கடைப்பிடிக்கிறது. இவை எனது புரிதலை புதுப்பித்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.
- [9 மொழிகளில் புதிய பெய்ஜிங்கின் சர்வதேசஇணையவாசல் அறிமுகம்](https://puthiyathisaigal.com/?p=61100): புதுப்பிக்கப்பட்டுள்ள புதிய பெய்ஜிங் சர்வதேச இணையம் (International web portal of Beijing)அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. தகவல் வெளியீடு, பொது சேவை, ஆலோசனை மற்றும் பரிமாற்றம் என ஒருங்கிணைக்கும் இந்த இணையத்தளம், ஆங்கிலம், கொரியன், ஜப்பானியம், ஜெர்மன், பிரஞ்சு, ஸ்பானிஷ், ரஷியன், அரபு, போர்த்துகீசியம் உள்ளிட்ட 9 மொழிகளில் சேவை வழங்குகின்றது. புதுப்பிக்கப்பட்ட பின் இணையதளம், பரிவர்த்தனை, பயணம், கல்வி, வாழ்க்கை, சுற்றுலா முதலிய துறைகளில் வெளிநாட்டவர்களுக்கும் அன்னிய முதலீட்டு தொழில் நிறுவனங்களுக்கும் எளிமையாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத திமுக : அண்ணாமலை](https://puthiyathisaigal.com/?p=61066): தேர்தல் வாக்குறுதிகளை திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி பாராளுமன்றத் தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர், செந்தில்நாதனுக்கு ஆதரவாக அண்ணாமலை நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், அமரர் ரங்கராஜன் குமாரமங்கலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, திருச்சி பாராளுமன்றம் பெற்ற வளர்ச்சியை, செந்தில்நாதன் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும்போதும் பெறும் என்று உறுதி அளிக்கிறேன். தமிழக அரசியலில், திருச்சி என்றாலே திருப்புமுனை தான். திருச்சி பாராளுமன்றத் தேர்தலில், அண்ணன் செந்தில்நாதன் பிரஷர் குக்கர் சின்னத்தில் பெறவிருக்கும் வெற்றியானது, தமிழக அரசியலில் நிச்சயம் திருப்புமுனையை கொண்டு வரும். திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக, திருச்சி மாநகரம் தத்தளிக்கிறது. மத்திய அரசின் நலத்திட்டங்களை, கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சேர்க்க, இங்குள்ள திமுக, அதிமுகவினர் முயற்சி எடுக்கவில்லை. ஆனால், செந்தில்நாதன் வெற்றி பெற்று, மோடி […]
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 31](https://puthiyathisaigal.com/?p=60839): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,370க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.50,960ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,949ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.55,592ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.81க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [இஸ்ரேல் பிரதமர் போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு: இஸ்ரேலில் பெரும் போராட்டம் ](https://puthiyathisaigal.com/?p=60841): இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, காசாவில் பொங்கி எழும் போரைக் கையாளும் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்யக் கோரி இஸ்ரேலின் இரண்டு நகரங்களான டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமின் தெருக்களில் லட்சக்கணக்கான எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கெய்ரோவில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் சனிக்கிழமை மாலை எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. குறைந்தது 134 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் காசாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர். டெல் அவிவ் நகரில், பணயக்கைதிகள் சிலரின் உறவினர்களை உள்ளடக்கிய போராட்டக்காரர்கள், நகரின் ரிங் ரோட்டை மறித்து போராட்டம் நடத்தினர்.
- [மியாமி ஓபன் டென்னிஸ் : இந்திய, ஆஸ்திரேலிய இணை சாம்பியன் !](https://puthiyathisaigal.com/?p=60859): அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்காவின் புளோரிடா நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரரான ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டனுடன் இணைந்து பங்குபெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் போட்டியில் இந்த ஜோடி குரோஷிய வீரர் இவான் டோடிக் மற்றும் அமெரிக்க வீரர் ஆஸ்டின் க்ராஜிசெக் ஆகியோருடன் விளையாடினர். இந்த போட்டியில் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணையை, 6-7 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் இவான் டோடிக், அமெரிக்காவின் ஆஸ்டின் க்ராஜிசெக் வீழ்த்தினர். பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டன் ஜோடி 6 புள்ளிகளை பெற்று […]
- [உடல் நலம் பேணுவோம்.](https://puthiyathisaigal.com/?p=60831): உடல் நலம் பேணுவோம் !கவிஞர் இரா .இரவி நாற்பது வயதைக் கடந்துவிட்டால் நாக்கை கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள் உயிர் மீது உங்களுக்கு ஆசை இருந்தால் உணவின் மீதான ஆசையை குறையுங்கள் அதிக நாட்கள் வாழ வேண்டுமானால் மிகக் குறைவாக உண்ணப் பழகுங்கள் வயிறு முட்ட நிறைய சாப்பிடுவது வாழ்நாளை குறைக்கும் என்பதை உணருங்கள் சர்க்கரையில் மட்டுமே சர்க்கரை உள்ளது சர்க்கரை தவிர்த்தால் போதுமென்பது தவறு அரிசியிலும் சர்க்கரை உள்ளது அறிந்திடுங்கள் அரிசிச் சாப்பாட்டை இரவில் தவிர்த்திடுங்கள் உணவே மருந்து மருந்தே உணவு உணவில் கொழுப்பு உயிருக்கு ஆபத்து நீண்ட ஆயுளுக்கு முதல் எதிரி அசைவம் நீடுழி வாழ்ந்திட அசைவத்தை அகற்றிடுங்கள் நாள்தோறும் நடை பயிற்சி செய்யுங்கள் நல்ல காற்றை வாங்கி நலமாக வாழுங்கள் உணவு செரிக்கும் இயந்திரம் தான் வயிறு ஒரு நாளாவது மாதத்தில் ஓய்வு கொடுங்கள் மிச்சம் உள்ளது என்பதற்காக உண்ணாதீர்கள் மிச்சங்களைப் போடும் குப்பைத் தொட்டியல்ல வயிறு சர்க்கரை […]
- [ஹைக்கூ 100](https://puthiyathisaigal.com/?p=60828): ஜப்பானிய ஹைகூ ! 100 குறிப்புரையுடன் ! நூல் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! விழிகள் பதிப்பகம் ! 8/எம் 139, 7 வது குறுக்குத் தெரு , திருவள்ளுவர் நகர் விரிவு , சென்னை .41. விலை ரூபாய் 100. தந்தை ஈரோட்டு பெரியாருக்குப் பிறகு ஈரோடு என்ற ஊரை பெயரோடு சேர்த்துக் கொண்டு ஈரோட்டுக்குப் பெருமை சேர்த்து வருபவர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் .மரபுக்கவிதை, புதுக்கவிதை ஹைக்கூ கவிதை மூன்று பாவும் எழுத வல்லவர். ஹைக்கூ திருவிழாவிற்காக சென்னை செல்லும் போதெல்லாம் விழாவில் நூல் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்களை சந்திப்பது வழக்கம் .குழந்தை உள்ளம் கொண்டவர் அன்பாக நலம் விசாரித்து விட்டு தொடர்ந்து இயங்கி வருவதற்கு எனக்கு பாராட்டும் தெரிவித்தார்கள் .எனது ஆயிரம் ஹைக்கூ நாளை அவரிடம் வழங்கி வந்தேன் .தமிழ்த்தேனீ இரா .மோகன் அவர்களுடன் தொடர்வண்டியில் பயணம் […]
- [ஈஸ்டர் பண்டிகை : அண்ணாமலை வாழ்த்து!](https://puthiyathisaigal.com/?p=60826): ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இயேசுபிரான், சக மனிதர்களின் பாவங்களைப் போக்கத் தன்னையே தியாகம் செய்து, மீண்டும் உயிர்ந்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், தமிழக பாஜக சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய நம்பிக்கையை உருவாக்கும் இத்திருநாளில், அனைவர் வாழ்விலும், அன்பும், மகிழ்ச்சியும், அமைதியான சூழலும் நிறைந்து மகிழ்வுடன் வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- [சரியாக தூங்கவில்லை என்றால் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு](https://puthiyathisaigal.com/?p=60695): நாம் ஏழு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால், அது காலப்போக்கில் உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் வருடாந்திர அறிவியல் அமர்வில் தங்கள் சமீபத்திய கண்டுபிடிப்புகளை முன்வைத்த ஆராய்ச்சியாளர்கள், முந்தைய ஆய்வுகள் குறைவான தூக்கத்தினால் உயர் இரத்த அழுத்தம் வரலாம் என்று கூறி இருந்தாலும், அதற்கான சான்றுகள் இதுவரை சரியாக கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். உயர் இரத்த அழுத்தம் இல்லாத ஆறு நாடுகளைச் சேர்ந்த 10,44,035 பேரின் உயர் இரத்த அழுத்தத்தை மதிப்பீடு செய்ததன் மூலம் இந்த ஆய்வின் முடிவுகள் கிடைத்துள்ளன.
- [தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=60699): தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 3 வரை தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 5 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- [தோல்வி இல்லை.](https://puthiyathisaigal.com/?p=60712): தோல்வி இல்லை ! கவிஞர் இரா .இரவி ! விரக்தி வேண்டாம் விரட்டி விடு கவலை வேண்டாம் களைந்து விடு துக்கம் வேண்டாம் துரத்தி விடு துயரம் வேண்டாம் துறந்து விடு மகிழ்ச்சி வேண்டும் மகிழ்வாய் இரு இன்பம் வேண்டும் இன்முகமாய் இரு புன்னகை வேண்டும் சிரித்தே இரு தன்னம்பிக்கை வேண்டும் விழித்தே இரு முயற்சி வேண்டும் வெற்றி பெறு பயிற்சி வேண்டும் திறமைகள் பெறு இலட்சியம் வேண்டும் பயணம் தொடரு உழைப்பு வேண்டும் உறக்கம் குறைத்திரு நெருப்பு வேண்டும் நெஞ்சில் வைத்திரு துடிப்பு வேண்டும் நரம்பில் அணிந்திரு முயன்றால் முடியாதது எதுவுமில்லை உலகில் முனைப்போடு முயன்றால் தோல்வி இல்லை உலகில்!
- [அன்புள்ள அம்மா.](https://puthiyathisaigal.com/?p=60680): அன்புள்ள அம்மாவுக்கு ! கவிஞர் இரா .இரவி ! உலகில் உறவுகள் ஆயிரம் உண்டு உன்னத அம்மாவிற்கு ஈடு உண்டோ? கருவில் சுமந்த காலம் முதல் நம்மை கண்ணின் இமையாய் காப்பவள் ஒப்பற்ற தாய் தன் தூக்கம் துறந்து என்றும் குழந்தை தன் தூக்கம் காத்து வளர்த்தவள் தாய் தாலாட்டுப் பாடி தமிழ்மொழி ஊட்டியவள் தாய் சீராட்டி வளர்த்து சிறப்படையச் செய்தவள் தாய் தன்னலம் மறந்து குழந்தை நலம் பேணுபவள் தாய் தன்னிகரில்லா தியாகத்தின் திரு உருவச் சின்னம் தாய் பசி மறந்து குழந்தை பசி போக்குபவள் தாய் ருசி அறிந்து குழந்தை புசிக்கத் தருபவள் தாய் தன்னைத் தேய்த்து வாசம் தரும் சந்தனம் தாய் தன்னை உருக்கி ஒளி தரும் மெழுகு தாய் சும்மா வந்து போகும் உறவு அல்ல தாய் அம்மா நெஞ்சில் பதிந்த கல்வெட்டு உறவு தாய் உடல் உயிர் உள்ள வரை மறக்கமுடியாது தாய் உணர்வு […]
- [அமெரிக்க விசா கட்டணங்கள் உயர்வு!](https://puthiyathisaigal.com/?p=60606): அமெரிக்கா H-1B மற்றும் பிற விசா கட்டணங்களின் உயர்வு வரும் ஏப்ரல் 1 ( திங்கள்கிழமை ) ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்கா H-1B மற்றும் பிற விசா கட்டணங்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது. தற்போது 460 அமெரிக்க டாலர்களாக இருக்கும் விசா கட்டணம் 780 டாலர்களாக அதிகரிக்கப்படுகிறது. இந்தக் கட்டண உயர்வு மட்டுமல்ல, அடுத்த ஆண்டு முதல் H-1B விசாவுக்கான பதிவுக் கட்டணம் 10 அமெரிக்க டாலர் என்பதில் இருந்து 215 அமெரிக்க டாலராக உயர்த்தப்படும். அதேபோல, புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாவான L-1 விசாக்களுக்கான கட்டணம் 460 ( சுமார் ரூ.38,000 ) அமெரிக்க டாலர்களில் இருந்து 1,385 ( சுமார் ரூ. 1,10,000 ) அமெரிக்க டாலராக உயர்கிறது. முதலீட்டாளர் விசாக்கள் அல்லது EB-5 விசாக்களுக்கான கட்டணம் 3,675 ( சுமார் ரூ.3,00,000 ) அமெரிக்க டாலரில் இருந்து 11,160 ( […]
- [3 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டார் ஜோ பைடன் ](https://puthiyathisaigal.com/?p=60603): அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் நேரடித் தொடர்பைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி காலம் முடிந்த பிறகு, அமெரிக்க அதிபர், ஒரு பாகிஸ்தான் பிரதமரை தொடர்பு கொள்வது இதுவே முதல்முறையாகும். ஆப்கானிஸ்தானில் உள்ள துருப்புக்கள் வாபஸ் பெறுவது உட்பட பல்வேறு காரணிகளால் விரிசல் அடைந்த அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகளில் சாத்தியமான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் 24 வது பிரதமராக ஷெரீப் பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குள் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2022 க்குப் பிறகு இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக கடந்த மாதம் பதவியேற்றார்
- [சாதனை.](https://puthiyathisaigal.com/?p=60673): சாதனை ! கவிஞர் இரா .இரவி ! வயது தடையல்ல எந்த வயதிலும் புரியலாம் சாதனை சோதனைக்கு வேதனைப்படாதே சாதனை தோல்விக்கு துவளாமல் தொடர்ந்து முயன்றால் சாதனை மனதில் தீ வேண்டும் திட்டமிட வேண்டும் புரியலாம் சாதனை அரசுத் தேர்வில் ஆண்களைவிட பெண்கள் சாதனை முயற்சி உழைப்பு மூலதனம சாதனை சோம்பேறிகளாலும் சுறுசுறுப்பற்றவர்களாலும் நிகழ்த்த முடியாது சாதனை.
- [திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! – அண்ணாமலை](https://puthiyathisaigal.com/?p=60388): தமிழகத்தில், திமுகவோ, அதிமுகவோ சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வடசென்னை பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் பால் கனகராஜை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அங்கு திறந்தவெளி வாகனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை, சிங்காரச் சென்னை என்று கூறி, இத்தனை ஆண்டுகளில் சென்னையை மூழ்கும் சென்னையாக மாற்றி வைத்திருக்கிறார்கள். வடசென்னையில், பால் கனகராஜை தேர்ந்தெடுத்து, பாஜகவுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், வடசென்னையை முழுவதுமாக முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வோம். சென்னையின் ஒரு பகுதி கூட வெள்ளத்தில் மூழ்காதவாறு நடவடிக்கைகள் […]
- [சீனாவில் வாய்ப்புகள் மிக அதிகம்](https://puthiyathisaigal.com/?p=60422): அண்மையில் நடைபெற்ற போஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டத்தில் 60க்கும் கூடுதலான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் சுமார் 2000 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்தகூட்டத்தில் ஆசியாவும் உலகமும், கூட்டு அறைகூவலும் கூட்டு பொறுப்பும் என்ற தலைப்பில் அவர்கள் ஆழமாக விவாதித்ததுடன், சீனாவின் ஆக்கப்பூர்வ பங்குகளைச் சுட்டிக்காட்டினர். சீனப்பொருளாதாரம் வலிமையான உள்ளார்ந்த ஆற்றலையும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளையும் கொண்டுள்ளதாக பல பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர். ரஷிய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த சீன மற்றும் நவீன ஆசிய ஆய்வகத்தின் தலைவர் பாப்பாயேவ் கூறுகையில், சிக்கலான அறைகூவல்களை எதிர்நோக்கும் சூழலில் ஆசியா, குறிப்பாக சீனா உலகளவில் பொருளாதாரம்த் துறையில் தொடரவல்ல வளர்ச்சியடையும் உறுதியான ஆற்றலாக மாறும். பொருளாதார அதிகரிப்பு, தொழில் நுட்ப வளர்ச்சி என இங்கே ஒளிமயமான எதிர்காலம் காணப்படுகிறது என்று தெரிவித்தார். தற்போது புதிய தர உற்பத்தி திறன்களின் வளர்ச்சி சீனப்பொருளாதாரத்தில் குவிமைய சொல்லாக மாறியுள்ளது. சீனாவின் உயர் தொழில் நுட்ப துறைகளிலான முதலீட்டுத் தொகை, தொடர்ச்சியாக […]
- [அமெரிக்க நிதித் துறை அமைச்சரின் கூற்று இணையத்தில் குற்றுஞ்சாட்டப்பட்டது](https://puthiyathisaigal.com/?p=60418): அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள பி.வி.மின்கல உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க நிதித் துறை அமைச்சர் ஜெனிட் யேலன், சீனாவின் புதிய ஆற்றல் தொழிற்துறையில் உற்பத்தி திறன் அளவுக்கு மீறும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், உலகளாவிய விலை மற்றும் உற்பத்தி முறைமைக்கு பாதிப்பு ஏற்பட்டதோடு, அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களுக்கும் தீங்கு விளைவித்துள்ளது என்று தெரிவித்தார். இந்தக் கூற்று காரணமாக, ஜெனிட் யேலன் அமெரிக்க இணையவாசிகளால் கேலி செய்யப்பட்டார். ஆரம்பக் கட்டத்திலேயே, பசுமை ஆற்றல் துறையில் சீனாவின் முயற்சிகள் குறைவு என்று குறிப்பிட்ட ஜெனிட் யேலன், தற்போது சீனா அளவுக்கு மீறி செயல்படுகின்றது என குற்றஞ்சாட்டினார் என்றும், போட்டியில் தனக்கு நன்மைகள் கிடைக்கும் போது, அமெரிக்கா தாராளச் சந்தை பற்றி பேசுகிறது, இல்லாத போது, பாதுகாப்புவாதம் பேசுகிறது. இது தான் அமெரிக்க விதி என்றும் இணையவாசிகள் விமர்சித்தனர். அவர்களின் கருத்துக்கள், சில அமெரிக்க அரசியல்வாதிகளின் போலித்தனமான தன்மை மற்றும் இரட்டை வரையறையைக் குறிக்கிறன. சீனாவின் புதிய ஆற்றல் தயாரிப்புகள் […]
- [ஒன்பதாம் வகுப்பு வரையிலான இறுதித்தேர்வு அட்டவணையில் மீண்டும் மாற்றம்!](https://puthiyathisaigal.com/?p=60410): தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான, ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கான கோடை விடுமுறை, 11 நாட்கள் தள்ளிப்போகிறது. இது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கையாக துறை சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளது. தமிழக அரசு பாடத்திட்டத்தில், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள், வரும், 2 ஆம் தேதி தொடங்கி, 12ஆம் தேதி முடியும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ரம்ஜான் பண்டிகை, 10ம் வகுப்பு தேர்வு, தெலுங்கு, தமிழ் புத்தாண்டு விடுமுறை, தேர்தல் என, பல்வேறு காரணங்களால், இரு தேர்வுகள் மாற்றப்பட்டு உள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்ரல் 10ஆம் தேதி நடத்துவதாக குறிப்பிடப்பட்டு இருந்த அறிவியல் பாடத்தேர்வு, ஏப்ரல் 22ஆம் தேதி நடக்கும். ஏப்ரல் 12ஆம் தேதி நடத்துவதாக குறிப்பிடப்பட்ட சமூக […]
- [இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு!](https://puthiyathisaigal.com/?p=60412): தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம், புதுச்சேரி இடம்பெற்றுள்ளன. அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 20-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் 27-ம் தேதியுடன் முடிந்தது. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிஇடைத்தேர்தலுக்கு 18 வேட்பாளர்கள் 22 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி காலை 11 மணி முதல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இறுதியாக, அனைத்து மக்களவை தொகுதிகள், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் […]
- [KKR VS RCB: டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச முடிவு](https://puthiyathisaigal.com/?p=60246): கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று(மார்ச் 29) பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஃபாஃப் டு பிளெசிஸ், ரஜத் படிதார், சவுரவ் சவுகான், சுயாஷ் பிரபுதேசாய், விராட் கோலி, வில் ஜாக்ஸ், கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோமரோர், மனோஜ் பந்தகே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: நிதிஷ் ராணா, ரின்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷ்ரேயாஸ் ஐயர் (கேட்ச்), ஜேசன் ராய், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரசல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா
- [தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=60230): தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 29 முதல் ஏப்ரல் 1 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 4 வரை தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- [போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டம் நிறைவு](https://puthiyathisaigal.com/?p=60163): 4 நாட்கள் நீடித்த போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டம் 29ம் நாள் மாலை போ ஆவ் நகரில் நிறைவடைந்தது. 60க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 2000 பிரதிநிதிகள் அக்கூட்டத்தில் பங்கெடுத்து, ஆசியா மற்றும் உலகின் நிலைமையை விவாதித்து, ஒத்த கருத்துகளை எட்டியுள்ளனர். 4 நாட்களில் சுமார் 40 கிளை கருத்தரங்குகள், 110 ஊடகப் பேட்டிகள் மற்றும் செய்தியாளர் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டு கூட்டத்தில், ஒற்றுமை ஒத்துழைப்பு மூலம் சவால்களைச் சமாளிப்பது, ஆசிய தலைமையில் உருவாகி வரும் தொடரவல்ல புதிய யுகம், உலக பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சிக்கு சீனாவின் முக்கிய பங்கு, வளர்ச்சியை முன்னெடுப்பதற்குப் புத்தாக்கத்தின் சக்தி, காலநிலை மாற்றத்துக்கான நடவடிக்கை முதலிய அம்சங்கள் குறித்து ஒத்த கருத்துகள் பல எட்டப்பட்டுள்ளன. சர்வதேச சமூகம், ஞானம், துணிவு மற்றும் பொறுமையைக் கடைப்பிடித்து, ஒரு மனதுடன் செயல்பட்டு, மனித குலத்துக்குச் செழுமையான எதிர்காலத்தை உருவாக்க […]
- [ஈரோட்டில் சதமடித்த வெயில்: தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம் – வானிலை மையம் சொல்வது என்ன?](https://puthiyathisaigal.com/?p=60155): தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில், 39.8 டிகிரி செல்சியஸ் (103.64 பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகி உள்ளது. வரும் 2 மற்றும் 4-ஆம் தேதிகளில், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- [ஜெர்மனி பாடல் குழுவுடன் பெங்லியுவான் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=60050): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் துணைவியார் பெங்லியுவான் அம்மையார், 28ம் நாள் பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்டு வரும் ஜெர்மனியின் போ லே என்ற சீன மொழி பாடல் குழுவினர்களைச் சந்தித்து வரவேற்பு தெரிவித்தார். பெங்லியுவான் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக பாடல் மூலம் அதிகமான நட்பார்ந்த சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. போ லே பாடல் குழு, சீன-ஜெர்மனி பண்பாட்டுப் பரிமாற்றப் பாலத்தை உருவாக்கி, இரு நாட்டு நட்புக்கான சிறந்த சின்னமாக மாறியுள்ளது. மாணவர்கள் தொடர்ந்து நவரசமான இசை மூலம், சீனப் பண்பாட்டின் ஈர்ப்பாற்றலை உணர்ந்து கொண்டு, சீன-ஜெர்மனி நட்புக்கான புதிய தலைமுறை தூதர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஜெர்மனி போ லே பாடல் குழு தலைமை இயக்குநர் மில்மன், பெங்லியுவானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். இசை மற்றும் சீன மொழி பரிமாற்றப் பாலத்தின் மூலம், இரு நாட்டு இளைஞர்களிடையில் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நட்பைத் தொடர்ந்து அதிகரிப்போம் என்று அவர் தெரிவித்தார்.
- [திபெத் கல்வி வளர்ச்சி](https://puthiyathisaigal.com/?p=130568): 7ஆவது பெய்ஜிங் பன்னாட்டுத் திபெத்தியல் கருத்தரங்கில் திபெத் கல்வி வளர்ச்சி குறித்த சர்வதேசக் கூட்டம் 28 ஆம் நாள் நடைபெற்றது. உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் நேரடியாகவும் இணையவழியிலும் இதில் கலந்து கொண்டனர். இதில், திபெத்தில் கல்வி பிரச்சினை குறித்து, நவீன கல்வி அமைப்பு முறையை நிறுவுவது, திபெத்தின் சிறந்த பாரம்பரிய பண்பாட்டைப் பரவல் செய்வது, திபெத்திய மருத்துவக் கல்வியின் வளர்ச்சி முதலியவை பற்றி அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
- [நமது நாட்டைக் கூறு போட்டு அழித்தது காங்கிரஸ் கூட்டணி! – அண்ணாமலை குற்றச்சாட்டு](https://puthiyathisaigal.com/?p=59891): காங்கிரஸ்-திமுக பத்து ஆண்டு கால ஆட்சிக்கும், நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பத்து ஆண்டு கால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்தான், ஊழல் கட்சிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பதவியேற்பது உறுதி என்ற முடிவை நன்கு அறிந்து, இந்தத் தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த 2004 – 2014 வரையிலான பத்து ஆண்டு கால, காங்கிரஸ், திமுக மற்றும் இருபது, முப்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட பிற மாநிலக் கட்சிகள் அங்கம் வகித்த கூட்டணி அரசு, நமது […]
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 29](https://puthiyathisaigal.com/?p=59880): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு கிராமுக்கு ரூ.1120 உயர்ந்து ரூ.6,390க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1120 உயர்ந்து ரூ.51,120ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,971ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.55,768ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து உயர்ந்து ரூ.ரூ.80.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [மியாமி ஓபன் டென்னிஸ் : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர்!](https://puthiyathisaigal.com/?p=59884): இந்திய வீரர் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலிய வீரர் ஜான் பேட்ரிக் இணை 2-0 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் மார்செல், அர்ஜென்டினா வீரர் ஹோராசியோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அமெரிக்காவின் புளோரிடா நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரரான ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டனுடன் இணைந்து பங்குபெற்றுள்ளார். இவர்கள் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரரான மார்செல் கிரானோல்லர்ஸ் மற்றும் அர்ஜென்டினா வீரரான ஹோராசியோ ஜெபலோஸ் இணையுடன் விளையாடினர். நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வீரர் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் இணை அபாரமாக விளையாடி வந்தது. இந்த போட்டியில் முதல் சுற்றில் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியா வீரரான ஜான் பேட்ரிக் இணை 6 புள்ளிகளை பெற்று 6-1 […]
- [மெல்ல விரியும் சிறகுகள்.](https://puthiyathisaigal.com/?p=59859): மெல்ல விரியும் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : வ. பரிமளா தேவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ஓவியா பதிப்பகம், 17-13-11 ஸ்ரீராம் வளாகம், காந்தி நகர் முக்கியச் சாலை, வத்தலக்குண்டு 624 202. பக்கம் 96, விலை ரூ.90 “மெல்ல விரியும் சிறகுகள்” நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. பதிப்பாளர், இனிய நண்பர் வதிலை பிரபாவுக்கு பாராட்டுக்கள். நூல் ஆசிரியர் கவிஞர் வ. பரிமளாதேவி அவர்கள் பட்டிவீரன்பட்டி பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தினமலர் நாளிதழ் வழங்கிய ‘இலட்சிய ஆசிரியர்’ விருது பெற்றவர். பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் முகநூலில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருபவர். இந்த நூலை மதிப்புரைக்காக எனக்கு அனுப்பி வைத்த நூலாசிரியரின் கணவர் கவிஞர் பா. தனராஜ் அவர்களுக்கு நன்றி. இவரைப் பற்றி நூலாசிரியர் தன்னுரையில் குறிப்பிட்டுள்ள வைரவரிகள் […]
- [வாழையிலை.](https://puthiyathisaigal.com/?p=59851): வாழையிலை! நூல் ஆசிரியர் : கவிதாயினி சி.ஆர். மஞ்சுளா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு : பூவரசு பதிப்பகம், 30/8, கன்னிக்கோவில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை-600 018. பக்கம் : 32, விலை : ரூ. 25. ****** இந்த நூல் புதுவையில் நடந்த ஹைக்கூ நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்டது. நூலாசிரியர் கவிஞர் சி.ஆர். மஞ்சுளா அவர்களுக்கு தலைப்பிரசவம். அதாவது முதல் நூல். நூலிற்கு இனிய நண்பர் கன்னிக்கோவில் இராஜா அணிந்துரை வழங்கி உள்ளார். நூல் வடிவமைப்பு வெளியீடும் அவரே. மதுரைக் கவிஞர் ப்ராங்ளின் குமார் அவர்களின் புகைப்படங்கள் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளன. பாராட்டுக்கள். முதல் ஹைக்கூவே முத்தாய்ப்பாக உள்ளது. மண்ணுக்கு அடியில் சுவாசிக்கும் உயிர் விதை! விதையின் உழைப்பு வெளியில் தெரிவதில்லை. அது உயிர்ப்புடன் இருந்து வேர் விட்டு கிளைகளுக்கு அனுப்புகின்றது. விதையின் மேன்மையை மென்மையாக […]
- [ஒன்றுக்கு ஒன்று நன்மை தரும் சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக உறவு](https://puthiyathisaigal.com/?p=59849): மார்ச் 27ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கில் அமெரிக்காவின் தொழில் மற்றும் வணிகம், நெடுநோக்கு மற்றும் கல்வித் துறைகளைச் சேர்ந்த பிரநிதிதிகளைச் சந்தித்துரையாடினார். இந்தச் சந்திப்பு உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன-அமெரிக்க உறவு நிலையாகவும் சீராகவும் இருக்க வேண்டும் என்பது சான் பிரான்சிஸ்கோ சந்திப்பின் மிகப் பெரிய ஒத்த கருத்தாகும் என்பதை ஷிச்சின்பிங் அப்போது சுட்டிக்காட்டினார். தற்போது, சுமார் 70ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்து தொழில் புரிந்து வருகின்றன. அவற்றின் வருடாந்திர லாபம் 5000கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியதோடு, சீனப் பொருளாதாரத்துக்கும் உயிராற்றலைக் கொண்டு வந்துள்ளது. மேலும் சீன-அமெரிக்க வர்த்தகம் மூலம், அமெரிக்க உள்நாட்டில் 26லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதனைக் கருத்தில் கொள்ளும் பொழுது, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவது சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக உறவின் சாராம்சமாகத் திகழ்வதைப் புரிந்து கொள்ள முடியும். உண்மையில், நடப்புச் சந்திப்பில் பங்கேற்ற […]
- [சிட்சாங் ஜனநாயகச் சீர்திருத்தத்திற்கான 65ஆவது ஆண்டு நிறைவுக் கருத்தரங்கு](https://puthiyathisaigal.com/?p=59846): மார்ச் 28ஆம் நாள், சீனாவின் சிட்சாங் ஜனநாயகச் சீர்திருத்தத்திற்கான 65ஆவது ஆண்டு நிறைவு தினமாகும். அதே நாள், சீனாவின் சிட்சாங்கில் நவீனமயமாக்க நடைமுறை பற்றிய சிட்சாங் ஜனநாயகச் சீர்திருத்தத்திற்கான 65ஆவது ஆண்டு நிறைவுக் கருத்தரங்குக் கூட்டம் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. இதில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் நேரடியாகவும் இணைய வழியிலும் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் உரையாற்றிய பத்துக்கும் மேற்பட்ட அறிஞர்கள் வரலாற்றில் தவிர்க்க முடியாத சிட்சாங் ஜனநாயகச் சீர்திருத்தத்தின் வரலாற்றுப் போக்கு மற்றும் வெளிப்படுத்துதல், சிட்சாங்கின் உயர்தரமுள்ள வளர்ச்சிக்கான பயன்கள் மற்றும் அனுபவங்கள், புதிய யுகத்தில் சிட்சாங் கதையின் சர்வதேசமயமாக்கப் பரவல் முதலிய தலைப்புகள் குறித்து உரைநிகழ்த்தினர். சிட்சாங் பற்றி ஆழமாக ஆராய்ந்த அவர்கள் சாதனைகள் மிக்க சோஷலிய சிட்சாங்கை இதன் மூலம் உலகத்திற்கு வெளிப்படுத்தினர். ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகு இது வரை, திபெத்தின் மனித உரிமை உத்தரவாதப் பணி அதிகமான சாதனைகளைப் பெற்றுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் அரசியல் மேம்பாடு மற்றும் […]
- [இயேசுபிரானின் அன்பும், அருளும் அனைவரின் இதயத்தையும் அமைதியால் நிரப்பட்டும்! – அண்ணாமலை](https://puthiyathisaigal.com/?p=59843): சக உயிர்களிடையே, சகோதரத்துவத்தையும், அக்கறையையும், வெளிப்படுத்தும் புனித வெள்ளிப் பெருவிழா எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். புனித வெள்ளி தினத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், இயேசுபிரான், சக மனிதர்கள் நல்வாழ்வுக்காக சிலுவையில் அறையப்பட்ட தியாக தினத்தை நினைவுகூரும் புனித வெள்ளி தினமான இன்று, அவருடைய அன்பும், அருளும் அனைவரின் இதயத்தையும் அமைதியால் நிரப்பட்டும். இயேசுபிரான், சக மனிதர்கள் நல்வாழ்வுக்காக சிலுவையில் அறையப்பட்ட தியாக தினத்தை நினைவுகூரும் புனித வெள்ளி தினமான இன்று, அவருடைய அன்பும், அருளும் அனைவரின் இதயத்தையும் அமைதியால் நிரப்பட்டும். சக உயிர்களிடையே, சகோதரத்துவத்தையும், அக்கறையையும், வெளிப்படுத்தும் புனித வெள்ளிப் பெருவிழா,… pic.twitter.com/5Sp5tKLLx9 — K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 29, 2024 சக உயிர்களிடையே, சகோதரத்துவத்தையும், அக்கறையையும், வெளிப்படுத்தும் புனித வெள்ளிப் பெருவிழா, இயேசுபிரான் நம்மீது கொண்டிருந்த அன்பின் ஆழத்தை உணர்த்துவதோடு, இரக்கத்துடனும், […]
- [மாமனிதர் கலாம்.](https://puthiyathisaigal.com/?p=59830): மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி ! மூன்றிலும் முரண்பாடு இல்லை பேச்சு எழுத்து செயல் கலாம் ! வள்ளுவம் வழி வாழ்ந்தவர் வள்ளுவத்தைப் பரப்பியவர் கலாம் ! பேராசையில்லாத பெரிய மனிதர் கலாம் ! திருமணம் விரும்பாத திரு மனம் பெற்றவர் கலாம் ! பந்தா அறியாத பாசக்காரர் கலாம் ! அண்ணனை மதிக்கும் அன்புக்குச் சொந்தக்காரர் கலாம் ! தோல்விக்குத் துவளாத துணிந்த நெஞ்சம் கலாம் ! மாணவர்களை நேசித்த மாபெரும் பேராசிரியர் கலாம் ! அகிலம் பறந்தவர் அக்கினிச் சிறகுகளால் கலாம் ! குடியரசுத் தலைவர் பதவியில் குவளையம் போற்றிட வகித்தவர் கலாம் ! அயல்நாட்டுக்கு அடிமையாகாமல் நம் நாட்டிலேயே சாதித்தவர் கலாம் ! உலக அரங்கில் உயர்ந்து நின்றவர் கலாம் ! கர்வம் தெரியாதவர் ஆணவம் அறியாதவர் கலாம் ! மனிதநேயத்தின் மறு உருவம் கலாம் ! விஞ்ஞானத்தின் விந்தை அஞ்ஞானத்தின் தந்தை […]
- [உலக புவியியல் பூங்கா பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சீனாவின் 6 புவியியல் பூங்காக்கள்](https://puthiyathisaigal.com/?p=59701): மார்ச் 27ஆம் நாள் பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்ற யுனேஸ்கோவின் செயல் ஆணையத்தின் கூட்டத்தில் சீனா பரிந்துரை செய்த ஜி லின் மாநிலத்தின் சாங் பை ஷான் மலை, ஃபு ஜியன் மாநிலத்தின் லுங் யன், ஜியாங் சி மாநிலத்தின வூ குங் மலை, ஹுபெய் மாநிலத்தின் என்ஷி பெரியப் பள்ளத்தாக்கு-டெங் லுங் குழி, குய் சோ மாநிலத்தின் சிங் யீ மற்றும் கன்சு மாநிலத்தின் லின் சியா முதலிய 6 புவியியல் பூங்காக்கள், யுனேஸ்கோவின் உலக புவியியல் பூங்கா என்ற பெருமையைப் பெற்றுள்ளன. தற்போது, சீனாவில் உள்ள உலக புவியியல் பூங்காக்களின் எண்ணிக்கை 47ஆகும். இது உலகில் முதலிடம் வகிக்கிறது என்று சீனத் தேசிய வனத் தொழில் மற்றும் புல்வெளி அலுவலகம் 28ஆம் நாள் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக புவியியல் பூங்கா, உலக மரபுச் செல்வம், மனிதர் மற்றும் உயிரின வளைய பாதுகாப்பு மண்டலம் ஆகியவை, யுனேஸ்கோவின் மூன்று […]
- [போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டத்தின் துவக்க விழாவில் ஸாவ் லெஜீ உரை](https://puthiyathisaigal.com/?p=59699): போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 28ஆம் நாள் முற்பகல் துவங்கியது. சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் தலைவர் ஸாவ் லெஜீ இத்துவக்க விழாவில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார். கசகஸ்தான், நவ்ரு, இலங்கை, டொமினிக்கா, கம்போடியா, ரஷியா உள்ளிட்ட 60க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல், தொழில் மற்றும் வணிகம், சிந்தனை கிடங்கு ஆகியவற்றின் 1500க்கும் மேலான பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். ஸாவ் லெஜீ கூறுகையில், மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் சந்தினையுடன், ஆசியாவின் பொது எதிர்காலச் சமூகத்தைக் கூட்டாக உருவாக்கி, அமைதி, நிதானம், செழுமை, அழகு, நட்புறவு ஆகியவற்றைக் கொண்ட ஆசியத் தாயகத்தை உருவாக்க வேண்டும் என்றார். மேலும், உயர்தர வளர்ச்சியின் மூலம் சீனப் பாணி நவீனமயமாக்கத்தை சீனா பன்முகங்களிலும் முன்னேற்றி வருகிறது. உலகப் பொருளாதாரத்துக்கு வலிமைமிக்க இயக்காற்றலை இது ஊட்டும் அதேவேளையில், பல்வேறு நாடுகளின் வளர்ச்சி […]
- [சீனக் கப்பல் கட்டும் துறையின் சாதனைகள்](https://puthiyathisaigal.com/?p=59654): சீனத் தேசிய கப்பல் கட்டும் துறையின் சங்கம் மார்ச் 28ஆம் நாள், 2024ஆம் ஆண்டு முதல் 2 மாதங்களின் கப்பல் கட்டும் புதிய தரவுகளை வெளியிட்டது. இத்தரவுகளின்படி, முதல் 2 மாதங்களில், சீனாவின் கப்பல் கட்டிமுடித்த அளவு 82 லட்சத்து 60 ஆயிரம் டன்னாகும். இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 95.4 விழுக்காடு அதிகமாகும். புதிதாக பெற்றுள்ள முன்பதிவுப் படிவங்களின் அளவு 1 கோடியே 52 லட்சம் டன்னை எட்டி, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 64.4 விழுக்காடு அதிகமாகும். பிப்ரவரி திங்கள் வரை பெறப்பட்ட முன்பதிவுப் படிவங்களின் அளவு மொத்தமாக 14 கோடியே 91 லட்சத்து 90 ஆயிரம் டன்னை எட்டி, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 31.3 விழுக்காடு அதிகமாகும். சர்வதேசச் சந்தையில் இந்த 3 குறிக்கோள்கள் தொடர்ந்து உலக முன்னணியில் உள்ளது. மேலும், முதல் 2 மாதங்களில் […]
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: 50 ஆயிரத்தை தொட்டது ஒரு சவரன்](https://puthiyathisaigal.com/?p=59607): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,215க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.50,000ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,720ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,760ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து உயர்ந்து ரூ.ரூ.80.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [பச்சை நிலம்.](https://puthiyathisaigal.com/?p=59570): பச்சை நிலம் ! கவிஞர் இரா .இரவி ! பச்சை நிலம் முன்பெல்லாம் இருந்தது பச்சை நிலம் இன்று இங்கு பறிபோனது ! வீட்டடி மனைகளாக்கிப் பணம் சேர்த்தனர் விளை நிலங்களை விடுகளாக்கி மகிழ்ந்தனர் ! எரிவாயு குழாய் பதிக்க நிலம் அபகரித்தனர் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தனர் ! மீத்தேன் எடுக்க என்று நிலம் பறித்தனர் மீளமுடியாத சோகத்தை மக்களுக்குத் தந்தனர் ! ஆபத்தான அணு உலைகளை வைத்தனர் அடுக்கடுக்காக எண்ணிக்கையை உயர்த்தினர் ! நவீன மருத்துவமனைக்கும் மட்டும் இங்கு நிலம் இல்லை என்று வேறு மாநிலம் போனது ! குளிர்பான நிறுவனங்கள் எல்லாம் ஆற்று நீரை கொள்ளையடிக்க அனுமதி வழங்கினர்! சோலை வனங்களை பாலைவனம் ஆக்கினர் சோர்வில் உழவனை நிலை குலைய வைத்தனர் ! பச்சையம் எல்லாம் பறிபோனது நிலத்தில் பாலைவனத்திலும் மோசமானது நிலம் ! வெடிப்புகள் வெடித்து தரிசாகப் போனது நிலம் வெறுப்புடன் உயிர் மாயத்தனர் உழவர்கள் […]
- [ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி](https://puthiyathisaigal.com/?p=59376): நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அந்த அணி 18 சிக்சர்கள் விளாசி இந்த அபார இலக்கை நிர்ணயிக்க உதவியுள்ளனர். ஹோம்லாண்டில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணியில் முதலில் மயங்க் அகர்வால் – ட்ராவிஸ் ஹெட் ஜோடி களமிறங்கியது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிரடி கட்டிய இந்த பாட்னர்ஷிப்பை 5ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா பிரித்தார்.
- [போ ஆவ் ஆசிய மன்றக் கூட்டத்தில் முக்கிய கருப்பொருள் : உயர்தரமான உற்பத்தித் திறன்](https://puthiyathisaigal.com/?p=59383): போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டத்தில் பல்வேறு கருத்தரங்குகளுக்கு விதவிதமான தலைப்புகள் உண்டு. அவற்றில் உயர்தரமான உற்பத்தித் திறன் என்பது கருத்தரங்குகளில் பங்கேற்கும் விருந்தினர்களிடையில் அதிகமாக விவாதிக்கப்பட்ட அம்சமாகும்.சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டின்படி, 2024ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரம் 3.1விழுக்காடு வளர்ச்சியடையவுள்ளது. ஆனால், 2008ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த கணக்கீடு 4.5விழுக்காடு அளவில் இருந்தது. இந்நிலையில், உயர்தரமான உற்பத்தித் திறன் புதிய வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு வரக் கூடுமென உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய கிளை கருத்தரங்கில் பங்கேற்ற விருந்தினர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், சீனாவைப் பொறுத்தவரை, உயர்தரமான உற்பத்தித் திறனுக்குப் புதிய சிந்தனை, புதிய கண்ணோட்டம் மற்றும் புதிய நடவடிக்கை கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கருதினர்.
- [பிலிப்பைன்ஸின் சட்டவிரோத செயலின் உண்மையான நோக்கம்](https://puthiyathisaigal.com/?p=59380): பிலிப்பைன்ஸைச் சேர்ந்த இரு கப்பல்களும் இரு கடற் காவற்துறையின் கப்பல்களும், இரண்டாவது ரென் ஜ கடற்பாறைக்கு அருகே கடலில் அங்கீகரிக்கப்படாத பகுதியில் நுழைந்து, இப்பகுதியில் சிக்கிக்கொண்ட போர்க்கப்பலுக்குக் கட்டிடப் பொருட்கள் மற்றும் பிற தேவையான பொருட்களை அனுப்பியுள்ளன. சீனக் கடல் காவற்துறை சட்டத்தின் படி இதைத் தடுத்துள்ளது. 18 நாட்களுக்குப் பிறகு, தனது உறுதிப்பாட்டை பிலிப்பைன்ஸ் மீண்டும் மீறியது. ரென் ஜ கடற்பாறைக்கு அருகிலுள்ள பகுதியைச் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்க ஒரு கப்பல் மற்றும் இரு கடற் காவற்துறையின் கப்பல்களைப் பிலிப்பைன்ஸ் அனுப்பியது. சீனக் கடல் காவற்துறை மீண்டும் சட்டத்தின் படி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து, பிலிப்பைன்ஸின் மீறல் மற்றும் ஆத்திரமூட்டும் சதித்திட்டத்தை அகற்றியுள்ளது. அண்மையில் தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் பலமுறை ஆத்திரமூட்டல் செயல்களை நடத்தியது. இதற்குப் பின்னால் மூன்று காரணங்கள் மறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். முதலாவது, மேற்கூறிய நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் சீனாவின் சர்வதேசப் புகழைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றது. […]
- [கொல்கத்தா விமானநிலையத்தில் மோதிக்கொண்ட இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்](https://puthiyathisaigal.com/?p=59268): இன்று காலை கொல்கத்தா விமானநிலையத்தில் உள்ள ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று ஆபத்தான முறையில் நெருங்கி வந்தது மோதிக்கொண்டது. அதிர்ஷ்டவசமாக, நூற்றுக்கணக்கான பயணிகள் உயிர் தப்பினர். கொல்கத்தா விமான நிலையத்தில் தர்பங்கா நோக்கிச் செல்லும் இண்டிகோ விமானம் ஒன்று, ஓடுபாதையில் நுழைவதற்கு அனுமதிக்காகக் காத்திருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மீது மோதியது. தாக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதி ஓடுபாதையில் விழுந்தது. அதேபோல இடித்ததில், இண்டிகோ விமானத்தின் இறக்கை பகுதியும் பாதிக்கப்பட்டது. இது குறித்து சிவில் ஏவியேஷன் இயக்குனரகம்(டிஜிசிஏ), இண்டிகோ ஏ320 விடி-ஐஎஸ்எஸ் விமானிகள் இருவரையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது என்று செய்தி நிறுவனம் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
- [அமெரிக்கத் தரப்புப் பிரதிநிதிகளுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=59306): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் மார்ச் 27ஆம் நாள் அமெரிக்காவின் தொழில் மற்றும் வணிக துறை, நெடுநோக்கு மற்றும் கல்வியியல் துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தினார்.ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-அமெரிக்க உறவு, உலகில் மிக முக்கிய இரு தரப்புறவுகளில் ஒன்றாகும். இரு நாடுகளின் தத்தமது வெற்றி, ஒன்றுக்கொன்று வாய்ப்பை வழங்குகிறது. இரு தரப்பும் எதிர் தரப்பை கூட்டாளியாகக் கொண்டு, ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, சமாதான சகவாழ்வு நடத்தி, ஒத்துழைப்பு மூலம் கூட்டாக வெற்றி பெற்றால்தான், சீன-அமெரிக்க உறவு சீராக இருக்கும் என்று தெரிவித்தார். இவ்வாண்டு இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45ஆவது ஆண்டு நிறைவாகும். சீன-அமெரிக்க உறவின் வரலாறு என்பது, இரு நாட்டு மக்களுக்கிடையிலான நட்பார்ந்த தொடர்பின் வரலாறு ஆகும். கடந்த காலத்தில் இரு நாட்டு வரலாற்றை மக்கள் ஏற்படுத்தியுள்ளனர். எதிர்காலத்தில் மக்கள் இதைத் தொடர்வர். இரு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறையினர்கள் பல முறை பரிமாற்றம் […]
- [இலங்கையுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா விருப்பம்:ஷிச்சின்பிங்](https://puthiyathisaigal.com/?p=59303): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 27ஆம் நாள் பிற்பகல் மக்கள் மா மண்டபத்தில் சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தலைமையமைச்சர் குனாவர்தனவுடன் சந்திப்பு நடத்தினார். ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-இலங்கை நட்புறவு நீண்டகால வரலாறுடையது. இரு நாட்டுறவை சீராக வளர்ப்பது, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன் மற்றும் பொது எதிர்பார்ப்புக்குப் பொருந்தியது. இலங்கையுடன் இணைந்து, அரசியல் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தி, எதார்த்தமான ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தர கட்டுமானத்தை முன்னேற்றி, இரு நாட்டு நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவை ஆழமாக்க சீனா விரும்புவதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இலங்கையிலிருந்து தரமான சிறப்புப் பொருட்களை இறக்குமதி செய்வதை சீனா அதிகரிக்கவும், சீனத் தொழில் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்து தொழில் நடத்துவதை ஊக்குவிக்கவும் சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார். குனாவர்தன கூறுகையில், சீனாவுடன் இணைந்து பஞ்ச சீல கோட்பாட்டைப் பரவல் செய்து, இரு நாட்டு […]
- [பல்வேறு தரப்புகளுடன் நாணயப் பாதுகாப்பு வலைப்பின்னலை உருவாக்க சீனா விருப்பம்](https://puthiyathisaigal.com/?p=59301): போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டுக்கூட்டத்தில் மார்ச் 27ஆம் நாள் பல கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. அன்று நடைபெற்ற “ஆசியாவின் நாணய ஒத்துழைப்பை ஆழமாக்குதல்” எனும் கருத்தரங்கில், பல்வேறு தரப்புகளுடன் மேலும் பயன்மிக்க நாணய பாதுகாப்பு வலைப்பின்னலை கூட்டாக உருவாக்க சீனா விரும்புவதாக சீன மக்கள் வங்கித் தலைவர் பான் குங்ஷெங் தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில், உலகின் நாணய பாதுகாப்பு வலைப்பின்னலின் மையமான சர்வதேச நாணய நிதியம் மேலும் நன்றாக பங்காற்றுவதைத் தூண்டும் வகையில், இந்நிதியத்தின் பங்களிப்பின் சீர்திருத்தத்தை தொடர்ந்து முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.தற்போது வரை சீன மக்கள் வங்கி 29 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் மத்திய வங்கிகள் அல்லது நாணய அதிகார வட்டாரங்களுடன் இரு தரப்பு பண மாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மொத்த மாற்றுத் தொகை 4 லட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. எல்லை கடந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டை இது பயன்தரும் முறையில் விரைவுபடுத்தியுள்ளது என்றும் அவர் […]
- [நெதர்லாந்தின் தலைமையமைச்சருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=59292): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மார்ச் 27ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில், நெதர்லாந்தின் தலைமையமைச்சர் மார்க் ரூட்டேவுடன் சந்திப்பு நடத்தினார்.ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, சீன-நெதர்லாந்து உறவு சீராக வளர்ச்சியடைந்து, பல்வேறு துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பு தொடர்ச்சியாக ஆழமாகி வருகிறது. நெதர்லாந்துடன் பல்வேறு நிலையிலான தொடர்பை நிலைநிறுத்தி, பேச்சுவார்த்தை, பரஸ்பர நலன், கூட்டு வெற்றி ஆகியவற்றில் ஊன்றி நின்று, சீன-நெதர்லாந்து பன்முக ஒத்துழைப்புக் கூட்டாளி உறவின் தொடர்ச்சியான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகிறது. அத்துடன், ஐ.நா, உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்ட பல தரப்பு அமைப்புகளில், நெதர்லாந்துடன் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, காலநிலை மாற்றம், உயிரினப் பல்வகைமை முதலிய உலக அறைக்கூவல்களைக் கூட்டாகச் சமாளிக்க சீனா விரும்புகிறது என்றார். மேலும், கூட்டு வெற்றி என்ற சிந்தனையுடன், உயர்நிலை வெளிநாட்டுத் திறப்புப் பணியை சீனா தொடர்ந்து விரிவுபடுத்தி, பல்வேறு தரப்புகளுடன் வளர்ச்சி நலன்களைப் […]
- [மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடையாது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=59111): மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக திருச்சியில் போட்டியிடவுள்ளது. எனினும் அவர்கள் தாங்கள் பம்பர சின்னத்தில் போட்டியிட போவதாக கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே தெரிவித்திருந்தனர். அந்த வகையில், தேர்தலில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் பதிலளித்த தேர்தல் ஆணையம், ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே மதிமுக போட்டியிடுவதால் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தெரிவித்துள்ளது. மேலும், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் மட்டுமே ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத்தெரிவித்துள்ளது. அதனால், பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை என்றால் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட மதிமுக திட்டமிட்டுள்ளது.
- [அமெரிக்கா பாலம் விபத்து: மேடே அழைப்பு விடுத்த இந்திய குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஜோ பைடன்](https://puthiyathisaigal.com/?p=59098): பால்டிமோர் நகரில் உள்ள 2.57 கிமீ நீளமுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம், கொள்கலன் கப்பலொன்றில் மோதியதில் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து காணாமல் போன ஆறு கட்டுமானத் தொழிலாளர்கள், இறந்துவிட்டதாக அனுமானிக்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பல் தனது கட்டுப்பாட்டை இழந்த உடன், கரையில் இருந்த அதிகாரிகளை எச்சரித்ததற்காக கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவித்துள்ளார். கப்பல் இப்போது இடிந்து விழுந்த பிரான்சிஸ் ஸ்காட் கீ பிரிட்ஜின் இடிபாடுகளில் சிக்கியுள்ளது. இந்த ஸ்காட் கீ பிரிட்ஜ் கிட்டத்தட்ட 3 கிமீ நீளமும், ஒரு பெரிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகவும் செயல்பட்டு வந்தது. இதற்கிடையே காணாமல் போன தொழிலாளர்களை தேடும் பணியும் புதன்கிழமை வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
- [4வது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்களின் பொருட்காட்சி நடைபெறவுள்ளது](https://puthiyathisaigal.com/?p=59006): சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் மார்ச் 27ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் நடத்தி, 4வது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்களின் பொருட்காட்சி பற்றி அறிமுகம் செய்தது. நடப்பு பொருட்காட்சி ஏப்ரல் 13 முதல் 18ஆம் நாள் வரை ஹைய்நான் மாநிலத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அரங்குகளின் நிலப்பரப்பு ஒரு லட்சத்து 28 ஆயிரம் சதுர மீட்டரை எட்டி, வரலாற்றில் புதிய சாதனையை பெறவுள்ளது. 59 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேலான தொழில் சின்னங்கள் இதில் பங்கெடுக்கவுள்ளன. மேலும், இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ளும் கொள்வனவு வணிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைத் தாண்டக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டன், சிங்கப்பூர், தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 10 முக்கிய நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த கொள்வனவுக் குழுக்களும், உலக முன்னணியிலுள்ள நிறுவனங்களின் 100க்கும் மேலான உயர்நிலை அதிகாரிகளும் இதில் பங்கெடுக்கவுள்ளனர்.
- [சீன ஊடகக் குழுமம் தயாரித்த ஏ.ஐ. படைப்புகள் வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=59004): போஆவ் ஆசிய மன்றக்கூட்டத்தில் சீன ஊடகக் குழுமத்தின் புதிய படைப்புகள் வெளியீட்டு விழா 27ஆம் நாள் புதன்கிழமை நடைபெற்றது. அதில் ஏ.ஐ.(செயற்கை நுண்ணறிவு) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சீனாவின் தொன்மையான இலக்கிய படைப்புகள் மற்றும் புராணக் கதைகளை விளக்கிக் கூறும் புதிய படைப்புகள் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சீனாவின் பாரம்பரிய பண்பாடு மற்றும் ஏ.ஐ. தொழில் நுட்பம் ஆகியவற்றின் ஒன்றிணைப்பை 26 நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் புத்தாக்கம், பயன்பாட்டு விதிமுறை முதலிய துறைகளில் சீன ஊடகக் குழுமத்தின் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் குறித்து சீன ஊடகக் குழுமத்தின் துணை தலைமை பதிப்பாசிரியர் ஃபான்யுன் இக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.
- [சீன- நவ்ரு உறவின் முன்னேற்றம்](https://puthiyathisaigal.com/?p=59000): சீன- நவ்ரு உறவின் முன்னேற்றம் 2024ஆம் ஆண்டின் வசந்த காலத்தில், சீன-நவ்ரு நட்புறவு மேலும் ஆழமாகியுள்ளது. மார்ச் 25ஆம் நாள் பிற்பகல், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், நவ்ரு அரசுத் தலைவர் டேவிட் அடியாங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஷிச்சின்பிங் கூறுகையில், நட்புறவு தொடங்கினால், ஒளிமயமான எதிர்காலம் இருக்கும். மனமார்ந்த ஒத்துழைப்பு இருந்தால், அதிகமான சாதனைகள் கிடைக்கும் என்றார். பெரிய நாடோ அல்லது சிறிய நாடோ, அனைத்து நாடுகளுக்கும் சமத்துவம் கிடைக்கச் செய்வதற்கான சீனாவின் முயற்சியை நவ்ரு வெகுவாக பாராட்டியுள்ளது. ஒரே சீனா என்ற கொள்கையைப் பின்பற்றி, சீனாவுடனான ஒத்துழைப்புகளை தொடர்ந்து ஆழமாக்க விரும்புவதாக அரசுத் தலைவர் டேவிட் ரானிபோக் அடியாங் தெரிவித்தார். 1971ஆம் ஆண்டில், ஐ.நா பொது பேரவையின் 2758ஆவது தீர்மானத்தில் உறுதிப்படுத்தப்பட்ட ஒரே சீனா எனும் கொள்கை, உலகில் ஒருமித்த கருத்தாக மாறியுள்ளது. ஒரே சீனா எனும் கொள்கை, முன்னேற்றப் போக்காவும், மக்களின் விருப்பமாகவும் திகழ்கிறது. நவ்ரு அரசுத் தலைவர் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, […]
- [தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்!](https://puthiyathisaigal.com/?p=59120): தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- [நீதியைத்தேடி.](https://puthiyathisaigal.com/?p=58990): நீதியைத் தேடி ! கவிஞர் இரா .இரவி ! தன் சதையை அறுத்து நீதி வழங்கிய தன்னிகரில்லா வரலாறு இங்கு உண்டு ! தன் மகனை தேர் ஏற்றிக் கொன்று நீதிக்கு தலை வணங்கிய வரலாறு இங்கு உண்டு ! தவறான தீர்ப்பு வழங்கிய மன்னன் தன் உயிர் நீத்த வரலாறு இங்கு உண்டு ! பட்டப்பகலில் விளக்குடன் மனிதனைத் தேடிய புகழ் பெற்ற பாடல் பலரும் கேட்டதுண்டு ! உச்ச நீதி மன்றத்தில் நீதியைத் தேடி உலகம் அலையும் அவலம் நேர்ந்தது ! நடிகரின் வழக்கு என்றால் விரைவாக நீதி வழங்கிய வரலாறு நடந்தது உண்டு ! பெரும் பணக்காரர்கள் என்றால் உடன் பெரும்பாடு பட்டு தீர்ப்பு வழங்கியது உண்டு ! பொங்கலுக்குள் வழங்க வேண்டிய தீர்ப்பு பொங்கலுக்குள் வழங்க முடியாது என்றனர் ! பொறுத்து போதும் என்று இன்று பொங்கி எழுந்து விட்டனர் மாணவர்கள் ! தாமதமான நீதியும் […]
- [முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க இருக்கிறது சவுதி அரேபியா](https://puthiyathisaigal.com/?p=58940): வரலாற்றில் முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸில் பங்கேற்க இருப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ரியாத்தைச் சேர்ந்த 27 வயதான மாடல் மற்றும் சமூக ஊடக ஆளுமை, ரூமி அல்கஹ்தானி சவுதி அரேபியாவை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார். திங்களன்று இந்த செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அல்கஹ்தானி, “மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவுதி அரேபியாவின் முதல் பங்கேற்பு இது.” என்று தெரிவித்தார். அல்கஹ்தானி, உலகளாவிய அழகுப் போட்டிகளில் கலந்துகொள்வது இது முதல் முறையல்ல. அவர் இதற்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற மிஸ் & மிஸஸ் குளோபல் ஏசியன் நிகழ்வு போன்ற போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
- [முதல் 2 மாதங்களில் சீனாவின் தொழில் துறை சீராக மீட்சி](https://puthiyathisaigal.com/?p=58716): சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் மார்ச் 26ஆம் நாள் கூறுகையில், இவ்வாண்டின் முதல் 2 மாதங்களில், சீனாவின் தொழில் துறை பொருளாதாரம் சீராக மீட்சியடைந்துள்ளது. தொழிற்துறை உற்பத்தி உயர்வேகமாக அதிகரிப்பு அடைந்துள்ளது. முதல் 2 மாதங்களில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7 விழுக்காடு அதிகரித்துள்ளது. உற்பத்தித் தொழில் துறைக்கான முதலீடு நிதானமாக அதிகரித்து, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 9.4 விழுக்காடு அதிகமாகும். அத்துடன், தொழிற்துறையின் ஏற்றுமதி அதிகரிப்பு வேகம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருகிறது என்றார்.மேலும், புதிய இயக்காற்றல் இடைவிடாமல் வலுப்படுத்தப்பட்டுள்ளது. முன்னேறிய உற்பத்தித் தொழில் துறையின் வளர்ச்சியை சீனா பெரிதும் முன்னேற்றி, புதிய தர உற்பத்தி திறனின் வளர்ச்சியை விரைவுபடுத்தி வருகிறது. தகவல் தொலை தொடர்பு துறை சீராக வளர்ச்சி […]
- [திறமையே செல்வம்.](https://puthiyathisaigal.com/?p=58704): மனிதன் முன்னேறப் பெரிதும் துணை புரிவது திறமையே !கவிஞர் இரா .இரவி உரை ! இலக்கிய இமயம் மு.வ .அவர்கள் சொன்னது .ஒருவர் கரடி முடி வாங்கி வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டம் என்று சொல்லி விற்று வந்தார் .பலரும் வாங்க ஆசைப் பட்டனர் .உடல் முழுவதும் முடி வைத்துள்ள கரடி வைத்துள்ளவன் ஏன்? இப்படி தெருவில் அலைகிறான் .யோசியுங்கள் .என்றார் . எடை பார்க்கும் கருவியில் எடையின் அளவு வரும் பின் புறம் அச்சடிக்கப்பட்ட சோதிடத் தகவல் வரும் .இதுவும் மிகப் பொருத்தமாகவே வரும் என்றார் நண்பர் .எடை பார்க்கும் கருவி மீது குடையையும் ,சூட்கேசையும் வைத்தேன் .எடை 50 கிலோ. பின்புறம் திருப்பினால்” நீ காதலில் வெற்றி பெறுவாய் “என்று இருந்தது .குடையும் சூட்கேசுயும் காதலில் வெற்றி பெறுமா ? சிந்திக்க வேண்டாமா ? மன்னரிடம் சோதிடர் சொன்னார் அதிகாலையில் இரட்டைப் புறாக்கள் முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம் வரும் என்றார் […]
- [காதல் கவிதைகள்.](https://puthiyathisaigal.com/?p=58701): உன்னை வழியனுப்பும் உன் அம்மா பார்த்துப் போமா ! என்கிறார்கள் ! சாலையில் கடந்தும் செல்லும் நீ என்னை பார்த்துவிட்டுத்தான் செல்கிறாய் ! பார்த்து விட்டனர் ! கவிஞர் இரா .இரவி ! யாரும் பார்க்காதபோது இருவரும் பார்த்துக் கொள்கிறோம் ! நாம் பார்த்துக் கொள்வதை எல்லோரும் பார்த்து விட்டனர் ! அழகோ அழகு ! கவிஞர் இரா .இரவி ! நீ பேசுவது அழகுதான் நான் பேசாமலே அதனை ரசிப்பது வழக்கம் ! ஆனாலும் நீ பேசாமல் இருக்கும்போதோ அழகோ அழகு ! கொள்ளை அழகு ! . அழித்த கோட்டை ! கவிஞர் இரா .இரவி ! உச்சி எடுத்து சீவ வேண்டாம் என்று அன்று நீ வேண்டுகோள் விடுத்தாய் ! இன்று வரை உச்சி எடுப்பதில்லை ! கிழித்த கோட்டை தாண்டுவதில்லை என்பதை போல நீ அழித்த கோட்டை நான் போடுவதே இல்லை ! தொட்டு விட்டது […]
- [பூமிக்கூடு.](https://puthiyathisaigal.com/?p=58698): பூமிக்கூடு ! ஓர் எச்சரிக்கை அறிக்கை ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! வெளியீடு ;ப .கணேஷ் . 65/24.பாரதியார் தெரு , தேனாம்பேட்டை , சென்னை .600 018, பேச 98847 80197 24 பக்கங்கள் விளை 20 ரூபாய் ***** நூல் ஆசிரியர் கவிஞர் பவகனேஷ் அவர்களின் நூலான ‘நையப்புடை நூலிற்கு மதிப்புரை எழுதி இணையத்தில் பதிவு செய்துள்ளேன். அந்த மதிப்புரையின் ஈர்ப்பின் காரணமாக இந்நூலையும் அனுப்பி இருந்தார். வெப்பமயமாகி வரும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான சுற்றுச்சூழலின் ஆரோக்கியம் வலியுறுத்தும் விதமாக வந்துள்ள நூல். பாராட்டுக்கள். இந்நூலை சமூக ஆர்வலர் பாவல்ர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ஐயா அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது நல்ல பொருத்தம். அவரும் இயற்கை நேசர். சுற்றுச்சூழல் நல ஆர்வலர். கை அடக்க நூல் தான். ஆனால் கருத்துக்களில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தும் […]
- [காசா போர் நிறுத்தத்தை கோரும் ஐநா வாக்களிப்பில் இருந்து விலகியது அமெரிக்கா: இஸ்ரேல் காட்டம் ](https://puthiyathisaigal.com/?p=58651): ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான தனது முதல் கோரிக்கையை திங்களன்று வெளியிட்டது. ஆனால், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் அதில் இருந்து அமெரிக்கா விலகியது. அதனையடுத்து, அமெரிக்காவின் இந்த செயலால் இஸ்ரேல் கோபடமடைந்தது. போர் தொடங்கியதில் இருந்து நட்பு நாடுகளாக செயல்பட்டு வரும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்ட இந்த பெரும் மோதலால், இஸ்ரேலிய உயர்மட்டக் குழுவின் வாஷிங்டன் பயணத்தை இஸ்ரேல் ரத்து செய்தது. ஹமாஸ் கைதிகளை விடுவிப்பதற்கான போர்நிறுத்தத்திற்கான வாக்கெடுப்பை நடப்பதற்கு அமெரிக்கா அனுமதித்ததால் “கொள்கை நிலையிலிருந்து” அமெரிக்கா “பின்வாங்குகிறது” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டினார்.
- [மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப்பூனை.](https://puthiyathisaigal.com/?p=58692): மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! ****** ஒவியா பதிப்பகம் 17-13-11 ஸ்ரீராம் வளாகம், காந்தி நகர் இலக்கியச் சாலை, வத்தலக்குண்டு 624 202 144 பக்கங்கள் விலை ரூ 125. மகாகவி என்ற மாத இதழின் ஆசிரியர் கவிஞர் வதிலை பிரபாவின் ஹைக்கூ கவிதைகள் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் வந்துள்ள நூல் இது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள கவிஞர் அமரன், அவரும் ஒரு ஹைக்கூ படைப்பாளி என்பதால் மிக நுட்பமாகவே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் பாராட்டுகள். இனிய நண்பர் வதிலை பிரபா அவர்களுக்கு இது 4-வது நூல். ஒவியா பதிப்பகத்தின் 50-வது நூல் ஹைக்கூ உலகில் நீண்ட காலமாக இயங்கி வரும் படைப்பாளிகளின் தரமாக படைப்பாக நூல் வந்துள்ளது. வதிலை பிரபா […]
- [மாணிக்கனார்.](https://puthiyathisaigal.com/?p=58689): தமிழ்க்கதிர் வ.சுப. மாணிக்கனார்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், நிர்மலா மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வானதி பதிப்பகம் 23 தீனதயாளு தெரு, தியாகராயர் நகர் சென்னை 600 017 பக்கம் 230 விலை ரூ150. ****** பொய் சொல்லாத மாணிக்கம் என்று பெயர் பெற்ற தமிழ்க்கதிர் வ.சுப. மாணிக்கனார் நூற்றாண்டு விழா தமிழகம் மட்டுமின்றி அமெரிக்காவிலும் கொண்டாடி வரும் வேளையில் அவர் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக வந்துள்ள அரிய நூல். இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் இந்நூலை வாங்கிப் படித்து மிகச் சிறந்த ஆளுமையாளர் வ.சுப. மாணிக்கனார் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இலக்கிய இணையர் என்று பெயர் பெற்ற தமிழ்த்தேனீ இரா. மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் இருவரும் இணையராகவே இந்த நூலை வடித்துள்ளனர். பதிப்புகளில் புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் பெருமைமிகு வெளியீடாக வந்துள்ளது. அட்டைப்பட வடிவமைப்பு […]
- [ஆசிய பொருளாதார வளர்ச்சியின் எதிர்காலம் மற்றும் ஒருமைப்பாட்டுப் போக்கு பற்றிய 2024ஆம் ஆண்டறிக்கை](https://puthiyathisaigal.com/?p=58687): போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டத்தின் முதலாவது செய்தியாளர் கூட்டம் மார்ச் 26ஆம் நாள் நடைபெற்றது. ஆசிய பொருளாதார வளர்ச்சியின் எதிர்காலம் மற்றும் ஒருமைப்பாட்டுப் போக்கு பற்றிய 2024ஆம் ஆண்டறிக்கை இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது. 2024ஆம் ஆண்டு ஆசிய பொருளாதார அதிகரிப்பு வேகம் 4.5 விழுக்காட்டை எட்டி, உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு மிகப் பெரிதாக பங்காற்றும் என்று இவ்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2024ஆம் ஆண்டு உலகத்தில் வேலை வாய்ப்பு நிலைமை நன்றாக இல்லை. ஆனால் ஆசியாவில் வேலைவாய்ப்பில்லா விகிதம் உலக நிலையை விட தாழ்ந்து காணப்படும். தவிரவும், ஆசியாவில் பணவீக்க நிர்ப்பந்தம் மேலும் தணிவடையும். எண்ணியல் வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறை உயர்வேகமாக வளர்ச்சியடையும். ஆசியாவில் பிரதேச ஒருமைப்பாட்டுப் போக்கு தொடர்ந்து முன்னேற்றப்பட்டு வருகிறது. என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2024ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 26 முதல் 29ஆம் நாள் வரை நடைபெற்று வருகிறது.
- [அப்துல் கலாம்.](https://puthiyathisaigal.com/?p=58684): அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 41-B,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர் சென்னை 600 098. 044-262519688 60 பக்கங்கள் விலை ரூ. 50. ******* மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து நிலைத்த புகழைப் பெற்ற மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் சுருக்கமான வரலாறும் கவிதையும் இடம் பெற்ற நூல். நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் மிக நன்றாக தொகுத்து எழுதி உள்ளார். பாராட்டுகள். அக்கினிச் சிறகுகள் நூல் படிக்காதவர்கள் இந்த நூல் படித்தால் போதும். சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது. பள்ளி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். அட்டைப் படத்தில் இளமைக் கால அப்துல்கலாம் படத்தை அச்சிட்டு உள்ளனர். நூலினை மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு பாராட்டுகள். கவிஞர் வைரமுத்து […]
- [படித்தாலே இனிக்கும்.](https://puthiyathisaigal.com/?p=58681): படித்தாலே இனிக்கும் ! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வானதி பதிப்பகம் 23, தீதையாளு தெரு, தியாகராயர், சென்னை.17 பக்கம் 80 விலை 80, பேச 044-24342810 ******* ‘படித்தாலே இனிக்கும்’’ நூலின் தலைப்பே நூலை படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் விதமாக உள்ளது. இயக்குனர் இமயம் பாலசந்தர் இயக்கிய ‘நினைத்தாலே இனிக்கும்’’ திரைப்படத்தை நினைவூட்டியது. நூல் ஆசிரியர் நிர்மலா மோகன் அவர்கள், தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினைப் பெற்ற முதல் பெண்மணி. பேராசிரியர் இரா. மோகன் அவர்களைக் காதலித்து கரம் பிடித்து மணிவிழா கண்டவர். கணவருக்கு துணை நிற்பது மட்டுமின்றி, தானும் படைத்து, பேசியும் வருகிறார். திருவள்ளுவருக்கு ஒரு வாசுகி ; காந்தியடிகளுக்கு ஒரு கஸ்தூரிபாய் ; பாரதியாருக்கு ஒரு செல்லம்மா ; முனைவர் இரா. மோகனுக்கு ஒரு நிர்மலாமோகன் என்றால் மிகையன்று. இலக்கிய […]
- [கவிதை நூல் விமர்சனம்.](https://puthiyathisaigal.com/?p=58678): பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் கவிதை தொகுப்பு 2017 நூல் மதிப்புரை கவிஞர் இரா .இரவி ! தொகுப்பாசிரியர் : பேராசிரியர் சு. கோவிந்தராசன் கவியரங்கப் பொறுப்பாளர்கள் : பாவலர்கள் அமுதபாண்டியன், கே.ஜி. ராஜேந்திரபாபு, கொ.சி.சேகர். வெளியீடு : பெங்களுர்த் தமிழ்ச் சங்கம், விலை ரூ. 100 பக்கம் 80. ***** பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் மாதம்தோறும் தொடர்ந்து ஏரிக்கரை கவியரங்கம் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு மாதமும் ஒருவர் தலைமையில் பெங்களூருக் கவிஞர்கள் கவிதை பாடி வருகின்றனர். என் தலைமையிலும் ஒரு நாள் கவியரங்கம் நடந்தது. நேரம் கிடைக்கும் போது நானும் சென்று கவிதைபாடி வருகின்றேன். இந்நூலில் 57 கவிஞர்கள் கவிதைகள் உள்ளன . , அதில் எனது கவிதையும் இடம் பெற்றுள்ளது. தமிழர் திருநாள் சிறப்புக் கவியரங்கில் கவிதை பாடிய கவிஞர்களின் தொகுப்பு நூல். இந்நூல் சிறக்க தொகுப்பு ஆசிரியர் பேராசிரியர் சு. கோவிந்தராசன், பாவலர்கள் அமுதபாண்டியன், கே.ஜி. ராஜேந்திரபாபு, கொ.சி. சேகர் […]
- [சீன மற்றும் நவ்ரு அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=58668): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 25ஆம் நாள் பிற்பகல் மக்கள் மா மண்டபத்தில் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள நவ்ரு அரசுத் தலைவர் டேவிட் அடியாங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஷிச்சின்பிங் கூறுகையில், அனைவரையும் சமமாக நடத்துவது, சீனத் தூதாண்மையின் தெளிவான பண்பாகும். நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பேணிகாப்பதில் நவ்ருவைச் சீனா உறுதியாக ஆதரிக்கின்றது. நவ்ருடன் இணைந்து பல்வேறு நிலை மற்றும் துறைகளில் பரிமாற்றத்தையும் பேச்சுவார்த்தையும் வலுப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் இடைவிடாமல் அதிகரித்து, இரு நாட்டு உறவின் அரசியல் அடிப்படையை வலுப்படுத்த சீனா விரும்புகின்றது என்றார். சீனாவில் பயணிப்பதற்கான அழைப்பை ஏற்று சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி. சீனா எப்போதும் கடைப்பிடித்து வருகின்ற பெரிய மற்றும் சிறிய என அனைத்து நாடுகளின் சமத்துவத்தை நவ்ரு வெகுவாகப் பாராட்டுகின்றது. ஒரே சீனா என்ற கோட்பாட்டைப் பின்பற்றி, சீனாவின் மீதான […]
- [சிங்கப்பூர் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை!](https://puthiyathisaigal.com/?p=58653): 3 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து, ஆலோசனை நடத்தினார். கடந்த 23-ஆம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மூன்று நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றார். கடைசி நாளான நேற்று அவர் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், இந்தோ – பசிபிக் விவகாரங்கள், மேற்கு ஆசிய பிரச்சனை, சர்வதேச பிரச்சனைகள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். பின்னர், சிங்கப்பூர் மூத்த அமைச்சர்களை, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். மேலும், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுடன் 60 ஆண்டுகால தூதரக உறவு பற்றி பேசினார். சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை […]
- [10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது!](https://puthiyathisaigal.com/?p=58655): தமிழ்நாடு முழுவதும் இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. முதல் தேர்வாக தமிழ்த் தேர்வு நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்கியது. இன்று முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை தேர்வு நடைபெறும். இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை தமிழ்நாடு புதுச்சேரியை சேர்ந்த 12,616 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர். இவர்களில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 பேர் ஆண்கள். 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 பேர் பெண்கள். மாற்றுப் பாலினத்தவர் 1. இவர்கள் தவிர தனித் தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 பேரும் பங்கேற்கின்றனர். 3,350 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் இன்று நடைபெறுகிறது. 28ம் தேதி ஆங்கிலம், ஏப்ரல் 1ம் தேதி கணக்கு, 4ம் தேதி […]
- [மார்ச் 29-இல் ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தைத் தொடங்கும் அண்ணாமலை!](https://puthiyathisaigal.com/?p=58663): மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மார்ச் 29-ல் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி, ஏப்ரல் 12-ல் நீலகிரியில் நிறைவு செய்கிறார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார்கள். பெரும்பாலான நட்சத்திர வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அண்ணாமலை எப்போது தேர்தல் பிரசாரம் செய்வார் என்று மக்கள் எதிர்ப்பார்த்த நிலையில் அவரின் தேர்தல் பரப்புரைக்கான பட்டியலை தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ளார். பாஜக மாநிலத் தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை வரும் 29 முதல் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளார். மார்ச் 29-ல் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, மார்ச் 30-ல் சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி மார்ச் 31-ல் கரூர், கோயம்புத்தூர், 01.04.2024 முதல் 3.04.2024 வரை கோயம்புத்தூரில் தேர்தல் […]
- [உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உந்து ஆற்றல்: சீனா](https://puthiyathisaigal.com/?p=58633): சீனாவின் வளர்ச்சி மன்றக் கூட்டத்தொடரின் 2024ஆம் ஆண்டு கூட்டம் 25ஆம் நாள் நிறைவடைந்தது. உயர்தர வளர்ச்சி மற்றும் உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பை விரைவுபடுத்துவதில் சீன அரசு உறுதியாக உள்ளது. சொந்த ஆற்றலையும் உள்ளார்ந்த ஆற்றலையும் தீவிரமாக்கி வருவதோடு, உலகின் வளர்ச்சிக்கு சீனா புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வந்துள்ளது என்று இதில் கலந்துகொண்ட பல்வேறு விருந்தினர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இவ்வாண்டு தொடக்கம் முதல் இது வரை, சீர்திருத்தத்தை விரைவுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை சீன அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இது, எதிர்கால வளர்ச்சிக்கு மேலதிக பிரகாசமான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று இதில் பங்கெடுத்த முக்கிய சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
- [சீன-ஹோண்டுராஸ் தூதாண்மையுறவின் முதல் ஆண்டு நிறைவுக்கு இரு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=58613): சீனா-ஹோண்டுராஸ் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட முதல் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் ஹோண்டுராஸ் அரசுத் தலைவர் ச்ஷியோமர காஸ்ட்ரோவும் மார்ச் 26ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.ஷிச்சின்பிங் கூறுகையில், கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் ஹோண்டுராஸுடன் சீனா தூதாண்மையுறவை நிறுவி இரு நாட்டுறவின் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளது. கடந்த ஓராண்டில், இரு தரப்பும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிப்பது, சமத்துவம் மற்றும் கூட்டு நலன் பெறுவது, கூட்டு வளர்ச்சி ஆகிய கோட்பாடுகளைப் பின்பற்றி இரு தரப்புறவின் உயர் நிலையான வளர்ச்சியை முன்னேற்றியுள்ளன. ஒரே சீனா என்ற கொள்கையில் ஹோண்டுராஸ் ஊன்றி நிற்பதை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன் என்றார்.ஆயிரம் ஆண்டுகால நாகரிகமுடைய சீனா உலகின் முன்மாதிரியாக திகழ்கிறது. ஹோண்டுராஸின் முக்கிய கூட்டாளியாகவும் திகழ்கிறது என்று காஸ்ட்ரோ தெரிவித்தார். சீனாவுடன் சுதந்திரம் மற்றும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிப்புடன் கூடிய இரு தரப்புறவை வளர்க்க விரும்புவதாக அவர் கூறினார். […]
- [திருக்குறள்.](https://puthiyathisaigal.com/?p=58607): வாழ்விக்க வந்த வள்ளுவம் ! கவிஞர் இரா .இரவி ! ————————————————————————— எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் ,அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு ! ———————————————————————— பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் போராட்டத்தை ஒரே திருக்குறளில் அடக்கிடலாம் ! சொல்வது யார் ? என்பது முக்கியமன்று சொல்வது சரியா ? என்பதே முக்கியம் ! அவரே சொல்லி விட்டார் என்பதற்காக அப்படியே ஏற்பது என்பது மடமை ! எவரே சொன்னாலும் அவர் சொன்னதில் ஏதேனும் உண்மை உள்ளது ஆராயவேண்டும் ! எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி? எதனால் ? என்று ஆராயக் கற்பித்த ஆசான் பெரியார் ! மூடநம்பிக்கைகளை முற்றாக எதிர்த்தார் ! மூளையைப் பயன்படுத்திடக் காரணமானார் ! வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று எப்போதும் வெண்தாடி வேந்தரைப் பேசவைத்தது திருக்குறள் ! சமரசத்திற்கு இடமின்றி கொள்கைக் குன்றாக்கியது செந்தமிழன் மகுடமான மட்டற்ற திருக்குறள் ! அறிவுப் […]
- [அணிந்துரை](https://puthiyathisaigal.com/?p=58601): இத்தனை நடப்பதும் ஏன் பெண்னே! நூல் ஆசிரியர் : கவிஞர் கி. இராஜ்குமார். அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ! ***** ‘இத்தனை நடப்பதும் ஏன் பெண்ணே’ என்ற கேள்வியே சிந்திக்க வைக்கின்றது. காரணம் காதல் என்று புரிந்து விடுகின்றது, காதலே கவிதையாய் மலர்ந்துள்ளது என்பதை ஒப்புதல் வாக்குமூலம் போல நூலாசிரியர் கவிஞர் கி. இராஜ்குமார் அவர்கள் அறிவித்து உள்ளார் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். பலருக்கும் முதல் கவிதை, காதல் கவிதையாகவே மலரும். அடுத்தடுத்து சமுதாயக் கவிதைகள் மலரும். சிலர் காதல் கவிதை எழுதியதோடு காணாமல் போவதும் உண்டு. நூலாசிரியர் கவிஞர் கி. இராஜ்குமார் அவர்கள் அடுத்தடுத்த நூல்களில் காதல் தாண்டி சமுதாயம் பற்றி சிந்தித்து கவிதைகள் பல எழுதி நூல்கள் வெளியிடுவார் என்ற நம்பிக்கை உண்டு. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். பின்னாளில் பெரிய கவிஞராக வருவார் என்பதை பறைசாற்றும் விதமாக கவிதைகள் உள்ளன. நூறில் பாதி 50 […]
- [ஜல்லிக்கட்டு.](https://puthiyathisaigal.com/?p=58596): சல்லிக்கட்டு நூல் ஆசிரியர் : கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன் வெளியீடு : தமிழ்மொழிப் பதிப்பகம், 01, முருகன் கோவில் தெரு, சண்முகபுரம், புதுச்சேரி – 605 009. பேச : 94421 88915 பக்கம் : 32, விலை : ரூ. 25 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. ****** நூலாசிரியர் கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் உணர்ச்சிப் பாவலர். மனதில் பட்டதை ஒளிவுமறைவின்றி பட்டென உரைப்பவர். எழுதுபவர். தமிழின உணர்வு மிக்கவர். பகுத்தறிவாளர். புதுச்சேரியில் துளிப்பாவை ஹைக்கூவை முன்னெடுத்துச் செல்பவர். ஹைக்கூ நூற்றாண்டு விழாவை புதுவையில் கோலாகலமாக கொண்டாடி இந்த நூலை வெளியிட்டார்கள். நூலின் தலைப்பு ‘சல்லிக்கட்டு’. சல்லிக்கட்டு போராட்டத்தில் உலகம் வியக்கும் வண்ணம் வென்ற வரலாற்றை ஹைக்கூ கவிதைகளில் வடித்து இருப்பது சிறப்பு. நூலிலிருந்து சில கவிதைகள். தமிழினப் பண்பாட்டின் நுழைவாயில் வாடிவாசல்! வாடிவாசல் வழி காளைகள் துள்ளிக் குதித்து வெளியே வரும் போது இளம்காளைகள் […]
- [ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி மே 26 அன்று சென்னையில் நடைபெறும்](https://puthiyathisaigal.com/?p=58486): தற்போது நடைபெற்று வரும் 2024 இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) முழு அட்டவணையை பிசிசிஐ இறுதியாக அறிவித்துள்ளது. அதன்படி, மே 26ஆம் தேதி சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும். அதேநேரத்தில், பிளேஆஃப் ஆட்டங்கள் அகமதாபாத் மற்றும் சென்னையில் நடைபெறும். முன்னதாக, ஏப்ரல் 7ஆம் தேதி வரையிலான முதல் 21 ஆட்டங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. இந்த போட்டி தொடரில், லீக் கட்டத்தில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடும். அதில் ஏழு ஆட்டங்கள் சொந்த மண்ணிலும், ஏழு வெளியூர்களிலும் விளையாடும். தற்போது 10 அணிகள் தலா ஐந்து அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்கள் குழுவில் உள்ள மற்ற நான்கு அணிகளுடன் இரண்டு முறை விளையாடுவார்கள்.
- [பிரேசிலை கடுமையாக தாக்கிய புயல்: பலி எண்ணிக்கை 23-ஆக உயர்வு!](https://puthiyathisaigal.com/?p=58520): தென் அமெரிக்க நாடான பிரேசிலில், புயல் மற்றும் மழையின் காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியை புயல் கடுமையாக தாக்கியது. குறிப்பாக, ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில் புயலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. அப்பகுதியில் கனமழை வெளுத்து வாங்குகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, பெய்த கனமழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும், சில வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால், அப்பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100-க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கு புயல் மற்றும் மழையின் காரணமாக, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.
- [இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் செடான் வகைகள்](https://puthiyathisaigal.com/?p=58468): சமீபத்திய சரிவு இருந்தபோதிலும், இந்தியாவில் செடான் துறை மறுமலர்ச்சிக்குlp தயாராக உள்ளது. மாருதி சுஸுகி , சிட்ரயன், ஹோண்டா மற்றும் ஸ்கோடா ஆகிய நிறுவனங்களின் புதிய மாடல்கள் வரவிருப்பதே இதற்குக் காரணம். இந்த ஆண்டு முழுவதும் புதிய மாடல்களை வெளியிட, இந்த பிராண்டுகள் தயாராகி வருகின்றன. ஹோண்டா அமேஸ்: இந்த வரிசையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளில் ஒன்றான மூன்றாம் தலைமுறை ஹோண்டா அமேஸ், 2024இல் இந்திய சந்தையில் நுழைய திட்டமிடப்பட்டுள்ளது. வெளிவரவிருக்கும் ஹோண்டா அமேஸ், கணிசமான வெளிப்புற மற்றும் உட்புற மேம்பாடுகளை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதுப்பிப்புகள் ஹோண்டா வழங்கும் அக்கார்ட் மற்றும் சிவிக் போன்ற சமீபத்திய உலகளாவிய செடான்களுடன் ஒத்துப்போகின்றன. புதுப்பிக்கப்பட்ட அமேஸ், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் விருப்பங்களை வழங்கும்.
- [சீன அரசுத் தலைவர் மற்றும் டொமினிக்கத் தலைமையமைச்சர் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=58451): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 25ஆம் நாள் பிற்பகல் மக்கள் மா மண்டபத்தில் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள டொமினிக்கத் தலைமையமைச்சர் ஸ்கர்ரிட்வுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஷிச்சின்பிங் கூறுகையில் டொமினிக்கா, கரீபியன் பிரதேசத்தில் உள்ள முக்கிய நாடாகும். இது, இப்பிரதேசத்தில் சீனாவின் நம்பகத்தக்க நல்ல நண்பர் மற்றும் நல்ல கூட்டாளியாகும். சீன-டொமினிக்கா உறவு, தெற்கு தெற்கு ஒத்துழைப்புக்கு மாதிரியாக மாறியுள்ளது. சீனாவின் உதவியுடன் கட்டியமைக்கப்பட்ட மருத்துவ மனை, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு திடல் உள்ளிட்ட திட்டப்பணிகள் இரு நாடுகளின் நட்பார்ந்த ஒத்துழைப்பை வெளிப்படுத்தியுள்ளன. டொமினிக்காவுடன் இணைந்து, இரு நாட்டுறவு மேலதிக சாதனைகளைப் பெற்று, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பதை முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
- [திறப்பு மூலம் வளர்ச்சியை முன்னேற்றி வருகின்ற சீனா](https://puthiyathisaigal.com/?p=58385): சீன வளர்ச்சி மன்றத்தின் 2024ஆம் ஆண்டுக்கூட்டம் மார்ச் 24ஆம் நாள் துவங்கியது. இந்நிலையில், “சீனாவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான வாய்ப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு” என்ற தலைப்பிலான ஆய்வுக்கூட்டம் 25ஆம் நாள் முற்பகல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீன வணிகத் துணை அமைச்சர் குவோ டிங்டிங் கூறுகையில், உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பு அளவை சீனா மேலும் விரிவுபடுத்தி, திறப்பு மூலம் வளர்ச்சியை முன்னேற்றி, சந்தையில் மேலதிக வாய்ப்புகளை உருவாக்கும் என்றார். மேலும், உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு சந்தையை சீனா திறந்து வைத்து, வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்தி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், சீன மக்களின் நபர்வாரி சேவைக்கான நுகர்வு விகிதம் 39.7 விழுக்காட்டிலிருந்து 45.2 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அத்துடன், புது ரக நகரமயமாக்கம், முன்னேறிய தயாரிப்புத் துறை, பசுமை மற்றும் கரி குறைந்த வளர்ச்சி முறை மாற்றம் உள்ளிட்ட துறைகளில், சீனா தொடர்ச்சியாக பெரும் தேவையை ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
- [கோடை மழை.](https://puthiyathisaigal.com/?p=58318): கோடை மழை ! கவிஞர் இரா .இரவி ! கோடை மழை கொண்டாட்டம் தரும் கொடிய வெப்பம் குறைத்து இதம் தரும் ! குளம் கண்மாய் ஏரி ஆறுகள் நிரம்பிடும் குதூகலமாகக் குழந்தைகள் விளையாடிடும் ! வராது வந்த மாமழை எனப் போற்றிடுவோம் வளம் பெருக்க வந்த மழை எனப் பாராட்டுவோம் ! வாடி நிற்கும் பயிர்கள் துளிர்த்து வளர்ந்திடும் வேதனையில் உள்ள விவசாயிகள் மகிழ்வார்கள் ! காதலியைக் கண்ட காதலன் போல கழனியில் உள்ள உழவர்கள் மகிழ்வார்கள் ! நிலத்தடி நீரின் உயரம் உடன் உயர்ந்திடும் நிலம் செழிக்கும் வளம் கொழிக்கும் ! அனல் காற்று குளிர் காற்றாக மாறிடும் அனைவருக்கும் மகிழ்ச்சி மனதில் பொங்கும் ! அண்டை மாநிலங்களிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லாது ஒழிந்து போகும் ! இடியுடன் கூடிய கனமழை பொழிந்தால் இன்னல்கள் தீரும் இன்பம் பெருகும் ! குடி தண்ணீர் பஞ்சம் இல்லாது போகும் […]
- [குத்தூசி](https://puthiyathisaigal.com/?p=58256): குத்தூசி ! நூல் ஆசிரியர் : நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! சுலோச்சனா பதிப்பகம் 26-1-டி-கிராஸ் சர். எம். வி நகர் இராமையா தேங்காய் தோட்டம், இராமமூர்த்தி நகர், பெங்களூரு. 204 பக்கங்கள் விலை ரூ. 130. பெங்களூரு கீதவானி நகர் தமிழ்மன்றத்தின் பாவாணர் பாட்டரங்கின் பொறுப்பாளர் நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன். பெங்களூரு பெருமைகளில் ஒன்றானவர். நான் அங்கிருந்த ஓராண்டில் இலக்கிய நட்பால் ஒன்றானவர். எனது வேண்டுகோளை ஏற்று ஹைக்கூ நூற்றாண்டு விழாவை பெங்களூருவில் நடத்தியவர். குத்தூசி என்ற பெயரில் ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். குத்தூசியில் குத்தினால் வலிக்கும். வலி தரும் உண்மைகளும் உள்ளன. குத்தூசியில் குத்தித் தூக்கினால் பெரும் பாரத்தையும் எளிதாக முதுகில் ஏற்றிக் கொள்ளலாம். பெரிய பெரிய கருத்துக்களை மிக எளிதான சொற்களில் இயல்பாக எழுதி உள்ளார். பதச்சோறாக சில […]
- [வான் தொட்டில்.](https://puthiyathisaigal.com/?p=57915): வான் தொட்டில் ! நூல் ஆசிரியர் : காவல் உதவி ஆணையர், கவிஞர் முனைவர் ஆ. மணிவண்ணன் a.m.lastcitizen@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா இரவி ! வானதி பதிப்பகம், 23 தீனதயாளு தெரு, தியாகராயர் நகர், சென்னை17 192 பக்கங்கள் விலை ரூ. 125/- 044-24342810/2310769 vanathipathippakam@gmail.com ****** நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆ.மணிவண்ணன் அவர்கள் காவல்துறை உதவி ஆணையாளர் பதவியில் இருந்த போதும் எல்லோரிடமும் மிக அன்பாக பழகிடும் பண்பாளர். காவல் துறையில் இருந்து கொண்டு கவிதைத்துறையிலும் தடம் பதித்து வருபவர். சிறந்த கவிஞர் என்பதைத் தாண்டி சிறந்த மனிதர் என்றே சொல்ல வேண்டும். உதவி ஆய்வாளராக பதவியில் சேர்ந்து உதவி ஆணையர் பதவி வரை பதவி உயர்வு பெற்றுள்ளார். நேர்மையான அதிகாரி. கவிதைஉறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார் அவர்கள் சகோதரி மதுரையில் இருக்கிறார். அவர்களுக்கு காவல்துறை உதவி தேவைப்பட்ட்து. நூல் ஆசிரியர் கவிஞர் மணிவண்ணன் […]
- [சுயமரியாதை.](https://puthiyathisaigal.com/?p=57912): சுயமரியாதை ! நூல்ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! நேசம் பதிப்பகம் ! (மனிதவள மேம்பாட்டு மையத்தின் ஓர் அங்கம்) எண்.9 ஜி.ஏ.ரோடு, சென்னை-600 021. nesambublication@gmail.com 25980044, 94443 61136, பக்கம் 64 விலை 30. ********** ‘சுயமரியாதை’ என்ற தலைப்பே எல்லோரும் விரும்பிடும் நல்ல தலைப்பு. நூல் ஆசிரியர் நேர்மையான முதன்மைச் செயலர் எழுத்தாளர், பேச்சாளர் என பன்முக ஆற்றல் கொண்ட முதுமுனைவர் வெ. இறையன்பு. நூலை வாங்கிப் படித்துப் பார்த்தேன். 1 மணி நேரத்தில் ஒரேயடியாக படித்து முடித்துவிட்டேன். தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை. சமுதாயத்திற்கு, தனிமனிதனுக்கு அறநெறி கூறும் நல்ல நூல். சுயமரியாதை இயக்கங்கள் தோன்றிய பின்பு தான் நமது தமிழகத்தில் கல்வியும், பதவியும் எல்லோருக்கும் கிடைக்கும் நிலை வந்தது. சுயமரியாதை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் தேவையான ஒன்று. […]
- [பனிச்சூடு](https://puthiyathisaigal.com/?p=57909): பனிச் சூடு ! நூல் ஆசிரியர் : கவிஞர் அ.மணிவண்ணன். நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி நூலின் அட்டைப் படத்தில் மூன்று மத கோபுரங்களும், புறாக்களும் அலங்கரிக்கின்றன. நூல் ஆசிரியர் கவிஞர் ஆ.மணிவண்ணன் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் காக்கிச்சட்டை அணிந்த இலக்கிய இதயம். மென்மையான மனிதரின் மேன்மையான நூல். நூல் காணிக்கையிலேயே வித்தியாசப்படுகிறார் கவிஞர். தன்மதம் வளர்க்கக் கடல் தாண்டி வந்திடினும் கன்னித்தமிழ் மீது காதல் கொண்டு மாற்று மதமென்று புறந்தள்ளாமல் அருமையாய்த் திருவாசகத்தை மொழி பெயர்த்த உண்மையான மறைதிரு ஜி.யூ. போப் திருமகனார்க்கு இந்நூலை காணிக்கையாக்குவதில் பெருமை கொள்கிறேன். காவல்துறை உயர் அதிகாரி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் அணிந்துறை அற்புதம். தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்களின் அணிந்துறை தோரண வாயிலாக உள்ளது. சந்தேகம் இறைவன் யாரென்று? சந்தேகம் இருக்குமிடம்? சந்தேகம் கருப்பா? சிவப்பா? சந்தேகம் ஒருவரா? பலரா? சந்தேகம் அதோ அங்கே அருகிலுள்ள இரண்டு தெருக்கள் எரிகின்றன சந்தேகமில்லை அங்கே […]
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 25 ](https://puthiyathisaigal.com/?p=57880): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,205க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.49,640ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,769ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.54,152ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து உயர்ந்து ரூ.80.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [தமிழகத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்!](https://puthiyathisaigal.com/?p=58343): தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 31-ஆம் தேதி தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- [அயர்லாந்தின் இளம் பிரதமராக சைமன் ஹாரிஸ் பதவியேற்க உள்ளார்](https://puthiyathisaigal.com/?p=57819): ஞாயிற்றுக்கிழமை மைய-வலது ஃபைன் கேல் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட சைமன் ஹாரிஸ், அயர்லாந்தின் மிக இளைய பிரதமராகப் பதவியேற்க உள்ளார். சைமன் ஹாரிஸ் சமூக ஊடகத்தில் பிரபலமான முகமாக இருப்பதால், தேர்தல் வரும்போது அது தனது கட்சியின் வெற்றியை காப்பாற்றும் என்று நம்புகிறார். அதற்கு முன்னர் 2017இல் இளம் வயது ஐயர்லாந்து பிரதமர் என சாதனை படைத்த 38 வயதான லியோ வரத்கரை விட குறைந்த வயது பிரதமர் என சாதனை புரிந்துள்ளார்,சைமன் ஹாரிஸ். வரத்கரின் ராஜினாமாவை தொடர்ந்து, ஹாரிஸ், மைய-வலது ஃபைன் கேல் கட்சியை வழிநடத்தும் பிரதமர் வேட்பாளராக ஆனார். வியாழன் அன்று நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில், அவர் பெரும்பான்மையான ஒப்புதல்களைப் பெற்றார். தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அவரது பதவியேற்பு உறுதி செய்யப்பட்டது.
- [மா யிங்ஜூயு தலைமையில் தைவான் இளைஞர்கள் குழு சீனப் பெருநிலப்பகுதியில் பயணம்](https://puthiyathisaigal.com/?p=57893): திரு மா யிங்ஜூயு தலைமையிலான சீனத் தைவான் இளைஞர்கள் ஏப்ரல் முதல் நாள் தொடங்கி 11ஆம் நாள் வரை குவாங்டொங், ஷேன்சி, பெய்ஜிங் உள்ளிட்ட இடங்களுக்கு வந்து தங்கள் மூதாதையரின் தடயங்களைத் தேடிப் பரிமாற்றம் நடத்தவுள்ளதாகச் சீன அரசவை தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜென் பின்ஹூவா 25ஆம் நாள் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தைவான் இளைஞர்கள் குழுவின் வருகையை நாங்கள் வரவேற்கிறோம். சீனத் தேசத்தின் சிறந்த பாரம்பரிய பண்பாட்டை இரு கரை சகநாட்டவர்கள் கூட்டாகப் பரப்புரை செய்ய வேண்டும் என்றும், இரு கரை இளைஞர்களிடையில் உள்ள பல்வேறு துறைகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றி ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வை அதிகரித்து இரு கரை உறவின் அமைதியான வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என்றும் விரும்புவதாக ஜென் பின்ஹூவா கூறினார்.
- [மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று தீவிரவாதிகள்](https://puthiyathisaigal.com/?p=57798): கடந்த மார்ச் 23 அன்று, மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் மற்றும் இசை அரங்கில் தாக்குதல் நடத்தி, 133 பேரைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களில் மூன்று பேர், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானபோது அவர்கள் இந்த படுகொலையில் ஈடுபட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்டனர். தஜிகிஸ்தான் குடிமக்களான நான்கு பேரையும் மே 22 வரை விசாரணைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் IS பயங்கரவாதக் குழுவின் பிராந்தியப் பிரிவான, IS-கொரசன் பொறுப்பேற்றுக்கொண்ட இந்த தாக்குதலில் ஈடுபட்டதற்காக, ஏழு பேர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அதில் இந்த சந்தேக நபர்கள் நால்வரும் அடங்குவர்.
- [போயிங் தொழில் நிறுவனத்தின் குழப்பம்](https://puthiyathisaigal.com/?p=57807): போயிங் தரக் கட்டுப்பாட்டில் பிரச்சினைகள் இருக்கின்றன என்று அமெரிக்கப் போக்குவரத்து அமைச்சர் பீட் பட்டிஜீக், கூட்டாட்சி விமான நிர்வாகத்தின் தலைவர் மைக் வைட்டேக்கர் ஆகியோர் அண்மையில் உறுதிப்படுத்தினர். 62 வயதான ஜான் பார்னெட் போயிங் தொழில் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தரக் கட்டுப்பாட்டு மேலாளராக பணியாற்றியுள்ளார். பயணிகள் விமான உற்பத்தி மற்றும் நிறுவனத்தின் உள் குழப்பம் பற்றி அவர் பலமுறையில் தெரிவித்தார். 9ஆம் நாள் அவர் ஒரு சரக்குந்தில் இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். அதே நாளில், அவர் போயிங் தொடர்பான வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சியளிக்க வேண்டியிருந்தது. இவ்வாண்டு முதல், போயிங்கில் தொடர்ச்சியான பாதுகாப்பு பிரச்சினைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. யு.எஸ். ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டுமே போயிங் விமானத்தில் ஆறு விபத்துக்கள் நிகழ்ந்தன. போயிங்கின் உற்பத்தி மற்றும் அதில் உள்ள குழப்பம் நீண்டகாலமாக உள்ளது. முக்கியமாக, விமானத் தரத்தின் […]
- [தமிழ்](https://puthiyathisaigal.com/?p=57803): தமிழ் எங்கள் உயிருக்கு நேர் கவிஞர் இரா.இரவி தமிழுக்காக உயிர் நீத்த வரலாறு உண்டு தமிழை உயிருக்கு மேலாக மதிப்பது நன்று மற்றவர்களுக்கு உயிர்தான் மேல் மறத் தமிழனுக்கோ தமிழ்தான் மேல் தமிழருக்கு ஒரு தீங்கு என்றால் உடன் தரணியில் முதல்க்குரல் தமிழன் குரலாக இருக்கட்டும் தமிழைப் பழிப்பவர்களை நாங்கள் தாயே தடுத்தாலும் விடமாட்டோம் உலகின் முதல்மொழி நம் தமிழ் மொழி உலகின் முதல் மனிதன் பேசியது தமிழ்மொழி அனைத்து மொழிகளின் தாய் தமிழ்மொழி ஆராய்ச்சி அறிஞர்களின் முடிவான முடிவு இலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ்மொழி எண்ணிலடங்கா சொற்களின் சுரங்கம் தமிழ்மொழி உலகப் பொதுமறையை வழங்கியது தமிழ்மொழி அவ்வையின் ஆத்திச்சூடியை அருளியது தமிழ்மொழி பாரதியின் புதிய ஆத்திசூடியை தந்தது தமிழ்மொழி பாவேந்தரின் குடும்பவிளக்கை ஏற்றிறயது தமிழ்மொழி பாவலர்களை தரணிக்குத் தந்து மகிழ்ந்தது தமிழ்மொழி தேவநேயபட பாவாணர் கூற்று முற்றிலும் உண்மை தேவ மொழிக்கும் மூத்தது எம் தமிழ்மொழி துமிழன் மகுடமான திருக்குறளுக்கு […]
- [பெண்பாக்கள்.](https://puthiyathisaigal.com/?p=57800): பெண்பாக்கள் ! தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் ! அலைபேசி 7871548146. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வளரி எழுதுக்கூடம் ,32 கீழரத வீதி ,மானாமதுரை .630606. சிவகங்கைமாவட்டம். வெண்பா கேள்விப்பட்டு இருக்கிறோம் .பெண்பாக்கள் தலைப்பே வித்தியாசமாக உள்ளது .பெண்கள் பாடி உள்ள பாக்கள் என்று பொருள் கொள்ளலாம் .எட்டு பெண் கவிஞர்களின் கவிதைகளை வளரி மாத இதழின் ஆசிரியர் திரு .அருணா சுந்தரராசன் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளன . முகநூலில் கலக்கி வரும் இனிய நண்பர் கவிஞர் பேனா .மனோகரன் அவர்களின் வாழ்த்துரையும் பின் அட்டையில் உள்ளது மதுரையில் இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது .பேராசிரியர் முனைவர் யாழ் .சந்திரா வெளியிட கவிஞர் இரா .இரவி நான் பெற்றுக் கொண்டேன் . . இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய கவிதைப் […]
- [தி.க.சி.](https://puthiyathisaigal.com/?p=57785): சாகித்ய அகாதமி விருதாளர் ,தமிழ் இலக்கிய உலகின் மூத்த விமர்சகரும், சிறந்த பண்பாளருமான, ” தி.க. சிவசங்கரன் அவர்களின் நினைவு தினம் ! இன்று – மார்ச் 25. நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை – 17. விலை : ரூ.200, பக்கம் 304, தொலைபேசி : 044 2432810. ***** ஒரு எழுத்தாளர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்த எளிமையின் சின்னம், நல்லதை போற்றிய அன்னம் இலக்கிய ஞானி தி.க.சி. என்ற மாமனிதர் பற்றிய ஆவணமாக நூல் வந்துள்ளது. நூலாசிரியர்களான தமிழ்த்தேனீ இரா. மோகன், புதுகைத் தென்றல் இதழாசிரியர் புதுகை மு. தருமராசன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள். இருவரின் கடின உழைப்பை உணர முடிந்தது. தி.க.சி. பற்றி வந்தவற்றை எல்லாம் […]
- [கவித்தேன்.](https://puthiyathisaigal.com/?p=57781): கவித்தேன்! நூல் ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. தமிழ்மணி புத்தகப் பண்ணை, 281, காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5. பக்கம் : 176, விலை : ரூ.200. ****** புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பொன்மொழிக்கு ஏற்ப பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் மூத்த பிள்ளை கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர். தந்தையின் வழியில் இன்றைய தலைமுறை நடை போடுவதில்லை. ஆனால் நூலாசிரியர் தமிழ்ப்பணி எனும் மாத இதழை தந்தையின் வழியில் நடத்தி வருகின்றவர். கவியரங்கில் கவிதை பாடி வருபவர். பல நாடுகளுக்கு பயணம் செய்பவர். கண்ட கேட்ட பாதித்த நிகழ்வுகளை மரபுக்கவிதையாக்கி கவிவிருந்து வைத்துள்ளார். ‘கவித்தேன்’ நூலின் பெயர் காரணப்பெயர் என்றே சொல்லலாம். தேன் போன்ற கவிதைகளை வடித்து நூலாக்கி உள்ளார், பாராட்டுக்கள். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும், பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களும் அணிந்துரை நல்கி உள்ளனர். பேராசிரியர் சு. […]
- [பாதச்சுவடுகள்.](https://puthiyathisaigal.com/?p=64605): பாதச்சுவடுகள் ! கவிஞர் இரா .இரவி ! கடற்கரையில் உள்ள பாதச்சுவடுகள் காதலர்கள் வந்து போனதைப் பறை சாற்றுகின்றன ! இரண்டு கால்களின் பாதச்சுவடுகளும் ஒன்று இரண்டு காதலர்களின் எண்ண அலைகள் ஒன்று ! கடற்கரை வந்து கரம் பிடித்தோர் உண்டு கரம் பிடிக்க முடியாமல் பிரிந்தோர் உண்டு ! திட்டமிட்டு பிரிந்திட்ட காதலர்கள் உண்டு திட்டமிட்டு இணைந்திட்ட காதலர்கள் உண்டு ! இருவராக இணைந்தே வந்தவர்கள் உண்டு இருவர் ஒருவராகி வந்து செல்வதும் உண்டு ! ஊடல் காரணமாகப் பிரிந்தவர்கள் உண்டு உடல் காரணமாகப் பிரிந்தவர்கள் உண்டு ! பாதச்சுவடுகள் பார்க்க அழகாக இருந்தாலும் பெரும் காற்று வந்து கலைப்பதும் உண்டு ! கடல் கரையோரத்து பாதச்சுவடுகளை கடல் அலைகள் வந்தும் அழிப்பது உண்டு ! காதலர்களின் பாதச்சுவடுகள் மட்டுமல்ல கடலை சுண்டல் விற்கும் பாதச்சுவடுகள் உண்டு ! கல்வெட்டு போல பதிந்தவைகள் உண்டு காற்றால் அழிந்தவைகள் உண்டு ! […]
- [பிரதமர் மோடி இன்று வாகன பேரணி : சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு!](https://puthiyathisaigal.com/?p=64646): பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக இரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தியாகராய நகர் பனகர் பார்க் செல்லும் பிரதமர், வாகன பேரணியில் பங்கேற்கிறார். அப்போது சாலையின் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கவுள்ளனர். அப்போது தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், வடசென்னை பால் கனகராஜ், மத்திய சென்னை வினோஜ் பி.செல்வம், திருவள்ளூர் பொன்.பாலகணபதி, அரக்கோணம் கே.பாலு, காஞ்சிபுரம் வெங்கடேசன், ஸ்ரீபெரும்புதூர் வி.என்.வேணுகோபால் உள்ளிட்டோருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரிக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. […]
- [சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்க உதவிய பரசுராம் கோமாஜி குனேவின் பணிகள் : பிரதமர் மோடி](https://puthiyathisaigal.com/?p=64597): பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் பரசுராம் கோமாஜி குனேவின் பணிகள் கலாச்சாரத்தை உயர்த்தவும் சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் உதவியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் பரசுராம் கோமாஜி குனேவை சந்தித்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது. பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதற்காக நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளைப் பயன்படுத்திய அவரது குறிப்பிடத்தக்க பணி, அவருக்கு பரவலான மரியாதையைப் பெற்றுத்தந்தது. அவரது முயற்சிகள் கலாச்சாரத்தை உயர்த்தவும் சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் உதவியதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
- [முயற்சி](https://puthiyathisaigal.com/?p=64576): முயற்சி திருவினையாக்கும் ! கவிஞர் இரா .இரவி ! என்னால் முடியுமா ?என்ற எண்ணம் வேண்டாம் என்னால் முடியும் என்றே முயன்றிடு முடியும் ! உன் லட்சியத்தின் மீது விருப்பம் வேண்டும் உன் மீது உனக்கு தன்னம்பிக்கை வேண்டும் ! திட்டமிட்டு பயிற்சி செய்து வந்தால் திடமான வெற்றி உறுதியாகக் கிட்டும் ! கவனத்தைக் கண்டதில் சிதற விடாமல் கவனம் செலுத்தினால் வாகை சூடலாம் ! நேரத்தை நீ மதித்து நடந்தால் நேரம் உன்னை மதித்து நடக்கும் ! சிந்தனை செயல் நோக்கம் மீதிருந்தால் சிறப்பான வெற்றி தேடி வந்து சேரும் ! கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் ! முந்தைய சாதனை வரலாறு படித்திடு முயன்று முந்தையதை முறியிடித்திடு ! அதுக்கெல்லாம் திறமை வேண்டும் தயங்காதே அதுக்கான திறமை உன்னிடம் உள்ளது ! உன்னை நீ முதலில் முழுதாக நம்பு உன்னை நீ சந்தேகிப்பது […]
- [பெண்கள்.](https://puthiyathisaigal.com/?p=64573): பெண்கள் ! கவிஞர் இரா .இரவி ! அன்னையாக சகோதரியாக மனைவியாக மகளாக அன்புத்தோழியாக வாழ்வில் அங்கம் தங்கப்பெண்கள் ! பிறப்பு முதல் இறப்பு வரை ஆண்களுக்கு பெண்களின் பங்களிப்பு சொல்லில் அடங்காது ! தன்னலமின்றி குடும்ப நலம் பேணும் பெண்கள் தன்னம்பிக்கையோடு சாதிக்க உதவிடும் பெண்கள் ! வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணிற்குப் பின்னும் விவேகமான பெண் இருப்பது முக்கால உண்மை ! நல்லவனாக்கி நல்லோர் மதித்திட வைப்போர் நல்வழி நடத்திடும் வழிகாட்டிகள் பெண்கள் ! மனம் போன போக்கில் போன ஆண்களை மனமாற்றம் செய்து மடைமாற்றுவோர் பெண்கள் ! புயலையும் பூவாக்கும் பேராற்றல் பெற்றோர் பெண்கள் புதுமை விரும்பி புதுமை புகுத்தும் புரட்சிப் பெண்கள் ! வெள்ளத்தையும் வடிகாலாக்கும் வித்தைக் கற்றோர் விவேகத்தை கற்பிக்கும் ஆசான்கள் பெண்கள் ! ஆண்களின் மேன்மைக்கு மென்மைக்கு காரணம் பெண்கள் அடியாளையும் அடியாராக்கும் ஆற்றல் பெண்கள் ! ஆணாதிக்கச் சிந்தனை அறவே அகற்றிடுவோம் […]
- [வள்ளுவம்.](https://puthiyathisaigal.com/?p=64570): வள்ளுவம் வாழ்வதெங்கே ? கவிஞர் இரா .இரவி ! மழை வெள்ளத்தில் சென்னையில் வாடியோரை மனிதநேயத்தோடு காத்தவர்களிடம் வாழ்கிறது வள்ளுவம் ! ஆதரவற்றோர் இல்லம் நடத்தி அன்பு காட்டும் உள்ளங்களில் வாழ்கிறது வள்ளுவம் ! நன்றி மறக்காது பெற்றோர்களிடம் நன்றி காட்டும் இதயங்களில் வாழ்கிறது வள்ளுவம் ! நேர்மையான அதிகாரிகளின் நெஞ்சுரத்தில் வாழ்கிறது வாழ்கிறது வள்ளுவம் ! சாதி மதம் கடந்து எல்லோரிடமும் சகோதரத்துவம் பேணுவோரிடம் வாழ்கிறது வள்ளுவம் ! தவறவிட்ட பணத்தின் மீது ஆசையின்றி அப்படியே திருப்பித்தரும் ஓட்டுனரிடம் வாழ்கிறது வள்ளுவம் ! ஊழல் செய்து கொள்ளை அடித்ததற்காக தண்டனை அனுபவிக்கும் போது வாழ்கிறது வள்ளுவம் ! அசைவம் வேண்டாம் சைவம் போதும் மருத்துவர் வாக்கில் வாழ்கிறது வள்ளுவம் ! மதுககடையை மூடச் சொல்லும் சமூக சேவகர்களிடம் வாழ்கிறது வள்ளுவம் ! செயற்கை உரம் வேண்டாம் எனும் சமூக ஆர்வலர்களிடம் வாழ்கிறது வள்ளுவம் ! மரத்தை வெட்டாதீர் மன்றாடும் மனிதர்களிடம் […]
- [நிலவு.](https://puthiyathisaigal.com/?p=64567): நிலவு ! கவிஞர் இரா. இரவி ! சித்திரை நிலவே ! சித்திரை நிலவே ! சிந்தையை செதுக்கிட வா ! சீரோடு வா ! எட்டாத தூரத்தில் இருந்தாலும் உன்னை எட்டிப் பிடிக்கும் எல்லோருடைய மனமும் ! உன்னை விரும்பாதவர் இந்த உலகில் இல்லை என்பதே உண்மை ! குழந்தை முதல் பெரியவர் வரை குவலயத்தில் அனைவருக்கும் பிடிக்கும் ! தேய்ந்து வளர்வதாகத் தெரிந்தாலும் தேய்வு வளர்ச்சி உண்மையில் இல்லை! கவிஞர்களின் முதல் பாடுபொருள் நீ காதலி கூட அடுத்த பாடுபொருள் தான் ! உன்னைப் பாடாத கவிஞர் இல்லை உன்னைப் பாடாதவர் கவிஞரே இல்லை ! அன்று முதல் இன்று வரை மட்டுமல்ல அடுத்து வரும் எதிர்காலமும் நீயே பாடுபொருள் ! கற்காலம் தொடங்கி கணினிக் காலம் வரை கவிஞர்களுக்கு கவிதை தரும் அட்சயப் பாத்திரம் நீ ! உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்குமென்றால் உதாரணமாக பூமி அளவுக்கு […]
- [சாதீ](https://puthiyathisaigal.com/?p=64564): அணையட்டும் சாதீ ! கவிஞர் இரா .இரவி ! விலங்கிலிருந்து மனிதன் வந்தது பரிணாம வளர்ச்சி விலங்காக மனிதன் மாறுவது பரிணாம வீழ்ச்சி ! சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழகத்தில் சங்கம் வைத்து சாதி வெறி வளர்க்கும் அவலம் ! சொந்த புத்தியின்றி சொல்புத்திக் கேட்கும் கொடுமை சோகத்தில் ஆழ்த்தி மகிழ்ந்திடும் கொடூர மடமை ! பெற்ற மகளை விட உனக்கு உன் சாதி பெரிதா ? பெற்ற மகனை விட உனக்கு உன் சாதி பெரிதா ? சாதிமத வெறியால் மாண்ட உயிர்கள் போதும் சாதிமத வெறி உடன் மாண்டால் போதும் ! எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி எதனால் ? என சிந்தி எவனோ சொன்னதற்காக கூலிப்படையாகலாமா ? விலை மதிப்பற்றது மனித உயிர்கள் உணர்ந்திடு வீண் வீம்புக்கு உயிர் பறிப்பதை நிறுத்திடு ! உன் சாதியால் மட்டும் ஒரு நாள் வாழ முடியுமா […]
- [சித்திரையே வருக.](https://puthiyathisaigal.com/?p=64557): சித்திரையே வருக ! நல்ல சிந்தனையே தருக ! கவிஞர் இரா .இரவி முதுகெலும்பான விவசாயி வாழ்வு வசந்தமாகட்டும் முக்கியமான தொழிலான விவசாயம் செழிக்கட்டும் ! பெண்களுக்குச் சமஉரிமை சாத்தியமாகட்டும் ! பெனடிமைத்தனம் சமுதாயத்தில் ஒழியட்டும் வரதட்சணைக் கொடுமை இலாது அகலட்டும் ! வஞ்சியர் திருமணம் இயல்பாக நடக்கட்டும் ! பெண்சிசுக் கொலை இல்லாது ஒழியட்டும் ! பெண் குழந்தைகளைப் பேணிடும் நிலை வரட்டும் ! வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழியட்டும் ! வேலை வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டட்டும் ! சாதி சமயச் சண்டைகள் இல்லாது ஒழியட்டும் ! சகோதர எண்ணம் எல்லோருக்கும் வரட்டும் ! வன்முறை நாட்டில் எங்குமின்றி ஒழியட்டும் ! வசந்தம் வாழ்வில் அனைவருக்கும் வசப்படட்டும் ! அநீதிகள் நாட்டில் இல்லாது ஒழியட்டும் ! அறவழியில் சமுதாயம் எந்நாளும் நடக்கட்டும் ! மூடநம்பிக்கைகள் முற்றாக ஒழியட்டும் ! மூளையைப் பகுத்தறிவிற்கு பயன்படுத்தட்டும் ! செயற்கை உரங்கள் இல்லாது ஒழியட்டும் […]
- [தண்ணீர் சறுக்கில் விளையாடிய 25 வயது நபர் பலி: நொய்டாவில் பரிதாபம் ](https://puthiyathisaigal.com/?p=64344): டெல்லியைச் சேர்ந்த 25 வயதான நபர் நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அமைந்துள்ள நீர் பூங்காவில் சறுக்கி விளையாடிய போது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உள்ளூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சய் மகேஸ்வரி என்பவர் தனது நான்கு நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மதியம் செக்டார் 39 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செக்டார் 38A இல் உள்ள கிரேட் இந்தியா பிளேஸ்(ஜிஐபி) என்ற மாலில் உள்ள என்டர்டெயின்மென்ட் சிட்டி வாட்டர் பூங்காவிற்குச் சென்றிருந்தார். லாக்கர்களில் தங்கள் உடைமைகளை வைத்த பிறகு, நண்பர்கள் அனைவரும் நேராக தண்ணீர் ஸ்லைடுக்குச் சென்றனர். அவர்கள் ஒவ்வொருவராக சென்று சறுக்கத் தொடங்கினர், அப்போது மகேஸ்வரிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
- [அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு](https://puthiyathisaigal.com/?p=64340): நெல்லை மாவட்டத்தின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதும் அவரது தொண்டர்கள் சிலர் மீதும் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார். தேர்தல் விதிகளை மீறி, இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி தினேஷ்குமார் அளித்த புகாரில், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி தேர்தல் பிரச்சாரம் செய்ததாக நயினார் நாகேந்திரன் உட்பட 25 பேர் மீது வழக்கு பதிந்துள்ளார். இதற்கிடையே இரு தினங்களுக்கு முன்னர் நெல்லை எக்ஸ்பிரஸில் பிடிபட்ட 4 கோடி மீதான விசாரணையும் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்த உள்ளது. இந்த வழக்கில் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பு உள்ளது என கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- [பிரெஞ்சு மெரியக்ஸ் நிதியத்தின் தலைவருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=64360): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 8ஆம் நாள் பெய்ஜிங்கில் பிரெஞ்சு மெரியக்ஸ் நிதியத்தின் தலைவர் மெரியக்ஸ் மற்றும் அவரின் மனைவியுடன் சந்தித்துரையாடினார். சீன-பிரெஞ்சு உறவின் வளர்ச்சிக்கும் சீன சுகாதார மற்றும் ஆரோக்கிய லட்சியத்துக்கும் மெரியக்ஸ் நிதியம் நீண்டகாலமாக அளித்துள்ள கவனம் மற்றும் ஆதரவு குறித்து ஷிச்சின்பிங் பாராட்டு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், போர் வேண்டாம். அமைதியில் ஊன்றி நிற்க வேண்டும் என்று சீனா எப்போதும் கருதுகிறது. போரை நிறுத்தி அமைதியின் நனவாக்கத்தையும் மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தையும் முன்னேற்ற வேண்டுமென சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாண்டு, சீன-பிரெஞ்சு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவாகும். இரு நாட்டுறவுக்குச் சீனா பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரான்ஸ் தரப்புடன் இணைந்து உயர் நிலைப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தி ஒன்றுக்கு ஒன்று பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேலும் நெருக்கமாக்கி இரு நாட்டுறவை மேலும் உயர்ந்த நிலைக்கு முன்னேற்ற வேண்டுமென சீனா […]
- [வியட்நாமின் தேசிய சட்டமன்றத் தலைவருடன் ஷிச்சின்பிங்சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=64358): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 8ஆம் நாள் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமண்டபத்தில் வியட்நாமின் தேசிய சட்டமன்றத் தலைவர் வூங் டின் ஹியூவைச் சந்தித்துரையாடினார். ஷிச்சின்பிங் கூறுகையில், இரு தரப்புகளின் கூட்டு முயற்சி மூலம், நானும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளர் நுயன் புத்ருங்கும் எட்டியுள்ள ஒத்த கருத்துக்கள் நடைமுறைக்கு வரப்பட்டு வருகின்றன. சீன-வியட்நாமின் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானம் மேலும் அதிகமான சாதனைகளைக் கிடைக்க இரு தரப்பும் பாடுபட வேண்டும். மேலும், தங்களது நவீனமயமாக்கக் கட்டுமானத்துக்குச் சேவை புரிந்து, இரு நாட்டு மக்களுக்கு நலன்களைக் கொண்டு வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
- [10% விமானங்களை ரத்து செய்தது விஸ்தாரா விமான நிறுவனம் ](https://puthiyathisaigal.com/?p=64252): விமான பணியாளர்கள் கிடைக்காததால் விஸ்தாரா விமான நிறுவனம் ஒரு நாளைக்கு 25-30 விமானங்கள் வரை ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. விஸ்தாரா விமான நிறுவனம் சராசரியாக தினமும் சுமார் 350 விமானங்களை இயக்கி வந்தது. விஸ்தாரா விமானங்கள் ரத்து செய்யப்படுவதால் விமான கட்டண உயர்வு ஏற்படும் என்றும், குறிப்பாக மெட்ரோ வழித்தடங்களில் கட்டணங்கள் அதிகமாக உயரும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லி-மும்பை வழித்தடத்தில் மட்டும் விஸ்தாரா ஒரு நாளைக்கு சுமார் 18 விமானங்களை இயக்கி வருகிறது. அதற்கு அடுத்தபடியாக இண்டிகோ நிறுவனம் 19 விமானங்களை இயக்கி வருகிறது. எனவே, அந்த வாழைத்தடத்தில் விமான கட்டணம் உயர வாய்ப்புள்ளது.
- [நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; முழு பயணம் திட்டம்](https://puthiyathisaigal.com/?p=64248): இன்னும் 10 நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும் நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி நாளை தமிழகத்திற்கு பிரச்சாரம் செய்ய வருகிறார். தமிழ்நாட்டிற்கு பிரதமர் வருவது இந்தாண்டில் இது ஆறாவது முறையாகும். பாஜக சார்பில் ஏற்கனவே, ஜேபி நட்டா, ஸ்ருதி இராணி, ராஜ்நாத் சிங் என அடுத்தடுத்து களம் இறங்கிய வேளையில், அடுத்ததாக பிரதமர் மோடியும் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதன் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி, இரண்டு நாட்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, நாளை பிற்பகல் 2.30 மணிக்கு கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டிற்கு சென்று, அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
- [சீனா சென்று பாண்டா கரடியை கட்டித் தழுவ விரும்புகிறேன்](https://puthiyathisaigal.com/?p=64331): ரோக்ஸி டங்க்வெர்ட்ஸ், ஜிம்பாப்வே நாட்டின் வனவிலங்கு மீட்புத் தளத்தின் பொறுப்பாளர் ஆவார். 2015ஆம் ஆண்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜிம்பாப்வேவில் பயணம் மேற்கொண்டதைப் பற்றி அவர் கூறுகையில், அரசு தலைவர் ஷிச்சன்பிங்கின் வருமையை அறிந்த போது, நாங்கள் மிகவும் உற்சாகம் அடைந்தோம். அவருடன் எப்படிப் பேச வேண்டும் என்பது தொடர்பாக எனக்கு நிறைய யோசனைகள் இருந்தன என்றார். ரோக்ஸி மேலும் கூறுகையில், விலங்கு பாதுகாப்புப் பணிகள் குறித்து ஷிச்சின்பிங் அதிக அக்கறை கொண்டுள்ளார். இதனால், விலங்கு பாதுகாப்பு தொடர்பான அறைகூவல்கள் மற்றும் அவை சார்ந்த விவரங்களை அவர் அறிந்து கொண்டுள்ளார் என்றார். விலங்கு தொடர்பான பல கேள்விகளைக் கேட்ட ஷிச்சின்பிங், விலங்கு பாதுகாப்பில் ஜிம்பாப்வேக்கு எவ்வாறு உதவுவது என்றும் கேட்டார்.ஷிச்சின்பிங் எனக்கு பாண்டா கரடிகள் வடிவம் கொண்ட அழகிய பூச்சாடி ஒன்றையும் அன்பளிப்பாக கொடுத்தார் என்று ரோக்ஸி டங்க்வெர்ட்ஸ் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பாண்டா கரடிகள் மீது நான் […]
- [வெளிநாடுகளைச் சார்ந்திருந்த பிலிப்பைன்ஸ்](https://puthiyathisaigal.com/?p=64328): அமெரிக்கா, ஜப்பான்,ஆஸ்திரேலியா ஆகியவை பிலிப்பைன்ஸுடன் இணைந்து தென் சீனக் கடலில் கூட்டு ராணுவப் பயிற்சியை முதன்முறையாக நடத்தின. நான்கு நாடுகளும் இணைந்து தமது இராணுவ வலிமையை வெளிப்படுத்தியதன் நோக்கம், சீனாவை எதிர்த்துப் போராடுவதாகும் என்று பிலிப்பைன்ஸ் செய்தி ஊடகங்கள் சுட்டிக்காட்டின. வாஷிங்டனில் நடைபெறவுள்ள அமெரிக்க-ஜப்பான்-பிலிப்பைன்ஸ் உச்சிமாநாட்டில், பிலிப்பைன்ஸ் வெளிநாடுகளுடன் இணைந்து, தென் சீனக் கடல் பிரச்சினையில் தலையிடுவது, தென் சீனக் கடல் சர்ச்சையைச் சர்வதேசமயமாக்கும் நோக்கம் தெளிவானது. சீன மக்கள் விடுதலை இராணுவப் படையின் தெற்கு மண்டலம், தென் சீனக் கடற்பரப்பில் கடல் மற்றும் வான் படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. தென் சீனக் கடலில் தலையிட்டு, சர்ச்சையை ஏற்படுத்தும் அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் கட்டுப்பாட்டில் உள்ளன. பிராந்திய அமைதியைப் பின்தொடர்வதாக பிலிப்பைன்ஸ் வாய்மொழியாகக் கூறியது. ஆனால் உண்மையான நடவடிக்கைகள் பகைமையையும் மோதலையும் உருவாக்கின. இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம், அமெரிக்கா உள்ளிட்ட வெளி சக்திகளின் ஆதரவுதான். இராணுவ மற்றும் பாதுகாப்பு துறையில் பிலிப்பைன்ஸ் வெளிநாட்டு […]
- [ஆம்பல்கள்.](https://puthiyathisaigal.com/?p=64257): அகம் மலர்ந்த ஆம்பல்கள் ! நூல் ஆசிரியர் : மதுரா வேள்பாரி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! . வெளியீடு : தமிழ்ப் பதிப்பகம், 13, முத்து இருளாயி இல்லம், திருவள்ளுவர் நகர் 4ஆவது தெரு, பழங்காநத்தம், மதுரை-625 003. பக்கம் : 176, விலை : ரூ. 80. ****** நூல் ஆசிரியர் கவிஞர் வேள்பாரி, மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கில் கவிப்பாடிப் பரிசுகள் பெற்றவர். சிங்கப்பூர் சென்று மதுரையின் கவிக்கொடியை நாட்டி வருபவர். ‘அகம் மலர்ந்த ஆம்பல்கள்’ நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. பாராட்டுக்கள். பல்வேறு தலைப்புகளில் கவிதை வடித்துள்ளார். போட்டிகளில் பரிசுபெற்ற கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி. வீரபாண்டியத் தென்னவன் அணிந்துரை வழங்கி உள்ளார். பலரும் வழங்கி உள்ளனர். அணிந்துரை, வாழ்த்துரை, என்னுரை என்று 36 பக்கங்கள் உள்ளன. அணிந்துரை கொஞ்சம் அதிகம் தான். அடுத்தப் […]
- [ஜெயகாந்தன்](https://puthiyathisaigal.com/?p=64254): இலக்கிய இமயம் ஜெயகாந்தன்! நினைவு நாள் ! கவிஞர் இரா .இரவி ! கடலூரில் பிறந்த இவர் கதைக்கடல் சென்னையில் சிறந்த இவர் இலக்கியக்கடல் தந்தை தண்டபாணி இராணுவ அதிகாரி என்ற போதும் தன் மனதில் பட்டதை செய்து வளர்ந்தவர் ! பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போலவே பல தொழில்கள் செய்து வாழ்வை கற்றவர் ! முருகேசன் என்பது இயற்பெயராக இருந்த போதும் ஜெயகாந்தன் ஜெ.கே. என்றே அறியப்பட்டவர் ! அய்ந்தாவது மட்டுமே படித்து இருந்த போதும் அளப்பரிய ஆற்றல் எழுத்தில் கைவரப்பட்டவர் ! கல்விக்கும் கருத்துக்கும் தொடர்பில்லை என்பதை கதைகளின் மூலம் நிரூபித்துக் காட்டியவர் ! முற்போக்குச் சிந்தனைகளை கதைகளில் வடித்து முத்திரைக் கதைகளின் மூலம் தனிமுத்திரை பதித்தவர் ! ஞானபீடம் என்ற உயர்ந்த விருது பெற்றவர் ! ஞானபீடம் விருதுக்கே பெருமை பெற்றுத் தந்தவர் ! கொள்கைகளை மாற்றிக் கொண்டே போதும் குணங்களை மாற்றிக் கொள்ளாத பண்பாளர் ! நாவல்கள் […]
- [கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: முதல்வர் ஸ்டாலினின் வாக்குறுதி](https://puthiyathisaigal.com/?p=64016): கோவையில் உலகத்தரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். இதனை தனது எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அவர் பதிவின்படி, “கிரிக்கெட் மற்றும் விளையாட்டு ஆர்வலராக, எங்கள் 2024 தேர்தல் அறிக்கையில் மற்றுமொரு வாக்குறுதியைச் சேர்க்க விரும்புகிறேன். கோவையில், உலகத்தரத்திலான கிரிக்கெட் திடல், அங்கு உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் ஆதரவோடு அமைக்கப்படும்” எனத்தெரிவித்துள்ளார். இதனை முன்னதாக முன்மொழிந்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,”சென்னை எம்.ஏ. சிதம்பரம் திடலை அடுத்து, தமிழ்நாட்டின் இரண்டாவது பன்னாட்டு கிரிக்கெட் மைதானமாக இது விளங்கும். நமது திராவிட மாடல் அரசும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியும் திறமையாளர்களை வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டின் விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்” என்று தெரிவித்தார்.
- [சீனத் தலைமையமைச்சர்-அமெரிக்க நிதித்துறை அமைச்சர் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=64028): சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஏப்ரல் 7ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் எல் யெலன் அம்மையாரைச் சந்தித்தார். லீ ச்சியாங் கூறுகையில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் நெடுநோக்கு வழிகாட்டலுடன், தற்போது சீன-அமெரிக்க உறவில் சீரான வளர்ச்சி போக்கு காணப்பட்டுள்ளது. அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் அரசுத் தலைவர் பைடனுடன் தொலைப்பேசி மூலம் உரையாடினார். பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, சீன-அமெரிக்க உறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற இரு தரப்பினரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். அமெரிக்கா சீனாவுடன் ஒரே திசையை நோக்கி முன்னேறி, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய பொது கருத்துக்களைத் தொடர்ந்து சீராக செயல்படுத்த வேண்டும் என சீனா விரும்புவதாக தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், சீனாவும் அமெரிக்காவும் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, இரு தரப்புகளின் தத்தமது வளர்ச்சிக்கும் உலகப் பொருளாதார அதிகரிப்புக்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு தரப்பும் தொடர்பை வலுப்படுத்தி, இரு நாட்டுப் பொருளாதார […]
- [ஜூன் 2-க்கு பிறகு கோவையில் கஞ்சா விற்பனையே இருக்காது : அண்ணாமலை உறுதி!](https://puthiyathisaigal.com/?p=63988): நான் வெற்றிபெற்றால் ஆனைமலை நல்லாறு திட்டத்தை கொண்டுவந்தே தீருவேன் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்லடத்தில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை, பிரதமர் மோடி கொடுக்கக்கூடிய திட்டத்தை இங்குள்ள திமுக கும்பல் சுரண்டுகிறது. ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாகவே வைத்திருக்கிறார்கள். மத்திய அரசின் திட்டங்களுக்கு மக்களிடம் தி.மு.க.,வினர் லஞ்சம் வாங்குகின்றனர். தேர்தல் நேரத்தில் பணத்தை கொடுத்து ஏமாற்றுகின்றனர். நான் வெற்றிபெற்றால் ஆனைமலை நல்லாறு திட்டத்தை கொண்டுவந்தே தீருவேன். அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.எல்லோரின் மனநிலையையும் நான் புரிந்துகொண்டுள்ளேன். தமிழகத்தில் கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மவுன விரதம் இருந்தனர். ஜூன் 2-க்கு பிறகு […]
- [சீனாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொகை அதிகரிப்பு](https://puthiyathisaigal.com/?p=63995): சீனத் தேசிய அந்நிய செலாவணி நிர்வாகம் ஏப்ரல் 7ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டு மார்ச் திங்கள் வரை, சீனாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொகை 3 லட்சத்து 24 ஆயிரத்து 570 கோடி அமெரிக்க டாலரை எட்டி, பிப்ரவரி இறுதியில் இருந்ததை விட 1980 கோடி அமெரிக்க டாலரை அதிகரித்து, 0.62 விழுக்காடு உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில், முக்கிய நாடுகளின் நாணயக் கொள்கை, மதிப்பீடு, ஒட்டுமொத்தப் பொருளாதாரத் தரவுகள் உள்ளிட்ட காரணங்களால், அமெரிக்க டாலர் குறியீடு உயர்ந்தது. சீனப் பொருளாதாரத்தின் மீட்சிப் போக்கு வலுவடைந்து வருகிறது. அந்நிய செலாவணி கையிருப்பின் நிலைத் தன்மைக்கு இது ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [சீன-வியட்நாம் சரக்குத் தொடர்வண்டி சேவை வளர்ச்சி](https://puthiyathisaigal.com/?p=63993): இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீன-வியட்நாம் சரக்குத் தொடர்வண்டி 1594 கொள்கலன்களை அனுப்பியது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 82 விழுக்காடு அதிகமாகும். வளர்ச்சி வேகம் வலுவாக இருந்தது. இது சீனாவிற்கும் வியட்நாமுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக பரிமாற்றங்களுக்கு வலுவான போக்குவரத்து உத்தரவாதத்தை அளித்தது என்று சீனா இருப்புப் பாதை குழுமத்தைச் சேர்ந்த நானிங் பணியகக் குழு நிறுவனத்திலிருந்து கிடைத்த தகவல் கூறியது. இவ்வாண்டு முதல், சீன-வியட்நாம் பொருளாதார மற்றும் வணிகத் தொடர்பு தொடர்ந்து வலுவடைந்து வருவதால், சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான எல்லை தாண்டிய சரக்கு போக்குவரத்து உயர் மட்டத்தில் இருந்தது. மார்ச் திங்களில், சீன-வியட்நாம் விரைவு சுங்க அனுமதி வகுப்பு 900 கொள்கலன்களைத் தாண்டி பொருட்களை அனுப்பியது. இது ஒரு மாதத்திற்கு மிக உயர்ந்த சாதனையை உருவாக்கியது.
- [இன்று உலக சுகாதார தினம்!](https://puthiyathisaigal.com/?p=63984): உலகளாவிய சுகாதார பிரச்சினைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆரோக்கியமாக வாழ ஊக்குவிப்பதற்காக ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதரும் தூய்மையாக இருந்தாலே, இந்த ஒட்டுமொத்த பூமியும் நலம் பெறும் என்பது உண்மை . உடலும் மனமும் தூய்மையாக இருந்தாலே, பெரும்பாலான நோய்கள் நம்மை அணுகாமலிருக்கும். சுகாதாரம், மனித வாழ்வின் ஆதாரம். இதை மனதில் கொண்டுதான் 1948-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலக நலவாழ்வு அமைப்பு, 1950-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி, உலக சுகாதார தினமாகக் கடைப்பிடிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளைக்கொண்டு இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக சுகாதார தினத்தின் கருப்பொருள் ‘எனது ஆரோக்கியம், எனது உரிமை’ ஆகும். அதாவது அத்தியாவசிய சுகாதார சேவைகளை பெறுவது ஒருவரின் உரிமை சார்ந்தது என எடுத்துக்காட்டுகிறது. ஆரோக்கியத்திற்கான பொருளாதாரம் பற்றிய உலக சுகாதார அமைப்பின் கூற்றுபடி குறைந்தபட்சம் 140 நாடுகள் […]
- [60 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை 10 ஆண்டுகளில் சாதித்த பாஜக : பிரதமர் மோடி](https://puthiyathisaigal.com/?p=63953): நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் சாதித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் நவடாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, 2014ஆம் ஆண்டுக்கு முன் நாட்டின் நிலைமையை மறக்க முடியாது. பெரும்பாலான மக்கள் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர் அல்லது வீடற்றவர்களாக இருந்தனர். ஏழைகளுக்கு எரிவாயு இணைப்பு கிடைக்கவில்லை. நான் ஏழ்மையில் இருந்து பிழைத்திருக்கிறேன். ஏழைகளின் வேதனை எனக்கு நன்றாக புரியும். நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை கடந்த 10 ஆண்டு கால ஆடசியில் சாதித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மத்திய அரசு நாட்டிற்காக துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமானது.கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் நலனுக்காக எடுக்கப்பட்ட பல பெரிய முடிவுகளை பீகார் மக்கள் பார்த்துள்ளனர். இன்று இந்தியாவிலும், பீகாரிலும் […]
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 7](https://puthiyathisaigal.com/?p=63880): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்தவித விலை மாற்றமின்றி அப்படியே தொடர்கிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.6,615க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.52,920ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,085ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.56,680-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலையும் மாற்றமின்றி கிராம் ஒன்று ரூ.87.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [புதிய உயர்தர உற்பத்தித் திறன் பற்றிய அமெரிக்காவுக்கான சீனத் தூதரின் கருத்து](https://puthiyathisaigal.com/?p=63908): புதிய உயர்தர உற்பத்தித் திறன் என்பது சீன உயர்தரமான வளர்ச்சிக்கான புதிய உந்து ஆற்றலாகவும் உலகின் தொடரவல்ல வளர்ச்சிக்கான புதிய உந்து ஆற்றலாகவும் விளங்குகிறது என்று அமெரிக்காவுக்கான சீனத் தூதர் சியெஃபுங் அண்மையில் தெரிவித்தார். ஏப்ரல் 5ஆம் நாள் அமெரிக்காவின் நியூஸ் வீக் எனும் வார இதழுக்கு பேட்டியளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சுருக்கமாக கூறினால், புதிய உயர்தர உற்பத்தித் திறன் என்பது புத்தாக்கத்தின் தலைமையில் சீர்த்திருத்தத்தை ஆழமாக்கி மொத்த காரணி உற்பத்தித்திறனை உயர்த்துவதோடு, முன்னேறிய உற்பத்தி ஆற்றலை மேம்படுத்தி உயர்தரமான வளர்ச்சியை நனவாக்குவதாகும். உயர் நிலையான வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்குவது புதிய உயர்தர உற்பத்தித்திறனை வளர்ப்பதற்கான திறவுகோலாகும். உயர் நிலையான வெளிநாட்டுத் திறப்புப் பணி சீனாவின் இன்றியமையாத வளர்ச்சிப் பாதையாகும். உலகின் வளர்ச்சிக்கும் அரிய நலன்களைக் கொண்டு வரும் என்றும் சியெஃபுங் கூறினார்.
- [சொங்சிங் மாநகரில் மணிக்கு 350 கிலோமீட்டருள்ள அதிவிரைவு தொடர் வண்டி](https://puthiyathisaigal.com/?p=63862): சொங்சிங் மாநகரில் மணிக்கு 350 கிலோமீட்டருள்ள அதிவிரைவு தொடர் வண்டி அண்மையில், மேற்கு சொங்சிங் நிலையத்தில் ரயில் மாதை இணைப்புப் பணி ஆக்கப்பூர்வமாக நிறைவடைந்தது. சொங்சிங்-குன்மிங் அதிவிரைவுத் தொடர் வண்டி திட்டப்பணிக்கான மேற்கு சொங்சிங் மாநகரில் சீராக்கும் திட்டப்பணி துவங்கியுள்ளதை இது காட்டியுள்ளது. சொங்சிங்-குன்மிங் அதிவிரைவு தொடர் வண்டி, சீனாவின் முக்கிய உயர் வேகத் தொடர் வண்டிகளில் ஒன்றாகும். இது, பெய்ஜிங்-குன்மிங் தொடர்வண்டிகளின் முக்கிய வழித்தடமாக இது விளங்குகிறது. இத்தொடர்வண்டி, மேற்கு சொங்சிங் முதல், சிச்சுவான், குய்சௌ மற்றும் யுன்னான் முதலிய மாநிலங்களை நோக்கி, தெற்கு குன்மிங் நிலையத்திற்குச் சென்றடைகிறது. இதன் மொத்த நீளம் 699 கிலோமீட்டராகும். வடிவமைப்பு ரீதியில், 21 தொடர் வண்டி நிலையங்கள் உள்ள இந்த அதிவிரைவு தொடர் வண்டி மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும்.
- [நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் : 3 மாநிலங்களில் இன்று வாக்கு சேகரிக்கிறார் பிரதமர் மோடி!](https://puthiyathisaigal.com/?p=63857): நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், 3 மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று வாக்கு சேகரிக்கிறார். நாடாளுன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் இன்று அவர் பிரச்சாரம் செய்கிறார். காலை 11 மணி அளவில் பீகார் மாநிலம் நவாடாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார். இதனைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் ரோட் ஷோவில் பங்கேற்கிறார். பின்னர் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரிக்கு பிரதமர் மோடி செல்கிறார். பின்னர் மத்திய பிரதேச மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் ஜபல்பூர் தொகுதியில் நடைபெறும் ரோட் ஷோவில் கலந்து கொள்கிறார்.
- [வெற்றி](https://puthiyathisaigal.com/?p=63828): வெற்றி ! கவிஞர் இரா .இரவி ! வெற்றி பெற வேண்டும் என்று வேண்டும் வெறி ! வெற்றி எளிதில் கிடைத்து விடாது என்பதை அறி ! வெற்றி எட்டும் கனி என்றே நீ நினைத்திடு ! வெற்றி எட்டாக்கனி என்று நீ நினைக்காதே ! விவேகமாகச் சிந்தித்து வேகமாகச் செயல்படு ! வேறு சிந்தனை விடுத்து ஒரே சிந்தனை செய்திடு ! தோல்வி நேருமோ ? பயத்தை விட்டுவிடு ! தோல்வியைத் துரத்துவேன் துணிவுடன் முடிவெடு ! பயிற்சி முயற்சி தளர்ச்சியின்றித் தொடர்ந்திடு ! அயற்சி இன்றி ஆர்வத்துடன் நடந்திடு ! என்றும் இஸ்டப்பட்டு செயலில் இறங்கு ! என்றும் கஷ்டப்பட்டு செயலில் இறங்காதே ! எனக்கு வரும் என்றே நீ நினைத்திடு ! எனக்கு வராது என்று நீ நினைக்காதே ! என்னால் முடியும் என்றே நீ நினைத்திடு ! என்னால் முடியாது என்று நீ நினைக்காதே ! […]
- [தமிழகம், புதுசேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு](https://puthiyathisaigal.com/?p=63616): இந்தியா முழுவதுமே வெப்ப நிலை அதிகரித்தே காணப்படுகிறது. இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் முன்னதாகவே தொடங்கி விட்டது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும், அதிகபட்ச வெப்பநிலை 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அடுத்த இரு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வடதமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 39° – 41° செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37° – 39° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34° – 37° செல்சியஸ் இருக்கக்கூடும் எனத்தெரிவித்துள்ளது.
- [காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : மக்கள் நம்ப மாட்டார்கள் – வானதி சீனிவாசன்! ](https://puthiyathisaigal.com/?p=63664): இனம், மொழி. ஜாதி வெறியைத் தூண்டி அரசியல் நடத்தும் குடும்ப கட்சிகளின் தேர்தல் அறிக்கை போல காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவக் கல்வி, இட ஒதுக்கீடு முறையை சீர்குலைக்க முயற்சிக்கிறது காங்கிரஸ் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியாவும் ராகுலும் வெளியிட்டுள்ளனர். 2014 – 2019 ஆகிய இரு மக்களவைத் தேர்தல்களில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியாத அளவுக்கு, காங்கிரஸ் கட்சியை இந்திய மக்கள் படுதோல்வி அடையச் செய்தார்கள். சுதந்திர இந்தியாவில் 55 ஆண்டு காலம் ஊழல், குடும்ப ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சியால், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி, அதிகாரம் […]
- [ஹாங்காங் மனிதனுக்கு குரங்கு தாக்கி அரிதான பி வைரஸ் தொற்று பாதிப்பு](https://puthiyathisaigal.com/?p=63660): ஏற்கனவே கொரோனா தொற்று பரப்பிய அதே சீனாவில் மற்றுமொரு அரியவகை தொற்று ஏற்பட்டுள்ளது. ஹாங்காங்கைச் சேர்ந்த 37 வயதான ஒருவருக்கு, அரிதான, ஆபத்தான பி வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குரங்குகளுடன் ஏற்பட்ட தகராறில் இந்த தொற்று ஏற்பட்டது. இதுபோன்ற தொற்று மனிதனுக்கு ஏற்பட்டது சீன பிராந்தியத்தில் இதுவே முதல்முறை. சுகாதார அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்படி, நோயாளி தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார். ஹெர்பெஸ்வைரஸ் சிமியே என்றும் அழைக்கப்படும் பி வைரஸ், குரங்குகளின் ஒரு இனமான மக்காக்களிடையே பரவலாக உள்ளது. விலங்குகளில், இது பொதுவாக வாயை சுற்றி குளிர் புண்கள் ஏற்படுத்தும். இருப்பினும், மனிதர்களை தாக்கும்போது, மூளையழற்சி அல்லது மூளை வீக்கம் உட்பட நரம்பு மண்டலத்தில் கடும்சேதத்தை ஏற்படுத்தும்.
- [சீனாவின் தொழிற்துறை நிறுவனங்களின் அலுவல் வருமானம் அதிகரிப்பு](https://puthiyathisaigal.com/?p=63668): சீனத் தேசிய புள்ளி விவரப் பணியகம் அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இவ்வாண்டின் துவக்கம் முதல், சந்தை தேவை தொடர்ந்து மீட்சியடைவதுடன், சீனாவின் தொழிற்துறை உற்பத்தியும் தொழிற்துறை நிறுவனங்களின் அலுவல் வருமானமும் விரைவாக அதிகரித்து வருகின்றன. இவ்வாண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரியில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் அலுவல் வருமானம் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. தொழில் நிறுவனங்களின் அலுவல் வருமானத்தின் குறிப்பிடத்தக்க அளவிலான அதிகரிப்பு, லாப அதிகரிப்புக்கு சாதகமான நிலைமையை வழங்கியுள்ளது. தொழிற்துறை பொருளாதாரத்தின் தொடர்ச்சியான சீரான மீட்சியுடன், வேறுபட்ட அளவிலான தொழில் நிறுவனங்களின் உயிராற்றல் வலுப்பட்டு வருகிறது.
- [நம்மாழ்வார்](https://puthiyathisaigal.com/?p=63639): இயற்கை நேசர் இயற்கையாகி வாழ்கிறார் ! கவிஞர் இரா .இரவி ! திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில் திரு .நம்மாழ்வார் பிறந்தார் நம் மனதை ஆண்டார் ! இயற்கையை நேசித்த இயற்கை இன்று இல்லை ! இயற்கைகள் அனைத்திலும் அவர் முகம் உண்டு ! பூச்சிக்கொல்லி மருந்து மனிதனையும் கொல்லும் ! பூ மனதுக்காரர் எச்சரிக்கை விடுத்தார் நமக்கு ! இயற்கை உரம் இருக்க மனிதர்க்குத் தீங்கு தரும் செயற்கை உரம் வேண்டவே வேண்டாம் என்றார் ! உலகமயத்தின் தீங்கை எடுத்து இயம்பினார் ! உலகம் மதிப்பு அளிக்க வில்லை வெம்பினார் ! விவசாய நாட்டில் விளைபொருள் இறக்குமதி வேண்டாம் என்றார் கேட்கவில்லை ஆள்வோர் ! . விவசாயம் செழிக்க வழிகள் பல சொன்னார் ! விபரம் தெரியாதவர்கள் ஏற்க மறுத்தனர் ! தீங்கான மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்தார் ! தேவையற்றது மரபணு சோதனை என்று எதிர்த்தார் ! விதையில்லா […]
- [ஜம்மு – காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்!](https://puthiyathisaigal.com/?p=63620): ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் பகுதியில், இன்று 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கத்திற்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. கிஷ்துவார் பகுதியில், மதியம் 2.53 மணிக்கு, 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கத்திற்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிஷ்துவார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டது. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
- [தீவிரவாதிகள் அண்டை நாடுகளுக்கு சென்றாலும் விட்டு வைக்க மாட்டோம் : ராஜ்நாத்சிங்](https://puthiyathisaigal.com/?p=63624): இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகள் அண்டை நாடுகளுக்கு சென்றாலும் அவர்களை விட்டு வைக்க மாட்டோம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை குறிவைத்து படுகொலை செய்ததன் பின்னணியில் இந்தியாவின் ரா (RAW)உளவு அமைப்பு இருப்பதாக கார்டியன் தெரிவித்திருந்தது. இந்தியாவுக்கு விரோதமாக கருதுபவர்களை குறிவைக்கும் கொள்கையை டெல்லி செயல்படுத்தியுள்ளது என்றும், இஸ்ரேலின் மொசாட் மற்றும் ரஷ்யாவின் கேஜிபியில் இருந்து உத்வேகம் பெற்ற புல்வாமா தாக்குதலால் ராவின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி அளித்துள்ளார். அதில், அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணவே இந்தியா எப்போதும் விரும்புகிறது. ஆனால், இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத சதித் செயல்களை ஊக்குவிக்குவிப்பர்களை விட்டு வைக்க மாட்டோம் என தெரிவித்தார். இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு பாகிஸ்தானுக்கு தப்பி சென்றாலும் அவர்களை அழிக்க அந்த நாட்டிற்குள் நுழைவோம். பாரதத்திற்கு […]
- [சீன ஊடகக் குழுமத்துக்கு டொமினிகா தலைமையமைச்சர் அளித்த பேட்டி](https://puthiyathisaigal.com/?p=63585): டொமினிகாவின் தலைமையமைச்சர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் மார்ச் 23 முதல் 29ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார். அப்போது சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், சீனா, டொமினிகாவின் உண்மையான நண்பராகும். இரு நாட்டுறவு சீராக வளர்ச்சியடைந்து வருகிறது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த பல முன்மொழிவுகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, டொமினிகா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கியுள்ளது. சீனாவின் சிந்தனைகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு டொமினிகா ஆதரவு அளித்து, சீனாவுடன் இணைந்து பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தி, உலக அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னேற்ற விரும்புகிறது என்றார். மேலும், சீனா அற்புதமான வளர்ச்சியடைந்துள்ளது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மற்றும் சீன அரசு முன்வைத்த சீன நவீனமயமாக்கம், சீன மக்களின் வரவேற்பு மற்றும் ஆதரவைப் பெற்றுள்ளது. சீன நவீனமயமாக்கத்தின் நனவாக்கம், சீனா மட்டுமல்ல, டொமினிகா […]
- [சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகம் பற்றிய பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=63582): சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகத்துக்கான தலைவரும், சீனத் துணைத் தலைமையமைச்சருமான ஹே லீஃபெங், அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் எல். யெலன் அம்மையாருடன் ஏப்ரல் 5 மற்றும் 6ஆம் நாள் குவாங்சோ நகரில் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துகளைச் செயல்படுத்துவது, இரு நாடுகள் மற்றும் உலகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரச் சூழ்நிலை, சீன-அமெரிக்கப் பொருளாதார உறவு மற்றும் உலகளாவிய அறைக்கூவல் ஆகியவற்றைக் குறித்து இரு தரப்புகள் ஆழமாகவும், பயன்தரும் முறையிலும் பரிமாற்றம் மேற்கொண்டன. மேலும், சீனாவின் மீது அமெரிக்கா மேற்கொண்ட பொருளாதார மற்றும் வர்த்தக தடை நடவடிக்கைகள் குறித்து சீனா கடும் கவலையைத் தெரிவித்து, உற்பத்தித் திறன் பற்றி முழுமையாகப் பதில் அளித்தது. தொடர்ச்சியாக தொடர்புகளை நிலைநிறுத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.
- [சீன-அமெரிக்க கடல் இராணுவப் பாதுகாப்புக் கலந்தாய்வு அமைப்புமுறைக்கான பணிக்குழு கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=63580): 2024ஆம் ஆண்டு சீன-அமெரிக்க கடல் இராணுவப் பாதுகாப்புக் கலந்தாய்வு அமைப்புமுறைக்கான பணிக்குழு கூட்டத்தை இரு நாட்டுப் படைகள் ஏப்ரல் 3 மற்றும் 4ஆம் நாள் ஹவாயில் நடத்தின. இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துகளைச் செயல்படுத்தி, இரு நாட்டு இராணுவ உறவின் சீரான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவது, இக்கூட்டத்தின் நோக்கமாகும். சமத்துவமான மற்றும் மதிப்பான அடிப்படையில், தற்போது சீன-அமெரிக்க கடல் மற்றும் வான் பாதுகாப்புச் சூழ்நிலை குறித்து இரு தரப்பும் மனம் திறந்து உரையாடி, சீன-அமெரிக்க கடல் இராணுவப் பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை விவாதித்தன. அனைத்து ஆக்கிரமூட்டல் நடத்தையும் சீனப் படை தொடர்ந்து சட்டப்படி பதில் அளித்து, சொந்த அரசுரிமை மற்றும் கடல் உரிமையையும், பிரதேச அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழுமையையும் பேணிக்காக்கும் என்று சீனத் தரப்பு சுட்டிக்காட்டியது.
- [மேற்கு வங்க மாநிலத்தில் NIA அதிகாரிகள் தாக்கப்பட்டனர்](https://puthiyathisaigal.com/?p=63533): மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற, என்ஐஏ அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு அதிகாரி படுகாயமடைந்துள்ளார். மேற்கு வங்கம், கிழக்கு மெடினிபூர் மாவட்டத்தில் இன்று காலை, NIA அதிகாரிகள், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சென்று கொண்டிருந்தபோது, பூபித்தானி நகர் பகுதியில் அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் அவர்களை தாக்கியது. இந்தத் தாக்குதலில் என்ஐஏ அதிகாரி ஒருவர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் NIA அதிகாரிகள் பயணித்த காரும் சேதமடைந்தது. குண்டுவெடிப்பு வழக்கில் மனபேந்திரா ஜனா என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 6](https://puthiyathisaigal.com/?p=63468): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,615க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.52,920ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,085ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.56,680-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை இரண்டு ரூபாய் உயர்ந்து கிராம் ஒன்று ரூ.87.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [நாடாளுமன்ற தேர்தலில் குழப்பம் விளைவிக்க சீனா முயற்சி : மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!](https://puthiyathisaigal.com/?p=63535): நாடாளுமன்ற தேர்தலில் குழப்பம் விளைவிக்கும் பணிகளில் சீனா ஈடுபட வாய்ப்பு உள்ளதாக மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ)மற்றும் டீப்பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளம் மூலம் சீனா குழப்பத்தை ஏற்படுத்தலாம் என பிரபல கணினி நிறுவனமான மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. இதேபோல் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் நடைபெறும் பொது தேர்தலிலும் சீனா குழப்பத்தை ஏற்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்காக சீனா மற்றும் வடகொரியா ஆதரவு பெற்ற சைபர் குழுக்கள் களம் இறக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஒரு குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு எதிராக தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி அவர்களை தவறாக வழிநடத்தி தங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் தேர்தல் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். தைவானை கட்டுப்பாட்டில் கொண்டு வருவற்காக சீனா இதனை சோதித்து […]
- [பாஜக நிறுவன நாள் : ஜே.பி. நட்டா வாழ்த்து!](https://puthiyathisaigal.com/?p=63515): பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 1980ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்ட பாஜக தற்போது உலகின் மிகப்பெரிய கட்சியாக உள்ளது. 1951ஆம் ஆண்டு டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியால் உருவாக்கப்பட்ட பாரதிய ஜன சங்கத்தில் இருந்து பாஜக உதயமானது. பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அனைத்து தொண்டர்களுக்கும் நிறுவன தின வாழ்த்துகள். தங்கள் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் அமைப்பை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்திய மூத்த தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் தலைமையில் இன்று பாஜக உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக மாறியுள்ளது. பிரதமர் தலைமையில், அனைத்து பாஜக தொண்டர்களும், வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் உறுதியுடன், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி […]
- [இரண்டாவது நாளாக சென்னை உட்பட 40 இடங்களில் வருமான வரி சோதனை!](https://puthiyathisaigal.com/?p=63480): தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணப் பட்டுவாடாவை முற்றிலும் தடுத்து நிறுத்தும் வகையில் இரண்டாவது நாளாக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்தவகையில், நேற்று தமிழத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை விருகம்பாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ரத்னா நகர் பகுதியில் வசித்து வருபவர் தங்கவேலு. இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும், இவர் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜாவின் நெருங்கிய நண்பர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் […]
- [குளிர்பானம்](https://puthiyathisaigal.com/?p=63436): வேண்டாம் கொடிய குளிர்பானம் ! கவிஞர் இரா .இரவி ! பாட்டிலில் தண்ணீர் வைத்து இருந்தால் பத்து நாட்களுக்குள் புழுக்கள் வரும் ! பாட்டிலில் உள்ள குளிர்பானத்தில் புழுக்கள் வரமாலிருக்க மருந்து உண்டு ! புழுக்களுக்கான மருந்து மனிதருக்கு நஞ்சு ! புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு ! குளிர்பானத்தை ஒன்றில் ஊற்றி அதில் மனித பல் ஒன்றை போட்டு வைத்தால் ! பத்தே நாட்களில் கரைந்து விடும் போட்ட பல் அவ்வளவு கொடிய நஞ்சு ! ஆராய்ச்சி செய்து அறிவியலாளர்கள் அறிவித்தனர் குளிர்ப்பானம் தீங்கென்று ! வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட வீணான பானங்களுக்கு இங்கு அனுமதி ! ஆதாயத்திற்காக ஆளும் அரசியல்வாதிகள் அனுமதித்தனர் கொடிய குளிர்பானங்களை ! குழந்தைகளும் அறியாமல் கொடிய குளிர்பானத்தின் அடிமையாகி வருகின்றனர் ! படித்த பொறியாளர்கள் கூட தண்ணீருக்குப் பதிலாக குளிர்பானம் குடிக்கும் அவலம் ! சொந்தப் பணத்தில் விலை தந்து சோகத்தை வாங்கி சுகம் […]
- [தொடர்கள்.](https://puthiyathisaigal.com/?p=63433): தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி ! அன்பு நெறி அழித்து வம்பு வெறி வளர்க்கின்றன தொடர்கள் ! இரண்டு மனைவிகள் எல்லா நாயகனுக்கும் தொடர்கள் ! பார்த்திடச் சலிக்கின்றனர் பார்த்த முகங்களே தொடர்கள் ! பழி தீர்க்கும் படலம் பயிற்றுவிககும் பள்ளி தொடர்கள் ! நல்ல செய்தி கொஞ்சம் கெட்ட செய்தி அதிகம் தொடர்கள் ! விளைவித்தது குடும்பத்தில் குழப்பம் தொடர்கள் ! மாமியார் மருமகள் சண்டைப் பயிற்சிக்கூடம் தொடர்கள் ! அரைத்த மாவையே அரைத்து அலுப்புத் தட்ட வைக்கும் தொடர்கள் ! வழக்கொழிந்து வருகின்றன வழக்கமான பணிகள் தொடர்கள் ! நியாயப்படுத்தி வருகின்றன குற்றங்களை தொடர்கள் ! வருகிறது எரிச்சல் பேசியதையேப் பேசுகின்றன தொடர்கள் ! பொறுமையைச் சோதித்து எருமையாக்கி விடுகின்றன தொடர்கள் ! நிலை நிறுத்தி வருகின்றன பெண்ணடிமைத்தனத்தை தொடர்கள் ! கேப்பையில் நெய் என்கின்றன பார்ப்போரை முட்டாளாக்குகின்றன தொடர்கள் ! ஒழுக்கம் […]
- [ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்!](https://puthiyathisaigal.com/?p=63326): 2024 ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துக் கொண்டுள்ளன. இந்த தொடரின் 18-வது போட்டி இன்று ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஐதராபாத் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
- [சாதிவாரி கணக்கெடுப்பு, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளை கொண்ட காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=63122): லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஐந்து நீதித் தூண்களை மையமாக வைத்து காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், வேலை வாய்ப்புகள், சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘பாஞ்ச் நியாய்’ அல்லது ஐந்து நீதித் தூண்கள்: ‘யுவ நியாய்’,’நாரி நியாய்’,’கிசான் நியாய்’,’ஷ்ரமிக் நியாய்’ மற்றும் ‘ஹிஸ்ஸேதாரி நியாய்’ ஆகியவை ஆகும். கட்சியின் தேர்தல் அறிக்கையின்படி, சாதிகள், துணை ஜாதிகள் மற்றும் அவர்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை கணக்கிடுவதற்காக நாடு தழுவிய சமூக-பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் நடத்தும். பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை உயர்த்துவதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றும் என்று கட்சி உத்தரவாதம் அளிக்கிறது.
- [தென் சீனக் கடலில் உள்ள தீவுக்கள் மீதான இறையாண்மையை சீனா கொண்டுள்ளது: பிரிட்டன் சட்டவியல் நிபுணர் கருத்து](https://puthiyathisaigal.com/?p=63298): தென் சீனக் கடலின் வரலாறு மற்றும் இறையாண்மை என்னும் புத்தகத்தின் ஆசிரியரும் பிரிட்டன் சர்வதேச சட்டவியல் நிபுணருமான அந்தோணி கார்டி (Anthony Carty) அண்மையில் கூறுகையில், தென் சீனக் கடலில் உள்ள தீவுகள் பண்டைக்காலம் தொட்டு சீனாவுக்குச் சொந்தமான ஒரு பகுதியாகயாகும். இந்தத் தீவுகளுக்கான இறையாண்மையை சீனா கொண்டுள்ளதற்கு போதுமான வரலாற்று மற்றும் நீதித்துறை ரீதியிலான ஆதாரங்கள் இருக்கிறன என்று தெரிவித்தார். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, பிரான்ஸ், பிரிட்டான் மற்றும் அமெரிக்காவில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தென் சீனக் கடல் தீவு உரிமை பற்றிய தேசிய நிலையிலான தகவல்கள் மற்றும் காப்பகப் பொருட்களை ஆராய்ந்ததோடு, அவர் தென் சீனக் கடலில் நேரடியாக ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அவரின் ஆய்வு, தென் சீனக் கடலிலுள்ள தீவுகள் மீதான உரிமைப் பிரச்சினைக்கு, முக்கிய வரலாற்று தகவல்கள் மற்றும் சர்வதேச சட்ட சான்றுகளை வழங்கியது.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 5](https://puthiyathisaigal.com/?p=63087): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,510க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.52,080 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.6,980ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.55,840-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு ரூபாய் உயர்ந்து கிராம் ஒன்றுக்கு ரூ.85.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [7வது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை](https://puthiyathisaigal.com/?p=63089): வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லையென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுவரை இருந்த அளவான 6.5%லேயே தொடருமென ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்ததாஸ் இன்று அறிவித்துள்ளார். இதனால் வீடு, வாகனக் கடன்களுக்கான EMI மாற்றமின்றி தொடரும். ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு RBI வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இந்த வட்டி விகிதம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசித்து நிர்ணயம் செய்வது. இந்த ரெப்போ விகிதத்திற்கு ஏற்றவாறு வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் மாறும். அந்த வகையில், இன்று நடைபெற்ற RBIன் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், ரெப்போ விகிதத்தில் மாற்றமேதும் இன்றி தொடர்வது என முடிவெடுக்கப்பட்டது.
- [அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கான பென்குயின்கள் இறப்பு](https://puthiyathisaigal.com/?p=63162): கடந்த பிப்ரவரியில் அண்டார்டிகாவின் முதல் H5N1 வழக்கு பதிவாகியுள்ளது. இது அச்சுறுத்தப்பட்ட பெங்குவின் இனங்களை அழிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் ஃபெடரேஷன் யுனிவர்சிட்டியின் அறிக்கையின்படி, கடந்த மாதம் நடைபெற்ற ஒரு விஞ்ஞானப் பயணத்தில், குறைந்தது 532 இறந்த அடெலி பென்குயின் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஆராய்ச்சியாளர்கள் அதன் காரணத்தை தற்போது கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர். அங்கே இன்னும் பல்லாயிரக்கணக்கான பென்குவின்கள் இறந்திருக்க கூடும் எனவும் சந்தேகின்றனர். இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களை சற்று அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கொடிய H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் பெங்குவின்களைக் கொன்றதாக ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கும் நிலையில் கள சோதனைகள் முடிவுகளுக்காக காத்திருப்பதாக என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
- [இன்குலாப்](https://puthiyathisaigal.com/?p=62995): மக்கள் கவிஞர் இன்குலாப பிறந்த நாள் 5.4.2024 கவிஞர் இரா .இரவி ! அதிகம் படைக்கவில்லை என்றாலும் அழுத்தமாகப் படைத்தவன் இன்குலாப் ! யார் கவிஞன் என்றால் நீயே கவிஞன் என்றானவன் இன்குலாப் ! பாரதி போலவே எழுதியது போல வாழ்ந்தவன் இன்குலாப் ! அஞ்சாமையின் குறியீடு நீ சமரசம் செய்யாத கொள்கையாளன் நீ இன்குலாப் ! ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலில் என்றும் ஒலிக்கும் உன்கவிதைகள் இன்குலாப் ! மறைவு உன் உடலுக்குத்தான் மறைவு இல்லை உன் கவிதைகளுக்கு இன்குலாப் ! ஈழத்தமிழருக்காக மனிதாபிமானக் கவிதைகள் யாத்தவன் இன்குலாப் ! ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் அதனை கவிதை வடிவில் எதிர்த்தவன் இன்குலாப் ! யாருக்கும் துதி பாடாதவன் நீ அதனால் உன் துதி பாடுகின்றேன் இன்குலாப் !
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 4](https://puthiyathisaigal.com/?p=62634): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று கூடுதலாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,545க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.52,360 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 7,015ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.56,120-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ஒன்று ரூ.84.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [பெய்ஜிங்கில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்வில் ஷிச்சின்பிங்பங்கெடுப்பு](https://puthiyathisaigal.com/?p=62765): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 3ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் தன்னார்வ மரம் நடும் நிகழ்வில் கலந்து கொண்டார். இதில் அவர் உரைநிகழ்த்தியபோது, மரம் நடுதல் மற்றும் காடு வளர்த்தலில் அனைவரும் முயற்சியுடன் பங்கெடுப்பதை ஊக்கப்படுத்தினார். இது குறித்து அவர் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி குழுவில் வேலை தொடங்கிலிருந்து, அவர் தொடர் 17 ஆண்டுகளாக பெய்ஜிங் தன்னார்வ மரம் நடும் நிகழ்ச்சியில் பங்கெடுத்து வந்துள்ளார். இவ்வாண்டு, சீன மக்கள் குடியரசின் மரம் நடும் விழா கொண்டாடப்படும் 45ஆவது ஆண்டு நிறைவு. நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரின் முயற்சியுடன், மரம் நடுதல் மற்றும் காடு வளர்ப்புத் துறையில் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் சாதனைகள் படைக்கப்பட்டன என்று தெரிவித்தார். மேலும், மரம் நடுதல் என்பது, எதிர்காலத்தை உருவாக்குதல் தான். இதனை நாம் தலைமுறை தலைமுறையாக தொடர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- [ஆங்கில நூல்](https://puthiyathisaigal.com/?p=62569): SUCCESS OF THE DROPOUTS ஆங்கில நூல் ! நூல் ஆசிரியர் : பொறியாளர் கே. முத்துராஜ் kmuthuraju@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. ***** இனிய நண்பர் நூல் ஆசிரியர் பொறியாளர் கே. முத்துராஜ் அவர்கள், மதுரை மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் இயக்குனராக இருந்து கொண்டே பல்வேறு பணிகள் செய்து வருபவர். வாழ்வில் வெற்றி பெற்ற, சாதனை புரிந்த மிகச் சிறந்த ஆளுமையாளர்களின் வரலாறு எழுதி மாணவ சமுதாயத்திற்கு தன்னம்பிக்கை விதை விதைக்கும் விதமாக இந்த நூல் எழுதி உள்ளார்கள். நூலாசிரியருக்கு வாசிக்கும் பழக்கம் அதிகம் உண்டு. இணையம், முகநூல், பத்திரிக்கைகள் என்று சகல ஊடகங்களையும் உற்றுநோக்கும் ஆற்றல் மிக்கவர். இந்த நூலில் உலக பணக்காரர்களின் வரிசையில் முதலிடம் பெற்றுள்ள பில்கேட்ஸ், தோல்விகள் கண்டு துவளாமல் தொடர்ந்து முயன்று வெற்றிகள் பெற்ற அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன், புகழ் பெற்ற ஓபராய் விடுதி நிறுவனர் மோகன் சிங்க் […]
- [சிறிய மாற்றம்.பெரிய வெற்றி.](https://puthiyathisaigal.com/?p=62566): சிறிய மாற்றம் பெரிய வெற்றி நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் carunbharat@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. கண்ணதாசன் பதிப்பகம், கண்ணதாசன் சாலை, தியாகராய நகர்,சென்னை – 600 017. kannadhasanpathippagam@gmail.com விலை: ரூ.140/- ***** நூல் ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் அவர்கள் வருமான வரித்துறையில ஆணையராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருகிறார்கள். இந்த நூலின் தலைப்பே “சிறிய மாற்றம் பெரிய வெற்றி” மாற்றத்தை உணர்த்துவதாக உள்ளது. இந்த உலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதற்கு ஏற்ப மாற்றங்களை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்தும் நூல். இனிய நண்பர் பொறியாளர் சுரேஷ் அவர்களின் அழைப்பின் பேரில் இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இந்த நூல் வாங்கி வந்தேன். குயின் மீரா பள்ளியில் மாநாடு போல் நடந்தது. கலைமாமணி கு. ஞானசம்பந்தன், தியாகராசர் கல்வி குழுமத்தின் தலைவர் கருமுத்து […]
- [மகேந்திரன்.](https://puthiyathisaigal.com/?p=62563): படைப்புலகில் வாழ்வார் மகேந்திரன்! கவிஞர் இரா. இரவி. ****** அலெக்சாண்டர் என்பது உனது இயற்பெயர் அனைவருக்கும் மகேந்திரன் என்றாலே தெரியும்! உதிரிப்பூக்கள் திரைப்படம் இயக்கி மனங்களில் உதிராத பூக்களாக இடம் பிடித்தாய்! முள்ளும் மலரும் திரைப்படத்தின் மூலம் மலராக மலர்ந்தாய் மக்கள் மனங்களில்! இளையராசாவுடன் இணைந்து பல திரைப்படங்களில் இனிய பாடல்கள் வந்திட காரணமானவர்! உள்ளத்து உணர்வுகளை திரைப்படங்களில் உள்ளபடி உணர்த்தி காவியம் படைத்தவர்! வன்முறையை பிரமாண்டத்தை விரும்பாதவர் வளமான கருத்துக்களை திரையில் பதித்தவர்! நடிகர்களுக்கு நல்ல பெயர் வாங்கி தந்தவர் நாடறிந்த இயக்குநராக வலம் வந்தவர்! எளிய மனிதர்களை நேசித்த எளிய மனிதர் எளியவர்களை திரைப்படத்தில் காட்சிப்படுத்தியவர்! லட்டு என்ற கையெழுத்துப் பிரதி நடத்தியவர் லட்டுப் போன்ற வசனங்களை திரைப்படத்தில் வைத்தவர்! நாவல்களின் ரசிகனாக இருந்து படித்தவர் நாவல்களின் தாக்கத்தில் திரைப்படங்கள் வடித்தவர்! எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்க நினைத்தவர் இறுதியாக தெறி படத்திலும் தெறிக்க விட்டவர்! தனது வெற்றி […]
- [வடகொரியா புதிய ஏவுகணை சோதனை : கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!](https://puthiyathisaigal.com/?p=62429): வடகொரியா புதிய திட எரிபொருள் நடுத்தர தொலைவு ஹைதபர்சோனிக் ஏவுகணையை, வெற்றிகரமாக சோதனை செய்ததாக, அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகளை விதித்த போதிலும், வடகொரியா அதைக் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், வடகொரியா புதிய திட எரிபொருள் நடுத்தர தொலைவு ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை செய்துள்ளது. இதனை வட கொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, வட கொரியா தனது கிழக்கு கடற்பகுதியில் இருந்து, ஏவுகணை ஏவி சோதனை செய்ததாக தென் கொரியா மற்றும் ஜப்பான் ராணுவத்தினர் கூறிய நிலையில், அதனை உறுதி செய்யும் வகையில், வடகொரியா அரசு ஊடகம் செய்தி […]
- [பாஜகவில் இணைந்த குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங்](https://puthiyathisaigal.com/?p=62391): குத்துச்சண்டையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வீரரான விஜேந்தர் சிங், பாஜகவில் இணைந்தார். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக யாரும் எதிர்பாராத நேரத்தில், விஜேந்தர் சிங் காங்கிரஸ் கட்சிலிருந்து வெளியேறி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டுள்ளார். பாஜகவில் சேருவதற்கு ஒருநாள் முன்பு வரைக்கும், விஜேந்தர், பிரதமர் மோடியை சாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்வீட் ஒன்றை ரீட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 31 அன்று கூட, லோக்சபா தேர்தலில் “மேட்ச் பிக்சிங்” மூலம் வெற்றி பெற்று அரசியலமைப்பை மாற்ற பிரதமர் மோடி விரும்புகிறார் என்று குறிப்பிட்டிருந்த ராகுல் காந்தியின் ட்வீட்டை விஜேந்தர் சிங் ரீட்வீட் செய்திருந்தார். தற்போது திடீரென ஓவர் நைட்டில் பல்டி அடித்து கட்சி தாவியிருப்பது, பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.
- [தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை!](https://puthiyathisaigal.com/?p=62325): வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில், 39° முதல் 41° செல்சியஸ் வரை வெப்பம் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசையில் மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அடுத்த 4 நாட்களுக்கு, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2° 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக […]
- [4 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி](https://puthiyathisaigal.com/?p=62253): நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, பிரதமர் நரேந்த மோடி தமிழகம் வருகிறார். நான்கு நாள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள பிரதமர், ஏப்ரல் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ள பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் கட்சி தலைவைவர்களும் வேட்பாளர்களும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பாஜக சார்பில் பிரதமர் மற்றும் அமித் ஷா இருவரும் தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி வரவிற்கிறார்.
- [சீன மின்னணு வணிகச் சரக்கு போக்குவரத்து குறியீடு அதிகரிப்பு](https://puthiyathisaigal.com/?p=62275): மார்ச் திங்களில் சீன மின்னணு வணிக அலுவலுக்கான சரக்கு போக்குவரத்து குறியீட்டைச் சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஏப்ரல் 3ஆம் நாள் வெளியிட்டது. மார்ச் திங்களில் சீன மின்னணு வணிக அலுவலுக்கான சரக்கு போக்குவரத்து குறியீடு தெளிவாக அதிகரித்துள்ளது. மொத்த வணிக அளவு குறியீடு கடந்த இரு ஆண்டுகளில் புதிய உச்சத்திற்கு உயர்ந்தது. மார்ச் திங்களில், சீன மின்னணு வணிக அலுவலுக்கான சரக்கு போக்குவரத்து குறியீடு, 112.5 புள்ளிகளாக இருந்தது. இது முந்தைய மாதத்தை விட 1.1 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இக்குறியீட்டைப் பொறுத்தவரை, மின்னணு வணிக அலுவலுக்கான சரக்கு போக்குவரத்தின் மொத்த வணிக அளவு குறியீடு தெளிவாக அதிகரித்துள்ளது. மார்ச் திங்களில், மின்னணு வணிக அலுவலுக்கான சரக்கு போக்குவரத்தின் மொத்த வணிக அளவு குறியீடு, 126.4 புள்ளிகளாக இருந்தது. இது முந்தைய மாதத்தை விட 4.2 புள்ளிகள் அதிகரித்துள்ளது. பிராந்தியங்களைப் பொறுத்தவரை, கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் மிகப்பெரிய அதிகரிப்பு உள்ளது. இதைத் தவிர, […]
- [தைவான் பூகம்பம் : உதவி எண்கள் அறிவிப்பு!](https://puthiyathisaigal.com/?p=62258): தைவானில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி செய்ய, அவசர உதவி எண்ணை இந்திய தைப்பே சங்கம் அறிவித்துள்ளது. தைவான் தலைநகர் தைப்பேவில், இந்திய நேரப்படி இன்று காலை 5.28 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த பூகம்பம் பூமிக்கடியில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு, தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பூகம்பத்தால், கிழக்கு ஹுவாலியன் உட்பட பல்வேறு நகரங்களில், கட்டடங்கள் குலுங்கின. சில கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த பூகம்பத்தால், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனைத் […]
- [சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் தொலைபேசி தொடர்பு](https://puthiyathisaigal.com/?p=62229): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 2ஆம் நாள், அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். சீன-அமெரிக்க உறவு மற்றும் இரு தரப்பினரும் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து நேர்மையாக கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டின் நவம்பர் திங்களில், நாங்கள் இருவரும் சான்ஃபிரான்சிஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். எதிர்காலத்தை எதிர்நோக்கும் சான்ஃபிரான்சிஸ்கோ தொலைநோக்கு பார்வையை நாங்கள் தொடங்கியுள்ளோம். இவ்வாண்டில் சீன-அமெரிக்க உறவு குறிப்பிட்ட முக்கிய கோட்பாட்டுகளில் ஊன்றி நிற்க வேண்டும். முதலில், நல்லிணக்கம் என்பது மிகவும் முக்கியம். மோதல் மற்றும் பகைமையைக் கைவிடுவதில் ஊன்றி நிற்க வேண்டும். அடுத்து, சீன-அமெரிக்க உறவுக்கான பொது நிலைமை நிதானமாக வளர்ந்து வருவதை நிலைநிறுத்த வேண்டும். இறுதியில், கூட்டு நம்பிக்கையைப் பின்பற்றி, நடவடிக்கைகளை மேற்கொண்டு, சொந்த வாக்குறுதிகளை நனவாக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார். தைவான் பிரச்சினை, சீன-அமெரிக்க உறவுக்கான முதலாவது எச்சரிக்கைக் கோடாகும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். அமெரிக்கா, தைவான் சுதந்திர சக்திகளுக்கு ஆதரவளிக்காது என்ற வாக்குறுதியை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார். […]
- [தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஜப்பானை தாக்கிய சுனாமி](https://puthiyathisaigal.com/?p=62199): ஜப்பானின் யோனகுனி தீவில் இன்று காலை, (மார்ச் 3), 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காலை 7.58 மணியளவில் ஹுவாலியனில் இருந்து தென்மேற்காக 18கிமீ தொலைவில் 35 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் ஜப்பானின் தைவானைத் தாக்கியது. கடந்த 1999ஆம் ஆண்டில் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 2,500க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது மற்றும் 1,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததனர். அதன் பிறகு 25 ஆண்டுகளில் தைவானைத் தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுதான். நிலநடுக்கத்தால் தைவானின் ஹுவாலியன் நகரில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதே நேரத்தில் நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மூடவும் அனுமதி வழங்கப்பட்டது.
- [நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் : தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!](https://puthiyathisaigal.com/?p=62221): நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். இன்று 3:45 மணிக்கு மதுரை வரும் அமித் ஷா, ஹெலிகாப்டர் மூலம் தேனி செல்கிறார். அங்கு போட்டியிடும் அமமுக வேட்பாளர் தினகரனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். பின்னர் மதுரை திரும்பும் அவர் 6,45 மணி அளவில் பழங்காநத்தம் சந்திப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர் ராமஸ்ரீனிவாசனை அறிமுகப்படுத்தி பேசுகிறார். இரவு பசுமலை கேட் வே ஓட்டலில் தங்குகிறார். ஏப்ரல் 5-ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்யும் அவர், ஹெலிகாப்டரில் தென்காசி செல்கிறார். […]
- [ராஜ்யசபாவில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்](https://puthiyathisaigal.com/?p=62197): முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ராஜ்ய சபையிலிருந்து ஓய்வு பெறுகிறார். இந்த தருணத்தில், நாட்டுக்காக அவர் செய்த பல பங்களிப்புகளை நினைவு கூர்ந்து, அவரை பாராட்டினார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே. மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்த அவரது பொருளாதாரக் கொள்கைகளை பற்றி, தற்போதைய தலைவர்கள் மறந்துவிட்டனர் என்றும் விமர்சித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கார்கே வெளியிட்டுள்ள ஒரு பதிவில், மன்மோகன் சிங்கின் ஓய்வுடன் “ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது” என்று கூறினார். முன்னாள் பிரதமர் நடுத்தர வர்க்கத்தினருக்கும், அரசியல் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் ஒரு “ஹீரோ” ஆக இருப்பார் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறினார்.
- [கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி தொடர் இன்று தொடக்கம்](https://puthiyathisaigal.com/?p=62195): பிரபலமான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர், கனடாவின் டொரோண்டோ நகரில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுக்கு எதிராக மோதுவார்கள். இந்த தொடரில் பங்கேற்க இந்திய கிராண்ட் மாஸ்டர்களான ஆர்.பிரக்ஞானந்தா (2,747), டி.குகேஷ் (2,747), விதித் குஜராத்தி (2,747) ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். சதுரங்க போட்டிகளில் பிரபலமான இந்த கேண்டிடேட்ஸ் தொடரில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களோடு, ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான இயன் நெபோம்னியாச்சி(2,758), அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஃபேபியானோ கருனா(2,804), அஜர்பைஜான் கிராண்ட் மாஸ்டரான நிஜாத் அபாசோவ்(2,632), அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுரா (2,789), பிரான்ஸ் கிராண்ட்மாஸ்டரான அலிரேசா ஃபிரோஸ்ஜா(2,760) ஆகியோரும் இந்த தொடரில் பங்கேற்கின்றனர்.
- [மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=62217): மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்மங்குளம் அருகே நேற்று இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரிடம் சிறுத்தையின் கால் தடங்களை பொதுமக்கள் காண்பித்தனர். அதனைத்தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் மயிலாடுதுறை காவல்துறை. இதற்கிடையே, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, தெரு நாய்கள் சிறுத்தையை விரட்டி சென்ற காட்சிகளில் CCTV-யில் பதிவாகி இருந்தது. தற்போது சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதனால், பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- [ஒரு விதையின் வினா.](https://puthiyathisaigal.com/?p=62159): ஒரு விதையின் வினா கவிஞர் இரா .இரவி பறவை ஒன்று பழத்தைத் தின்று கொட்டையை விட்டுச் சென்றது ! மண்ணில் விழுந்த நான் மழை நீரால் துளிர்த்து வளர்ந்தேன் ! நான் வளரக் காரணமான மழை வரக் காரணமானேன் நான் ! உனக்கு நிற்க நிழல் தந்தேன் நீ புசிக்க நல்ல பழங்கள் தந்தேன் ! நீ சுவாசிக்கத் தூயக் காற்றுத் தந்தேன் உந்தன் நோய் தீர்க்கும் மருந்து தந்தேன் ! பறவைகளும் வந்து அமர்ந்து பழம் தின்று பறந்து சென்றன ! நன்றி மறந்து என்னை பணத்திற்காக நீ விலைப் பேசி விற்று விட்டாய் ! என்னை வாங்கியவன் வருகிறான் இரக்கமின்றி வெட்டக் கோடாரியோடு ! என்னை விற்ற உன்னிடம் ஒரு கேள்வி என்னை விட்டுச் சென்றது ஒரு பறவை ! என்னை நட்டவன் நீ இல்லை என்னை விற்க உனக்கேது உரிமை !
- [தமிழ்மொழி முதன்மொழி](https://puthiyathisaigal.com/?p=62156): உலகின் சிறந்த மொழி தமிழ் !கவிஞர் இரா .இரவி ! உலகில் பல மொழிகள் இருந்தாலும் ,அற்புதத்தமிழ் மொழிக்கு ஈடான மொழி உலகில் இல்லை .உலகின் முதல் மொழி தமிழ் .உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் . அகழ்வாய்வுகளில் , பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களில் தமிழ் எழுத்துக்கள் உள்ளது .மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் பல மொழிகள் அறிந்தவர் .ஆராய்ந்தவர் .அவர் நிறுவிய உண்மை உலகின் முதல் மொழி தமிழ் .உலக மொழிகளின் மூலம் தமிழ் . தமிழ் மொழி இலக்கண இலக்கியங்கள் நிறைந்த மொழி .நீதிக் கதைகள் ,வாழ்வியல் கற்பிக்கும் கதைகள் நிறைந்த மொழி .மகாகவி பாரதியார் பல மொழிகள் அறிந்தவர் .அவர் பாடினார் .யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம் ..என்று கல்வெட்டுப் போல செதுக்கி உள்ளார் . . தமிழ் மொழியின் சிறப்பை உலகம் முழுவதும் அறிந்து வைத்துள்ளனர் […]
- [திறந்தே கிடக்கும் வீடு.](https://puthiyathisaigal.com/?p=62153): திறந்தே கிடக்கும் வீடு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .பன்னீர் செல்வம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! மக்கள் கண்காணிப்பகம் ,6. வல்லபாய் சாலை ,சொக்கிகுளம் ,மதுரை 625002. விலை ரூபாய் 50.மின் அஞ்சல்info@pwtn.org தொலைபேசி 0452- 2539520. நூல் ஆசிரியர் கவிஞர் சி .பன்னீர் செல்வம் அவர்கள் இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் வென்றவர் . முனைவர் இ .தேவசகாயம் அவர்களின் பதிப்புரை நன்று . மனதில் பட்டதை கவிதையாக வடிக்கும் ஆற்றலும் , துணிவும் பெற்றவர் .சமரசத்திற்கு இடமின்றி ரௌத்திரம் பழகி கவிதை வடிப்பவர் .உலகமயம் ,தாராளமயம் ,புதிய பொருளாதாரம் என்ற பெயரில் நாட்டை சீர்குலைத்து ,நதிகளை மாசு படுத்திய அவலத்தை பல்வேறு கவிதைகளில் சுட்டி உள்ளார் . நதிகளைக் கழுவுதல் ! துர்நாற்றம் வீசும் கூவமா ! கூவத்துடன் போட்டியிடும் வைகையா வணிகத்துக்குப் பலியான […]
- [அலைபாயும் மனது](https://puthiyathisaigal.com/?p=62150): அலைபாயும் மனதினிலே: கவிஞர் இரா. இரவி மனம் ஒரு குரங்கு என்றனர் அன்று மனதை அலைபாய விடாமல் வைத்தல் நன்று ! இக்கரைக்கு அக்கரைப் பச்சையாகத் தான் தெரியும் அக்கரையில் பச்சை இல்லை என்பதை உணர்க! அரசனை நம்பி புருசனை விட்ட கதையாக ஆசையால் உள்ளதை இழப்பதைத் தவிர்ப்போம்! கிடைக்காத ஒன்றுக்காக ஏங்குவதை விடுத்து கிடைத்ததை ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! விரும்பியது கிடைக்கவில்லையென வருந்ததே விரும்பிடுக கிடைத்ததில் அன்பு செலுத்துக! எதிர்மறை சிந்தனைகளை விட்டுவிடுங்கள் எப்போதும் நேர்மறையாகவே சிந்தியுங்கள்! ஒன்றை விட ஒன்று உயர்ந்ததாகத் தோன்றும் ஒன்றின் மீது கவனம் இருந்தால் சிறக்கும்! ஆயிரம் முறை சிந்தித்து நல்ல முடிவெடுங்கள் ஆனால் முடிவெடுத்தப் பின்னே சிந்திக்க வேண்டாம்! அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்பட வேண்டாம் அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்வோம்!
- [கவிச்சுவை.மதிப்புரை](https://puthiyathisaigal.com/?p=62147): கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதிப்புரை : எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன், 93, வைகை வீதி, சத்யசாய் நகர், மதுரை-625 003. பக்கம் 186.விலை ரூபாய் 120. வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com நாடறிந்த நல்ல கவிஞர்களில் ஒருவர் திரு. இரா.இரவி அவர்கள். தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் பணியாற்றிவரும் இரவி, சுற்றுலா தரும் இன்பங்களை எல்லாம் தன் கவிதைகளில் அளிக்கவல்லவராய் இருக்கிறார். உதவி என்று கேட்ட மாத்திரத்தில், ஓடோடி வந்து இன்முகத்துடன் உதவிடும் இரவியின் பாத்திரப் பண்பை இவர் கவிதைகளிலும் காணமுடிகிறது. வார்த்தைகளை மடக்கிப் போட்டு கவிதை எழுதுவோர், மத்தியிலே வாழ்க்கையை ஊடுருவிப் பார்த்து கவிதை எழுதுபவராக திரு. இரவி திகழ்வது பாராட்டுக்குரியது. கவிச்சுவை எனும் நூலின் கண் 78 கவிதைகள் காணக் […]
- [திருச்சி தொகுதியில் அதிமுகவிற்கு வெற்றியை பெற்று தருபவர்களுக்கு பரிசு: விஜயபாஸ்கர் ](https://puthiyathisaigal.com/?p=62060): நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், திருச்சி தொகுதியில், அதிமுகவின் வெற்றி பெற வைத்தால், நகர செயலாளருக்கு இன்னோவா காரும், வட்ட செயலாளருக்கு தங்க சங்கிலியும் பரிசாக அளிக்கப்படும் என அதிமுகவின் தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். 2024 மக்களவை பொதுத்தேர்தலில் திருச்சி தொகுதியில் அதிமுக சார்பில் ப.கருப்பையா போட்டியிடுகிறார். இவருக்கு பிரச்சாரம் செய்ய நேற்று திருச்சிக்கு வந்திருந்த விஜயபாஸ்கர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கருப்பையாவிற்கு எதிராக திருச்சியில் மதிமுக சார்பில் துரை வைகோ, அமமுக சார்பாக செந்தில்நாதன் என கிட்டத்தட்ட 38 போட்டியாளர்கள் களம் காண்கின்றனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
- [பாரிஸ் ஒலிம்பிக் பளுதுாக்குதல் : இந்திய வீராங்கனை மீராபாய் சானு தகுதி!](https://puthiyathisaigal.com/?p=61898): உலகக் கோப்பை பளுத்தூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிருக்கான, 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு 184 கிலோ எடையை தூக்கி 3-வது இடம் பிடித்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தாய்லாந்து, புக்கட் நகரில் சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு சார்பில், உலகக் கோப்பை பளுத்தூக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுவருகிறது. இந்த தொடரானது இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றாகவும் அமைந்துள்ளது. இந்த தொடரின் பெண்களுக்கான 49 கிலோ எடை பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு பங்குபெற்றார். இவர் ஸ்னாட்ச் முறையில் 81 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 103 கிலோ என்று மொத்தமாக 184 கிலோ எடை தூக்கி ‘பி’ பிரிவில் 3-வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் இவர் 49 கிலோ பிரிவு தகுதி சுற்றுக்கான தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் […]
- [இஸ்ரேலில் 'பயங்கரவாத சேனல்' அல் ஜசீராவை மூடுவதாக பெஞ்சமின் நெதன்யாகு உறுதி](https://puthiyathisaigal.com/?p=61862): இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று தனது நாட்டில் அல் ஜசீராவின் செயல்பாடுகளை மூடுவதாக உறுதியளித்தார். மேலும் அது ஒரு “பயங்கரவாத சேனல்” என்று குறிப்பிட்டு, அது பயங்கரவாதத்தை பரப்புகிறது எனவும் கூறினார். இது சார்ந்த சட்டம் ஒன்று, நேற்று இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட போது பெஞ்சமின் இதனை தெரிவித்தார். நெதன்யாகுவின் இந்த உறுதிமொழி அல் ஜசீராவுக்கு எதிரான இஸ்ரேலின் நீண்டகால பகையை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், காசா போரை நிறுத்துவதற்கான மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் தோஹா அரசாங்கத்துடன் பதட்ட உணர்வுகளையும் இந்த நடவடிக்கை அதிகரித்துள்ளது. காரணம், இந்த சேனலின் தலைமையகம் கத்தார் ஆகும். இஸ்ரேலின் இந்த நடவடிக்கை குறித்து கத்தாரோ அல்லது ஒளிபரப்பு நிறுவனமோ உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
- [சீனா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு விசா கட்டணம் நீக்கம்: இலங்கை](https://puthiyathisaigal.com/?p=61909): சீனா, இந்தியா, ரஷியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளிடையில் விசா கட்டணத்தை நீக்கிய சோதனை திட்டப்பணி, ஏப்ரல் 30ம் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை சுற்றுலா துறை அமைச்சர் ஹாரின் பெர்னான்டோ ஏப்ரல் முதல் நாள் அறிவித்தார். இவ்விவகாரம் தொடர்பான இறுதி முடிவு, வரும் சில வாரங்களுக்குள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
- [சீன ஊடகக் குழுமத்தின் உயர்தரமுள்ள வளர்ச்சிக்கான புத்தாக்க சாதனைகள் வெளியிடுதல்](https://puthiyathisaigal.com/?p=61906): சீன ஊடகக் குழுமத்தின் சீன சர்வதேச தொலைகாட்சி நிறுவனம், தொழில் நுட்ப வாரியம், ஷாங்காய் மாநகரிலுள்ள சி.எம்.ஜி அலுவலகத்தின் உயர்தரமுள்ள வளர்ச்சிக்கான புத்தாக்க சாதனைகள் அதாவது சி.எம்.ஜியிலுள்ள சீனத் தேசிய முக்கிய ஆராய்ச்சிக் கூடத்திற்கான வெளியீட்டு கூட்டம் ஏப்ரல் 2ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. சி.எம்.ஜியின் துணைத் தலைவர் ஹூச்சியென்ச்சூன், சீனச் சுற்றுலா குழும நிறுவனத்தின் துணை மேலாளர் ஷிசான்போ ஆகியோர் இதில் உரைநிகழ்த்தினர். உயர்தரமுள்ள வளர்ச்சியும், புதிய உற்பத்தி திறனும், சீனப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான புதிய உந்து ஆற்றலாகவும் மேம்பாடாகவும் விளங்குகின்றன. சி.எம்.ஜிக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கிய முக்கிய கருத்துரைக்கிணங்க, பல்வேறு பணிகளில் புத்தாக்கத்தை சேர்க்க வேண்டும் என்று ஹூச்சியென்ச்சூன் தெரிவித்தார்.
- [ஆத்திசூடியயில் தன்னம்பிக்கை.](https://puthiyathisaigal.com/?p=61880): தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி ! யானைக்கு தும்பிக்கை, மனிதனுக்கு தன்னம்பிக்கை. என்னால் முடியும் என்றே முயன்றால் எதையும் சாதிக்கலாம். மூன்றாவது கை தன்னம்பிக்கை. உருவம் இல்லாத உறுப்பு . உள்ளத்தில் இருப்பதே சிறப்பு. எதை இழந்தாலும், பெற்று விடலாம் தன்னம்பிக்கை மட்டும் இருந்தால். “உன்னால் முடியும் தம்பி” என்றார் தன்னம்பிக்கை எழுத்தாளர் M.S. உதயமூர்த்தி. “உன்னை பலமானவன் என்று நினைத்தால் பலமானவன். உன்னை நீ பலவீனமானவன் என்று நினைத்தால் பலவீனமாவாய். என்னவாக நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்” என்றார் விவேகானந்தர். உன்னால் முடியும் வரை முயல்வது அல்ல, நீ நினைத்த செயல் முடியும் வரை முயல வேண்டும் என்றார் மாமனிதர் அப்துல் கலாம். “இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும், விதைத்துக்கொண்டே செல்ல வேண்டும்” என்பார் முதுமுனைவர் வெ. இறைஅன்பு. இ.ஆ.ப. இப்படி எல்லோரும் சொல்லும் தன்னம்பிக்கை கருத்துக்களுக்கு ஆணி வேர் நம் […]
- [ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு!](https://puthiyathisaigal.com/?p=61872): ஜப்பானில் நள்ளிரவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. உலகில் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜப்பானில் 2 இடங்களில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானில் வடக்கு பகுதியில் இவாட் மற்றும் அமோரி மாகாணத்தில் நள்ளிரவு 12.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது என இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கங்களால் வீடுகள்லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கம் அந்த மாகாணங்களின் வடகடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்தது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை எந்த தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக […]
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 2](https://puthiyathisaigal.com/?p=61804): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,430க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.51,440 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,900ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.55,200-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.82.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [சீனப் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை:வெளிநாட்டுச் செய்தி ஊடகம்](https://puthiyathisaigal.com/?p=61821): சீனாவின் தயாரிப்புத் தொழிற்துறையின் கொள்முதல் மேலாளர் குறியீடு, தயாரிப்புச் சாரா வணிக நடவடிக்கைக் குறியீடு, தயாரிப்பு தொழிற்துறையின் ஒட்டுமொத்த கொள்முதல் மேலாளர் குறியீடு ஆகிய மூன்று முக்கிய பொருளாதார குறியீடு ஒரே நேரத்தில் மீண்டுள்ளன என்ற செய்தி சர்வதேசப் பொது மக்களிடம் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.அவற்றில் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமையை ஒட்டுமொத்த மேலாளர் குறியீடு முக்கியமாகப் பிரதிபலிக்கிறது. தயாரிப்புத் துறையின் வளர்ச்சி மற்றும் மாற்ற போக்குகளை சீனாவின் தயாரிப்புத் தொழிற்துறையின் கொள்முதல் மேலாளர் குறியீடு முக்கியமாகப் வெளிகாட்டுகிறது. சேவைத் துறையின் வளர்ச்சி நிலைமையை தயாரிப்புச் சாரா வணிக நடவடிக்கைக் குறியீடு முக்கியமாகப் பிரதிபலிக்கிறது. சீன அரசு வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின் படி, மார்ச் திங்களில் தயாரிப்பு நடவடிக்கைகள் அரை ஆண்டில் முதல் முறையாக விரிவடைந்து ஒரு வருடத்தில் புதிய உயர்வை எட்டியுள்ளன. சீனாவின் தயாரிப்புத் துறையின் வாய்ப்பு நம்பிக்கைக்குரியது என்பதையும் ஒட்டுமொத்த பொருளாதாரம் நிதானமாக வளர்வதையும் இது காட்டுகிறது என்று ப்ளூம்பெர்க் […]
- [தாய்மொழி தமிழே](https://puthiyathisaigal.com/?p=61761): தாய்மொழி தமிழே ! தொகுப்பு ஆசிரியர் : மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் !அலைபேசி : 94431 64467 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வெளியீடு : அனைத்துலகத்தமிழ்மன்றம், செட்டியப்பட்டி பிரிவு, சின்னாளப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம், விலை : ரூ. 75. ***** வலி மிகுந்த புலம் பெயர்ந்த வாழ்க்கையிலும் ஈழத்தமிழர்கள் தமிழுக்காக தங்களால் முடிந்த பங்களிப்பை இன்முகத்துடன் செய்து வருகிறார்கள். ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து திருச்சியில் வாழ்ந்து வரும் மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் அவர்கள், “தாய்மொழி தமிழே” என்ற தலைப்பில் 49 கவிஞர்களிடமிருந்து கவிதைகள் பெற்று தொகுத்து தனது கவிதையும் சேர்த்து அழகிய நூலாக வெளியிட்டு உள்ளார்கள். மொத்தம் 50 கவிதைகள் உள்ளன. “தாய்மொழியைப் பற்றி சிந்திக்கும் உணர்வை ஊட்டுவதற்காக உருவாக்கப்பட்டதே இத்தொகுப்பு” நூலின் நோக்கத்தை எழுதி உள்ளார். கும்பம் கூ (பெப்ரவரி21) உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வெளியிட்டு உள்ளார்கள். பாராட்டுக்கள். […]
- [நூல் அணிந்துரை](https://puthiyathisaigal.com/?p=61758): சலனக் கிரீடம் ! நூல் ஆசிரியர் மு .கோபி சரபோஜி ! nml.saraboji@gmail.com அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! நூல் ஆசிரியர் மு .கோபி சரபோஜி அவர்கள் சிங்கப்பூரில் வாழ்ந்து வருபவர் .இவரை நேரில் சந்தித்தது இல்லை .இவரது படைப்புகளை தமிழ் ஆதர்ஸ் டாட் காம் இணையம் உள்ளிட்ட பல்வேறு இணையங்களில் , இதழ்களில் படித்து இருக்கிறேன் .அவரும் என் படைப்புகளை படித்து இருக்கிறார் .அலைபேசி வழி தொடர்பு கொண்டு அணிந்துரை வேண்டினார் .எழுதி உள்ளேன் . ஹைக்கூ கவிதை படைக்கும் ஆற்றல் இன்று உலக அளவில் பரவி விட்டது என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த நூல் . சலனக்கிரீடம் என்ற நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. மலர்க்கிரீடம் , முள் கிரீடம் கேள்விப்பட்டு இருக்கிறோம் சலனக்கிரீடம் இப்போதுதான் கேள்விப்படுகிறோம் .புதிய சொல்லாட்சி பாராட்டுக்கள் .மூன்றடிகளில் ஒரு ஆரவாரம் என்பது முற்றிலும் உண்மை . கடலுக்குள் எல்லை பிரிப்பது , பார்ப்பது […]
- [அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் திடீர் உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி](https://puthiyathisaigal.com/?p=61359): தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இருதய நோய் சம்மந்தப்பட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், வருவாய்த்துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லப்பட்ட அவர், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, கே.கே.எஸ்.எஸ்.ஆரின் உடல்நிலை சீரான காரணத்தால், வேறொரு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின்னரே, அவரின் டிஸ்சார்ஜ் பற்றி முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை 9 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர், ஆறுமுறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.
- [20 வருடத்திற்கு முந்தைய லோகோவை போலவே வடிவமைக்கப்பட்ட லம்போர்கினியின் புதிய லோகோ](https://puthiyathisaigal.com/?p=61597): புகழ்பெற்ற இத்தாலிய சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி, அதன் சின்னமான சீறி எழும் காளை லோகோவின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத்தில் செய்யப்பட்ட முதல் மாற்றம் இதுவாகும். இந்த புதிய வடிவமைப்பு, அதன் முந்தைய 3D தோற்றத்தில் இருந்து விலகி, சற்று எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் லம்போர்கினி பிரியர் அல்லது லோகோ ஆர்வலராக இல்லாவிட்டால் இந்த புதிய மாற்றங்கள் உங்களால் எளிதில் கவனிக்கப்படாமல் போகலாம். க்ரெஸ்டின் உச்சியில் உள்ள “லம்போர்கினி” என்ற வார்த்தையானது இப்போது பரந்த தோற்றத்தைக் கொண்டுள்ளது. லோகோவிற்கான முதன்மை வண்ணங்கள் கருப்பு மற்றும் வெள்ளைக்கு மாறியுள்ளன, மஞ்சள் மற்றும் தங்கம் இரண்டாம் நிலை வண்ணங்களாக வெளிப்படுகின்றன. இந்த வண்ணத் திட்டம் ’70களின் முற்பகுதியை நினைவூட்டுகிறது.
- [இந்தோனேசிய அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோவுடன்ஷிச்சின்பிங் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=61629): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இந்தோனேசிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோ சுபியாண்டோவுடன் ஏப்ரல் முதல் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஷிச்சின்பிங் கூறுகையில், நெடுநோக்கு மற்றும் நீண்டகால கண்ணோட்டத்தில் சீன மற்றும் இந்தோனேசிய உறவை சீனத் தரப்பு அணுகி வருகின்றது. இந்தோனேசியாவுடன் விரிவான நெடுநோக்கு ரீதியிலான ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாட்டு மக்களுக்கு மேலும் அதிகமான நன்மைகள் கொண்டு வர விரும்புவதாக தெரிவித்தார்.பிரபோவோ கூறுகையில், இந்தோனேசிய அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தனது முதல் நாடான சீனாவில் மேற்கொள்வதை மகிழ்ச்சி அடைந்தேன் என்றார். முக்கிய செல்வாக்கு உடைய பெரிய நாடான சீனா, இந்தோனேசியாவுடன், ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்து, சமமாக நடத்தி வருகின்றது என்று அவர் தெரிவித்தார். மேலும், இரு நாடுகளின் வளர்ச்சி நெடுநோக்கு திட்டங்களை இணைப்பதை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றுவதோடு, வர்த்தகம், பொருளாதாரம், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைகளில் மேலும் அதிகமான சாதனைகளைப் படைக்க இந்தோனேசியாவின் புதிய அரசு விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
- [மார்ச் மாதத்தில் உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வரி வசூல்!](https://puthiyathisaigal.com/?p=61599): மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் மீண்டும் சாதனை வசூல் அளவீட்டைத் தொட்டு உள்ளது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1.78 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வரியை வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024-மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.78 லட்சம் கோடியாக இருந்தது; இது கடந்த ஆண்டில் இதே மாதத்தை விட 11.5 சதவீதம் அதிகமாகும்; இது வரையிலான ஜிஎஸ்டி வசூலில் இது இரண்டாவது அதிக தொகையாகும். மார்ச் மாதத்தில் வசூலான சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் விவரம் வருமாறு: மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி): ரூ.34,532 கோடி மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி): ரூ.43,746 கோடி ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி): இறக்குமதி செய்யப்ட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 40,322 கோடி உட்பட ரூ.87,947 கோடி செஸ்: இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 996 கோடி உட்பட ரூ. 12,259 கோடி தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2024 மார்ச் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 11,017 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 19 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு […]
- [தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!](https://puthiyathisaigal.com/?p=61565): தனுஷ்கோடி பகுதியில், சுமார் 5 அடி உயரத்திற்கு அலைகள் எழும்புவதால், மறு அறிவிப்பு வரும் வரை, அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களைக் கவரும் வகையில், தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை அமைந்துள்ளது. இராமேசுவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனைக்கு சென்று அதன் இயற்கை அழகையும், வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் பார்த்து ரசிப்பர். இப்பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக இருந்தது. மாலையில், திடீரென சீறி வந்த கடல் அலையால், தனுஷ்கோடி மீனவர் குடியிருப்புப் பகுதிகளில் கடல்நீர் புகுந்தது. மேலும், ராட்சத அலைகளால், அப்பகுதியில் எங்கு பார்த்தாலும் கடல் நீராக காட்சியளித்தது. இங்கு கடல் சீற்றமாக இருப்பதால், தடுப்புச்சுவரும், சாலையும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தனுஷ்கோடி பகுதியில், சுமார் 5 அடி உயரத்திற்கு அலைகள் எழும்புவதால், அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல […]
- [அருணாச்சலப் பிரதேசத்தில் 30 இடங்களின் பெயர்களை வெளியிட்ட சீனா – இந்தியா எதிர்ப்பு!](https://puthiyathisaigal.com/?p=61535): அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி 30 இடங்களின் பெயர்களை சீனா வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை, அதை ஒட்டி அமைந்துள்ள நம் அண்டை நாடான சீனா, பல ஆண்டுகளாக உரிமை கோரி வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கையை பலமுறை நிராகரித்துள்ள மத்திய அரசு, அது நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் அருணாச்சல பிரதேசம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையான, சேலா சுரங்கப் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் சீனியர் கலோனல் ஜாங் ஜியோங், அருணாச்சல பிரதேசம் தங்களுக்கே சொந்தமானது என மீண்டும் உரிமை கோரினார். அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அங்கீகரிப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்து இருந்தது. இந்நிலையில், அருணாச்சல் பிரதேச மாநிலத்தை […]
- [சீன-லாவோஸ் இருப்புப்பாதை மூலம் சரக்குகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு](https://puthiyathisaigal.com/?p=61349): சீன-லாவோஸ் இருப்புப்பாதை மூலம் சரக்குகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனாவின் குன்மிங்-லாவோஸின் வியன்டியன் இருப்புப்பாதை மூலம் 13லட்சத்து 80ஆயிரம் டன் எடையுள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்கள் குன்மிங் சுங்கச்சாவடியால் கண்காணிக்கப்பட்டு மேலாண்மை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, அது 33.6விழுக்காடு அதிகரித்து முன்பு காணாத புதிய பதிவை உருவாக்கியுள்ளது.சீனாவில் சுங்க அனுமதி பெறுவதில் மிக உயர்ந்த செயல்திறனைக் கொண்ட இருப்புப்பாதை நுழைவாயிலாக மோஹான் இருப்புப்பாதை நுழைவாயில் விளங்குகிறது. அது மட்டுமல்லாமல், மிக விரைவான சரக்குப் போக்குவரத்துடன் கூடிய ஆசியானுக்கு சேவையளிக்கும் மிகப் பெரிய இருப்புப்பாதை நுழைவாயிலாகவும் இது விளங்குகிறது.
- [கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளியாகியுள்ளது: பிரதமர் கருத்து](https://puthiyathisaigal.com/?p=61328): கச்சத்தீவு விவகாரம் தொடர்பான புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலும் அவிழ்த்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். 1970களில் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதற்கான காங்கிரஸின் முடிவு குறித்து அவர் பேசி ஒருநாள் கழித்து அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியதாவது,” சொல்லும் பேச்சும் ஒருபுறம் இருக்க, தமிழகத்தின் நலன்களைக் காக்க, திமுக எதுவும் செய்யவில்லை. #Katchatheevu குறித்து வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக அவிழ்த்துவிட்டன” என தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் மோடி, இலங்கைக்கு கச்சத்தீவை ஒப்படைத்ததற்காக காங்கிரஸைத் தாக்கியது மட்டுமல்லாமல், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நலன்களை இந்த முடிவு பலவீனப்படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 1](https://puthiyathisaigal.com/?p=61282): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.6,455க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.51,640 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 7,042 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.56,336ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.81.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [மஞ்சள் ஆற்றுப் பாதுகாப்புச் சட்டம் அமலாக்கப்பட்ட ஓராண்டில் உயிரின சூழல் மேம்பாட்டில் பெரிய முன்னேற்றம்](https://puthiyathisaigal.com/?p=61341): மஞ்சள் ஆற்றுப் பாதுகாப்புச் சட்டம் அமலாக்கப்பட்ட ஓராண்டில் உயிரின சூழல் மேம்பாட்டில் பெரிய முன்னேற்றம் மஞ்சள் ஆற்றின் பாதுகாப்புச் சட்டம் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஓராண்டில், மஞ்சள் ஆற்றுப் பள்ளத்தாக்கின் உயிரினச் சுற்றுச்சூழல் மேம்பாட்டில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.யாங்சி ஆற்றின் பாதுகாப்பு சட்டத்தையடுத்து, ஆற்றுப் பள்ளத்தாக்கிற்கான 2ஆவது சட்டமாக மஞ்சள் ஆற்றின் பாதுகாப்புச் சட்டம் திகழ்கிறது. இந்த ஆற்றுப் பள்ளத்தாக்கின் உயிரின சூழல் பாதுகாப்பு மற்றும் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு அது சட்ட ரீதியிலான உத்தரவாதத்தை கொண்டு வந்துள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்த கடந்த ஓராண்டில், மஞ்சள் ஆற்றுப் பள்ளத்தாக்கில் ஆறு, ஏரி மற்றும் நீர் தேக்கத்தின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தைச் சீன நீர் வள அமைச்சகத்தின் மஞ்சள் ஆற்றுக்கான நீர் வள ஆணையம் வலுப்படுத்தியுள்ளது. உயிரின நீரோட்டத்தின் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதன் மூலம், 10 முக்கிய ஆறுகளின் 20 கட்டுப்பாட்டுப் பகுதிகளின் நீரோட்டம் […]
- [12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்!](https://puthiyathisaigal.com/?p=61334): 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 22 அன்று முடிவடைந்த நிலையில், இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி உள்ளது. 2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி, கடந்த மார்ச் 22 அன்று நிறைவடைந்தது. இத்தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். விடைத்தாள் திருத்துதல் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் 13-ம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெற உள்ளன. 2023- 24ஆம் கல்வியாண்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை சுமார் 25 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிக்காக தமிழகம் முழுவதும் 83 தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இவர்களுக்கு ஏப்ரல் 13ஆம் தேதி வரை விடைத்தாள் […]
- [துளிப்பாக்கள்.](https://puthiyathisaigal.com/?p=61207): ஹைக்கூ! கவிஞர் இரா .இரவி பறக்காமல் நில் பிடிக்க ஆசை பட்டாம்பூச்சி பறவை கூண்டில் புள்ளிமான் வலையில் மழலை பள்ளியில் வானத்திலும் வறுமை கிழிசல்கள் நட்சத்திரங்கள் புத்தாடை நெய்தும் நெசவாளி வாழ்க்கை கந்தல் உயரத்தில் பஞ்சுமிட்டாய் வான் மேகம் டயர் வண்டி ஓட்டி நாளைய விமானி ஆயத்தம் பிறரின் உழைப்பில் தன்னை பிரகாசிக்க வைத்துக் கொள்ளும் முழு நேர சோம்பேறிகள் முதலாளி சந்திரன் அல்லி நான் அவள் காதல் கடல் கரைக்கு அனுப்பும் காதல் கடிதம் அலைகள்… அமாவாசை நாளில் நிலவு எதிர் வீட்டுச் சன்னலில் விதவை வானம் மறுநாளே மறுமணம் பிறை நிலவு வழியில் மரணக்குழி நாளை செய்தியாகி விடுவாய் கோடை மழை குதூகலப்பயணம் திரும்புமா? குழந்தைப்பருவம் வானம். கட்சி தாவியது அந்திவானம். மழையில் நனைந்தும் வண்ணம் மாறவில்லை வண்ணத்துப்பூச்சி மானம் காக்கும் மலர் வானம் பார்க்கும் பூமியில் பருத்திப்பூ என்னவளே உன் முகத்தைக் காட்டு… முகம் பார்க்கவேண்டும் ஒலியைவிட […]
- [ஈரான்-இஸ்ரேல் போர்: அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ஐ.நா கவலை ](https://puthiyathisaigal.com/?p=67366): சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி நேரடி தாக்குதலை நடத்தியது. இந்நிலையில், ஈரானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. அதனால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது. பிற நாடுகளும் இந்த போரில் பங்கு பெறலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. மேலும், ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
- [ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததால் 4 பேர் பலி, 3 பேர் காயம்](https://puthiyathisaigal.com/?p=67368): இன்று காலை ஜம்மு காஷ்மீரின் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததால் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர் என்று ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் முசாபர் சர்கார் தெரிவித்தார். மாநில பேரிடர் மீட்புப் படை(SDRF) மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், படகில் பல பாடசாலை மாணவர்கள் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது. படகு கவிழ்ந்தபோது அதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். அதில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர். விபத்துக்குள்ளான 10 பயணிகள் மீட்கப்பட்ட நிலையில், 10 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
- [ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மீது பரபரப்பு குற்றசாட்டு வைக்கும் விஷால்](https://puthiyathisaigal.com/?p=67364): உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருவது பலரும் அறிந்த ரகசியம். பல படங்கள் அவர்களின் ஒப்புதலுக்கு பிறகுதான் ரிலீஸிற்கே வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஷால் ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் செய்யும் அடாவடி வேலைகளை பற்றி பேசியுள்ளார். அந்த நிறுவனத்தால், தான் பாதிப்படைந்தது பற்றியும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். விஷாலின் திரைப்படங்கள் சமீபகாலமாக தொடர் சிக்கல்களை சந்தித்து வருகிறது. அவரின் கடைசி ரிலீசான ‘மார்க் ஆண்டனி’யும் கடைசி நிமிடம் வரை சட்டச்சிக்கலை சந்தித்தது. ஒருவழியாக படம் வெளியாகி அமோக வெற்றி பெற்றது. ஆனால், இதன் பின்னால் என்ன நடந்தது என்பதை குறித்து தற்போது மனம்திறந்துள்ளார் விஷால்.
- [சீன-சௌதி அரேபியா வெளியுறவு அமைச்சர்களின் தொலைபேசி தொடர்பு](https://puthiyathisaigal.com/?p=67383): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஏப்ரல் 15ஆம் நாள், சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சர் ஃபைசலுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். வாங்யீ கூறுகையில்,சிரியாவுக்கான ஈரானின் தூதரகம் மீதான தாக்குதல் போன்ற சர்வதேச சட்டத்திற்கு கடுமையாக புறம்பான செயலை சீனத் தரப்பு உறுதியாக எதிர்த்து வருகிறது. தூதாண்மை வழிமுறையின் மூலம் பிரச்சினையை தீர்க்கும் சௌதி அரேபியாவுக்கு சீனத் தரப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. சௌதி அரேபியாவுடன் சேர்ந்து பாடுபட்டு, பகைமை மேலும் தீவிரமாகாமல் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.ஐ.நா பாதுகாப்பவையின் 2728ஆவது தீர்மானத்தைக் கண்டிப்பாக செயல்படுத்துவது என்பது தற்போதைய முக்கிய கடமையாகும். நிபந்தனையின்றி நீண்டகாலம் போர் நிறுத்தி, அப்பாவி மக்களைப் பாதுகாத்து, மனித நேய உதவி அளிக்க வேண்டும் என்றும் வாங்யீ வலியுறுத்தினார்.சீனா ஆற்றியுள்ள ஆக்கப்பூர்வமான முக்கியமான பங்குகள் மீது சௌதி அரேபியா வெகுவாக எதிர்பார்ப்பை வைத்துள்ளது. காசா பகுதியில் நிபந்தனையின்றி போர் […]
- [பெரிய மற்றும் சிறிய நாட்டு உறவின் சிறந்த முன்மாதிரி: சீனா, ஆண்டிகுவா மற்றும் பார்புடா](https://puthiyathisaigal.com/?p=67381): கிழக்கு சைபீரிய கடலில், சீன மக்கள் குடியரசுடன் தூதாண்மை உறவை நிறுவிய முதற்கட்ட நாடுகளில் ஆண்டிகுவா மற்றும் பார்புடா ஒன்றாகும். தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 41 ஆண்டுகளில், ஒன்றுக்கு ஒன்று மதிப்பு மற்றும் ஆதரவு அளிக்கும் அடிப்படையில், இரு நாடுகள் எப்போதும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெரிய மற்றும் சிறிய நாடுகளிடையே சமமாகப் பழகி, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுவதற்கான முன்மாதிரியாகவும் மாறியுள்ளன.இந்த ஆண்டு அந்நாட்டின் தலைமை அமைச்சர் காஸ்டன் பிரவுன் சீனாவில் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்துக்கு முன்பு அவர் கூறுகையில், சீனாவுக்கும் ஆண்டிகுவா மற்றும் பார்புடாவுக்கும் இடையிலான உறவு, பெரிய மற்றும் சிறிய நாடுகளிடையேயான உறவுக்கான சிறந்த முன்மாதிரியாகும் என்று அவர் வலியுறுத்தினார்.சீன ஊடகக் குழுமத்தின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சிறப்புப் பேட்டி அளித்த பிரவுன் கூறுகையில்,சீனாவின் நிறுவனம் ஒன்று, வேளாண் துறையில் நமது திறனை மேம்படுத்துவதற்கு உதவி வழங்கி வருகிறது. குறிப்பிட்ட அளவிற்கு உணவுப் பாதுகாப்பு இலக்கை நனவாக்க […]
- [நதிக்கரை](https://puthiyathisaigal.com/?p=67262): நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் இரா. இரவி நதிக்கரையில் நாகரிகம் பிறந்தது என்றார்கள் நதிப்பங்கீட்டில் நாகரிகம் இல்லை இன்று! இருவேறு நாடுகள் ஆறுகளை நாளும் இனிதே பகிர்ந்து கொள்கின்றனர் வெளியே ! அண்டை மாநிலமோ அடாவடி செய்கின்றது உச்சநீதிமன்றம் உரைத்தும் அடங்க மறுக்கின்றது ! நடுவணரசோ நையாண்டி செய்து வருகின்றது நாடுகின்றது நீதிமன்றத்தை கடைசி நாளில் சந்தேகமாம்! அரை நூற்றாண்டுகளாக நடந்து வரும் சண்டைக்கு அடித்துச் சொன்னது தீர்ப்பு மேலாண்மை வாரியமே தீர்வென்று! தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் விதமாக தமிழ்நாட்டிற்கும் கர்னாடகத்திற்கும் போக்குக் காட்டுகின்றனர்! பாய்ந்து வரும் தண்ணீர் எல்லோருக்கும் பொதுவானது பாய்ந்து வந்து தடுக்கின்றனர் இரக்கமின்றியே! விவசாயி இங்கே செத்து மடிகின்றான் நாளும் வேடிக்கை பார்ப்பது விடுத்து விடிவிற்கு வழி காணுங்கள்! முயன்றால் முடியாதது எதுவுமில்லை உலகில் முயலுங்கள் மேலாண்மை வாரியம் அமைத்திடுங்கள்! வாக்கு வங்கி அரசியலுக்காக விவசாயிகளுக்கு வாக்கரிசி போடுவது முறையா? சிந்தியுங்கள்! கீழ்தரமான அரசியலுக்கு முடிவு கட்டுங்கள் […]
- [தேர்தல் 2024: இதுவரை இல்லாத அளவுக்கு, ரூ.4,650 கோடி வரை பறிமுதல் செய்த தேர்தல் கமிஷன் ](https://puthiyathisaigal.com/?p=67155): மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குவதற்கு முன்பே, தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிகாரிகள் வரலாறு காணாத வகையில் ரூ.4,650 கோடி வரை பறிமுதல் செய்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இது 2019 நாடாளுமன்றத் தேர்தலில் செய்யப்பட்ட பறிமுதல்களை விட அதிகமாகும். அதோடு, மார்ச் 1ஆம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தினமும் ரூ.100 கோடிக்கு மேல் பறிமுதல் செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. “2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், நாட்டில் 75 ஆண்டுகால மக்களவைத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பணப்பட்டுவாடா பறிமுதல்களை செய்துள்ளது தேர்தல் ஆணையம்,” என்று ECI ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- [சிட்னியில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்; தேவாலயத்தில் கத்தி குத்து, பலர் காயம்](https://puthiyathisaigal.com/?p=67153): ஆஸ்திரேலியாவின் சிட்னி வெஸ்டில் அமைந்துள்ள வேக்லியில் உள்ள தேவாலயத்தில் ஒரு பிரசங்கத்தின் போது தேவாலயத்தின் பிஷப் மற்றும் பலர் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம், திங்கள் மாலை நடைபெற்றதாக சிட்னி காவல்துறையினர் உறுதிப்படுத்தியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இதில் மேலும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இந்த பிரசங்கம் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டிருந்த நேரத்தில் இந்த கத்தி குத்தும் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலை பலர் நேரலையில் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாக்குதலுக்கான காரணத்தை அறிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 15](https://puthiyathisaigal.com/?p=67003): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.6,790க்குவிற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.520 குறைந்து ரூ. 54,340ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,315ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,520-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.89.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [135ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=67041): 135ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி ஏப்ரல் 15ஆம் நாள் குவாங் ச்சோ நகரில் துவங்கியது. நடப்புப் பொருட்காட்சியில் பங்கேற்ற தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கை 29ஆயிரத்தை எட்டியுள்ளது. அவற்றில் ஏற்றுமதிப் பொருட்காட்சியில் 28ஆயிரத்து 600 நிறுவனங்கள் பங்கேற்றன. இறக்குமதிப் பொருட்காட்சியில் 50நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 680 பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. அவற்றுள், 64விழுக்காடு நிறுவனங்கள் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பில் கலந்து கொண்ட நாடுகளைச் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.13ஆம் நாள் வரை, 215 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து 44ஆயிரம் வெளிநாட்டு வணிகர்கள் நடப்புப் பொருட்காட்சியில் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், 288 முன்னணி நிறுவனங்களும், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களும் நடப்புப் பொருட்காட்சியில் குழுவாகக் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தியுள்ளன.
- [ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து பாதுகாப்பவை அவசர கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=67038): உள்ளூர் நேரப்படி ஏப்ரல் திங்கள் 14ஆம் நாள், இஸ்ரேலின் கோரிக்கையின்படி, இஸ்ரேல் மீது ஈரானின் இராணுவத் நடவடிக்கை குறித்து ஐ.நா பாதுகாப்பவை அவசர கூட்டம் ஒன்றை நடத்தியது. இக்கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீன நிரந்தரக் குழுவின் பொறுப்பாளர் டைப்பிங் கூறுகையில்,சர்வதேச சமூகம் காசா பகுதியில் மனித நேய பேரழிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்பகுதியில் போர் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளது. அதே வேளையில், இப்பகுதியில் மோதல் தொடர்ந்து நிகழ்ந்ததால் பிரதேசத்தின் பதட்ட நிலைமையைத் தீவிரமாக்கி, வெளியுலகத்திற்கு சிக்கலான மற்றும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவது பற்றியும் சர்வதேச சமூகம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது என்று தெரிவித்தார். சர்வதேசச் சமூகத்தில், குறிப்பாக, அதிகமான செல்வாக்கு வாய்ந்த நாடுகள், பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்திற்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்ற வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
- [ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தில் ஜெர்மன்-சீன நிறுவனங்களிடை ஒத்துழைப்பு மனதில் பதிந்துள்ளது: ஜென்மனி தலைமையமைச்சர்](https://puthiyathisaigal.com/?p=67015): ஹைட்ரஜன் தொழில்நுட்பத் துறையில், ஜெர்மனி மற்றும் சீன நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு தனது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது என்று ஜெர்மன் தலைமையமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸ் குறிப்பிட்டார். இரு நாடுகளின் நட்புறவுப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து ஆழப்படுத்தி இருதரப்பு ஒத்துழைப்பை அடுத்த புதிய கட்டத்திற்கு கொண்டு செல்ல ஜெர்மனி விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். அன்று காலை, ஷோல்ஸ் விமானம் மூலம் சொங்ச்சிங்கை வந்தடைந்து தனது சீனப் பயணத்தைத் தொடங்கினார். அதே நாளில், சீன-ஜெர்மனி கூட்டு முதலீட்டு நிறுவனங்கள், சீன-ஜெர்மனி நீர் கண்காணிப்பு திட்டம் ஆகியவற்றைப் பார்வையிட்ட அவர், தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பரிமாற்றங்களை மேற்கொண்டார்.
- [இந்தியாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கை! – வானதி சீனிவாசன்](https://puthiyathisaigal.com/?p=67034): 400க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜகவுக்கு வரலாற்று வெற்றியை மக்கள் வழங்குவார்கள் என தேசிய மகளிரணி தலைவரும், பா.ஜ.க. கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக்கும் இலக்குடன், இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவாக்கப்படுவார்கள், ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின், மகளிர் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துதல், பொது இடங்களில் பெண்கள் கழிவறை, காவல் நிலையங்களில் சக்தி டெஸ்க், பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் என பெண்களுக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை பெண்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். உலகின் தொன்மையான செம்மொழியான தமிழ் மொழியை உலகம் முழுவதும் […]
- [நெல்லையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம்!](https://puthiyathisaigal.com/?p=67005): தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்துக்கு இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த பிறகு தமிழகத்துக்கு பிரதமர் மோடியின் வருகை எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடி இம்மாதம் 9ம் தேதி மாலை சென்னை வந்தார். அப்போது, தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னையில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, தி.நகர் பாண்டிபஜாரில், ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி வாயிலாக பிரச்சாரம் செய்தார். அடுத்த நாள் காலை, வேலுாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். மதியம், கோவை, மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக் கூட்டங்களில், நீலகிரி வேட்பாளர் மத்திய அமைச்சர் முருகன், கோவை வேட்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் இன்று தமிழகம் வருகை தரும் பிரதமர் […]
- [மைசூர் – சென்னை விரைவு ரயில் சேவையில் மாற்றம்!](https://puthiyathisaigal.com/?p=67009): பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூர் – சென்னை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், பெங்களூரு கிழக்கு மற்றும் பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ரயில்வே பாலங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மைசூர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ‘காவேரி’ தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16022) இன்று (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் பெங்களூரு கிழக்கு, பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையங்கள் வழியாக செல்வதற்கு பதிலாக கே.எஸ்.ஆர். பெங்களூரு, யஷ்வந்தபுரம், பானசவாடி, பையப்பனஹள்ளி, கே.ஆர்.புரம் வழியாக இயக்கப்படும். இதேபோல் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-மைசூரு ‘காவேரி’ தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16021) இன்று, நாளை மற்றும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கே.ஆர்.புரம், பையப்பனஹள்ளி, பானசவாடி, யஷ்வந்தபுரம் வழியாக கே.எஸ்.ஆர். பெங்களூரு ரயில் நிலையத்தை வந்தடையும். […]
- [கவியமுதம் நூலாய்வு](https://puthiyathisaigal.com/?p=66915): ‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் யாழ். சு. சந்திரா பேராசிரியர், மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை. அமுதும் தேனும் ஹைக்கூ கவிஞர் பதினான்காவது நூல் கவியமுதம். ஹைக்கூவில் தொடங்கியவர் கட்டற்ற கவிதைத் தடத்தில் செய்த இந்தப் பயணமும் புதிதாகத் தான் இருக்கிறது. இந்த நூலில் எனக்குப் பிடித்த கவிதைப் பக்கங்கள் தமிழ் சார்ந்தனவே. உறவுச் சொற்களின் பட்டியலைக் கொடுத்துத் தமிழின் சொற்களஞ்சியத்தை விவரிக்கிறார். உலக மொழியால் முன்னெடுத்துச் சொல்லப்படும் ஆங்கிலத்தின் சொல்லாட்சி வறுமையையும் ஒப்பிட்டுக் காட்டுவதில் ஒரு மொழியியல் அறிஞர் போல ரவி தென்படுகிறார். தமிழா நீ பேசுவது தமிழா? என்ற புகழ் பெற்ற தொடரை அடியொற்றி ஒரு நீண்ட கவிதையைத் தர முற்படும் இரவி ஈழச்சொந்தங்களை அந்தக் கவிதையில் இணைத்துப் பேசுவது நம்மையும் ஈரப்படுத்துகிறது. வள்ளுவரில் தொடங்கி பெரியார், காமராசர், அண்ணாய, வள்ளியம்மை, மண்டேலா, வாலி, வள்ளியப்பா எனச் சான்றோர் […]
- [வெற்றிக்கான வழி. கவிதைகள்.](https://puthiyathisaigal.com/?p=66912): தன்னம்பிக்கை கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! திறந்தே இருக்கும் ! கவிஞர் இரா .இரவி ! வாய்ப்பு உன் வாசல் வந்து கதவைத் தட்டுமென்று காத்திருந்து பொன்னான பொழுதை வீணாக்காதே ! வாய்ப்பு எனும் வாசல் தேடி நீ சென்றால் கதவைத் தட்ட வேண்டாம் ! திறந்தே இருக்கும் ! —————————— ————————————— மன நிலையைப் பெற்றிடு ! கவிஞர் இரா .இரவி ! ஒரே ஒரு முறை முயற்சி செய்து விட்டு தோற்றதும் துவண்டிடும் மன நிலை விடு ! வெற்றி கிட்டும்வரை முயற்சி செய்யும் மன நிலையைப் பெற்றிடு ! ———————————————————————– வாழ்க்கை வசந்தமாகும் ! கவிஞர் இரா .இரவி ! வெற்றி சில நிமிடங்களில் கிட்டிட வாழ்க்கை திரைப்படம் அன்று ! பயிற்சி செய் ! முயற்சி செய் ! தோல்வி கிடைத்தால் காரணத்தை ஆராய்ந்தால் அடுத்தப் போட்டியில் அதனைத் தவிர்த்திடு ! வெற்றி […]
- [நூல் மதிப்புரை வரிவாக](https://puthiyathisaigal.com/?p=66904): சாலை இளந்திரையனின் படைப்புலகம்! நூல் ஆசிரியர் : முனைவர் லி. ஜன்னத் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. பேராசிரியர் சாலை இளந்திரையன் அறக்கட்டளை, 25(11) திருவீதியான் தெரு, கோபாலபுரம், சென்னை. பேச : 95519 22871, பக்கம் : 304, விலை : ரூ.200. ****** நூலாசிரியர் முனைவர் லி.ஜன்னத் அவர்களுக்கு பாராட்டுக்கள். இசுலாமிய மதத்தைச் சார்த்தவராக இருந்த போது பகுத்தறிவாளர் பேராசிரியர் சாலை இளந்திரையன் அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றமைக்கும் இந்த தலைப்பை வழங்கி நெறியாளராக இருந்து, இந்த நூலிற்கு அணிந்துரையும் வழங்கி இருப்பவர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள். அவர்களுக்கு அடுத்த பாராட்டு. நான் சிறுவனாக இருந்தபோது புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் அவர்களுடன் அக்கால இலக்கிய இணையர் சாலை இளந்திரையன் சாலினி இளந்திரையன் அவர்களின் கூட்ட்த்திற்குச் சென்று அவர்களது உரையினைக் கேட்ட அனுபவம் இந்த நூல் படித்தபோது மலரும் […]
- [நூலாய்வு.](https://puthiyathisaigal.com/?p=66881): மண் மூடிப் போகும் மாண்புகள்! நூல் ஆசிரியர் : ‘எழுத்தாளர்’ ப. திருமலை1 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. பாவை மதி வெளியீடு, 55, வ.உ.சி. நகர், மார்க்கெட் தெரு, தண்டார்பேட்டை, சென்னை – 81. பக்கம் : 176, விலை : ரூ.150 ****** நூலாசிரியர் எழுத்தாளர் ப.திருமலை அவர்கள் அதிர்ந்து பேசாத பண்பாளர். ஆனால் அவரது எழுத்துக்கள் அதிரும் பறையென முழங்குபவை. அறநெறி கருத்துக்களை வலியுறுத்துவார். அநீதி கண்டு பொங்குவார். மனித உரிமை மீறல்களுக்கு கண்டனத்தை உரக்கப் பதிவு செய்வார். வலிமை மிக்கது பேனா முனை என்பதை எழுத்தல் மெய்ப்பித்து வருபவர். இந்நூல் நூலாசிரியரின் 29ஆவது நூல். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர ம.திருமலை அணிந்துரை வழங்கி உள்ளார். இந்நூலில் உள்ள சில கட்டுரைகளை பாவையர் மலர் மாத இதழில் படித்து இருக்கிறேன். மொத்தமாக நூலாகப் படித்ததில் மகிழ்ச்சி. பதிப்பாசிரியர் ம.வான்மதி பாவையர் மலர் ஆசிரியர் […]
- [டி20 கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள் அடித்து கேஎல் ராகுல் சாதனை ](https://puthiyathisaigal.com/?p=66760): டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 300 ரன்கள் எடுத்த ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். 2024 இந்தியன் பிரீமியர் லீக்கின்(ஐபிஎல்) 28வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் தனது இரண்டாவது அதிகபட்ச சாதனையை எட்டியுள்ளார். ராகுல் 20 ஓவர் வடிவத்தில் மிகவும் நிலையான ரன்களை எடுத்தவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 300 சிக்ஸர்களை எடுக்க கே.எல்.ராகுல் 218 ஆட்டங்களை ஆடியுள்ளார். இந்தியர்களில் ரோஹித் சர்மா (497), விராட் கோலி (383), எம்எஸ் தோனி (328), மற்றும் சுரேஷ் ரெய்னா (325) ஆகியோர் மட்டுமே இதுவரை 300 சிக்ஸர்களை அடித்துள்ளனர்.
- [தென் சீனக் கடலில் குழப்பத்தை உருவாக்க அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் முயற்சி](https://puthiyathisaigal.com/?p=66803): அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகள் 11ஆம் நாள் வாஷிங்டனில் மூன்று தரப்பு சார் உச்சி மாநாட்டை நடத்தின. மாநாட்டுக்குப் பின் மூன்று தரப்புகளும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்ததோடு, சீனா மீது அவை குற்றஞ்சாட்டின. பிலிப்பைன்ஸுக்கான அமெரிக்காவின் ஆதரவு, தென் சீனக் கடலின் நிலைமை குழப்பமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை பிலதிபலிக்கிறது. கிழக்காசியப் பிரந்தியம் அமைதியாக இருந்தால், அப்பகுதியில் அமெரிக்க மேலாதிக்கவாத்தின் நியாயமானத் தன்மை சந்தேகிக்கப்படும் என்று சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர். அண்மையில், செய்தியாளருக்குப் பேட்டி அளித்த பிலிப்பைனின் முன்னாள் அரசுத் தலைவர் ரொட்ரிகோ துதெர்த்தே (Rodrigo Duterte), தென் சீனக் கடல் முதலில் அமைதியாக இருந்தது, ஆனால் அமெரிக்கர்களின் வருகைக்குப் பிறகு, அது சண்டைகள் நிறைந்ததாக மாறிது என்று தெரிவித்தார். பிலிப்பைன்ஸின் “ஆசியா நூற்றாண்டு”என்னும் நெடுநோக்கு திட்ட ஆய்வகத்தின் துணைத் தலைவர் அண்ணா மரின்பெர்க்-உய் கூறுகையில், அமெரிக்காவுக்கும் ஜப்பான்க்கும், தென் சீனக் கடல் பிரச்சினையில் தொடர்பு ஏதும் இல்லை. இதனால், அவை இப்பிரச்சினையில் தலையிடக் […]
- [கர்நாடகாவில் ரயிலில் இருந்து ஆற்றில் குதித்த நபர் உயிரிழப்பு!](https://puthiyathisaigal.com/?p=66797): கர்நாடக மாநிலத்தில், பி.எச்.சாலையில் ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயிலில் இருந்து ஒரு வாலிபர் ஆற்றில் குதித்து உயிரிழந்தார் கர்நாடக மாநிலத்தில், பி.எச்.சாலையில் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் துங்கா ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயிலில் இருந்து ஒரு வாலிபர் ஆற்றில் குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால், சக பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி ரயில் பயணிகள், ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த துங்கா போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவமொக்கா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த வாலிபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுபற்றி துங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- [அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!](https://puthiyathisaigal.com/?p=66799): மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை அதிகமாக கலைத்தது காங்கிரஸ் தான் எனப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அம்பேத்கரின் கொள்கையை உண்மையில் அமல்படுத்தி உள்ளோம். காங்கிரஸ் கட்சி அவருக்கு கொடுக்காத மரியாதையை நாங்கள் கொடுத்தோம். அவரை அவமதிக்கும் வகையிலேயே காங்கிரஸ் போன்ற கட்சிகள் செயல்பட்டு உள்ளன. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனம் காரணமாகவே, ஏழைத்தாயின் மகனாகிய மோடி, 3வது முறை உங்களுக்கு சேவை செய்ய உங்களின் ஆசி வேண்டி வந்துள்ளேன். ஆதிவாசிகளின் பங்களிப்பை காங்கிரஸ் எப்போதும் அங்கீகரித்தது கிடையாது. பழங்குடியினரை பாஜக அரசு பெருமைப்படுத்தி உள்ளது. காங்கிரஸ் எப்போதும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை அவமதித்தது, நாங்கள் அவரை கவுரவித்துள்ளோம் என்று பிரதமர் மோடி கூறினார். மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமர் ஆனால் நாடு எரியும் என காங்கிரஸ் அரச […]
- [இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது ஐ.நா](https://puthiyathisaigal.com/?p=66589): சிரியாவில் உள்ள தனது தூதரக கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை நேற்று நடத்தியது. இதனையடுத்து, இது தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தும் என்று அந்த அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இஸ்ரேலின் வேண்டுகோளின் பேரில் பாதுகாப்பு கவுன்சில் இன்று மாலை 4:00 மணிக்கு (2000 GMT) கூட்டத்தை நடத்த உள்ளது. ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் சேர்ந்து இஸ்ரேல் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியதால் இஸ்ரேல் மீது 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன.
- [தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=66762): தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 14 தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 15 தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- [பெண்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் பாஜகவின் 2024 தேர்தல் அறிக்கை ](https://puthiyathisaigal.com/?p=66598): ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது பிரதமர் நரேந்திர மோடியின் கவனம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று காலை வெளியிட்டது. பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வைக்கப்பட்டிருந்த ஒரு மேடையில் இருந்து, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜகவின் அறிக்கையை வெளியிட்டனர். அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஜேபி நட்டா, கடந்த பத்தாண்டுகளில் இருந்த பாஜக அரசின் சாதனைகளை சுருக்கமாக எடுத்துரைத்தார்.
- [காதல் ஹைக்கூ.](https://puthiyathisaigal.com/?p=66621): ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! மேகங்களின் மோதல் மின்னல் விழிகளின் மோதல் காதல் ! புவி ஈர்ப்பு சக்தியை வென்றது விழி ஈர்ப்பு சக்தி ! பேசாவிட்டாலும் பார்வையாலேயே பசியாறி விடுகின்றனர் ! நடந்து செல்கையில் திரும்பி ஒரு பார்வை அதிர்வலைகள் ! இமைக்காமல் பார்ப்பதில் அவளுக்கு நிகர் அவளே ! காந்த அலை வீசும் கண்கள் வலை ! பரவச நிலை மிதக்கும் கலை காதல் ! பார்க்காததால் வரையவில்லை இரவிவர்மன் ! காதலன் விழிகளுக்கு அவன் காதலி பேரழகி ! அடிக்கடி சந்திக்கின்றன மனஅலைகள் ! சிலையே சிலையை ரசித்தது கோவிலில் அவள் !
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 14](https://puthiyathisaigal.com/?p=66596): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.6,780க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.54,240ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,369ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59,168-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலையும் மாற்றமின்றி கிராம் ஒன்று ரூ.89 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் புத்தாண்டு வாழ்த்து!](https://puthiyathisaigal.com/?p=66600): புத்தாண்டு, பைசாகி, மேஷாதி, வைஷாகாதி, விஷு, நபா பர்ஷா மற்றும் பஹாக் பிஹு ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “பைசாகி, மேஷாதி, வைஷாகாதி, புத்தாண்டு, விஷு, நபா பர்ஷா மற்றும் பஹாக் பிஹு ஆகிய பண்டிகைகளின் மகிழ்ச்சியான தருணத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். On the joyous occasion of Baisakhi, Meshadi, Vaishakhadi, Puthandu, Vishu, Naba Barsha and Bohag Bihu, I convey my warm greetings to all our citizens. Celebrated with unique names and traditions across the nation, these festivals weave a beautiful tapestry of our rich cultural… — Vice President of India (@VPIndia) April 13, […]
- [தமிழ்ப் புத்தாண்டு – பிரதமர் மோடி வாழ்த்து!](https://puthiyathisaigal.com/?p=66610): தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சித்திரை மாதம் முதல் நாள், தமிழ் புத்தாண்டாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சோப கிருது ஆண்டு விடைபெற்று, ‘குரோதி’ புத்தாண்டு பிறந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நாட்டின் முக்கியத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தமிழ் மக்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! pic.twitter.com/oVOc1pO8Ln — Narendra Modi (@narendramodi) April 14, 2024 இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழ் கலாச்சாரத்தின் துடிப்பான மரபுகள் மற்றும் ஆழமான பாரம்பரியத்தின் வெளிப்பாடாக திகழும் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் ஆண்டு அமைதி, […]
- [விழிப்புணர்வு.](https://puthiyathisaigal.com/?p=66559): விழிப்புணர்வு ! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! ***** நூலின் அட்டைப்பட வடிவமைப்பு அருமை. விழிப்புணர்வு என்ற தலைப்புக்கு ஏற்றபடி இருளில் மூழ்கி விடாமல் விழித்துக் கொள்ள ஒளி காட்டுவது போலவும், தீங்குகளை தயக்கம் இன்றி கொளுத்தி விட வேண்டும் என்பது போலவும் விரல்களில் தீக்குச்சி ஏந்திய அட்டைப்படம் சிறப்பு. புதுகைத் தென்றல் என்ற மாத இதழ் 2003ஆம் ஆண்டு தொடங்கி தொய்வின்றி வந்து கொண்டிருக்கிறது. இதழ் நடத்துவது என்பது எதிர்நீச்சல் போல தான். நூலாசிரியர் எழுத்தாளர் மு. தருமராசன் அவர்கள் பாரத மாநில வங்கியில் அதிகாரியாக இருந்தவர். சங்கப் பணிகளில் அங்கம் வகித்தவர். வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், இலக்கியப் பணியில் என்று ஓய்வு எடுக்காதவர். தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும், நானும் சென்னை சென்ற போதெல்லாம் அவருடையில் மகிழுந்தில் பல நாள் […]
- [காதல் கவிதைகள்](https://puthiyathisaigal.com/?p=66556): காதல் கவிதைகள்! கவிஞர் இரா .இரவி ! ஒரு ஆணுக்கு தன்னையும் ஒரு பெண் காதலிக்கிறாள் என்பதே பெருமை அருமை ! நவீன உடையை விட சராசரி சேலையில்தான் நடக்கும் சோலை அவள் ! மாதா பிதா குரு நண்பன் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி முந்தினாள் அவள் ! பார்த்தால் பசி தீரும் என்பார்கள் அவளைப் பார்த்தாலே எனக்குப் பசி வருகின்றது ! சொர்க்கம் நரகம் நம்பாத நாத்திகன் நான் ! அவளைச் சந்தித்ததும் நம்பினேன் சொர்க்கத்தை ! அருகில் அவள் இல்லாவிட்டாலும் என்னுள் இருக்கிறாள் ! எண்ணும் போதெல்லாம் என் நினைவில் வருகின்றாள் ! முதலில் கண்கள் பேசியது பிறகு இதழ்கள் பேசியது பிறகு மனசு பேசியது பேசிப் பேசி வளர்ந்த காதல் பேசாமல் மனம் வாடியது ! காதல் வெற்றியை விட காதல் தோல்விதான் கவிதை வளர்க்கின்றது ! காதல் ! கவிஞர் இரா .இரவி . நெடிலில் […]
- [எல்லோரும் நலம் வாழ.](https://puthiyathisaigal.com/?p=66553): எல்லோரும் நலம் வாழ ! ஏர்வாடியாரின் சிந்தனைகள் ! தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் பேராசிரியர்; இராம. குருநாதன் ! இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே’ என்ற புறநானூற்றின் தொடர், வாழ்க்கையில் இனிமையைப் போற்றவேண்டும் என்னும் உளக்கிடக்கையின் உயர்ந்த நெறியை முன்வைக்கிறது. இன்பமும் துன்பமும் மாறி மாறிவரும் சூழல் உண்டெனினும், இனிமையை ரசிக்கவும் வேண்டும், துன்பத்தை உற்றுநோக்கி அதன் உண்மைத் தன்மையை உணர்ந்துகொள்ளவும் வேண்டும். எனினும், இன்பமயமானது வாழ்க்கை என்ற எண்ணம் இதயத்தில் ஏற்றம் பெற்றிருக்குமானால், வசந்தம் நம் வாழ்க்கைக்கு வரவேற்பு வளையம் வைக்கும். ‘வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் நம்மை சுயச்சிந்தனைக்கு உள்ளாக்கிக்கொள்ளும்போது இனிமை காண்பதே இலட்சியமாக இருக்கவேண்டும்’ என்பார் நார்மன் வின்செண்ட் ஃபீல். உலக அளவில் மிக அதிகமாக விற்றுப் பரவலாக அறியப்பட்ட ‘தி பவர் ஆஃப் பாசிடிவ் திங்கிங்க்’ என்னும் நூலில் இவ்வாறு அவர் சுட்டியுள்ளார். வாழ்வின் பல்வேறு நிலைகளைச் சுருக்கமான […]
- [அம்பேத்கர்.](https://puthiyathisaigal.com/?p=66550): அம்பேத்கர் , நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி தமிழாக்கம் : திரு.ஆர்.முத்துக்குமார் தனக்கு மறுக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் எதிர்காலச் சமுதாயத்துக்குப் பெற்றுத் தருவதற்காகப் பேராடிய புரட்சியாளர் அம்பேத்கர் சிலிரிக்க வைக்கும் வாழ்கையைச் சரித்திரம் சிறிய கையடக்க நூலாக வந்துள்ளது. பிரோடிஜி நிறுவனம் பதிப்பித்து உள்ளது. இந்த உலகில் பிறந்த மனிதர் யாவரும் சமம். எங்கே ஆதிக்க உணர்வு தலைதூக்கி பிறரை அடிமைப்படுத்தும் போது அங்கே புரட்சி வெடிக்கின்றது.மாமனிதர் அம்பேத்கர் மாணவராக இருந்த போது சந்தித்த சாதியக் கொடுமைகள் அவரது உள்ளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தீண்டாமை கொடுமை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பிறந்தவர் அம்பேத்கர். அவரது இயற்பெயர் பீமாராவ். பள்ளிப்பருவத்தில் பள்ளியில் தண்ணீர் தாகம் எடுத்தால் நேரடியாக பானையிலிருந்து எடுத்து அருந்தத் தடை, யாராவது உயர் சாதி மாணவன் ஊற்றினால் கைகளில் ஏந்தி அருந்த வேண்டும். சிந்திய நீரைத்துடைத்து விட வேண்டும். இது போன்ற மனிதாபிமனம் இல்லாத தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டு […]
- [திபெத்தில் பிரசவித்த பெண்கள் மற்றும்கைகுழந்தைகளின் உயிரிழப்பு வரலாற்றில் மிக குறைந்த அளவில் உள்ளது](https://puthiyathisaigal.com/?p=66490): 2023ஆம் ஆண்டில் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் கர்ப்பிணிகள் மற்றும் பேறு கால பெண்களின் உயிரிழப்பு விகிதம் இலட்சத்துக்கு 38.63 ஆகவும், கைக்குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம் ஆயிரத்துக்கு 5.37 ஆகவும் இருந்தன. இரண்டு தரவுகளும் வரலாற்றில் மிகவும் குறைந்த அளவு என்பது குறிப்பிடத்தக்கது. 12ஆம் நாள் திபெத் தன்னாட்சிப் பிரதேச மக்கள் அரசாங்கத்தின் செய்தி அலுவலகம் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில், மருத்துவ மனையில் குழந்தை பிறப்பின்போது முழு கட்டணச் சலுகை, தாய்மார்களுக்கு மானியத் தொகை உள்ளிட்ட புதிய நடவடிக்கைகள் திபெத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், பெண்களிடையே மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஆகியவற்றைக் கண்டறியும் விதம் அவசர மருத்துவப் பரிசோதனை, குறிப்பிட்ட வயதுப் பெண்களுக்கு எஷ்.பி.வி.(HPV)தடுப்பூசி செலுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- [மக்கள் கவிஞர்](https://puthiyathisaigal.com/?p=66433): மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! பிறந்த நாள் 13.4.1930 கவிஞர் இரா .இரவி . பட்டுக்கோட்டையில் பிறந்த பாட்டுக்கோட்டை பாட்டால் கோட்டை கட்டியவர் கல்யாணசுந்தரம் ! மக்கள் கவிஞர் என்ற பட்டம் பெற்றவர் மக்கள் மனங்களில் இன்றும் என்றும் வாழ்பவர் ! சங்கம் படைத்தான் காடு சிற்றூரில் பிறந்து சங்கப் பாடல்களெனப் பாடல் வடித்தவர் ! எளிமையும் இனிமையும் தனி முத்திரை என்றும் அழியாதப் பாடல்கள் தந்தவர் ! அருனாச்சலனார் விசாலாட்சி தம்பதியர் அன்போடுப் பெற்ற அற்புதக் கவிஞர் ! கௌரவாம்பாள் கரம் பற்றி மனம் முடித்து கெளரவம் தந்த கர்வமில்லாக் கவிஞர் ! குழந்தை குமரவேல் பிறந்த ஆண்டிலேயே குவலயத்தை விட்டு விடைப் பெற்றவர் ! இருபத்தொன்பது ஆண்டுகள் கால வாழ்க்கையில் இரு நூற்றாண்டுகள் பாடல்கள் புனைந்தவர் ! மண்ணில் வாழ்ந்த காலம் மிகவும் கொஞ்சம் பண்ணில் வாழும் காலம் என்றும் நிரந்தரம் ! பதினேழு தொழில் செய்த […]
- [இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான் ](https://puthiyathisaigal.com/?p=66184): சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு உயர்மட்ட ஈரானிய ஜெனரல் மற்றும் ஆறு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஆனால், ஏப்ரல் 1 தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தன் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக ஈரான் பார்க்கிறது. எனவே, ஹெஸ்புல்லா அமைப்பு போன்ற பயங்கரவாத அமைப்புகளை வைத்து தாக்குதல் நடத்தாமல், ஈரானே களமிறங்கி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடும்.
- [தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு](https://puthiyathisaigal.com/?p=66191): தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, நெல்லை, குமரியில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- [இஸ்ரேலை தாக்க இருக்கும் ஈரான்: இஸ்ரேலுக்கு உதவ போர்க்கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா ](https://puthiyathisaigal.com/?p=66217): சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு உயர்மட்ட ஈரானிய ஜெனரல் மற்றும் ஆறு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். தனது தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தன் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக ஈரான் பார்க்கிறது. எனவே, ஹெஸ்புல்லா அமைப்பு போன்ற பயங்கரவாத அமைப்புகளை வைத்து தாக்குதல் நடத்தாமல், ஈரானே களமிறங்கி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் ஞாயிற்றுகிழமை இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறைகள் கூறியுள்ளன.
- [போர் பதட்டம்: ஈரானிய வான்வெளியைத் தவிர்க்கும் ஏர் இந்தியா விமானங்கள்](https://puthiyathisaigal.com/?p=66247): இஸ்ரேல் மீது பதிலடித் தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதை தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஏர் இந்தியா விமானங்கள் ஈரானிய வான்வெளிக்குள் செல்வதை இன்று தவிர்த்தன. ஈரானிய வான்வெளியைத் தவிர்ப்பதற்காக ஏர் இந்தியா விமானங்கள் ஐரோப்பாவிற்கு நீண்ட தூரம் பயணித்து சென்றதாக கூறப்படுகிறது. சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு உயர்மட்ட ஈரானிய ஜெனரல் மற்றும் ஆறு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். தனது தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தன் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக ஈரான் பார்க்கிறது.
- [சித்திரை திருவிழா காலத்தில் மதுரையில் இருக்கும் பாக்கியம் பெற்றேன் : அமித் ஷா](https://puthiyathisaigal.com/?p=66252): சித்திரைத் திருவிழா காலத்தில், மதுரையில் இருக்கும் பாக்கியம் பெற்றதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரை பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக, மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி மூலம் மக்களிடம் ஆதரவு திரட்டினார். மதுரை நேதாஜி சாலையில் முருகன் கோவில் அருகில் இருந்து தொடங்கிய வாகனப் பேரணி, ஆவணி மூல வீதி வழியாக சென்று நிறைவடைந்தது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் தனது எக்ஸ் பதிவில், அதிமுக, திமுக ஆட்சியில் நடந்த மாபெரும் ஊழல்களால் மதுரையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. பா.ஜ.க.வுக்கு வாய்ப்பளிக்கவும், தாமரையை மலரச் செய்யவும், மோடி உத்தரவாதத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என மதுரை மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். மேலும், “சித்திரைத் திருவிழா காலத்தில் மதுரையில் இருக்கும் பாக்கியம் பெற்றேன். தமிழகத்தில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
- [நண்பன்.](https://puthiyathisaigal.com/?p=66186): வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் நண்பன் ! கவிஞர் இரா .இரவி உயிர் காப்பான் தோழன் உண்மை உயிர் கொடுத்தும் காப்பான் நண்பன் அம்மா அப்பா மனைவிக்குச் சொல்லாத ரகசியம் அன்பு நண்பனுக்குச் சொல்லலாம் காப்பான் சொந்த பந்தம் பணம் பார்த்து பழகும் சொந்த நண்பன் மனம் பார்த்து பழகுவான் நமக்கு ஒரு சோகம் என்றால் உடன் நம்மைத் தேடி வரும் ஆறுதல் நண்பன் நமக்கு ஒரு கவலை என்றால் நம் கவலையைத் தீர்ப்பவன் நண்பன் நம் கண்ணில் கண்ணீர் வழிந்தால் நமக்காக துடைக்க கரம் நீடுபவன் நண்பன் நம் வளர்ச்சி கண்டு பெருமை கொள்வான் நம் மகிழ்ச்சி கண்டு பூரிப்பான் நண்பன் போட்டி வந்தால் விட்டுக் கொடுப்பான் போட்டியில் இருந்து விலகிடுவான் நண்பன் தியாகம் செய்த நண்பன் உண்டு துரோகம் செய்தவன் நண்பனே அல்ல துரோகி சாதனைக்குத் துணை நிற்பான் நண்பன் சோதனையை தூர விரட்டுவான் நண்பன் பணத்தைப் பெரிதாக நினைக்காதவன் […]
- [இணையத்தில் வாழும் எம் தமிழ்](https://puthiyathisaigal.com/?p=66161): இணைத்தில் வாழும் எம் தமிழ் ! கவிஞர் இரா .இரவி ! ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தில் இனிய ஆதிக்கம் செலுத்தும் மொழி நம் தமிழ் மொழி ! புலம்பெயர்ந்த தமிழர்கள் யாவரும் என்றும் புலம் மறக்காமல் வளர்க்கும் நம் தமிழ் மொழி ! அழியும் மொழிகளில் பட்டியலிட்ட ஐ .நா .மன்றமே ஆச்சரியம் அடைந்தது இணையத்தில் தமிழ் வளர்ச்சிக் கண்டு ! அழிவில்லை என்றும் நம் தமிழுக்கு அறிவிப்போம் அகிலம் முழுவதும் காணலாம் இணையத்தில் தமிழ் ! கதை ,கவிதை ,கட்டுரை ,மதிப்புரை அனைத்தும் கண்டு ரசிக்கலாம் எழுதி மகிழலாம் இணையத்தில் ! பதிவிட்ட சில நொடிகளில் எங்கும் காணலாம் பரந்து விரிந்த உலகம் முழுவதும் வாசிக்கலாம் ! விஞ்ஞான வளர்ச்சியான இணையத்தின் பயனை விவேகமாகப் பயன்படுத்தி வென்றவன் தமிழன் ! பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே கவிமலர் தொடங்கியவன் பைந்தமிழில் கவிதைகள் பதித்தவன் அடியவன் நான் ! ஐந்து லட்சம் ரசிகர்கள் […]
- [ஹைக்கூ படியுங்கள்](https://puthiyathisaigal.com/?p=66158): படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! தமிழ்நாட்டின் மரம் தேட வேண்டி உள்ளது பனைமரம் ! தமிழை அழியாமல் காத்தில் பெரும்பங்கு பனை ஓலைக்கு ! பதனீர் நன்று கள் தீங்கு பனைமரம் ! இதன் சுவைக்கு ஈடு இல்லை நுங்கு ! அனைத்தும் பயன்படும் பனைமரம் !
- [பெருங்காட்டுச் சுனை.](https://puthiyathisaigal.com/?p=66155): பெருங்காட்டுச் சுனை ! நூல் ஆசிரியர் : கவிஞர் கூடல் தாரிக் ! 9942530284 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! ஓவியா பதிப்பகம், 17-13-11, ஸ்ரீராம் வளாகம், காந்தி நகர், முக்கியச் சாலை, வத்தலகுண்டு 624 202 80 பக்கங்கள் விலை ரூ. 70. 04543 – 297297 ************** முனைவர் கா.பீர் முகம்மது தாரிக், கூடல் தாரிக் என்னும் பெயரில் எழுதி வருபவர். கம்பம் இலாஹி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருபவர். முதல் நூல் ‘ஆலிவ் இலைகள்’, இரண்டாவது நூல் ‘பெருங்காட்டுச் சுனை’. இந்த நூல் மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் மிகவும் மதித்துப் போற்றும் மாமனிதர் முகம்மது முத்து, மீரா லெப்பை மரைக்காயர் அவர்களாலும் அவரது மகள் முனைவர் நசீமா மரைக்காயர் அவர்களாலும் வெளியிடப்-பட்டது. இனிய நண்பர் ஓவியா பதிப்பக உரிமையாளர் கவிஞர் வதிலை பிரபா பதிப்புரை நன்று. அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு, […]
- [சீன-சுரிநாம் அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=66015): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்ட சுரிநாம் அரசுத் தலைவர் சந்தோகியுடன் ஏப்ரல் 12ஆம் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன-சுரிநாம் நட்புறவு வாழையடி வாழையாக நிலவி வருவதோடு வலிமையாகவும் மாறியுள்ளது. இரு நாடுகள் ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, தெற்கு தெற்கு ஒத்துழைப்பின் முன்மாதிரியாக மாறியுள்ளது. சுரிநாமுடன் இணைந்து, அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளையும் மானிட பண்பாட்டுப் பரிமாற்றங்களையும் விரிவுப்படுத்தி, மேலும் நெருக்கமான சீன-சுரிநாம் நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவின் உருவாக்கத்தை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு மேலும் சேவ்வனே நன்மை புரிய சீனா விரும்புகிறது என்றார். மேலும், சுரிநாம் உள்ளிட்ட வளரும் நாடுகளுடன் இணைந்து பலதரப்பு ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, கூட்டு நலன்களைப் பேணிக்காத்து, கூட்டு வளர்ச்சியை நனாவாக்கி, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் […]
- [“நாட்டில் எங்கும் மோடி அலை வீசவில்லை” – டி.கே.சிவக்குமார்](https://puthiyathisaigal.com/?p=65881): நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற போவதாக பா.ஜ.க. பொய் பிரசாரம் செய்துவருகிறது என்று டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே.சிவகுமார் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தெரிவித்த அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற போவதாக பா.ஜ.க. பொய் பிரசாரம் செய்துவருகிறது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மேலிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி அவர்களுக்கு 250 இடங்கள் கூட கிடைக்காது என தெரியவந்துள்ளதாக கூறினார். இதன் காரணமாகவே சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம், ஊடகம் ஆகியவற்றை பா.ஜ.க. தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக குற்றம் சாட்டிய சிவகுமார், நாட்டில் எங்கும் மோடி அலை வீசவில்லை. அதிலும் கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என்று கருத்து தெரிவித்தார்.
- [சீனாவின் சரக்கு வர்த்தக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் புதிய சாதனை](https://puthiyathisaigal.com/?p=65954): சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஏப்ரல் 12ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் பொறுபாளர் ஒருவர் கூறுகையில், இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 10 லட்சம் கோடி யுவானைத் தாண்டியது. இது வரலாற்றில் முதல் காலாண்டில் பதிவான அதிகபட்ச சாதனையாகும்.சீனச் சுங்கத் துறை வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 10 லட்சத்து 17 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. கடந்த ஆண்டில் இருந்ததை விட 5 விழுக்காடு அதிகமாகும். அத்துடன், அரசு சாரா தொழில் நிறுவனங்கள் மற்றும் அந்நிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை முறையே 10.4 மற்றும் 1 விழுக்காடு அதிகரித்தன.மேலும், சீனப் பாரம்பரிய துறைகளும் புதிய துறைகளும் ஏற்றுமதியில் பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளன. முதல் காலாண்டில், மின்சார சாதான […]
- ['ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்; சட்டசபை தேர்தல் வெகு தொலைவில் இல்லை': பிரதமர் மோடி](https://puthiyathisaigal.com/?p=65868): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்து விரைவில் மீட்டெடுக்கப்படும் என்றும், மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட்ட பிறகு சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “… ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும். நீங்கள் உங்கள் கனவுகளை எம்.எல்.ஏக்கள் மற்றும் உங்கள் அமைச்சர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.” என்று கூறியுள்ளார். மேலும், வரும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் போது பயங்கரவாதம், தாக்குதல், கல் வீச்சு மற்றும் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு போன்ற அச்சங்கள் இருக்காது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- [சீனத் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இணையம் தொடக்கம்](https://puthiyathisaigal.com/?p=65923): சீனத் தேசிய மீத்திறன் கணிமை(சூப்பர் கம்ப்யூட்டிங்)இணையம் ஏப்ரல் 11ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. தற்போது கணித்தல் ஆற்றல் விநியோகத்துக்கும் தேவைக்குமிடையிலான இடைவெளியைக் குறைக்க இது உதவுவதுடன், உயர்தர உற்பத்தி திறனின் உருவாக்கத்தை விரைவுபடுத்தி, டிஜிட்டல் சீனாவின் கட்டுமானம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி முதலியவற்றுக்கு உறுதியான ஆதரவை வழங்கும்.
- [4ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சி நாளை துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=65920): 4ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சி ஏப்ரல் 13ஆம் நாளில், ஹைனன் மாநில தலைநகர் ஹைகோவில் தொடங்கவுள்ளது. உலக அளவில் 71 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 4000க்கும் மேலான தொழில் சின்னங்கள் கொண்ட நிறுவனங்கள் இதில் பங்கெடுக்கின்றன. இதில் 84 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் சின்னங்கள் முதன்முறையாக காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. மருத்துவ சாதனங்கள், மின்னணுத் தொழில் நுட்பம் முதலிய வகைகள் இதில் காணப்படும். இப்பொருட்காட்சியின் பரப்பளவு ஒரு இலட்சத்து 28 ஆயிரம் சதூர மீட்டர். இது, முன்கண்டிராத அளவை எட்டியுள்ளது.
- [கியூ ச்சியாவ் 2 இடைமாற்ற செயற்கை கோள் கடமை வெற்றி](https://puthiyathisaigal.com/?p=65837): சீனத் தேசிய விண்வெளி பயணப் பணியகம் 12ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, குறிப்பிட்ட விண்வெளிக் கோளப்பாதையில், “கியூ ச்சியாவ்-2” தொலைத்தொடர்பு செயற்கை கோளின் மீதான சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்தச் செயற்கை கோள் சீராக இயங்கி, தனக்கான கடமைகளை மேற்கொண்டு வருகின்றது. இது, சந்திர ஆய்வு திட்டத்தின் 4ஆவது காலக்கட்ட பணி உள்ளிட்ட பணிகள் சார்ந்து சேவை புரியலாம். மார்ச் 20ஆம் நாள் அன்று செலுத்தப்பட்ட இந்தச் செயற்கை கோள் ஏப்ரல் 2ஆம் நாள், சந்திரனின் சுற்றுவட்டபாதையில் நுழைந்தது. பின்னர் ஏப்ரல் 6ஆம் நாள், சந்திரனின் பின்புறத்தில் ஆய்வு பணி மேற்கொண்டுள்ள “சாங் ஏர்-4” விண்கலத்துடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருகின்றது.
- [தூத்துக்குடி, தென்காசியில் மழை!](https://puthiyathisaigal.com/?p=65824): தூத்துக்குடி மற்றும் தென்காசியில் இன்று பரவலாக மழை பெய்ததால் சற்று வெப்பம் குறைந்துள்ளது. தென் இந்தியப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், தூத்துக்குடி, தென்காசியில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி உப்பளங்களில் மழை நீர் தேங்குவதால் உப்பு உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காலையில் பெய்த மழையால் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்ற மாணவ- மாணவிகள், வேலைக்குச் செல்வோர், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் கடும் சிரமத்துக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- [ஏழ்மையின் எதிர்பார்ப்பு.](https://puthiyathisaigal.com/?p=65744): ஏழ்மையின் எதிர்பார்ப்பு.கவிஞர் இரா.இரவி. மாட மளிகை கூட கோபுரம் அல்ல மண்ணில் வாழ சிறு வீடு போதும் ! ஆடம்பர இராச உடைகள் அல்ல அவசியமான சாதரண ஆடை போதும் ! விண்ணில் பறக்க விமானம் அல்ல விலைவாசி கட்டுக்குள் இருந்தால் போதும் ! அடிப்படைத் தேவைகளுக்கே போராட்டம் அல்லும் பகலும் உழைத்தும் போராட்டம் ! வாழ்வாதாரதிற்கு வகை செய்தால் போதும் வாடி வதந்கிடத் தேவை இல்லை ! எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் எல்லோரும் அவசியம் உழைக்க வேண்டும் ! தனியார் உடமைகள் பொது உடைமையாக வேண்டும் தனி ஒரு மனிதனிக்கு உணவில்லை என்பது ஒழிய வேண்டும் ! கோடிகளில் கும்மாளம் இடுகிறது ஒரு கூட்டம் குடிக்க கூழ் இன்றி வாடுகிறது ஒரு கூட்டம் ! எட்டடுக்கு மாளிகையில் வாழ்கிறது ஒரு கூட்டம் எட்டுக்கு எட்டு வீட்டில் வாழ்கிறது ஒரு கூட்டம் ! ஒரு வேளை உணவு கூட இன்றி […]
- [குடும்ப விசா வருமானத் தேவையை 55% உயர்த்தியது இங்கிலாந்து](https://puthiyathisaigal.com/?p=65822): யுனைடெட் கிங்டமில் குடும்ப விசா மூலம் குடும்ப உறுப்பினருக்கு நிதியுதவி செய்வதற்கான குறைந்தபட்ச வருமானத் தேவை உயர்ந்துள்ளது. அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சம்பள வரம்புகளின்படி, விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் 29,000(பிரிட்டிஷ் பவுண்டுகள்)ஆக இருந்தால் மட்டுமே அவர்கள் குடும்ப விசா பெற தகுதி பெறுவார்கள். முன்பு, இதற்கான குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் 18,600ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, முன்பை விட குறைந்தபட்ச ஆண்டு சம்பள வரம்பு தற்போது 55% அதிகரித்துள்ளது. குடும்ப விசா சம்பள வரம்பை திறமையான தொழிலாளர் விசா சம்பள வரம்புக்கு ஏற்றது போல் மாற்றியமைக்க இந்த சம்பள வரம்பு உயர்வு அறிவிக்கப்பட்டது. ரிஷி சுனக் அரசாங்கம் கடந்த ஆண்டு சீரமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உயர்வை அறிவித்தது.
- ['இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்': பிரதமர் மோடி](https://puthiyathisaigal.com/?p=65574): இருதரப்பிலும் உள்ள “பிரச்சனைகளை” தீர்க்க இந்தியா-சீனா எல்லை நிலைமை அவசரமாக கவனிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இரு நாடுகளும் ஒரு முக்கியமான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும் பிரதமர் கூறியுள்ளார். இந்தியா-சீனா இடையேயான நிலையான உறவு முழு உலகிற்கும் முக்கியமானது என்று பிரதமர் மோடி அமெரிக்காவின் நியூஸ் வீக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார். “இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவுடனான உறவு முக்கியமானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது. நமது இருதரப்பு தொடர்புகளில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து, நமது எல்லையில் நீடித்து வரும் சூழ்நிலையை அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை,” என்று பிரதமர் மோடி கூறினார்.
- [தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=65642): தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 11 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 12 தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 13 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- [கனேடிய தேர்தலில் சீனா தலையிட முயன்றது ஆனால் முடிவுகளை அதன் தலையீட்டால் மாற்ற முடியவில்லை: ட்ரூடோ](https://puthiyathisaigal.com/?p=65665): கனேடிய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக சமீபத்தில் பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்கான விசாரணை நடந்து வரும் நிலையில், மற்ற நாடுகளின் தலையீடு இருந்தபோதிலும், தேர்தல்கள் “சுதந்திரமாகவும் நியாயமாகவும்” நடந்ததாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார். கடந்த இரண்டு கனேடியத் தேர்தல்களில் சீனா தலையிட முயன்றது, ஆனால் சீனாவால் முடிவுகளை மாற்ற முடியவில்லை. மேலும், சீனா ஒரு அரசியல் கட்சியை விட மற்றொரு அரசியல் கட்சியை விரும்புவது “சாத்தியமற்றது” என்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 2019 மற்றும் 2021 கனேடிய தேர்தல்களில் சீனா தலையிட்டிருக்கலாம் என்று தெரிவிக்கும் அறிக்கைகளை விசாரிக்க கூட்டப்பட்ட கூட்டத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதை தெரிவித்துள்ளார்.
- [நேரடி அந்நிய முதலீட்டுக்கான நம்பிக்கையைப் பெற்ற சீனா](https://puthiyathisaigal.com/?p=65706): 2024ஆம் ஆண்டு உலக அளவில் நேரடி அந்நிய முதலீட்டுக்கான நம்பிக்கை குறியீடுகள் பற்றிய அறிக்கையை, கியர்னி என்னும் உலகளாவிய மேலாண்மை ஆலோசனைக்கான புகழ் பெற்ற நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, சீனா கடந்த ஆண்டில் இருந்த 7ஆவது இடத்திலிருந்து 3ஆவது இடத்துக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளன. மேலும், அடுத்த 3 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரும் ஈர்ப்பு ஆற்றல் கொண்ட 25 புதிய சந்தைகளில், சீனா முதலிடத்தை வகிக்கிறது. 2024ஆம் ஆண்டு, புதிய சந்தைகளில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை நாடுவார்கள் என்று கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 84 விழுக்காட்டினர் தெரிவித்தனர். உயர்வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்ற செயற்கை நுண்ணறிவு, முதலீட்டாளர்களின் கவனத்தையும், அதிகமான முதலீடுகளையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- [மார்ச் மாதத்தில் சீன தொழிற்துறையின் வளர்ச்சி](https://puthiyathisaigal.com/?p=65704): சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 11ஆம் நாள் வெளியிட்ட தரவின்படி, 2024ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில், சீனாவின் தொழிற்துறை உற்பத்தியாளர்களின் தயாரிப்பு விலைக் குறியீடு கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தை விட, 2.8விழுக்காடு குறைந்தது. இவ்வாண்டின் பிப்ரவரி மாதத்தை விட, 0.1விழுக்காடு குறைந்தது. தொழிற்துறை உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலைக் குறியீடு கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தை விட, 3.5விழுக்காடு குறைந்தது. இவ்வாண்டின் பிப்ரவரி விட, 0.1விழுக்காடு குறைந்தது. மேலும் இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனத் தொழிற்துறை உற்பத்தியாளர்களின் தயாரிப்பு மற்றும் கொள்முதல் விலைக் குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, முறையே 2.7விழுக்காடு மற்றும் 3.4விழுக்காடு குறைந்தது குறிப்பிடத்தக்கது.
- [ஜப்பானைச் சேர்க்க விரும்பிய ஓகஸ் தவறு!](https://puthiyathisaigal.com/?p=65701): “ஓகஸ் கூட்டணியில்” சேர்வதற்காக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகியவை அண்மையில் அழைத்தன. இது சர்வதேசத்தில் அதிக கவலையை ஏற்படுத்தியது. இது பிரதேசப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள கடுமையான அச்சுறுத்தலாகும். பல்வேறு தரப்புகளின் கவலைகளை “ஓகஸ்” பொருட்படுத்தாமல் இக்கூட்டணியின் உறுப்பு நாடுகளின் விரிவாக்கத்தை முன்னேற்றுவது, முகாம் பகைமை மற்றும் அணு பரவல் ஆபத்தை அதிகரித்து, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் அமைதியையும் நிதானத்தையும் சீர்குலைக்கும் என்று ஜப்பான் மக்கள் குற்றஞ்சாட்டினர். வலுவான இராணுவ நிறம் கொண்ட “ஓகஸ்” என்ற குழுவில் ஜப்பான் சேருவது, இக்குழுவால் பயன்படுத்தப்படும் கருவியாக மாறுவது உறுதி. இதன் காரணமாக, எதிர்காலத்தில், அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையில் தூதாண்மை பரிமாற்றப் பாலமாக ஜப்பான் பங்காற்றும் வாய்ப்பு, பெரிதும் குறைக்கப்படும். எதிர்காலத்தில் ஜப்பான் மேலும் சீனாவுக்கான எதிர்ப்பின் முன்னணியில் மற்றும் ஆபத்தான சூழ்நிலைக்குத் தள்ளப்படும் என்பது இதன் பொருள். “இந்த ‘நெடுநோக்கு தவறு’ ஆசியாவை எதிர் முகாம்களாக மட்டுமே பிரிக்கும்.” என்று இலங்கை அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்கே கூறினார். ஜப்பான் இக்குழுவில் சேர்ந்தால், “ஓகஸ்” […]
- [ரஷ்யா, கஜகஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு!](https://puthiyathisaigal.com/?p=65681): ரஷ்யா மற்றும் அண்டை நாடான கஜகஸ்தானில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் தெற்கு யூரல், மேற்கு சைபீரியா மற்றும் வடக்கு கஜகஸ்தானில் உள்ள மலைப்பகுதிகளில், பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டிகள் மிக உருகி வருவதால், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது. அப்பகுதியில் உள்ள ஆறுகளில், வெள்ளம் அபாய கட்டத்தைத் தாண்டி ஓடுகிறது. கரையோர பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவும், கஜகஸ்தானும் அவசரக்கால நிலையை அறிவித்து, மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இவ்விரு நாடுகளிலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யூரல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஆர்ஸ்க் நகருக்குள் தண்ணீர் புகுந்து நகரமே தத்தளிக்கிறது. […]
- [பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய பாஜக ஆட்சி : அமித் ஷா](https://puthiyathisaigal.com/?p=65686): பாஜக ஆட்சியில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது, ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று காங்கிரஸ் கேட்கிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் நாட்டுக்குள் நுழைந்து குண்டுவெடிப்பு நடத்தினர். ஆனால் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எதுவும் பேசவில்லை. பாஜக ஆட்சியில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டது. கனவில் கூட காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என அவர் தெரிவித்தார். சொந்த குடும்ப உறுப்பினர்களை மேம்படுத்துவதுதான் இண்டி கூட்டணியின் ஒரே நோக்கம். ஆனால் மோடியின் ஒரே நோக்கம் ஏழைகளை முன்னேற்றுவது. 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் நாட்டில் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். பழங்குடியின சமூகத்திற்கு […]
- [இந்திய மக்களின் ஆசி பெற்ற பாஜக! – பாஜகவுக்கு பெருகும் ஆதரவு!](https://puthiyathisaigal.com/?p=65667): 1989 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவை தவிர எந்தக் கட்சியும் அதிகபட்ச வாக்கு சதவீத்தை பெறவில்லை. 2014- ல் நடைபெற்ற தேர்தலில் 37.36 சதவீத வாக்குகளைப் பெற்று, மோடியின் கீழ் பாஜக முதன்முதலில் ஆட்சியைப் பிடித்தது. 2019ல் பாஜக பல தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவிற்கும் எதிர்க்கட்சியான இண்டிக் கூட்டணிக்கும் நேரடியாக போட்டியிடுகின்றனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக தீவிரம் காட்டிவருகிறது. பிரதமர் மோடி நாட்டில் பல்வேறு மாநிலங்களில் சூராவளி பிராச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நடைபெற உள்ள இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும் என்றும் மூன்றாவது முறையாக எனது தலைமையிலான ஆட்சி அமையும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளதார். 1989 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவை தவிர எந்தக் கட்சியும் அதிகபட்ச வாக்கு சதவீத்தை பெறவில்லை. 2014- ல் நடைபெற்ற […]
- [ரமலான் பண்டிகை : குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் வாழ்த்து!](https://puthiyathisaigal.com/?p=65622): புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரமலான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய பெருமக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டின் முக்கியத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் ஈதுல் பித்ர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பண்டிகை புனித ரமலான் மாதத்தில் நோன்பின் நிறைவைக் குறிக்கிறது. இது அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை நமக்கு வழங்குகிறது. இந்தப் பண்டிகை ஒற்றுமை, மன்னிப்பு, தொண்டு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. ஏழைகள் மற்றும் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும், அவர்களுடன் நமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்த பண்டிகை ஒரு சந்தர்ப்பமாகும். […]
- [பூமித் தாய்க்கு ஆசை.](https://puthiyathisaigal.com/?p=65408): பூமித் தாய்க்கு ஆசை ! நூல் ஆசிரியர் கவிஞர் இதய கீதம் இராமானுஜம் ! அலைபேசி 9940014963. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! அனுசுயா பதிப்பகம் ,4. புலவர் ஜெகனாதன் தெரு ,பசும்பொன் நகர் ,பம்மல் ,சென்னை .75. விலை ரூபாய் 50. நூல் ஆசிரியர் கவிஞர் இதய கீதம் இராமானுஜம் அவர்கள் நல்ல மனதிற்கு சொந்தக்காரர் .புன்னகையை முகத்தில் எப்போதும் அணிந்து இருப்பவர் .கவிதை உறவு உள்ளிட்ட பல்வேறு இலக்கிய இதழ்களில் எழுதி வரும் படைப்பாளி .சமீபத்தில் சென்னையில் நடந்த ஹைக்கூ திருவிழா உள்பட சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் தன்னை இணைத்து இயங்கி வருபவர் .இந்த நூலிற்கு டாக்டர் மு .இராஜேந்திரன் இ .ஆ .ப . அவர்கள் எழுதியுள்ள ஆய்வுரை மிக நன்று .எழுத்தாளர் லேனா தமிழ் வாணன் அவர்களின் அணிந்துரை நன்று .கவிதை பற்றி கவிதை ஒன்று எழுதி உள்ளார் நூல் ஆசிரியர் […]
- [தமிழ் ஹைக்கூ](https://puthiyathisaigal.com/?p=65405): ஹைக்கூ .கவிஞர் இரா .இரவி ! உயிருக்காக ஓடியது தப்பியது மான் ! உணவுக்காக ஓடியது தோற்றது சிறுத்தை ! பயமின்றி மின் கம்பியில் மாடப்புறா ! உடல் உள்ளம் இரண்டுக்கும் நன்மை தியானம் ! வியர்வைத் துடைத்தான் மலர்களுக்கு கதிரவன் ! அணையாத நெருப்பு நெருப்பே இருப்பு ஆதவன் ! சாதியை மற சாதிக்க நினை வெற்றி உமது ! ஜீவன் இழந்தன ஜீவ நதிகள் மணல் கொள்ளை ! சிற்பி இல்லை சிலை உண்டு அழியாதது கலை ! இன்றும் உரைத்தது மன்னரின் புகழ் அரண்மனை ! வெட்டப்பட்டன திருமணத்திற்காக வாழை மரணத்திற்கு மூங்கில் ! —
- [மருத்துவர்கள்.](https://puthiyathisaigal.com/?p=65402): மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி ! வாழ்நாளை நீட்டிக்கும் வல்லவர்கள் வாழ்வாங்கு வாழும் நல்லவர்கள் ! இறவாமல் செய்ய முடியாவிடினும் இறப்பைத் தள்ளிப் போடும் இனியவர்கள் ! ஆறு நூறு வயது பேதமின்றி அனைவரையும் நலமுடன் காப்பவர்கள் ! கற்ற மருத்துவக் கல்வியை கடைசிவரை மறக்காதவர்கள் ! ஓய்வு பெரும் வயதானாலும் ஓய்வின்றி மருத்துவம் புரிபவர்கள் ! வாழையடி வாழையென மருத்துவ வாரிசுகளையும் உருவாக்கி வருபவர்கள் ! முகம் சுளிக்காமல் எந்நேரமும் முன்வந்து மருத்துவம் புரிபவர்கள் ! நேரம் காலம் பாராமல் எந்நேரமும் நேயத்துடன் உயிர் காப்பவர்கள் ! நாடியைப் பிடித்துப் பார்த்தே நலம் நலமின்மை சொல்பவர்கள் ! விழிகளை உற்று நோக்கியே வினாக்களுக்கு விடை காண்பவர்கள் ! இதயத் துடிப்பை கேட்டுப் பார்த்தே இனிதே மருந்து தருபவர்கள் ! விபத்தில் அடிபட்டு வருபவர்களுக்கு ஆபத்து நீக்கி அருள்பவர்கள் ! நோயால் வாடிடும் நோயாளிகளுக்கு நிவாரணம் தந்து வாழ்விப்பவர்கள் ! […]
- [உழைப்பாளர் தினம்](https://puthiyathisaigal.com/?p=65399): உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி ! தினம் தினம் உழைப்பவன் உழைப்பாளி ! தித்திக்கும் உலகை உருவாக்கியவன் உழைப்பாளி ! தினங்கள் பல் வந்தாலும் எல்லாவற்றிலும் உன்னத தினம் உழைப்பாளர் தினம் ! வியர்வையை மதிக்கும் விவேக்மான தினம் ! உழைப்பைப் போற்றும் ஒப்பற்ற தினம் ! ஆண்டு முழுவதும் தினங்கள் வந்தாலும் ஆண்டாண்டாக மதிக்கும் தினம் உழைப்பாளர் தினம் ! இவ்வுலகின் வளர்ச்சி உழைப்பாளியின் முயற்சி ! இப்பூவுலகின் மலர்ச்சி உழைப்பாளியின் முயற்சி ! உலகில் உழைப்பவன் மட்டுமே மனிதன் ! உலகில் உழைக்காதவன் மனிதன் அன்று ! உழைக்காமல் உண்பவன் திருடன் என்று அன்றே ! உரைத்தார் உயர்ந்த தேசப்பிதா காந்தியடிகள் ! மரத்திற்கு அழகு பூக்கள் பூப்பது ! மனிதனுக்கு அழகு உழைத்து வாழ்வது ! உலகில் மேன்மையானது உடல் உழைப்பு ! உலகில் மென்மையானது மூளை உழைப்பு ! உடையில் இருக்கும் ! […]
- [சூரியதாகம்.](https://puthiyathisaigal.com/?p=65396): சூரிய தாகம் ! கவிஞர் இரா .இரவி ! இரவி என்றால் சூரியன் என்று பொருள் உண்டு இரவியின் தாகத்தை சூரிய தாகமாகப் பதிகிறேன் ! காமராசர் கக்கன் போன்ற நேர்மையாளர்கள் கரங்களில் நாட்டின் நிர்வாகம் வரவேண்டும் ! சின்னமீனைப் போட்டு சுறாமீனை விழுங்கும் சின்னப் புத்திக்காரர்கள் ஒழிய வேண்டும் ! நீதி நேர்மை நியாயம் எங்கும் எப்போதும் நிரந்தரமாக மக்களிடையே நிலவ வேண்டும் ! நாடு முழுவதும் மதுக்கடைகளும் ஆலைகளும் நிரந்தரமாக உடனடியாக மூடிவிட வேண்டும் ! வெண்சுருட்டு உற்பத்திக்குத் தடை வேண்டும் வெண்சுருட்டு கிடைக்காத நிலை வேண்டும் ! ஆணாதிக்க சிந்தனை அடியோடு அழிய வேண்டும் ஆணிற்கு நிகர் பெண் என்பதை உணர வேண்டும் ! இலஞ்சம் உள்ள நாட்டில் இல்லாது ஒழிய வேண்டும் இலட்சிய தாகத்துடன் இளைஞர்கள் வளர வேண்டும் ! ஒழுக்கம் உயிர்க்கு மேலாக மதித்திட வேண்டும் ஒழுக்கக்கேடு எங்கும் இல்லாமல் ஒழிய வேண்டும் ! […]
- [ஷிச்சின்பிங்-மா யிங்ஜியு சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=65222): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 10ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் மா யிங்ஜியு தலைமையிலான குழுவினரைச் சந்தித்தார். ஷிச்சின்பிங் கூறுகையில், தைவான் நீரிணை இரு கரை உடன்பிறப்புகள், பொது பண்பாடு மற்றும் வரலாற்றைக் கொண்டுள்ளனர். மேலும் முக்கியமாக, தேசம் மீது பொது பொறுப்பையும், எதிர்காலம் மீது பொது ஆசையையும் கொண்டுள்ளோம். சீனத் தேசத்தின் ஒட்டுமொத்த நன்மை மற்றும் நீண்டகால வளர்ச்சியின் கோணத்திலிருந்து, இரு கரை உறவு என்ற பொது நிலைமையைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், முதலில் இரு கரை உடன்பிறப்புகள் “தைவான் சுதந்திர சக்தியின்” பிளவு நடவடிக்கை மற்றும் வெளிப்புற சக்தியின் தலையீட்டை உறுதியாக எதிர்த்து, சீனத் தேசத்தின் பொது தாயகத்தை உறுதியாக பாதுகாக்க வேண்டும். இரண்டு, சீனத் தேசத்தின் நீண்டகால நன்மையைக் கூட்டாக உருவாக்க வேண்டும். தைவான் உடன்பிறப்புகளுடன் சீனப் பாணி நவீனமயமாக்கத்தின் வளர்ச்சி வாய்ப்பையும், சீனப் […]
- [அரசியல் மீதான பொதுமக்களின் பார்வையை மாற்றிய பாஜக : ராஜ்நாத்சிங்](https://puthiyathisaigal.com/?p=65213): அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் மீதான பொதுமக்களின் பார்வையை பாஜக மாற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூர் பாஜக வேட்பாளர் ராகவ் லக்கன்பாலுக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று பேசினார். அப்போது, சில ஆண்டுகளுக்கு முன், அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு போகும்போது பொய் பேசுவதாக ஒரு கருத்து இருந்தது. பொதுமக்களைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ அவர்களுக்கு அக்கறை இல்லை என்ற கருத்தும் நிலவியது. அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் பெரிய வாக்குறுதிகளை அளிக்கின்றன. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதை மறந்து விடுகின்றன. அந்த எண்ணத்தை பாஜக மாற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார். சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வதாக உறுதியளித்தோம். ஆட்சிக்கு வந்த பிறகு அதை செய்தோம். முத்தலாக்கை ஒழிப்பதாக நாங்கள் வாக்குறுதி அளித்துவிட்டு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தவுடன் அதை செய்தோம். மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் கடந்த […]
- [நோபல் பரிசு பெற்ற 'கடவுள் துகள்' இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் 94 வயதில் காலமானார்](https://puthiyathisaigal.com/?p=65211): நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ், தனது 94 வயதில் காலமானதாக எடின்பர்க் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. பீட்டர் ஹிக்ஸ், பிரபஞ்சத்தில் கண்டறியப்படாத துகள் பற்றிய கோட்பாடு அறிவியலை மாற்றியமைத்த முன்னோடி ஆவார். அவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக பேராசிரியாராக பணிபுரிந்தார். கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக நோய்வாய்பட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக திங்களன்று அவரது இல்லத்திலேயே அவரது உயிர் பிரிந்தது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு ஜெனீவாவிற்கு அருகிலுள்ள CERN ஆராய்ச்சி மையத்தில் வெளியான ஹிக்ஸ்-ன் கண்டுபிடிப்பு, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவின் மிகப்பெரிய முன்னேற்றம் என்று பரவலாகப் பாராட்டப்பட்டது. அது ஒரு காலத்தில் அறிவியல் புனைகதைகளாக இருந்த கருத்துக்களை மாற்றியமைத்தது.
- [இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீன வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிப்பு](https://puthiyathisaigal.com/?p=65185): இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனாவின் வாகனங்களின் உற்பத்தி அளவு 66 லட்சத்து 6 ஆயிரமாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. விற்பனை அளவு 67 லட்சத்து 20 ஆயிரமாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10.6 விழுக்காடு அதிகமாகும் என்று சீன வாகனத் தொழிற்துறை சங்கம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சங்கம் வெளியிட்ட தரவுகளின்படி, சீனாவின் புதிய எரியாற்றல் வாகனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை, வேகமாக அதிகரித்து வரும் போக்கினை நிலைநிறுத்துகிறது. இவ்வாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை, சீனாவின் புதிய எரியாற்றல் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அளவு முறையே 21 லட்சத்து 15 ஆயிரமாகவும், 20 லட்சத்து 90 ஆயிரமாகவும் இருந்து, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே 28.2 விழுக்காடு மற்றும் 31.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. தற்போது சீனாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களின் […]
- [தைவான் நீரிணையின் இரு கரை இளைஞர்களின் பரிமாற்றத்தை முன்னேற்றி வருகின்ற சீன அரசு](https://puthiyathisaigal.com/?p=65182): தைவான் நீரிணையின் இரு கரை இளைஞர்களின் பரிமாற்றத்தை முன்னேற்றி வருகின்ற சீன அரசு அண்மையில், சன் யாட்-சென் பல்கலைக்கழகத்தில் பயணம் மேற்கொண்டபோது, மா யிங்ஜியூ கூறுகையில், எதிர்காலத்தில், தைவான் நீரிணையின் இரு கரை இளைஞர்களின் பரிமாற்றத்துக்கு பெரும் வளர்ச்சி வாய்ப்புள்ளது என்றார். இது குறித்து, சீன அரசவையின் தைவான் விவகார அலுவலகம் ஏப்ரல் 10ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் செய்தித் தொடர்பாளர் ஜூ ஃபெங்லியான் கூறுகையில், பொது மக்கள், தைவான் நீரிணையின் இரு கரை உறவின் அடிப்படையாகவும் இயக்காற்றலாகவும் திகழ்கின்றனர். இரு கரை இளைஞர்களின் பரிமாற்றத்தை ஆக்கமுடன் முன்னேற்றி வருகிறோம். பெருநிலப்பகுதியில் தைவான் இளைஞர்களின் படிப்பு, வேலை வாய்ப்பு, வாழ்க்கை முதலியவற்றுக்கு மேலதிக வசதிகளை வழங்குவோம் என்றார். மேலும், இரு கரைகளின் பல்வேறு துறையினருடன் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, தடைகளைச் சமாளித்து, இரு கரை இளைஞர்களின் பரிமாற்றைத்தை முன்னேற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, இரு கரை உறவின் வளர்ச்சிக்கு உயிராற்றலை […]
- [சீனப் பொருளாதாரத்தின் முன்னேற்றம்](https://puthiyathisaigal.com/?p=65180): சீனச் சர்வதேச நுகர்வுப்பொருட்காட்சி விரைவில் தொடங்கவுள்ளது. உலகளவில் நுகர்வுப் பொருட்களை காட்சிப்படுத்தும் இப்பொருட்காட்சி, இரட்டை சுழற்சி முறையில் நுகர்வுப் பொருட்களை வாங்கும் மேடையாகவும் திகழ்கிறது. பொருளாதார சுழற்சி என்பது, உற்பத்தி, சரக்குப் போக்குவரத்து, வினியோகம், நுகர்வு ஆகிய 4 தொடர்புகளைக் கொண்டு உள்ளன. இதில் நுகர்வு என்பது முடிவு புள்ளியாகவும் அடுத்த சுழற்சியின் துவக்க புள்ளியாகவும் திகழ்கிறது. எந்த ஒரு நாட்டின் பொருளாதார சுழற்சியிலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுழற்சி காணப்படும். புதிய வளர்ச்சி நிலைமையைக் கட்டியமைக்க வேண்டும் என்ற நெடுநோக்கை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்தார். உள்நாட்டுச் சுழற்சி என்ற தலைப்பில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுழற்சிகள் ஒன்றை ஒன்று விரைவுபடுத்துவது இந்த நெடுநோக்கின் முக்கிய அம்சமாகும். இவ்வளர்ச்சி நெடுநோக்கு, சீனப் பொருளாதாரம் முன்னேற்றமடைந்து வருவதற்கு வழிநடத்தும். இரட்டை சுழற்சி என்ற சொல், சீனாவில் மிக வரவேற்கப்படுகின்ற சொற்களில் ஒன்றாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- [பிறை தென்படவில்லை..நாளை ரம்ஜான் என தலைமை காஜி அறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=65145): தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் அறிவித்துள்ளார். புனித ரமலான் மாதம் தொடங்குவதற்கு முந்தைய தினம், மார்ச் 11 ஆம் தேதி பிறை தென்பட்டதை தொடர்ந்து, மார்ச் 12 ஆம் தேதி முதல் ரம்ஜான் நோன்பு துவங்கியது. இஸ்லாமிய மக்கள் அதிகாலை தொடங்கி, மாலை 6:30 மணி வரை உணவு, தண்ணீர் இன்றி நோன்பு நோற்பார்கள். நேற்றுடன் 29 நாட்கள் நிறைவடைந்த நிலையில், ஷவ்வால் மாதத்தின் பிறை நேற்று தென்படவில்லை. அதனால், நாளை, வியாழக்கிழமை, ஏப்ரல் 11 ஆம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்தார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- [யுன்னான் வாழ்க்கை முறையை எங்களுடன் இணைந்து அனுபவியுங்கள்](https://puthiyathisaigal.com/?p=65149): யுன்னான் மாநிலமானது, பல்லுயிர் பெருக்கத்துக்கு உரிய இடம், அங்கு விலங்கினங்களும் தாவரங்களும் இணக்கமாக வாழ்கின்றன. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களும் பிரம்மிக்க வைக்கும் தளங்களும், இயற்கைக் கொடை யுன்னான் மாநிலத்தின் தனித்துவம். அதேசமயம், மக்களின் வாழ்வாதாரத்துக்கும் பெருமைக்கும் ஆதாரமாக யுன்னான் திகழ்கிறது.“திறந்த மற்றும் அரவணைத்துச் செல்லும் அணுகுமுறையும், விருந்தோம்பலுக்கான மரபணுவும் யுன்னான் மக்களின் குருதியில் கலந்துள்ளது. இது, மகிழ்ச்சி மற்றும் அழகை நாடுவதன் உந்துதலால் ஏற்படுகிறது,” என்று யுன்னான் மாநில சிபிசி கமிட்டி செயலாளர் வாங் நிங் தெரிவிக்கின்றார்.சீனாவின் பிற பகுதிகள் மற்றும் உலகில் உள்ள நண்பர்கள் யுன்னானில் பயணிக்க வரவேற்கின்றேன். யுன்னான் வாழ்க்கை முறையை எங்களுடன் இணைந்து அனுபவியுங்கள். யுன்னானில் வாழும் அழகு என்பது அதன் இயற்கைச் சூழலிலும், மக்களிடையேயும் கண்டறிய முடியும். அத்துடன், மக்களின் வாழ்வாதாரத்திலும்கூட காண முடியும். யுன்னான் வாழ்க்கை முறை என்ற இந்த யோசனை தெரிவிக்கப்பட்ட பிறகு, அது சமூக ஊடகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. […]
- [இங்கிலாந்து – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் அட்டவணை வெளியீடு!](https://puthiyathisaigal.com/?p=65066): இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. 2023-2025 ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து அணி மூன்றாம் இடத்திலும் நீடித்து வருகின்றன. மற்ற அணிகளும் புள்ளி பட்டியலில் முன்னேற தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்து அணி வரும் நவம்பர் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேலும் வரும் ஜூலை மாதம் மேற்கிந்திய அணிக்கு எதிராகவும், ஆகஸ்ட் மாதம் இலங்கை அணிக்கு எதிராகவும் தலா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. இதையடுத்து அந்த அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. Fixture drop Dates Times and Venues for our three-match Test series […]
- [சத்தீஸ்கர் பேருந்து விபத்து : பிரதமர் மோடி இரங்கல்!](https://puthiyathisaigal.com/?p=65072): சத்தீஸ்கர் தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் தனியார் தொழிற்சாலை பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் நடந்த பேருந்து விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மாநில அரசின் மேற்பார்வையில் உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- [வேண்டாம் சாதிவெறி.](https://puthiyathisaigal.com/?p=65008): சாதி வெறி ! சாகடிக்கும் தீ ! கவிஞர் இரா .இரவி ! மோதி வீழ்வது மிருககுணம் கூடி வாழ்வது மனிதகுணம் கூடிவாழ் மனிதனாக ! சதியில் பிறந்தது சாதி சாதியை மறந்து சாதி சாதி வெறிக்கு வை தீ ! குழந்தைக்குத் தெரியாது குழந்தையிடம் கூறாதே குழந்தைக்கு வேண்டாம் சாதி ! ஆதியில் இல்லை பாதியில் வந்த தொல்லை சாதி ! கணினி யுகத்தில் காட்டுமிராண்டித்தனம் தீண்டாமை ! வேண்டும் சமூக நீதிக்கு வேண்டாம் சமூக அநீதிக்கு சாதி ! மூளையற்ற மூடத்தனம் சமூக அவமானம் சாதிக்கலவரம் ! சிந்தித்துப் பார்த்து செயலினை மாற்று மாறு மனிதனாக ! விவேகம் உணர்ந்து வீண் சண்டை நிறுத்து வேண்டாம் வெட்டுக் குத்து ! சாதிக்காக கொல்வது மதத்திற்காக கொல்வது மடமை ! மனிதனுக்கு அழகு வன்முறை அல்ல மனிதநேயம் ! மூளைச் சலவைக்குப் பலி முட்டாளாகி உயிர்கள் பலி பயன்படுத்து பகுத்தறிவை […]
- [ஹைக்கூ கவிதைகள்.](https://puthiyathisaigal.com/?p=65005): ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! சிற்பி இல்லை சிலை உண்டு அழியாத கலை ! வீழ்ந்த பின்னும் நடந்தது நதியாக நீர் வீழ்ச்சி ! வளர்ந்துகொண்டே செல்கிறது புவி வெப்பமயம் கொளுத்தும் கோடை ! நடந்தது கொலை சகஜம் என்றனர் அரசியல் ! விரித்து தோகை மேகம் பார்த்து ஆண் மயில் ! ஆடி அடங்கியவர் இறுதி ஊர்வலத்தில் ஆட்டம் போட்டனர் ! இறந்தும் விடவில்லை காசு ஆசை நெற்றியில் நாணயம் ! கோடீஷ்வரருக்கு இறுதில் எஞ்சியது ஒரு ரூபாய் நாணயம் ! —
- [தொடர்பு எல்லைக்கு அப்பால்](https://puthiyathisaigal.com/?p=64976): தொடர்பு எல்லைக்கு அப்பால் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! இலக்கிய வீதி, 52/3, சௌந்தர்யா குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை – 101. பேச : 98411 81345 விலை : ரூ. 70 ***** நூலாசிரியர் கவிஞர் மலர்மகன் அவர்கள், “வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்” என்ற வரிகளின் மூலம் புகழ்பெற்ற கவிஞாயிறு தாராபாரதி அவர்களின் அண்ணன் ஆவார். இவருக்கு மலர்மகன் என்பது புனைப்பெயர் மட்டுமல்ல, காரணப்பெயரும் கூட என்றே கருதுகின்றேன். மலர் போன்று மிகவும் மென்மையானவர், மேன்மையானவர், இவர் சினம் கொண்டு அதிர்ந்து பேசி யாரும் பார்த்து இருக்க முடியாது. மிகவும் அன்பானவர், பண்பானவர், பன்முக ஆற்றலாளர். மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை மூன்றிலும் முத்திரை பதிக்கும் சிறப்புக்கு உரியவர். நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. தமிழ்த்தேனீ முனைவர் […]
- [வெளிச்ச விதைகள்.](https://puthiyathisaigal.com/?p=64973): வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : முனைவர் ச. சந்திரா வெளியீடு ;வானதி பதிப்பகம் ! 190 பக்கம் . விலை ரூபாய் 120. 23. தினதயாளு தெரு தியாகராயர் நகர் சென்னை 600 017. பேச 044- 24342810 / 24310769 மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com நுழைவு வாயில்: ஹைக்கூ திலகம் இரா. இரவியின் ‘வெளிச்ச விதைகள்’ – என்னும் நூல் அவரது வெளியீட்டு எண்ணிக்கையில் பதினாறு; பக்கங்களின் எண்ணிக்கையோ நூற்று எண்பத்தாறு; இடம் பெறும் கவிதைகளில் எண்ணிக்கையோ பன்னிரு ஆறு (12X6=72) ; நூலின் மொழிநடையோ தேனாறு; இடையிடையே பெண்ணாறு; மொத்தத்தில் வாசிப்போர் மனதோ பாலாறு. ‘ஹைக்கூ’ – என்னும் மூன்று சக்கர வாகனத்தில் ஏறி, கருங்கல் சாலை, செம்மண் சாலை என வேறுபாடு, பாகுபாடு பாராது கரடுமுரடானப் பாதைகளில் பயணித்து, முட்டுச் சந்து வந்தாலும், முட்டாமலேயே பக்குவமாக, இலாவகமாகத் […]
- [சீனாவில் சில இடங்களின் பெயர்களை மாற்றினால் அது எங்களுடையதாகுமா? – ராஜ்நாத் சிங் கேள்வி](https://puthiyathisaigal.com/?p=64874): இந்தியா தனது அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்ல உறவைப் பேண விரும்புகிறது, ஆனால் யாராவது நமது சுயமரியாதையை புண்படுத்த முயன்றால், இன்றைய இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வலிமை உள்ளது” என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அருணாச்சல பிரதேசத்தில் சில இடங்களின் பெயரை சீனா மாற்றுவது குறித்து வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெய்ஜிங்கிற்கு ஒரு பெரிய கேள்வியை எழுப்பினார். சீனாவில் உள்ள சில இடங்களின் பெயரை இந்தியா மாற்றினால், அது நம்முடையதாக மாறுமா என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார். அருணாச்சல கிழக்குத் தொகுதியில் நாம்சாய் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லையோர கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பாஜக தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. “இது […]
- [உகாதி ஸ்பெஷல்: தெலுங்கு புத்தாண்டை வரவேற்கும் பாரம்பரிய உணவுகள்!](https://puthiyathisaigal.com/?p=64868): இன்று தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு. பொதுவாக தமிழ் புத்தாண்டில் நாம் இறைவனுக்கு படைக்க இனிப்பும், பானகமும் மற்றும் வேறு சில உணவுகளை தேர்வு செய்து சமைப்பதுண்டு. அந்த வகையில் தெலுங்கு, கன்னடர்கள் புத்தாண்டில் அவர்களின் பாரம்பரிய உணவுகள் என்னென்ன என்பதை பற்றி ஒரு தெரிந்து கொள்வோமா? உகாதி பச்சடி: உகாதி பண்டிகையின் முக்கிய உணவு இந்த பச்சடி. புளி தண்ணீர், பொடியாக நறுக்கிய மாங்காய், வேப்பம்பூ, வெல்லம், உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் அல்லது மிளகு தூள் ஆகியவற்றைக் கொண்டு இந்த உணவு தயாரிக்கப்படுகிறது. பருப்பு பாயாசம்: உகாதி அன்று செய்யப்படும் பிரபலமான இனிப்பு இதுதான். பாசிப்பருப்பு அல்லது கடலை பருப்பு, வெல்லம் மற்றும் தேங்காய்பால் சேர்த்து செய்யப்படுவது.
- [சென்னை வாகன பேரணியில் பிரதமர் : என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார் மோடி!](https://puthiyathisaigal.com/?p=64872): தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக சென்னையில் வாகன பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடிக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மாலை 6 மணி அளவில் பிரதமர் மோடி சென்னை வந்தார். அவருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்நது விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தியாகராய நகர் பனகல் பார்க் சென்ற பிரதமர், வாகன பேரணியில் பங்கேற்றார். 6.30 மணிக்கு பனகல் பார்க்கில் தொடங்கிய பேரணி இரவு 7.15 மணி அளவில் தேனாம்பேட்டை சிக்னலில் நிறைவடைந்தது. கையில் தாமரை சின்னத்தை ஏந்தியபடி சென்ற பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர்களை தூவியும், கைகள் அசைத்தும் பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.மீண்டும் […]
- [பிரதமர் மோடி ஆட்சியில் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியாத சீனா : அமித் ஷா](https://puthiyathisaigal.com/?p=64789): பிரதமர் மோடி ஆட்சியில் சீனாவால் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் லக்கிம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது, சீன ஆக்கிரமிப்பின் போது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசாமுக்கு ‘பை-பை’ சொன்னதை அம்மாநில மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என தெரிவித்தார். பிரதமர் மோடியின் ஆட்சியில் சீனாவால் நமது நிலத்தில் ஒரு அங்குலத்தை கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மத்திய பாஜக தலைமையிலான அரசு, வங்கதேசத்துடனான நாட்டின் எல்லையைப் பாதுகாத்து ஊடுருவலைத் தடுத்து நிறுத்தியதாகவும் ஷா கூறினார். அசாமின் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவரது பாட்டி இந்திரா காந்தி அசாம் மாநிலத்திற்கு என்ன செய்தார் என்பதை மறக்க முடியுமா? ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக அமித் ஷா குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். வரும் ஆண்டுகளில், அசாம் வளர்ந்த […]
- [சீன, மைக்ரோனேசிய அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=64802): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 9ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் மைக்ரோனேசியக் கூட்டாட்சி அரசு தலைவர் சிமினாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.ஷிச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு சீன-மைக்ரோனேசிய தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 35ஆவது ஆண்டு நிறைவாகும். மைக்ரோனேசியாவுடன் இணைந்து, பல்வேறு நிலை பரிமாற்றம் மற்றும் பேச்சுவார்த்தையை நிலைநிறுத்தி, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார். தெற்கு தெற்கு ஒத்துழைப்பின் கட்டுக்கோப்புக்குள் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான உதவியை மைக்ரோனேசியாவுக்கு வழங்கி, ஆற்றல் வளர்ச்சி தொடர்பான பயிற்சி அளிக்கவும், ஐ,நா, பசிபிக் தீவுகள் மன்றம் முதலிய பலதரப்பு கட்டுக்கோப்புக்குள்ளான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பலதரப்புவாதத்தைக் கூட்டாக செயல்படுத்தவும் சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். மைக்ரோனேசியா உள்ளிட்ட பசிபிக் தீவு நாடுகளின் பொருளாதார சமூக வளர்ச்சிக்கு நீண்டகாலமாக ஆதரவளித்து வருகின்ற சீனாவுக்கு சிமினா நன்றி தெரிவித்தார். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுக்கோப்பின் கீழ் வேளாண்மை, மீன்பிடித் தொழில், […]
- [ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=64800): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் ஏப்ரல் 9ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தினார். ஷி ச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு, சீன-ரஷிய தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். நெருக்கமான தொடர்பைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, சீன-ரஷிய உறவின் சீரான வளர்ச்சியை உத்தரவாதம் செய்ய நானும் அரசுத் தலைவர் விளாடிமிர் புதினும் ஒப்புக்கொண்டோம் என்றார். மேலும், சொந்த நாட்டின் நிலைமைக்குப் பொருந்திய வளர்ச்சிப் பாதையில் ரஷிய மக்கள் முன்னேறுவதையும், ரஷியா பயங்கரவாதத்தை ஒடுக்கி, சமூகத்தின் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதையும் சீனா ஆதரிக்கிறது. ரஷியாவுடன் இணைந்து, பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட மேடைகளில் பலதரப்பு நெடுநோக்கு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, உலக மேலாண்மை அமைப்பு முறையின் சீர்திருத்தத்தை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார். லாவ்ரோவ் கூறுகையில், சீனா பெற்றுள்ள சாதனைகள், பிற நாடுகள் கூட்டு வளர்ச்சியை நனவாக்குவதற்கு முக்கிய வாய்ப்புகளை […]
- [7வது சீன இறக்குமதி பொருட்காட்சி பற்றிய பரப்புரை கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=64796): 7வது சீன இறக்குமதி பொருட்காட்சியின் வாகனங்கள் மற்றும் தொழில் நுட்பச் சாதனங்கள் காட்சியரங்குகளுக்கான பரப்புரை கூட்டம் ஏப்ரல் 8ஆம் நாள் நடைபெற்றது. நடப்பு இறக்குமதி பொருட்காட்சியில் கையொப்பமிடப்பட்ட நிலப்பரப்பு 2 லட்சத்து 40 ஆயிரம் சதூர மீட்டரை எட்டியது. இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டியது என்று தெரிய வந்துள்ளது. இதுவரை, நடப்புப் பொருட்காட்சிக்கான பல்வேறு ஆயத்த பணிகள் சீராக முன்னேற்றப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் இப்பொருட்காட்சியின் கௌரவ விருந்தினர் நாடாகும். வாகனங்கள் மற்றும் சாதனத் தயாரிப்புத் தொழில் துறைகளைச் சேர்ந்த 100க்கும் மேலான நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின்படி, கடந்த 6 ஆண்டுகளில், மொத்தமாக 10 ஆயிரத்துக்கும் மேலான வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் சீன இறக்குமதி பொருட்காட்சியில் கலந்து கொண்டு, 2400க்கும் மேலான புதிய உற்பத்திப் பொருட்கள், தொழில் நுட்பங்கள் மற்றும் சேவைகளை வெளியிட்டுள்ளன. பல்வேறு நாடுகள் பரிமாற்ற மேடையை இப்பொருட்காட்சி வழங்கியதோடு, தொழில் […]
- [இரண்டாம் கட்டத் தேர்தல் 1210 வேட்பாளர்கள் போட்டி!](https://puthiyathisaigal.com/?p=64785): 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ள மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் 1210 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களும் அடங்குவர். மக்களவைக்கு நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தல் 12 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளில் மொத்தம் 2633 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் 2-ஆம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 4 ஆகும். தாக்கல் செய்யப்பட்ட 2633 வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதில் 1428 வேட்பு மனுக்கள் செல்லுபடியாகும் என கண்டறியப்பட்டது. நேற்று வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள். தற்போது மனுக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில் கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக 500 பேரும், கர்நாடகாவில் 14 மக்களவைத் தொகுதிகளில் 491 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திரிபுராவில் ஒரு தொகுதியில் […]
- [சென்செக்ஸ் 75,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது ](https://puthiyathisaigal.com/?p=64783): பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று தொடர்ந்து சாதனை படைத்தன. ஆரம்ப வர்த்தகத்தில் முதன்முறையாக BSE சென்செக்ஸ் வரலாற்றுச் சிறப்புமிக்க 75,000 புள்ளிகளை தாண்டியது. நிஃப்டி புதிய சாதனை உச்சத்தை எட்டியுள்ளது. அதிகமானோர் ஆரம்ப வர்த்தகத்தில் ஐடி பங்குகளை வாங்கியது சந்தைகளின் ஏற்றத்திற்கு அதிக பங்களித்தது. 30-பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 381.78 புள்ளிகள் உயர்ந்து இது வரை எட்டாத உயரமான 75,124.28 புள்ளிகளை எட்டியது. NSE நிஃப்டி 99 புள்ளிகள் முன்னேறி 22,765.30 என்ற சாதனையை எட்டியது. சென்செக்ஸில் இருந்து, இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் நெஸ்லே ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
- [ இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு!](https://puthiyathisaigal.com/?p=64733): உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 ம் தேதி முதல் ஜுன் 1ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த மக்களவைத் தேர்தலுக்கான தேதியை கடந்த மாதம் 16ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். இந்நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதாவது ராஜீவ் குமாரின் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை சார்பில் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து தான் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது […]
- [யெல்லனின் சீனப் பயணத்திற்கு பிறகு... அமெரிக்கா தனது பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்](https://puthiyathisaigal.com/?p=64737): அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லன் 9ஆம் நாள் தனது சீனப் பயணத்தை முடித்துக்கொள்ள உள்ளார். இவ்வாண்டில் முதல்முறையாக அமெரிக்க அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் சீனாவிற்கு வருகை தந்துள்ளார். 9 திங்கள் காலத்திற்குப் பிறகு, யெல்லன் மீண்டும் சீனாவில் பயணம் மேற்கொள்வது இதுவாகும். இப்பயணத்தின் போது, இரு தரப்புகள் பல்வேறு நிலை மற்றும் பல்வேறு துறைச் சார்ந்த பேச்சுவார்த்தைகளையும் பரிமாற்றங்களையும் நடத்தியுள்ளன. சீன மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கிடையிலான முக்கிய ஒத்த கருத்துக்களை கூட்டாகச் செயல்படுத்த இரு தரப்புகள் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி, நிதி ஒத்துழைப்பு முதலியவை குறித்து புதிய ஒத்த கருத்துக்களும் இதில் எட்டப்பட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் பொறுப்புணர்வுடன் இருதரப்புப் பொருளாதார உறவை நிர்வாகிக்க வேண்டும். சீனாவுடன் பொருளாதார உறவைத் துண்டிப்பதை நாடுவதில்லை என்று யெல்லன் அம்மையார் மீண்டும் தெரிவுபடுத்தினார். யெல்லனின் கூற்றுகளை எப்படி செயல்படுத்துவது என்று மக்களின் மனதில் உறுதி இல்லை. அமெரிக்காவைப் பொறுத்தவரை, தனது பொறுப்புகளை ஏற்குமா இல்லையா என்பது சில வரையறைகளின் மூலம் கணிக்கப்படலாம். […]
- [யுகாதி பண்டிகை : குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து!](https://puthiyathisaigal.com/?p=64713): யுகாதி, குடி பட்வா, சைத்ர சுக்லாடி, சேத்தி சந்த், நவ்ரேஹ் மற்றும் சஜிபு சைரோபா பண்டிகைகளையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “யுகாதி, குடி பட்வா, சைத்ர சுக்லாடி, சேத்தி சந்த், நவ்ரேஹ் மற்றும் சஜிபு சைரோபா ஆகிய புனிதமான பண்டிகைகளையொட்டி, மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் திருவிழாக்கள் வெவ்வேறு பெயர்களால் கொண்டாடப்படுகின்றன என்றாலும், அதன் மையப்பொருள் மகிழ்ச்சி என்பதாகும். நமது தேசத்தின் பல்வேறு முனைகளில் பாரம்பரிய புத்தாண்டின் தொடக்கத்தை இவை குறிக்கின்றன. மேலும் நம்பிக்கை, செழிப்பு, புதுப்பித்தல் ஆகியவற்றையும் குறிப்பிடுகின்றன. இந்தப் பண்டிகைகளை நாம் கொண்டாடும்போது, பாரதத்தின் கட்டமைப்பை வரையறை செய்யும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வை நாம் பிரதிபலிப்போம். இந்தப் புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் வளம், மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டுவரட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
- [இந்தியா,பாகிஸ்தான் பிரச்சினை : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்கா அறிவுறுத்தல்!](https://puthiyathisaigal.com/?p=64687): இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் பிர்ச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பாகிஸ்தான் மண்ணில் சுட்டுக்கொன்றதாக அந்நாடு குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்நிலையில் தங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்ததை மூலம் தீர்வு காண வேண்டும் என இருநாடுகளுக்கும் அமெரிக்க அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், இந்த பிர்ச்சினை தொடர்பாக வந்த செய்திகளை பார்த்தோம். ஆனால் இந்தியா மீது பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. இருப்பினும் இருநாடுகளும் தங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
- [வாக்கு உன் செல்வாக்கு](https://puthiyathisaigal.com/?p=64664): வாக்கு உன் செல்வாக்கு ! கவிஞர் இரா .இரவி ! வாக்கு உன் செல்வாக்கு உண்மை வாக்கை செல்வத்திற்கு விற்பது மடமை ! உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு உன் உரிமையை உண்மையாக நிலை நாட்டிடு ! மனதில் சிந்தித்து மனசாட்சிப்படி போடு மற்றவர் சொல்வதற்காக போடுவதை விடு ! விழிகளை விற்று ஓவியம் வாங்கலாமா ? வாக்குகளை விற்று பணம் வாங்கலாமா ? சின்னமீனைப் போட்டு பெரியமீனைப் பிடிக்கும் சின்ன்ப்புத்திக் காரர்களிடம் கவனம் வேண்டும் ! வாக்களிக்க வாங்கிடும் பணத்தால் நமக்கு வருவது ஒரு நாள் இன்பம் ஐந்து வருடங்கள் துன்பம் ! தமிழகம் தவிர வேறு மாநிலங்களில் இல்லை தமிழகத்திற்குத் தலைகுனிவு வாக்களிக்கப் பணம் ! ஏழ்மையை விலைபேசி ஏளனம் செய்கின்றனர் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்து காட்டுவோம் ! ஏழை பணக்காரன் வேறுபாடுகள் இன்றி எல்லோருக்கும் உண்டு வாக்களிக்கும் உரிமை ! காமராசர் காலத்தில் சேவைகள் செய்தனர் அன்று […]
- [ஹைக்கூ .கவிஞர் இரா.இரவி](https://puthiyathisaigal.com/?p=64661): ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! உயிரற்றவைதான் பலரை உயிர்ப்பிக்கும் புத்தகம் ! பிறருக்குப் புரியாது பெற்றவளுக்குப் புரியும் மழலை மொழி ! வேட்டு வைத்தது வெட்டியான் வேலைக்கும் மின்சாரத் தகனம் ! அதிகமானது பிற மாநிலத்தில் தமிழ்ப் பற்று ! வேண்டவே வேண்டாம் வறட்டு கெளரவம் கொலைகள் கொடூரம் ! மனிதனை விலங்காக்கும் சாதிவெறி ! மனிதனுக்கு அழகு மனதினில் மனிதநேயம் ! குறைக்கும் வாழ்நாளை கவலை ! உணர்கிறோம் பிரிவின் போது மனைவியின் அருமை இரண்டே வரிகளில் இணையற்ற இலக்கியம் திருக்குறள் ! மனிதர்கள் மட்டுமல்ல பேருந்துகளும் விடுகின்றன பெருமூச்சு !
- [மனிதன் மிருகமாகலாமா?](https://puthiyathisaigal.com/?p=64658): மனிதர்கள் மிருகமாகலாமா ? கவிஞர் இரா .இரவி ! கௌரவக் கொலையில் கௌரவம் இல்லை கொலைக்குப் பின் காற்றில் பறக்குது கௌரவம் ! உயிரினங்களில் உயர்வானது மனிதஇனம் உயிர்களைக் கொன்று இழிவானது மனிதஇனம் ! விலங்கிலிருந்து மனிதன் வந்தது பரிணாமம் விலங்காக மனிதன் மாறுவது அவமானம் ! மிருகங்களிடம் மனிதம் உள்ளது காண்கிறோம் மனிதர்கள் மிருகமாவது உள்ளபடி வெட்கம் ! நாய் பூனைக்கு பால் தந்ததைப் பார்த்தோம் நாயைவிட மோசமாக மனிதன் மோதுகின்றான் இன்று ! தன் குட்டியைக் காக்க பெரிய விலங்கோடு போராடுகிறது தன் குட்டி என்றும் பாராமல் வெட்டுகின்றான் மனிதன் ! விலங்குகள் கூட தன் இனத்தைக் கொல்வது இல்லை மனிதன் தன் குடும்பத்தையே கொல்கின்றான் ! ஆதியில் இல்லையடா இந்த கொடிய சாதி பாதியில் கற்பித்த மடமையடா சாதி ! கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிக் கொலைகள் குனிவை தலைகுனிவை ஏற்படுத்தும் கொலைகள் ! உலகில் வேறு எங்கும் […]
- [அசாமில் 2ஆம் கட்ட தேர்தல் ஏற்பாடுகள் தயார்!](https://puthiyathisaigal.com/?p=73256): அசாம் மாநிலத்தில்மொத்தம் உள்ள 14 மக்களவை தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதியன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைப்பெற்றது. மீதமுள்ள 5 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக வரும் 26ம் தேதியும், அடுத்து 4 தொகுதிகளுக்கு மே 7ம் தேதி மூன்றாம் கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என கரிம்கஞ்ச் மாவட்ட எஸ்.பி. பார்த்தா ப்ரோடிம் தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் வாக்குபதிவு நடைபெறுவதற்கு முன்னதாகவே, இரண்டு சர்வதேச எல்லைகள் 48 மணி நேரத்திற்கு மூடப்படும் என்றும் கூறியுள்ளார்.
- [பாஜக முக்கிய தலைவர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை!](https://puthiyathisaigal.com/?p=73254): நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அடுத்த கட்ட வாக்கெடுப்பில் வாக்காளர்கள் மற்றும் தலைவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான யுத்திகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடி அரசின் சாதனைகளை மக்களிடையே கொண்டு சேர்த்து வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்குமாறு தலைவர்களை நட்டா கேட்டுக்கொண்டார்.
- [தைவானில் அடுத்தடுத்து 80 முறை நிலநடுக்கம்! – மரண பீதியில் மக்கள்!](https://puthiyathisaigal.com/?p=73140): தைவானில் அடுத்தடுத்து 80-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். கிழக்கு ஆசியாவில் உள்ள தைவான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், தைவானில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை 80-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர். அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், தலைநகர் தைபே உள்ளிட்ட இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் உயரமான கட்டிடங்களில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் ஓடி தஞ்சமடைந்தனர். ஹூலைன் மாகாணத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. சில இடங்களில் மட்டும் கட்டிடங்கள் லேசான சேதமடைந்திருப்பதாகவும். உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தைவான் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- [சென்னையில் பிரபல மாலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை](https://puthiyathisaigal.com/?p=73128): சென்னை கோயம்பேடு- அண்ணா நகருக்கு இடையே அமைந்துள்ளது பிரபலமான VR மால். பல்மாடி கட்டிடத்தில் வணிக கடைகள், உணவகங்கள் மற்றும் திரையரங்குகளுக்கு அங்கே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை அந்த தனியார் மாலுக்கு ஈமெயில் மூலம் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை அடுத்து, மாலில் இருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அங்கே சோதனை நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளை குறி வைத்து இதே போன்றதொரு வெடிகுண்டு மிரட்டல் ஈமெயில் மூலம் வந்தது நினைவிருக்கலாம். பின்னர் அது பொய் மிரட்டல் என தெரிய வந்தது.
- [அதிநவீன தொழிற்சாலையில் 30 நொடிகளில் ஒரு மின்சார வாகனம் தயாரிப்பு](https://puthiyathisaigal.com/?p=73164): சீனாவின் சோங்ச்சிங் மாநகரிலுள்ள சேரீஸ் நிறுவனத்தின் அதிநவீன வாகன தயாரிப்பு தொழிற்சாலையில் 1000 நுண்ணறிவுச் சாதனங்கள், 3000க்கும் அதிகமான ரோபோட்டுகளுடன் ஒருங்கிணைந்து, முக்கிய செயல்முறைகள் 100 சதவீதமான அளவிற்கு தன்னிச்சையாக செய்ய முடியும். குறைபட்சமாக, 30 நொடிகளில் மின்சார வாகனம் ஒன்று தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- [பொது மக்கள் புத்தக வாசிப்புக்கான 3வது கூட்டம் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=73159): பொது மக்கள் புத்தக வாசிப்புக்கான 3வது கூட்டம் ஏப்ரல் 23ம் நாள் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் குவேன் மிங் நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், பரப்புரைத் துறையின் தலைவருமான லீ ஷூலேய் துவக்க விழாவில் பங்கெடுத்து உரைநிகழ்த்தினார். பண்பாட்டின் செழுமை, நாட்டின் வளர்ச்சி, தேசிய மறுமலர்ச்சி ஆகியவை, புத்தகங்களால் ஏற்பட்ட பண்பாடு மற்றும் எழுச்சி சக்தியுடன் தொடர்புடையவை. பண்பாடு தொடர்பாக அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிந்தனையை சரியாகக் கற்றுக்கொண்டு, புதிய பண்பாட்டுக் கடமைக்குத் தோள் கொடுக்க வேண்டும். புத்தக வாசிப்பின் அடிப்படையில், இதற்கான சமூகச் சூழ்நிலை உருவாக்கத்தை முன்னெடுத்து, வாசிப்பின் ஆழத்தையும் அளவையும் தொடர்ந்து விரிவாக்கி, பொது மக்களின் புத்தக வாசிப்பின் நிலையை உயர்த்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் பங்கெடுத்த விருந்தினர்கள் கருத்து தெரிவித்தனர்.
- [சொங்சிங் மாநகரில் ஷிச்சின்பிங் ஆய்வு பயணம்](https://puthiyathisaigal.com/?p=73156): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் சொங்சிங் மாநகரில் ஏப்ரல் 22ஆம் நாள் முதல் 23ஆம் நாள் வரை ஆய்ரவுப் பயணம் மேற்கொண்டார். சொங்சிங் மாநகரில் சர்வதேசச் சரக்குப் போக்குவரத்து மையம், ஜியுலோங்போ மாவட்டத்தின் மிஞ்சு கிராமக் குடியிருப்புப் பகுதி, சொங்சிங் நகரில் எண்ணியல் நகரச் செயல்பாடு மற்றும் நிர்வாக மையம் ஆகிய பகுதிகளில் அவர் பயணம் மேற்கொண்டார். சீனாவின் மேற்கு பகுதிகளில் புதிய தரை-கடல் பாதையின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவது, நகர்ப்புற சீரமைப்பை நடைமுறைப்படுத்துவது மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற நிர்வாகத்தின் நவீனமயமாக்க நிலை ஆகியவை குறித்து அவர் அறிந்து கொண்டார்.
- [கம்போடியா தலைமையமைச்சருடன் சீன வெளியுறவு அமைச்சர் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=73153): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஏப்ரல் 22ஆம் நாள் புனோம் பெனில் கம்போடியா தலைமையமைச்சர் ஹுன் மானெட்டுடன் சந்தித்துரையாடினார். வாங்யீ கூறுகையில், இரு நாட்டு தலைவர்களும் எட்டியுள்ள முக்கிய பொது கருத்துக்களை இரு தரப்பும் ஆக்கப்பூர்வமாக நிறைவேற்றி வருகின்றன. இந்நிலைமையில், அடிப்படை வசதிகள், உற்பத்தி திறனுக்கான ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய திட்டங்களின் நடைமுறையாக்கம், இரு நாட்டு மக்களுக்கும் பலன்களைக் கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்தார்.ஹுன் மானெட் கூறுகையில், பல்வேறு துறைகளில் சீனாவுடனான ஒத்துழைப்புகளை வலுப்படுத்த கம்போடியா விரும்புவதாகவும், அதிகமான சீனத் தொழில் நிறுவனங்கள் கம்போடியாவில் முதலீடு செய்வதை வரவேற்பதாகவும் தெரிவித்தார். மேலும், சீனாவுடன் இணைந்து, அதிகமான முக்கிய திட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டு வருவதை முன்னேற்றவும், பல தரப்பு விவகாரங்களில் நெருக்கமான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளவும் கம்போடியா விரும்புவதாகவும் அவர்
- [அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் பயணத்துக்கு சீனா கவனம்](https://puthiyathisaigal.com/?p=73161): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீயின் அழைப்பின் பேரில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஏப்ரல் 24ஆம் நாள் முதல் 26ஆம் நாள் வரை, சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் 22ஆம் நாள் தெரிவித்தது.அதே நாள், சீன வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த வட அமெரிக்க மற்றும் ஓஷினியா பிரிவின் பொறுப்பாளர் ஒருவர் இது குறித்து கூறுகையில்,ஆண்டனி பிளிங்கன்னின் பயணத்தின் போது, சீனத் தரப்பு, சரியான புரிந்துணர்வை உருவாக்குவது, பேச்சுவார்த்தையை வலுப்படுத்துவது, கருத்து வேற்றுமையைச் சரியாகக் கட்டுப்படுத்துவது, பரஸ்பர ஒத்துழைப்பை விரைவுபடுத்துவது, பெரிய நாடுகளின் பொறுப்புகளைக் கூட்டாக பொறுப்பேற்பது ஆகிய 5 அம்சங்களின் மீது கவனம் செலுத்தும் என்று தெரிவித்தார்.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 23](https://puthiyathisaigal.com/?p=72987): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.145 குறைந்து, ரூ.6,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.1,160 குறைந்து ரூ.53,600ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,170ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,360ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ. 2.50 குறைந்து ரூ.86.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [ஆஞ்சநேயரின் வழிகாட்டும் ஒளி, நம்மை உலக சகோதரத்துவ பாதையில் நடத்தட்டும்! – ஆளுநர் ரவி!](https://puthiyathisaigal.com/?p=73132): அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் வட மாநிலங்களில் அனுமன் ஜெயந்தி பெளர்ணமி பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அனுமனின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இந்த புனித நாள் கொண்டாடப்படுகிறது. ஈடு இணையற்ற பக்தி மற்றும் ஆழ்ந்த நீதி ஆகியவற்றின் உருவகமாக விளங்குகிறார் அனுமன் என ஆளுநர் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அனுமன் ஜெயந்தியின் இனிய தருணத்தில், அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள். அனுமன் பெரும் வலிமை, ஆழ்ந்த ஞானம், ஈடு இணையற்ற பக்தி மற்றும் ஆழ்ந்த நீதி ஆகியவற்றின் உருவகமாக விளங்குகிறார். ஆஞ்சநேயரின் வழிகாட்டும் ஒளி நம்மை உலக சகோதரத்துவ பாதையில் நடத்தட்டும்.#அனுமன்ஜெயந்தி pic.twitter.com/bD8snHw57g — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) April 23, 2024 அனுமன் ஜெயந்தியின் இனிய தருணத்தில், அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள். அனுமன் பெரும் வலிமை, […]
- [மலேசியாவில் நடுவானில் மோதிய ஹெலிகாப்டர்கள்! – 10 பேர் உயிரிழப்பு!](https://puthiyathisaigal.com/?p=73148): மலேசியாவில் கடற்படை ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்ட போது இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். மலேசியாவின் பெரக் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் இன்று காலை 9.32 மணியளவில் நடந்த ஒத்திகையின் போது ஆர்எம்என் கடல்சார் ஆபரேஷன் ஹெலிகாப்டர் மற்றும் ஆர்எம்என் ஃபெனெக் ஹெலிகாப்டர் மோதிக்கொண்டதாக ராயல் மலேசியன் நேவி உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஒத்திகையில் 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களின் அடையாளம் காணும் செயல்முறைக்காக உடல்கள் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்குழுவை நிறுவவும், இதற்கான விசாரணை செயல்முறையைப் பாதுகாக்கவும் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளான வீடியோவை யாரும் ஒளிபரப்ப வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
- [புத்தக வாசிப்பே வாழ்வை உயர்த்தும்: உலக புத்தக தினவிழாவில் வட்டாட்சியர் பேச்சு](https://puthiyathisaigal.com/?p=73184): வந்தவாசி, ஏப் 24: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக புத்தக தினவிழா சிறப்பு உரையரங்கம் நூலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு கிளை நூலகர் சத்ய நாராயணன் தலைமை தாங்கினார். பூங்குயில் சிவக்குமார், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா. கதிரொளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி வட்டாட்சியர் ஆர். பொன்னுசாமி பங்கேற்று, புத்தக வாசிப்பின் அவசியம் குறித்தும், நூலகப் பயன்பாட்டின் அவசியம் குறித்தும் விளக்கினார். மேலும் புத்தகங்களை வாசிப்போம்; மனிதர்களை நேசிப்போம் என்ற கொள்கையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். நிகழ்வில் இரும்பேடு ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் க. வாசு, எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், ரெட் கிராஸ் சங்க […]
- [நூலின்றி அமையாது உலகு.](https://puthiyathisaigal.com/?p=72900): “நூலின்றி அமையாது உலகு” தொகுப்பாசிரியர் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. பக்கங்கள் : 244, விலை : ரூ. 150 ***** ‘நீரின்றி அமையாது உலகு’ எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை ‘நூலின்றி அமையாது உலகு’ என்பதும். நூலின் தலைப்பே நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது. நூலாசிரியர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு மாதம் ஒரு நூல் எழுதி வருகிறார்கள். ஓய்வுக்கு ஓய்வு தந்து தொடர்ந்து தேனீயைப் போல் இயங்கி வருகிறார்கள். தமிழ்த்தேனீ என்ற பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர். புத்தகம் தொடர்பாக பலர் எழுதிய கட்டுரைகளை தேடிப்பிடித்து படித்து தொகுத்து நூலாக வழங்கி உள்ளார்கள். புத்தகம் தொடர்பாக பலர் எழுதியதை படித்து இருக்கிறோம். படித்துவிட்டு அப்படியே அதனை […]
- [புத்தகம்](https://puthiyathisaigal.com/?p=72894): உலக புத்தக தின வாழ்த்துக்கள்.. உலக புத்தக தினம் 23.4.2024 புத்தகம் கவிஞர் இரா .இரவி மனிதனை மனிதனாக வாழ வைப்பது புத்தகம் ! மனிதனின் வளர்ச்சிக்கு வித்திட்டது புத்தகம் ! பண்பாடு வளர்த்து பண்பைப் போதிப்பது புத்தகம் ! அறிவியல் அறிவை அகிலம் பரப்பியது புத்தகம் ! பயனுள்ள கண்டுபிடிப்பு வாழ்வின் பிடிப்பு புத்தகம் ! புரட்சியாளனை உருவாக்கியது புத்தகம் ! அகிம்சைவாதியை வளர்த்தது புத்தகம் ! பகுத்தறிவுப் பகலவன் ஒளிவீசக் காரணம் புத்தகம் ! பேரறிஞர் புகழ்ப் பெறக் காரணம் புத்தகம் ! அகமும் புறமும் சுத்தம் செய்வது புத்தகம் ! அகம்பாவம் ஆணவம் அகற்றுவது புத்தகம் ! பணிவு கனிவு தெளிவு வழங்குவது புத்தகம் ! அறிவை விரிவு செய்து அறியாமையை அகற்றுவது புத்தகம் ! உயிரற்றவைதான் பலரை உயிர்ப்பிக்கும் புத்தகம் ! புத்தகம் ! கவிஞர் இரா .இரவி ! அகம் புதிதாக உதவுவது புத்தகம் […]
- [ஜப்பானின் புதிய பதிப்பு பாடநூலுக்கு கண்டனம்](https://puthiyathisaigal.com/?p=72753): ஜப்பான் அரசு புதிய பதிப்பு பாடநூலை ஏற்றுக்கொண்டு, போரின் போது ஜப்பான் படையின் வன்முறை செயல்களைப் பலவீனப்படுத்தும் கருத்துக்கள், ஆசியாவின் பல நாடுகளின் பொது மக்களிடையே கடும் மனநிறைவின்மையை ஏற்படுத்தியுள்ளன. சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் மேற்கொண்ட கருத்து கணிப்பின்படி, தன் ஆக்கிரமிப்பு வரலாற்றை பற்றிய ஜப்பான் அரசின் மனப்பான்மை மற்றும் செயலை 82.45 விழுக்காட்டினர் கடுமையாக கண்டித்தனர். ஜப்பான் அரசு ஏற்றுக்கொண்ட புதிய பதிப்பான வரலாற்று பாடநூலில், உண்மைக்குப் பொருத்தமற்ற அம்சங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. இதில் காலனியாதிக்க காலத்தில் பாலியல் தொழிலுக்கு பெண்களை கட்டாயப்படுத்தியதை மறுத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன. இதற்கு 95.35 விழுக்காட்டினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜப்பான் அரசு அடிப்படையான வரலாற்று உண்மையை மதிக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்து, ஆக்கிரமிப்பு வரலாற்றை மூடிமறைத்து பூசிமெழுகும் செயல்கள் மீது உயர் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினர். வரலாற்றில் இதர நாடு மீது ஆக்கிரமிப்பு […]
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 22](https://puthiyathisaigal.com/?p=72608): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.50 குறைந்து, ரூ.6,805க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.400 குறைந்து, ரூ.54440ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,424ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59392ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.85.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [உலகின் முதல் உயர் துல்லியமான சந்திர நிலவியல் பற்றிய படத் தொகுப்பு](https://puthiyathisaigal.com/?p=72578): சீன அறிவியலாளரால் தொகுக்கப்பட்ட உலகின் முதல் உயர் துல்லியமான சந்திர நிலவியல் பற்றிய படத் தொகுப்பு ஏப்ரல் 21ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த படத் தொகுப்பில் முழு சந்திரத்தின் நிலவியல் வரைபடம், சந்திரத்தின் கற்பாறை வகை பரவல் வரைபடம், சந்திரத்தின் கட்டமைப்பு வரைபடம் முதலிய உள்ளடக்கங்கள் அடங்கியுள்ளன. இந்த படத் தொகுப்பு, சீனாவின் சாங் ஏ பொறியியல் அறிவியல் ஆய்வு தரவின் அடிப்படையில் உருவாக்கிப்பட்டுள்ளது. இது சந்திர அறிவியல் துறையில் சீனாவின் விரிவான ஒருங்கிணைப்பு சாதனையாகும். தவிரவும், சந்திர ஆய்வுத் திட்டப்பணிக்கான அடிப்படை தகவல்களையும் அறிவியல் குறிப்புகளையும் வழங்குவது மட்டுமல்லாமல், சந்திரனின் தோற்றம், மாற்றம் மற்றும் சூரிய மண்டலத்தின் மாற்றம் பற்றிய ஆய்வுக்குச் இப்படத்தொகுப்பு பங்காற்ற முடியும்.
- [இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்!](https://puthiyathisaigal.com/?p=72612): ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் 700 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கீழக்கரை பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன் மற்றும் முகமது நசுருதீன் ஆகிய இருவர் மீது கஞ்சா வழக்கு நிலுவையில் நிலையில் போலீசார் இவர்களை சந்திக்க திடீரென அவர்கள் வீட்டிற்கு சென்றனர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக 700 கிலோ கடல் அட்டைகளை பதப்படுத்தி கொண்டிருந்தனர். இதைக்கண்ட காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- [4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பிஎச்டி படிப்பில் சேரலாம்! – UGC](https://puthiyathisaigal.com/?p=72614): நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பிஎச்டி படிப்பில் சேரலாம் என பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, பிஎச்.டி. ஆய்வுப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது தேசிய, மாநில தகுதி தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில், நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பிஎச்டி படிப்பிற்கு விண்ணப்பிக்கலாமென குறிப்பிடப்பட்டுள்ளது.
- [ஹைக்கூ. கவிஞர் இரா.இரவி.](https://puthiyathisaigal.com/?p=72581): ஹைக்கூ.கவிஞர் இரா.இரவி. ஓராயிரம் பொருள் கிடைக்கும் உற்று நோக்கினால் படைப்பதற்கு மேடுகளைத் தகர்த்து பள்ளம் நிரப்பு சமத்துவம் பொதுவுடமை விழி இரண்டு போதாது வனப்பை ரசிக்க வண்ண மலர்கள் ஒய்வதில்லை விண்ணும் மண்ணும் அலையும் ஒய்ந்திடும் மனிதன் வெட்ட வெட்ட வளரும் பனைமரம் பாராட்ட வளரும் குழந்தை குடியால் கோடிகள் திரட்டி கோடித் துணி தந்தனர் ஏழைகளுக்கு புதிய பொருளாதாரம் கல்வி தனியார் மயம் மது அரசுமயம் உருவமின்றியும் தேசப்படுத்தியது வாழையை காற்று அன்றே அநீதி ஆண்களுக்கு கை சிலம்பு பெண்களுக்கு கால் சிலம்பு இருப்புப் பாதையில் இருப்பின்றி பயணம் தொடர் பயணம் கழிவுநீர் உறிஞ்சி இளநீர் தரும் உயர்ந்த தென்னை யார் உயர் திணை மோதி விழும் மனிதன் கூடி வாழும் பறவைகள் விளைவித்தன கேடு கண்ணிற்கும் மனதிற்கும் தொல்(ல்) லைக்காட்சிகள் தரம் தாழ்ந்தால் களையாகும் கலை மாடு செரிப்பதற்கும் மனிதன் மகிழ்வதற்கும் உதவிடும் அசைபோடுதல் போராட்டம் நடிப்பு அரசியலில் […]
- [கம்போடிய மன்னருடன் சந்திப்பு:வாங்யீ](https://puthiyathisaigal.com/?p=72575): கம்போடிய மன்னர் நோரோடோம் சிஹமோனி 21ஆம் நாள், அந்நாட்டின் தலைநகர் பினோம் பென்னில், சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயுடன் சந்திப்பு நடத்தினார். ஒரே சீனா எனும் கொள்கையை கம்போடியா பின்பற்றி வருகிறது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனித குலத்தின் பொது சமூகம் மற்றும் 3 முக்கிய உலக முன்மொழிவுகளுக்கும் கம்போடியா ஆதரவளித்துவருகிறது. இரு தரப்பு நட்புறவு தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து,புதிய முன்னேற்றமடையும் என்று சிஹமோனி தெரிவித்தார். இரு நாட்டுத் தலைவர்களின் வழிகாட்டுதலுடன், இரு தரப்புகளுக்கிடையில் பொது சமூகக் கட்டுமானம், உயர் தரம் மற்றும் உயர் நிலை புதிய காலக்கட்டத்தில்அடி எடுத்து வைத்துள்ளது. கம்போடியாவுடன் சேர்ந்து, இரு நாட்டுத் தலைவர்களின் ஒருமித்த கருத்துகளைசீராக செயல்படுத்த சீனா விரும்புகிறது என்றும் வாங்யீதெரிவித்தார். அதே நாளில், அந்நாட்டின் துணைத்தலைமையமைச்சரும் மற்றும் வெளியுறவு அமைச்சருமான சோக் செண்டா சோபியாவை வாங்யீசந்தித்தார்.
- [மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் முகமது முய்சுவின் கட்சி அறுதிப் பெரும்பான்மை](https://puthiyathisaigal.com/?p=72496): மாலத்தீவின் சீன ஆதரவு அதிபர் முகமது முய்ஸுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (PNC) நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. 93 உறுப்பினர்களைக் கொண்ட சபைக்கு நடைபெற்ற தேர்தலில், அறிவிக்கப்பட்ட 86 இடங்களில், முய்சுவின் கட்சி 66 இடங்களில் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள ஏழு இடங்களுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், முய்ஸுவின் PNC பெரும்பான்மையான 47 இடங்களை விட 19 இடங்கள் அதிகமாகவே வெற்றி பெற்றுள்ளது. முய்சுவின் கட்சிக்கு கிடைத்த இந்த மாபெரும் வெற்றி, மாலத்தீவு மக்கள் ஜனாதிபதியின் சீன சார்பு, இந்தியா எதிர்ப்பு அரசியலை ஆதரிப்பதைக் குறிக்கிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனின் பினாமியாக கடந்த செப்டம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜனாதிபதி முய்ஸு.
- [மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு! – துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு!](https://puthiyathisaigal.com/?p=72565): மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. கடந்த 2019ஆம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி மணிப்பூரில் உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் என இரண்டு தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. பிற்பகல் சுமார் 2 மணியளவில் துப்பாக்கிகளுடன் வாக்குப்பதிவு மையத்தை நோக்கி வந்த மர்ம நபர்கள், வானத்தை நோக்கி சுட்டதால் இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து கலவரம் நடைபெற்ற 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி இன்று காலை முதலே வாக்களர்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடிகளில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
- [சென்னையில் கேலோ இந்தியா திறனறியும் போட்டி!](https://puthiyathisaigal.com/?p=72569): திறமையான இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில், கேலோ இந்தியா திறனறியும் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகத்தின் கீழ் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகள் இன்று முதல் 27 -ம் தேதி வரை சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. 22-ம் தேதி தடகளம், 23 -ம் தேதி குத்துச்சண்டை, 24 -ம் தேதி வாலிபால், 25 -ம் தேதி கால்பந்து, 26 -ம் தேதி கபடி, 27 -ம் தேதி கோ-கோ ஆகிய விளையாட்டுகளில் திறமையானவர்களை தேர்வு செய்யப்படுவர்கள்.
- [கவிவானம்](https://puthiyathisaigal.com/?p=72504): கவி வானம் ! நூல் ஆசிரியர் : கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! தமிழ்மணி புத்தகப் பண்ணை, 281, காயிதே மில்லத் நகர், திருவல்லிக்கேணி, சென்னை – 600 005. பக்கம் : 192, விலை : ரூ. 200 ***** புலிக்குப் பிறந்த்து பூனையாகாது என்ற பொன்மொழியை மெய்ப்பிக்கும் வண்ணம் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் என்ற கவிப்புலிக்குப் பிறந்த கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் படைத்துள்ள கவி வானம் கவிதை நூல் ஆசிரியரின் கவி மனத்தைப் பறைசாற்றுகின்றது. பயணக் கட்டுரை நிறைய படித்து இருக்கிறோம். ஆனால் வெளிநாடு சென்று கண்ட காட்சிகளை கவிதை வரிகளால் காட்சிப்படுத்தி வென்றுள்ளார், பாராட்டுக்கள். எல்லோராலும் சுற்றிப்பார்த்த இடங்கள் பற்றி கவிதை வடித்திட இயலாது. நூலாசிரியர் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் அவர்களுக்கு, கண்ட காட்சிகளை கவிதையாக்கும் ஆற்றல் கைவரப்பெற்ற காரணத்தால் மிக நன்றாக வடித்துள்ளார். பலர் வெளிநாடுகள் செல்கிறார்கள். […]
- [கவிதை](https://puthiyathisaigal.com/?p=72501): சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி.| மாதா பிதா குரு தெய்வம் என்றனர் மாதா பிதாவிற்கு அடுத்து குருவை வைத்தனர் ! தெய்வத்திற்கும் முன்பாக குருவை வைத்தனர் தாய் தந்தைக்கு இணையானவர் ஆசிரியர் ! கற்றுக் கொடுக்க வேண்டிய பேராசிரியர் கூட்டிக் கொடுக்க முயன்றது சமூகக்குற்றம்! ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப்பண்பாட்டை உணராமல் சிதைத்த செயல் பெரிய குற்றம்! ஒழுக்கம் கற்பிக்க வேண்டிய பேராசிரியரே ஒழுக்கக் கேட்டிற்கு வழிவகுத்தது குற்றமே! உலகப் பொதுமறையில் ஒப்பற்ற திருவள்ளுவர் உயிருக்கு மேலாக ஒழுக்கத்தை சொன்னார் ! மாமா வேலை பார்க்க முனைவர் பட்டம் எதற்கு? மடத்தனம் புரிந்த உனக்கு பட்டம் பதவி எதற்கு ? முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டியவர் ! வேறுமாதிரியாக நடந்து கொண்டது குற்றமே! தவறு செய்ய நினைக்கும் அனைவருக்கும் ! தரும் தண்டனை பாடமாக அமைய வேண்டும்! தாய் செய்த குற்றத்திற்காக சமுதாயம் ! தவறே செய்யாத மகள்களையும் தப்பாகப் […]
- [குடிமை பணிகள் தினம்! – ஆளுநர் ரவி வாழ்த்து!](https://puthiyathisaigal.com/?p=72377): குடிமக்களின் நலனுக்காகவும் சர்தார் படேல் கற்பனை செய்த சுயசார்பு பாரதத்தை உருவாக்க அரசு ஊழியர்கள் உழைக்கின்றனர் எனத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக ஆளுநர் அலுவலம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், குடிமை பணிகள் தினத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு அன்பான நல்வாழ்த்துக்கள். குடிமக்களின் நலனுக்காகவும் சர்தார் படேல் கற்பனை செய்த சுயசார்பு பாரதத்தை உருவாக்கவும் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் நமது அரசு ஊழியர்கள் அயராது உழைத்து… pic.twitter.com/OfjGlM3H5g — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) April 21, 2024 குடிமை பணிகள் தினத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு அன்பான நல்வாழ்த்துக்கள். குடிமக்களின் நலனுக்காகவும் சர்தார் படேல் கற்பனை செய்த சுயசார்பு பாரதத்தை உருவாக்கவும் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் நமது அரசு ஊழியர்கள் அயராது உழைத்து வருகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- [2027-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்! – நட்டா நம்பிக்கை!](https://puthiyathisaigal.com/?p=72428): “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஊழல் செய்தார்கள், மக்களை மறந்துவிட்டார்கள் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார். மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் உரையாற்றிய நட்டா, “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் என்ன நடந்தது. ஊழல் செய்தார்கள், உறவுமுறையை ஊக்குவித்தார்கள், ஆனால் மக்களை மறந்துவிட்டார்கள். நாட்டு மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய தான் பாஜக கடமைப்பட்டுள்ளது. ஏழைகள், பெண்கள், தலித்துகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நலனை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை. நாட்டில் உள்ள ஏழைகளுக்கு 3 கோடி இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று எங்கள் அரசு அறிவித்துள்ளது. மேலும், ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டில் லட்சக்கணக்கான உயிர்களை தொடர்ந்து காப்பாற்றுவோம். இரண்டு நூற்றாண்டுகளாக நம்மை ஆட்சி செய்த இங்கிலாந்தைக் கூட பின்னுக்குத் தள்ளி இன்று […]
- [சீனாவில் முழு செல்ஃப் -டிரைவிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது டெஸ்லா](https://puthiyathisaigal.com/?p=72351): மின்சார வாகன உற்பத்தியாளரான டெஸ்லா, தனது முழு செல்ஃப் -டிரைவிங்(FSD) தொழில்நுட்பத்தை சீனாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. வாகனத் துறை வல்லுனர்களின் சந்தேகங்கள் இருந்தபோதிலும், டெஸ்லா அதன் FSD தொழில்நுட்பத்தில் நம்பிக்கையுடன் உள்ளது. இந்த முழு செல்ஃப் -டிரைவிங் அமைப்பு ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகமாகி, உலகளவில் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், ஒரு சமூக ஊடக உரையாடலின் போது சீனாவில் FSD இன் உடனடி அறிமுகம் குறித்து பேசினார். ஆனால் அப்போது அவர் அது அறிமுகமாகும் தேதியைக் குறிப்பிடவில்லை.
- [கேன்டிடேட் செஸ் போட்டியின் 13-வது சுற்றில் குகேஷ் வெற்றி!](https://puthiyathisaigal.com/?p=72424): கனடாவில் நடைபெற்ற கேன்டிடேட் செஸ் போட்டியின் 13-வது சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் வெற்றி பெற்றார். உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார் என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. 14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 13-வது சுற்று இன்று நடைபெற்றது. அப்போது சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், பிரான்சின் அலிரெஸா பிரூஸ்ஜாவை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் 8.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார். மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 13-வது சுற்றில் அமெரிக்காவின் பேபியானோ கருவானாவிடம் தோல்வி அடைந்தார்.
- [தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=72421): தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 26 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- [உலகின் பசுமை வளர்ச்சிக்கு சீனாவின் பங்கிற்கு வெளிநாட்டவர்கள் பாராட்டு](https://puthiyathisaigal.com/?p=72395): சீனாவின் மின்சார வாகனங்கள், இலித்தியம் மின்கலங்கள், ஒளிவோல்ட்டா மின்கலப் பொருட்கள் ஆகியவை உலகச் சந்தையில் வரவேற்பைப் பெற்ற நிலைமையில், சீனாவின் புதிய ஆற்றல் உற்பத்திப் பொருட்கள் அளவுக்கு மீறியது என்று வேண்டுமென்றே பரப்புரை செய்யப்பட்டது. ஆனால், சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் மேற்கொண்ட பொது மக்கள் கருத்து கணிப்பின்படி, உலகப் பொருளாதாரம் மற்றும் உலகின் பசுமை வளர்ச்சிக்கு சீனாவின் புதிய ஆற்றல் தொழிற்துறை ஆற்றிய பங்கிற்கு 88.62 விழுக்காட்டினர் பாராட்டு தெரிவித்தனர்.இந்தக் கருத்து கணிப்பின்படி, புதிய ஆற்றல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்திப் பொருட்களுக்கு உலகச் சந்தையில் பெரும் தேவை மற்றும் உள்ளார்ந்த ஆற்றல் உண்டு என்று 84.86 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். மேலும், உலகமயமாக்க காலத்தில், வேறுபட்ட நாடுகள் வேறுபட்ட மேம்பாடுகள் உண்டு என்றும் ஒத்துழைப்புகளை வலுபடுத்துவது, பிரச்சினைகளைத் தீர்க்கும் முக்கிய வழிமுறை என்றும் 88.46 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.தவிரவும், உலகளவில் புதிய ஆற்றல் துறையின் சீரான வளர்ச்சி, நேர்மையான […]
- [ராஜீவ் சந்திரசேகர் குறித்து பொய் பிரச்சாரம் செய்ததாக சசி தரூர் மீது வழக்கு ](https://puthiyathisaigal.com/?p=72419): மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குறித்து தவறான பிரச்சாரம் செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை வேட்பாளருமான சசி தரூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சைபர் காவல்துறை ஏப்ரல் 15 அன்று அதிகாரப்பூர்வமாக இந்த வழக்கைப் பதிவு செய்தது. ஆனால் அதன் விவரங்கள் இன்று தான் தெரியவந்தது. தொலைக்காட்சி விவாதத்தின் போது சந்திரசேகர் குறித்து சசி தரூர் தவறான தகவலை பரப்பியதாகக் கூறி பாரதிய ஜனதா கட்சி(பாஜக) தலைவர் ஜேஆர் பத்மகுமார் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சந்திரசேகர் குறித்து தரூர் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக பத்மகுமார் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக சந்திரசேகர் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக கடலோரப் பகுதிகளில் உள்ள வாக்காளர்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்வதாக சசி தரூர் கூறியது பிரச்சனையாகி உள்ளது.
- [ஐ.நாவில் பாலஸ்தீனம் சேர்வதற்கு அமெரிக்காவின் நிராகரிப்பு](https://puthiyathisaigal.com/?p=72441): கடந்த சில நாட்களாக பல நாடுகளின் சமூக ஊடகங்களில் பாலஸ்தீனம் ஐ.நாவில் சேர்வது குறித்து நிராகரிப்புரிமையைப் பயன்படுத்திய அமெரிக்கா மீதான குற்றச்சாட்டுக்கள் அதிகமாக வெளியாகியுள்ளது. சீனா, எகிப்து, அயர்லாந்து முதலிய பல நாடுகள் அமெரிக்காவின் செயலுக்கு ஏமாற்றம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் செயலினால், மத்திய கிழக்குப் பிரதேசத்தில் நியாயம் மற்றும் பன்முக அமைதியை நனவாக்கும் முயற்சி பின்னடைந்து வருகிறது என்று வளைகுடா ஒத்துழைப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடான அமெரிக்கா, 18ஆம் நாள் நிராகரிப்புரிமையைப் பயன்படுத்தி, பாலஸ்தீன மக்களின் பல்லாண்டுகால கனவை முறியடித்தது. பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையில் அமெரிக்காவின் போலித்தனம் மற்றும் “இரட்டை வரையறை” மீண்டும் வெளிப்படுத்தப்பட்டன. காசாப் பகுதியில் போர் தொடர்ந்தது. அமெரிக்கா குறிப்பிடத்தக்க பங்காற்றவில்லை. பாலஸ்தீன மக்கள் நீதியான வேண்டுகோளை முன்வைத்த போது, அமெரிக்கா நியாயமற்ற முறையில் இதைத் தடுத்தது.ஒரு புறம், மத்திய கிழக்கில் தனது மேலாதிக்கவாதத்தை வலுப்படுத்துவதற்கும், உள்நாட்டில் அரசியல் தேவைக்கு ஏற்பவும், […]
- [உலகப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பங்காற்றும் சீனா](https://puthiyathisaigal.com/?p=72438): அடுத்த 5 ஆண்டுகளில், உலகப் பொருளாதாரத்துக்குச் சீனா மிகப் பெரிய பங்காற்றும். சீனாவின் பங்கு விகிதம், ஜி7 நாடுகளின் மொத்த பங்கு விகிதத்தைத் தாண்டி, அமெரிக்காவின் பங்கு விகிதத்தை விட 1 மடங்கு அதிகம் என்று அமெரிக்காவின் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம், சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட புதிய பொருளாதார மதிப்பீட்டுத் தரவுகளின்படி மதிப்பிட்டுள்ளது. 2024 முதல் 2029ஆம் ஆண்டு வரை, உலகளவில் புதிதாக அதிகரிக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகளில், சீனாவின் விகிதம் 21 விழுக்காட்டை எட்டக்கூடும். ஜி7 நாடுகள் மற்றும் அமெரிக்காவின் விகிதம் முறையே 20 மற்றும் 12 விழுக்காட்டை எட்டக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும், அடுத்த 5 ஆண்டுகளில், சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகள், உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு 50 விழுக்காட்டுக்கும் மேலான விகிதத்தை பங்காற்றும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
- [முதல் காலாண்டில் சீனா ஈர்த்த அன்னிய முதலீடு](https://puthiyathisaigal.com/?p=72337): இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனாவில் 12 ஆயிரம் வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் புதிதாக நிறுவப்பட்டன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 20.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. உண்மையில் பயன்படுத்தப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொகை 30 ஆயிரத்து 167 கோடி யுவானை எட்டி, வரலாற்றில் உயர்ந்த நிலையில் இருக்கிறது.ஏப்ரல் 19ஆம் நாள் சீன அரசவை தகவல் தொடர்புப் பணியகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சீன வணிக அமைச்சகத்தின் துணை அமைச்சர் குவோ திங்திங் கூறுகையில், முதலாவது காலாண்டில் உயர் தொழில் நுட்ப தயாரிப்பு துறை ஈர்த்த முதலீடு 12.5 விழுக்காடு வகிக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.2 சதவீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளது. பொது மக்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடைய சேவை துறை ஈர்த்த முதலீடும் வேகமாக அதிகரித்தது என்று தெரிவித்தார்.
- [மாணவன்.](https://puthiyathisaigal.com/?p=72278): மாணவன் ! கவிஞர் இரா .இரவி ஆசிரியருக்கு அஞ்சிய காலம் அன்று ஆசரியர்கள் அஞ்சும் காலம் இன்று ஆசிரியரை வணங்கிய காலம் அன்று ஆசிரியரைக் கொலை செய்யும் காலம் இன்று மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள் தெய்வத்திற்கும் முன்பாக குருவை வைத்தார்கள் மாணவர்களே ஆசிரியர்களை மதியுங்கள் மதித்து நடந்தால் உலகம் உங்களை மதிக்கும் மாணவனைக் கொலைகாரனாக மாற்றும் திரைப்பட வன்முறைககளை நிறுத்துங்கள் ! ஆங்கிலப் பள்ளிகளின் கெடு பிடிகள் பிஞ்சு நெஞ்சங்களில் வன்முறை நஞ்சு மாவட்ட ஆட்சியரின் ஆய்வில் மதுக்கடையில் சீருடையோடு மாணவன் தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழைக் கற்பியுங்கள் இந்தி சமஸ்கிருதம் வகுப்புகளை உடன் மூடுங்கள் நிறுத்தப்பட்ட நீதி போதனை வகுப்பை அனைத்து பள்ளிகளிலும் உடன் தொடங்கிடுக !மிக நல்ல மாணவன் நாளை மிகச் சிறந்த ஆசிரியராவான் ! கற்க கசடற கற்றபின் அயல்நாடு செல்லாதிருக்க ! ஏன் ? எதற்கு ? எப்படி ? என்று கேட்க சிறக்கும் […]
- [“மகாவீரரின் போதனைகள் உத்வேகமாக உள்ளது” ! – பிரதமர் மோடி](https://puthiyathisaigal.com/?p=72270): மகாவீரரின் போதனைகள் நாட்டை கட்டியெழுப்ப உத்வேகமாக உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி தமது எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், महावीर जयंती के पावन अवसर पर देश के समस्त परिवारजनों को मेरी अनंत शुभकामनाएं। शांति, संयम और सद्भावना से जुड़े भगवान महावीर के संदेश विकसित भारत के निर्माण में देश के लिए प्रेरणापुंज हैं। — Narendra Modi (@narendramodi) April 21, 2024 அனைத்து குடும்பங்களுக்கும் மகாவீர் ஜெயந்தி வாழ்த்துகள் என்றும், இந்த நாளில் மகாவீரரின் போதனைகளை நினைவு கூர்வோம் எனவும் தெரிவித்துள்ளார். அமைதி, கட்டுப்பாடு மற்றும் நல்லெண்ணம் தொடர்பான இறைவன் மகாவீரின் செய்திகள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப நாட்டிற்கு […]
- [மீண்டும் தலைப்புச் செய்திகள்](https://puthiyathisaigal.com/?p=72255): மீண்டும் தலைப்புச் செய்திகள் ! தன்னம்பிக்கை வாசிப்புகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் திலீப் பீதாம்பரி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி கன்னம் புத்தக நிலையம், எண் 2/11, சிந்து நதி தெரு, கணபதி நகர், வில்லாபுரம், மதுரை – 625 012. அலைபேசி : 95004 83386 e-mail : adp.dilipgoodly@gmail.com ***** மீண்டும் தலைப்புச் செய்திகள் – நூலின் பெயரே மிக வித்தியாசமாக உள்ளது. தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக புதுக்கவிதைகள் வடித்துள்ளார். பாராட்டுக்கள். பேராசிரியர் முனைவர் இராம. சுந்தரம், முனைவர் பு.மு.சாந்தமூர்த்தி ஆகியோரின் அணிந்துரையும் திரு. பி.எஸ். மனோகரன் அவர்களின் வாழ்த்துரையும் நூலின் அழகிற்கு அழகு சேர்ப்பவையாக உள்ளன. முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது. வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களுக்கு, வலிகளுக்கு துவளாதே! துணிந்து போராடு! என நம்பிக்கை விதைக்கும் வைர வரிகள். தாய்க்கு வலி கொடுத்து தரைக்கு வந்தவனே நீயும் வலிகளைத் தாங்கு […]
- [மணிப்பூரில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு](https://puthiyathisaigal.com/?p=72245): மணிப்பூர் மக்களவைத் தொகுதியில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில் ஏப்ரல் 22ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மணிப்பூர் தலைமைத் தேர்தல் அதிகாரி ந்தெரு அறிவித்தார். ஏப்ரல் 19-ம் தேதி இந்த வாக்குச் சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் செல்லாது என்று அறிவித்த தேர்தல் ஆணையம், புதிய வாக்குப்பதிவை திட்டமிட உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குரை தொகுதியில் உள்ள மொய்ராங்காம்பு சஜேப் மற்றும் தொங்கம் லைகாய் வாக்கு சாவடிகள், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நான்காவது வாக்கு சாவடி, தோங்ஜுவில் உள்ள ஒரு வாக்குச் சாவடி, உரிபோக்கில் உள்ள மூன்று வாக்கு சாவடிகள் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
- [அதிநவீன புல்லட் ரெயில்! – இந்தியா புதிய சாதனை!](https://puthiyathisaigal.com/?p=72201): இந்திய இரயில்களின் ஓடும் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை மிச்சப் படுத்தும் வகையில் அதிவேக புல்லட் ரயில்களை தயாரிக்கும் பணியில் இந்தியா புதிய சாதனை படைக்கிறது . அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு! ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் இந்தியாவின் அதிவேக புல்லட் ரயில் திட்டம் 2017 ஆம் தொடங்கப்பட்டது . 2026 ஆம் ஆண்டு நிறைவு பெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தின் கட்டுமானம் முழு வீச்சில் நடந்து வருகிறது. பிரதமர் மோடியின் புல்லட் ரயில் கனவை நிறைவேற்ற தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் அதிவேகமாக அயராது உழைத்து வருகிறது. மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் இரயில் வழித்தடத்தில் அதிவேக புல்லட் இரயில்கள் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் 508 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 57 நிமிடங்களில் கடக்கும். மும்பை-அகமதாபாத் இடையே 12 நிலையங்கள் வழியாக பயணிக்கும் இந்த இரயில் பாதையில், ஒரு […]
- [பாவேந்தர்ப் போற்றுவோம்](https://puthiyathisaigal.com/?p=72203): பாவேந்தரைப் போற்றுவோம் ! கவிஞர் இரா .இரவி ! கனகசபை இலக்குமி அம்மாள் ஈன்றெடுத்த கவிதைக்கடல் கருத்துக் களஞ்சியம் ! புதுவையில் பிறந்த புதுமைப் பாவலர் பாடல் கதை திரைக்கதை வசனம் வடித்தவர் ! பெரியாரின் பகுத்தறிவுக்கு கருத்துக்களை பாடலில் புகுத்தி பகுத்தறிவை ஊட்டியவர் ! பேரறிஞர் அண்ணா அவர்களிடமிருந்து விழாவில் புரட்சிக்கவிஞர் என்ற பட்டத்தை பெற்றவர் ! பிசிராந்தியார் என்ற நாடக நூலிற்கு பாரத சாகித்ய அகாதெமி பரிசுப் பெற்றவர் ! கிறுக்கன் கிண்டல்காரன் என்ற பெயர்களில் கன்னித்தமிழ்ப் படைப்புகள் படைத்து எழுதியவர் ! புதியதோர் உலகம் செய்வோம் என்று பாடி புதியதோர் உலகத்தை பாடலால் காட்டியவர் ! தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று பாடி தமிழ்ப்பற்றை மனங்களில் விதைத்தவர் ! இருண்டவீடு காவியம் படைத்துக் காட்டியவர் இருளை மன இருளை பாடலால் அகற்றியவர் ! இளைஞர் இலக்கியம் கவிதை நூல் வடித்து இளைஞர்களை இலக்கியத்திற்கு ஈர்த்தவர் ! […]
- [ஈரான் மீது குண்டு மழை மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த இஸ்ரேல்!](https://puthiyathisaigal.com/?p=72231): ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டு விமானத் தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. இதன் மூலம் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதிகளில் என்ன தான் நடக்கிறது என்பதைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு! இஸ்ரேலும், ஈரானும் பல ஆண்டுகளாகவே நிழல் யுத்தத்தில் ஈடுபட்டு வந்தன. அதாவது பொறுப்பை ஒப்புக்கொள்ளாமல் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்திவந்தன. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் நாட்டின் தென்பகுதியில் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தினர், 20 நிமிடங்களில் 5000 ஏவுகணைகள் செலுத்தி திடீர் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேல் இராணுவத்தினர் காசா பகுதியில் கடும் தாக்குதலை மேற்கொண்டது. இஸ்ரேலுக்கு எதிராகவும்.ஹமாஸ் இயக்கத்தினருக்கு ஆதரவாகவும், ஈரான், லெபனான், சிரியா ஏமன் போன்ற நாடுகள் களத்தில் நிற்கும் நிலையில். ஈரானிடம் உதவிபெறும் ஹிஸ்புல்லா அமைப்பினர், மற்றும் […]
- [வயநாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என பிரதமர் மோடி கணிப்பு ](https://puthiyathisaigal.com/?p=71977): அமேதியில் தோல்வியடைந்த ராகுல் காந்தி, நடப்பு மக்களவைத் தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் தோல்வியடைவார் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று ராகுல் காந்தியை சாடியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நான்டெட்டில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார். அமேதி தொகுதியில் 15 ஆண்டுகளாக வெற்றி பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைவர் ஸ்மிருதி இரானியால் தோற்கடிக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலின் ஆரம்பகால கருத்துக்கணிப்புகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்.டி.ஏ) பெரிதும் சாதகமாக இருந்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- [தமிழகத்தில் 69.46% வாக்குகள் பதிவு! – தேர்தல் ஆணையம்](https://puthiyathisaigal.com/?p=72134): தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 69.46% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய நாட்டின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாலை 6 மணியளவில் வரிசையில் நின்றவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. இறுதியாக வாக்கு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று இரவு […]
- [தூர்தர்ஷனின் லோகோ காவி நிறமாக மாறியதால் சர்ச்சை ](https://puthiyathisaigal.com/?p=71925): இந்தியா: பொது ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன், அதன் லோகோவின் நிறத்தை சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது. தூர்தர்ஷனின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளன. தூர்தர்ஷனின் ஆங்கிலச் செய்திச் சேனலான DD நியூஸ், சமீபத்தில் ட்விட்டரில் ஒரு புதிய விளம்பர வீடியோவைப் பகிரும் போது தனது புதிய லோகோவை வெளியிட்டது. “எங்கள் கொள்கைகள் அப்படியே இருக்கிறது. ஆனால், தூர்தர்ஷன் இப்போது புதிய அவதாரத்தில் கிடைக்கிறது. முன்னெப்போதும் இல்லாத செய்தி பயணத்திற்கு தயாராகுங்கள்.. . புதிய DD செய்திகளை அனுபவியுங்கள்” என்று ட்விட்டரில் DD நியூஸ் கூறி இருந்தது.
- [சீன ஊடகக் குழுமத்துக்கு இலங்கை தலைமையமைச்சர் அளித்த பேட்டி](https://puthiyathisaigal.com/?p=71936): சீனாவில் பயணம் மேற்கொண்ட இலங்கை தலைமையமைச்சர் தினேஷ் குணவர்தன அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார். இப்பயணம் குறித்து அவர் கூறுகையில், இலங்கையைப் பொறுத்தவரை, இது ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் வெற்றிகரமான பயணமாகும். இலங்கை-சீனத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 60க்கும் மேலான ஆண்டுகளாக, இரு நாடுகளும், பல்வேறு துறைகளில் நெருங்கிய கூட்டாளிகளாகும். இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவும் ஒத்துழைப்பும் தொடர்ச்சியாக முன்னேறும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்குடனான சந்திப்பின் மூலம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றார். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தரக் கட்டுமானம் குறித்து அவர் கூறுகையில், கொழும்பு துறைமுகம், தெற்காசிய பிரதேசத்தில் மிக அதிகமான போட்டியாற்றல் கொண்ட துறைமுகங்களில் ஒன்றாகும். இது ஒரு பெரும் முன்னேற்றமாகும். சீனப் பொருளாதாரத்தின் வலிமையான வளர்ச்சி, முழு ஆசிய பிரதேசத்துக்கும் செல்வாக்கு மிக்கது. சீனாவின் ஆதரவுடன், மேலும் நல்ல வாய்ப்புகள் மற்றும் சந்தை கிடைக்கும் என்று ஆசிய நாடுகள் கருதுவதாக தெரிவித்தார். […]
- [மத்திய கிழக்கில் போர் பதட்டம்: ஈராக்கில் இருந்த ஈரான் ஆதரவு படைகள் மீது திடீர் தாக்குதல் ](https://puthiyathisaigal.com/?p=71784): இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய ஈராக்கில் இராணுவத் துருப்புக்கள் மற்றும் ஈரானுக்கு ஆதரவான துணைப்படைகள் தங்கியிருந்த ஒரு இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. நேற்று ஒரே இரவில் “குண்டுவெடிப்பு” மூலம் அந்த இராணுவ தளம் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ராணுவம் இந்த தாக்குதலில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று மறுத்துள்ளது. கால்சோ தளத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். எட்டு பேர் காயமடைந்தனர். முன்னாள் ஈரானிய ஆதரவு துணை ராணுவக் குழுவான ஹஷெட் அல்-ஷாபி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- [தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=71692): தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, ஏப்ரல் 19 தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 20 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 வரை மேற்கு மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- [மகாநதி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து! – ஒடிசாவில் சோகம்](https://puthiyathisaigal.com/?p=71790): ஒடிசாவில் மகாநதி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் மாயமாகினர். சத்தீஸ்கரில் உள்ள கர்சியா பகுதியில் இருந்து சுமார் 50 பயணிகளை ஏற்றி கொண்டு ஒடிசாவின் மகாநதி ஆற்றின் வழியாக படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு அதிகரித்த நிலையில், நிலைதடுமாறி, படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஒடிசா மாநில பேரிடர் அதிவிரைவு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் 48 பேரை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். ஆனால் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணாமல் போன ஏழு பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இருப்பினும் 10க்கும் மேற்பட்டோர் மாயமானதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்ததால் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இன்று காலை வரை 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாயமான மேலும் 7 பேரை தேடும் […]
- [காதல் மணம் புரிந்தோரே](https://puthiyathisaigal.com/?p=71773): காதல் மணம் புரிந்தோரே ! கவிஞர் இரா .இரவி ! இவளையா காதலித்தோம் என்று காதலனும் ! இவனையா காதலித்தோம் என்று காதலியும் ! நினைக்காதவாறு வாழ வேண்டும் ! காதல் திருமணங்கள் நிலைப்பதில்லை என்ற கூற்றைப் பொய்யாக்க வாழ வேண்டும் ! இன்பம் துன்பம் எதுவரினும் இருவரும் இணைந்தே வாழ வேண்டும் ! காதலுக்கு மரியாதை தந்து காதலர்கள் வாழ வேண்டும் ! பிரிவதால் வரும் திட்டு உங்களுக்கு மட்டுமல்ல காதலுக்கும்தான் ! கவனம் ! உங்களின் பிரிவு உங்களுக்கு மட்டுமல்ல துன்பம் ! வருங்கால காதலர்களுக்கும் தந்திடும் துன்பம் ! பெற்றோர் முடித்த இணைகள் பிரிந்தால் பெரிதாய் யாரும் பேச மாட்டார்கள் ! காதல் திருமணம் புரிந்தோர் பிரிந்தால் பெரிதாய் எல்லோரும் பேசுவார்கள் ! விட்டுக் கொடுத்து வாழுங்கள் வீண் சண்டைக்கு இடமளிக்காதீர்கள் ! மண்ணில் மிக உயர்வானது காதல் காதலின் கண்ணியம் காக்க வேண்டியது காதல் இணைகளின் […]
- [வாக்களித்த அனைவருக்கும் நன்றி : பிரதமர் மோடி!](https://puthiyathisaigal.com/?p=71792): நாடாளுமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், முதல் கட்டம், சிறப்பான பதிவு! இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் கிடைத்துள்ளன. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர் என்பது தெளிவாகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். முதல் கட்டம், சிறப்பான பதிவு! இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் கிடைத்துள்ளன. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர் என்பது தெளிவாகிறது. — Narendra Modi Tamil (@NaMoInTamil) April 20, 2024
- [வாக்காளர்களுக்கு அண்ணாமலை நன்றி!](https://puthiyathisaigal.com/?p=71795): நாடாளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய வந்த அனைத்து வாக்காளர்களுக்கும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகத்தில் நிறைவடைகிறது, நேற்று நாடாளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்ய வந்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாக்குப்பதிவின் போது ஊழல் திமுக அரசுக்கு எதிராக அனைத்து வயது வாக்காளர்களும் ஒன்றிணைந்துள்ளது தெரியவந்தாக குறிப்பிட்டுள்ளார். இண்டி கூட்டணியின் பிரித்து ஆட்சி செய்யும் அரசியலை தமிழக மக்கள் நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். The first phase of polling for the 2024 Parliament elections ends in Tamil Nadu today & we thank all the voters who came out today to choose their representative in the Parliament. Today, during the polling, […]
- [வீரபாண்டியன்](https://puthiyathisaigal.com/?p=71770): கரிமேடு காமராசர் ஜான் மோசஸ் தந்த தலைப்பு விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த வீரர்! வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி ஆறுமுகத்தம்மாள் திக்குவிஜய கட்டபொம்மு இணையரின் மகன் அகிலம் போற்றும் 47வது மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் ! குமாரசாமி என்ற ஊமைத்துரை துரைச்சிங்கம் சகோதரர்கள் ஈசுவர வடிவு துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகள் உண்டு ! பாஞ்சாலங்குறிச்சியில் ஆணடவர் வீரபாண்டிய கட்டப்பொம்மன் பார் போற்றும் மன்னனாக வலம் வந்தவன் கட்டப்பொம்மன் ! வரி கேட்டு வந்த ஆலன்துரையை விரட்டி அடித்தவன் வரி கட்ட முடியாது என்று ஆங்கிலேயருக்கு சவால் விட்டவன் ! நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவன் ஜாக்சன் துரைக்கு நெஞ்சு பதறும் வண்ணம் வீர வசனம் பேசியவன் ! ஆங்கிலேயனுக்கு அடிபணிய மறுத்து எதிர்த்திட்ட வீரன் அவன் புகழ் என்றும் நிலைத்திடக் காரணம் வீரம் ! பீரங்கி கண்டு அஞ்சாதவன் வீரபாண்டிய கட்டபொம்மன் பீறிட்டு எழுந்த கோபத்தால் போர்கள் […]
- [வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மிகச் சிறந்த தேர்வாக விளங்கும் சீனச் சந்தை](https://puthiyathisaigal.com/?p=71710): இவ்வாண்டு சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்களின் கண்காட்சியில், சர்வதேசமயமாக்க நிலை புதிய உச்சத்தை மீண்டும் எட்டியுள்ளது. 71 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட தொழில் சின்னங்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன. பிரிட்டன், மங்கோலியா, மலேசியா முதலிய நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் குழுவை வருக்கி இக்கண்காட்சியில் முதல் முறையாகக் கலந்து கொண்டுள்ளன. இதுபற்றி சீனாவிற்கான பிரிட்டனின் துணை வர்த்தகத் தூதர் சோஹைல் ஷேக் கூறுகையில், சீனச் சந்தையானது வாய்ப்புகள் மற்றும் போட்டி நிறைந்த்து என்று குறிப்பிட்டார். மேலும், பிரிட்டனின் நிறுவனங்கள் இங்கு அனுபவங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். சீனாவுடனான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் உள்ளார்ந்த ஆற்றல் அதிகமாக உள்ளது என்று சீனாவுக்கான அயர்லாந்து தூதரகத்தின் வர்த்தக அலுவலர் ஜோசப் கீட்டிங் கூறினார்.வெளிநாட்டு நிறுவனங்கலைப் பொறுத்தவரை, சீனாவின் பெரிய சந்தை கணிசமான வருமானத்தை குறிக்கிறது. தற்போது, சீன நுகர்வு தொடர்ந்து விரிவாக்கி வருகின்றது. இவ்வாண்டின் முதல் காலாண்டு […]
- [மணிக்கு 400 கி.மீ. ஓடும் அதிவேக ரயிலை ஆராய்ந்து வரும் சீனா](https://puthiyathisaigal.com/?p=71707): மணிக்கு 400 கி.மீ. ஓடும் அதிவேக தொடர்வண்டியைச் சீனா ஆராய்ந்து கொண்டிருக்கிறது. சி.ஆர்.450 என அழைக்கப்படும் இந்தப் புதிய தொடர்வண்டி மாதிரி இவ்வாண்டுக்குள் தயாரிக்கப்பட உள்ளது என்று அண்மையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்வண்டியானது மணிக்கு 400 கி.மீ. என்ற உயர் வேகத்தில் இயங்குவதற்கு ஏற்ற வகையில், இருப்புப் பாதை, பாலம், சுரங்கப் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் சார்ந்த தொழில்நுட்பங்களையும் ஆய்வாளர்கள் புத்தாக்கம் செய்துள்ளனர். சி.ஆர்.450 தொடர்வண்டியானது, 2017ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட சி.ஆர்.400 ரக அதிவேக தொடர்வண்டியை அடுத்து, மற்றொரு தொழில்நுட்ப முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இத்தொடர்வண்டி பயன்பாட்டிற்கு வந்தபிறகு, தொடர்வண்டி ஓடும் வேகம் மணிக்கு 350 கி.மீ இல் இருந்து 400. கி.மீ. ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
- [14ஆவது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழா துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=71704): 14ஆவது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழா ஏப்ரல் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இத்திரைப்பட விழா சீன ஊடகக் குழுமம் மற்றும் பெய்ஜிங் மாநகராட்சி அரசால் நடத்தப்படுவது ஆகும்.சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவரும், இத்திரைப்பட விழாவின் அமைப்புக் குழுத் தலைவருமான ஷென் ஹாய்சிவுங் அன்று நடைபெற்ற துவக்க விழாவில் பங்கேற்று உரைநிகழ்த்தினார்.அவர் கூறுகையில், திரைப்படங்களின் மூலம், புதிய யுகத்தில் சீனாவின் கதைகளை நன்கு கூறி நாகரிகங்களுக்கிடையே பரிமாற்றத்தை முன்னேற்றி, மனிதகுலப் பொதுச் சமூகத்தின் கட்டுமானத்துக்கு ஆழ்ந்த பண்பாட்டுச் சக்தியைக் கொண்டு வர விரும்புவதாகத் தெரிவித்தார்.9 நாட்கள் நீடிக்கும் நடப்புத் திரைப்பட விழாவில் பன்னாடுகளைச் சேர்ந்த 4ஆயிரத்து 273 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
- [தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது; 5 மணி வரை 63.20% வாக்குப்பதிவு](https://puthiyathisaigal.com/?p=71668): இந்தியாவின் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவு பெற்றது. காலை 7 மணிக்கு துவங்கிய இந்த வாக்குப்பதிவு, மாலை 6 வரை நடைபெற்றது. தமிழகத்தின் 39 தொகுதிகளில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். அதோடு, 5 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 67.52 விழுக்காடும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 57.04 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளது எனத்தெரிவித்தார். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 67.37 % வாக்கு பதிவும்,ஆரணி தொகுதியில் 67.34 % வாக்குகளும் பதிவானதாக அவர் தெரிவித்தார். மத்திய சென்னையை பொறுத்தவரை 57 .25 % வாக்குகள் பதிவாகியுள்ளன.
- [பாவேந்தர்.](https://puthiyathisaigal.com/?p=71499): பாவேந்தரைப் போற்றுவோம் ! கவிஞர் இரா .இரவி ! கனகசபை இலக்குமி அம்மாள் ஈன்றெடுத்த கவிதைக்கடல் கருத்துக் களஞ்சியம் ! புதுவையில் பிறந்த புதுமைப் பாவலர் பாடல் கதை திரைக்கதை வசனம் வடித்தவர் ! பெரியாரின் பகுத்தறிவுக்கு கருத்துக்களை பாடலில் புகுத்தி பகுத்தறிவை ஊட்டியவர் ! பேரறிஞர் அண்ணா அவர்களிடமிருந்து விழாவில் புரட்சிக்கவிஞர் என்ற பட்டத்தை பெற்றவர் ! பிசிராந்தியார் என்ற நாடக நூலிற்கு பாரத சாகித்ய அகாதெமி பரிசுப் பெற்றவர் ! கிறுக்கன் கிண்டல்காரன் என்ற பெயர்களில் கன்னித்தமிழ்ப் படைப்புகள் படைத்து எழுதியவர் ! புதியதோர் உலகம் செய்வோம் என்று பாடி புதியதோர் உலகத்தை பாடலால் காட்டியவர் ! தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று பாடி தமிழ்ப்பற்றை மனங்களில் விதைத்தவர் ! இருண்டவீடு காவியம் படைத்துக் காட்டியவர் இருளை மன இருளை பாடலால் அகற்றியவர் ! இளைஞர் இலக்கியம் கவிதை நூல் வடித்து இளைஞர்களை இலக்கியத்திற்கு ஈர்த்தவர் ! […]
- [ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல்](https://puthiyathisaigal.com/?p=71377): ஒரு ஊடக அறிக்கையின்படி, இஸ்ரேல் மீது தெஹ்ரான் தாக்குதல் நடத்தியதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று காலை இஸ்ரேல், ஈரானை ஏவுகணைகளால் தாக்கியது. ஈரானில் உள்ள ஒரு தளத்தை இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்கியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏபிசி நியூஸிடம் தெரிவித்தார். இருப்பினும், தாக்குதல்கள் ஈராக் மற்றும் சிரியாவையும் தாக்கியதா என்பதை அந்த அதிகாரி உறுதிப்படுத்தவில்லை. மத்திய ஈரானின் இஸ்ஃபஹான் நகருக்கு அருகிலுள்ள விமான நிலையத்தில் வெடி சத்தம் கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள் வானத்தில் ஏவுகணைகள் ஒளிர்வதைக் காட்டியது. ஏப்ரல் 13 அன்று ஈரான், இஸ்ரேல் மீது 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது.
- [பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் இருவர் பலி](https://puthiyathisaigal.com/?p=71403): பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் இன்று காலை,(ஏப்ரல் 19) வெள்ளிக்கிழமையன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்த வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாக ஒளிபரப்பு ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்த தாக்குதலில் வாகனத்தில் இருந்த 5 வெளிநாட்டவர்களும் உயிர் தப்பினர் என கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த தாக்குதலுக்காக பாகிஸ்தான் காவல்துறை நடத்திய பதில் தாக்குதலில், தற்கொலை குண்டுதாரி மற்றும் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிக்கை கூறியது. மேலும் மூவர் காயமடைந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
- [உலகப் பொருளாதார அதிகரிப்பில் சீனப் பொருளாதாரப் பங்களிப்பு](https://puthiyathisaigal.com/?p=132613): பூர்வாங்க கணக்கீட்டின் படி, இவ்வாண்டின் முதலாவது காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 28 இலட்சத்து 49 ஆயிரத்து 970 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.5 விழுக்காடு அதிகமாகும்.தற்போது, புவியமைவு அரசியல் இடர்பாடு, ஒருதரப்புவாதம், பாதுகாப்புவாதம் ஆகியவை தலைதூக்கி வருகின்றன. உலகப் பொருளாதாரச் செயல்பாட்டில் நிதானமாற்ற அம்சங்கள் தீவிரமாகி வருகின்றன. இத்தகைய பின்னணியில் எதிர்பார்ப்புகளை விட மேலும் சிறப்பாகச் செயல்பட்ட சீனாவின் பொருளாதாரம், எளிதானது அல்ல. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் மந்தமடைந்து வரும் சூழலில், சீனாவின் பொருளாதார மீட்சி உலகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று வால் ஸ்ட்ரீட் நாளேடு கூறியது. அதே வேளையில், உயர் நிலை திறப்பு, பொருளாதாரத்துக்கு உயிராற்றலைக் கொண்டு வருவதைச் சீனா தொடர்ந்து முன்னேற்றி வருகின்றது. சீன வளர்ச்சி மன்றம், போ ஆவ் ஆசிய மன்றக் கூட்டம், சீன ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகப் […]
- [“ஒவ்வொரு ஓட்டும், ஒவ்வொரு குரலும் முக்கியம்” – பிரதமர் மோடி](https://puthiyathisaigal.com/?p=71409): ஒவ்வொரு ஓட்டும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த பதிவை தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் தனது எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.… — Narendra Modi (@narendramodi) April 19, 2024 2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். […]
- [தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 வாக்குகள் பதிவு!](https://puthiyathisaigal.com/?p=71411): தமிழக முழுவதும் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை 9 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் 15.10% , அதற்கு அடுத்தபடியாக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 15.04 சதவிகிதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 8.59% வாக்கு பதிவாகியுள்ளது.
- [தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=71156): தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, ஏப்ரல் 18 தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 19 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 20 மற்றும் ஏப்ரல் 21 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- [மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்!](https://puthiyathisaigal.com/?p=71179): ஐபிஎல் தொடரின் 33-வது போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்த தொடரின் 33-வது போட்டி இன்று பஞ்சாபில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.
- [சீனாவிற்குத் திருப்பி அளிக்கப்பட்ட 38 தொல் பொருட்கள் மற்றும் கலைப் படைப்புகள்](https://puthiyathisaigal.com/?p=70985): அமெரிக்கா சீனாவிற்குத் திருப்பி அனுப்பிய 38 தொல் பொருட்கள் மற்றும் கலைப் படைப்புகளைச் சீன தரப்பு ஏப்ரல் 17ஆம் நியூயார்க்கில் பெற்றது. திரும்பி அளிக்கும் நிகழ்ச்சி 17 ஆம் நாள் நியூயார்க்கில் உள்ள சீன துணை நிலை தூதரகத்தில் நடைபெற்றது. சீனத் தொல் பொருட்கள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுப்பது பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சீனாவும் அமெரிக்காவும் 2009ஆம் ஆண்டின் ஜனவரி 14ஆம் நாள் முதன்முறையாக கையெழுத்திட்டன.
- [உலக பாரம்பரிய தினம் – மாமல்லபுரத்தில் அனுமதி இலவசம்!](https://puthiyathisaigal.com/?p=70979): உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. உலக பாரம்பரிய தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் பொதுமக்களிடையே சமூக கலாச்சார பாரம்பரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சிறப்பிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களான ஐந்து ரதம், கடற்கரை கோவில்,அர்ஜுனன் தபசு ஆகிய பகுதிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் புராதான சின்னங்களை சுற்றி பார்க்க குவிந்து வருகின்றனர்.
- [அமித்ஷா நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்!](https://puthiyathisaigal.com/?p=70955): காந்திநகர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். குஜராத் மாநிலத்தில் 26 மக்களவை தொகுதிகளுக்கும் மே 7 -ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இங்குள்ள காந்திநகர் மக்களவைத் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போட்டியிடுகிறார். அவர் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதனையொட்டி, அகமதாபாத்தில் உள்ள சனந்த் நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரோட்ஷோ நடத்தினார். இதில் ஏராளமான பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர்.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 18](https://puthiyathisaigal.com/?p=70951): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.6,835க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ. 54,680ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,456ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59,648ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ரூ.90.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [முதல் காலாண்டில் எல்லை நுழைவு மற்றும் வெளியேறும் பயணிகளின் எண்ணிக்கை 117.8விழுக்காடு அதிகரிப்பு:சீனா](https://puthiyathisaigal.com/?p=70965): சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் 18ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், எல்லை நுழைவு மற்றும் வெளியேறும் பயணிகளின் எண்ணிக்கை 14 கோடியே 10 இலட்சமாகும். இது, கடந்த ஆண்டை விட 117.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், சீனாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கை, 2023ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3 மடங்கு அதிகரித்தது. சீனாவிற்கு வந்துள்ள அதிகப் பயணிகள் சேர்ந்த நாடுகளில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகள் இதில் அடக்கம். தவிரவும், ரஷியா, வியட்நாம், மியன்மார், மங்கோலியா, லாவோஸ் முதலிய சீனாவின் அண்டை நாடுகளும் இதில் காணப்பட்டன. தென் கொரியா, ஜப்பான், மலேசியா, சிங்கபூர், தாய்லாந்து உள்ளிட்ட கிழக்காசியா மற்றும் தென்கிழக்காசியாவின் நாடுகளும் இதில் இடம்பெற்றன. சீனாவுக்கு வருகை தந்த வெளிநாட்டவர்களில் மக்களில் சுமார் 30 விழுக்காட்டினர்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [சீனப் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய உந்து ஆற்றலாக புத்தாக்கம் :ஐ.எம்.எஃப்](https://puthiyathisaigal.com/?p=70963): சீனப் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய உந்து ஆற்றலாக புத்தாக்கம் திகழ்கிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிதி விவகார அலுவலகத்தின் தலைவர் விட்டர் காஸ்பர் 17ஆம் நாள் சி.எம்.ஜிக்கு பேட்டியளித்த போது தெரிவித்தார். சீனாவைப் பொறுத்தவரை, புத்தாக்கம் மற்றும் புதிய தரமான உற்பத்திச் சக்திகள் , முன்னுரிமையுடன் கூடிய முக்கிய பணிகளாகும். எடுத்துதக்காடாக, பசுமை ஆற்றல் துறையில் சீனா சில முக்கிய சாதனைகளைப் பெற்றுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். தற்போது, உலக நாடுகள், புத்தாக்கம், குறைந்த கார்பன் மற்றும் பசுமை மாற்றம் ஆகிய துறைகளில் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்காக, உலகளாவிய ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. இந்த துறைகளில் சீனா ஆக்கப்பூர்வமாக பங்காற்ற வேண்டும் என்று காஸ்பர் விருப்பம் தெரிவித்தார்.
- [வெளிநாட்டு கொள்முதலாளர்களுடன் லீச்சியாங் கலந்துரையாடல்](https://puthiyathisaigal.com/?p=70961): சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் ஏப்ரல் 17ஆம் நாள் குவாங்சோ மாநகரில் 135ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு கொள்முதலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், வெளிநாட்டு நிறுவனங்கள் சீனச் சந்தையை ஆய்வு செய்து சீனாவிலுள்ள வணிகத்தை விரிவாக்க வேண்டும் என்றும், சீனாவின் மாபெரும் சந்தைத் தேவை, திறப்பு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை மேலும் நன்கு பகிர்ந்து கொண்டு சீன-வெளிநாட்டு பரஸ்பர புரிந்துணர்வையும் ஒன்றுக்கொன்று நன்மை தரும் ஒத்துழைப்பையும் அதிகரிப்பதற்கு நட்புத் தூதராக பங்காற்ற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.சந்தை நுழைவுகளைச் சீனா தொடர்ந்து விரிவாக்கி வருகிறது. வெளிநாட்டு முதலீட்டுக்கான சேவை உத்தரவாதத்தையும் அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பையும் வலுப்படுத்தி சீனாவிலுள்ள வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பயனுள்ள முறையில் பேணிக்காக்கும் என்று லீச்சியாங் கூறினார்.சீனச் சர்வதேச இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சியின் வரலாறு, பன்னாட்டு நிறுவனங்கள் சீன வாய்ப்புகளைக் கூட்டாகப் பகிர்ந்து கொண்டு […]
- [அமெரிக்க நிதிக்கொள்கைக்கு சர்வதேச நாணய நிதியம் விமர்சனம்](https://puthiyathisaigal.com/?p=70958): சர்வதேச நாணய நிதியம் உலக பொருளாதார வளர்ச்சிக்கான முன்னாய்வு பற்றிய புதிய அறிக்கையை 16ம் நாள் வெளியிட்டது. இவ்வறிக்கையில், சர்வதேச நாணய நிதியம், அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களை நேரடியாக விமர்சித்தது. தற்போதைய அமெரிக்க நிதிக்கொள்கை தொடர்ச்சியாக இருக்க முடியாமல், உலக நிதியின் நிலைப்புத் தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.அமெரிக்க அரசின் அளவுக்கு மீறிய செலவு, வரவுச் செலவு திட்டத்தில் மாபெரும் பற்றாக்குறையை விளைவித்துள்ளது. குறுகிய காலத்தில் இது, பணவீக்கக் குறைப்புக்கு உதவாது. நீண்டகாலத்தில் உலகளவில் நிதி திரட்டும் செலவுகளை உயர்த்தி, உலகின் நிதி மற்றும் நாணய நிலைப்புத் தன்மையைச் சீர்குலைக்கும் என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
- [60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாததை நாங்கள் 10 ஆண்டுகளில் செய்தோம்! – பிரதமர் மோடி](https://puthiyathisaigal.com/?p=70953): காங்கிரஸ் கட்சியால் வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரச்சினைகளை மட்டுமே கொடுக்க முடிந்தது எனப் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். மக்களவைத் தேர்தலையொட்டி அசாம் மாநிலம் நல்பாரியில் நடைபெற்ற பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்கு தகுதியான வசதிகளை வழங்க தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும். பாகுபாடின்றி இவை கிடைக்கும். 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளேன். இன்று நாடு முழுவதும் பிரதமர் மோடியின் உத்தரவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்துக்கு வடகிழக்கு மாநிலங்களே சாட்சியாக உள்ளன. காங்கிரஸ் கட்சியால் வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரச்சினைகளை மட்டுமே கொடுக்க முடிந்தது. அங்கு காங்கிரஸ் பிரிவினைவாதத்தை […]
- [வாழ்க தமிழ்](https://puthiyathisaigal.com/?p=68223): தமிழ் படித்து வெல் தமிழா ! தலை நிமிர்ந்து நில் தமிழா ! கவிஞர் இரா .இரவி தமிழ் படித்து வென்றவர்கள் கோடி அறிந்திடுக தமிழால் சாதித்து நின்றவர்கள் கோடி புரிந்திடுக அறிவியல் அறிஞர் அப்புதுல் கலாம் அன்றே அழகுதமிழில் தொடங்கினார் கல்வியை நன்றே ! மயில்சாமி அண்ணாத்துரை தொடக்கக் கல்வியை மனம் விரும்பி அழகு தமிழில்தான் தொடங்கினார் ! இன்றைய அறிவியல் அறிஞர் சிவன் படித்ததும் இனியதமிழ் என்பதை அனைவரும் அறிந்திடுக ! பட்டிமன்ற நடுவர்கள் அனைவரும் பார்போற்றும் புகழ் பெறக் காரணம் அவர்கள் கற்ற தமிழ் ! உலகில் தமிழ் ஒலிக்காத நாடே இல்லை உலகம் முழுவதும் பேசப்படும் நம் தமிழ் ! தமிழ் படித்தால் தன்னம்பிக்கை நன்கு வளரும் தமிழ் படித்தால் தமிழ்ப் பண்பாடு நன்கு விளங்கும் ! உலகத் தமிழர்கள் யாவரும் ஓரணியில் திரள்வோம் ஒப்பற்ற தமிழ் படித்து சாதனைகள் பல புரிவோம் ! .
- [ஜெயிப்பது நிஜம்.](https://puthiyathisaigal.com/?p=68186): ஜெயிப்பது நிஜம் ! நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்கோ ! md@acea2z.com ( பார்வையற்றவர் ) நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! கிழக்கு பதிப்பகம் 177/103, முதல் தளம் அம்பாள் கட்டிடம் ,லாயட்ஷ்சாலை ,ராயப்பேட்டை , சென்னை .6000014. விலை ரூபாய் 100.support@nhm.in இந்த நூலில் 17 கட்டுரைகள் உள்ளன.படிக்கும் வாசகர் மனதில் தன்னம்பிக்கை விதைக்கும் நூல் .நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்கோ அவர்கள் புறப் பார்வையற்ற மாற்றுத் திறனாளி அல்ல அவரது மொழியில் சிறப்புத் திறனாளி ஆனால் அவருக்கு அகப் பார்வை ஆயிரம் உள்ளன என்பதை மெய்பிக்கும் நூல் இது . குறை ஒன்றும் இல்லை ,நூற்றுக்கு நூறு ,காலின் பலம், வானமே எல்லை, நினைத்தது நிறைவேறும் ,தட்டுங்கள் திறக்கப்படும் ,மனமிருந்தால் மார்க்கமுண்டு இப்படி கட்டுரைகளின் தலைப்புகளே தன்னம்பிக்கை தரும் விதமாக , சிந்திக்க வைக்கும் விதமாக , நேர்மை சிந்தனை விதைக்கும் விதமாக , உடன்பாட்டு […]
- [இதெல்லாம் ஒரு புத்தகமா?](https://puthiyathisaigal.com/?p=68183): இதெல்லாம் ஒரு புத்தகமா ? நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வாசகன் பதிப்பகம் , 11/96, சங்கிலி ஆசாரி நகர் , சந்நியாசி குண்டு, சேலம் 636 016 விலை : ரூ. 70 . kavignareagalaivan@gmail.com அலைபேசி 9842974697. ***** இந்த நூலின் தலைப்பு நூலாசிரியரின் பெயர் போலவே வித்தியாசமாக உள்ளது. “இந்தப் புத்தகத்தை வாங்காதீர்கள்” என்று தலைப்பிட்டு நிறைய பேரை வாங்க வைத்து பல பதிப்புகள் வெளியான நூலின் ஆசிரியர் நீயா? நானா? திரு. கோபிநாத் அவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கி உள்ளார். இனிய நண்பர் கவிஞர் நம்பிக்கை வாசல் ஆசிரியர் ஏகலைவனின் வாசகன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. உள் அச்சு புகைப்படங்கள் யாவும் மிக நன்று. நூலாசிரியர் என்னுரையில் தாத்தா தண்டபாணி என்று வைத்த பெயரை தணிஜோ என்று மாற்றி புனைப் பெயராக மாற்றி […]
- [குழந்தைகளின் உணவுப்பொருட்களில் சர்க்கரையை கலக்கும் நெஸ்லே](https://puthiyathisaigal.com/?p=68041): உலகின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான நெஸ்லே, வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் பால் மற்றும் தானியப் பொருட்களில் சர்க்கரை மற்றும் தேன் சேர்ப்பதாக ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. நெஸ்லேவின் இந்த செயல், உடல் பருமன் மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுப்பதற்காக வழங்கப்பட்ட சர்வதேச வழிகாட்டுதல்களுக்கு முரணாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சுவிஸ் கண்காணிப்புக் குழுவான பப்ளிக் ஐ, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து, நெஸ்லேவின் குழந்தை உணவுப் பொருட்களின் மாதிரிகளை ஆய்விற்கு உட்படுத்தியது. ஆய்விற்கு பின்னர் இந்த அதிர்ச்சி தகவல் கண்டறியப்பட்டுள்ளது.
- [விவேக்](https://puthiyathisaigal.com/?p=68008): சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ? கவிஞர் இரா.இரவி நகைச்சுவையால் இதயங்கள் வென்ற நகைச்சுவை மன்னனே நல்லவரே ! அப்துல் கலாம் அவர்களின் மரக்கன்று ஆசையை அரங்கேற்றி மகிழ்ந்த செயல்வீரரே! இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு இலட்சக்கணக்கான மரங்களை வளர்த்தவரே! அமெரிக்கன் கல்லூரியில் பயின்று அமெரிக்கன் கல்லூரிக்கு புகழ் சேர்த்தவரே! சின்னக்கலைவாணர் பட்டம் பெற்றவரே சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் சொன்னவரே! பகுத்தறிவுக் கருத்துக்களை திரைப்படத்தில் விதைத்தவரே! பெரியாரின் கருத்தை நாசுக்காகச் சொன்னவரே! கலைஞர் பற்றி கவிதை வாசித்து அசத்தியவரே! கவிதையால் சிரிப்பலைகள் விளைவித்தவரே! நூல்கள் வாசிப்பை வழக்கமாகக் கொண்டவரே! நுண்ணிய கருத்துகளை பேச்சில் விதைத்தவரே விழிப்புணர்வை விதைப்பதில் முன்நின்றவரே! விவேகானந்தர் இயற்பெயரை ‘விவேக்’ என மாற்றியவரே! திரைஉலகில் தனிமுத்திரை பதித்தவரே தன்னிகரில்லாப் பெருமைகளைப் பெற்றவரே! பொதுநலத்தில் என்றும் பற்று கொண்டவரே பலர் நலம் பெற உதவிகள் புரிந்தவரே! நகைச்சுவைப் பகுதி வசனத்தை தானே எழுதியவரே நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவரே! உதவி இயக்குநர்களுக்கு உதவிக்கரம் […]
- [பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்: அமெரிக்கா வேண்டுகோள்](https://puthiyathisaigal.com/?p=67981): பயங்கரவாத எதிர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைகளுக்கு பதிலளித்த அமெரிக்கா, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஊக்குவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே அமைதியான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். முன்னதாக ஒரு தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “பயங்கரவாதிகள் அவர்களின் சொந்த வீடுகளில் அழிக்கப்பட்டனர்” என்று கூறிய சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவின் அறிக்கை வந்துள்ளது.
- [பாகிஸ்தானில் கனமழை !](https://puthiyathisaigal.com/?p=67989): பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பஞ்சாப், கைபர் பக்துவா, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சில மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம், மின்னல் போன்ற இயற்கை பேரிடர்களால் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். கனமழை மேலும் சில நாட்கள் நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- [UPSC தேர்வு இறுதி முடிவுகள்! – 1016 பேர் தேர்வு](https://puthiyathisaigal.com/?p=67956): IAS, IPS, IFS பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு இறுதி முடிவுகளை நேற்று UPSC வெளியிட்டது. இதில், ஆயிரத்து 16 பேர் வெவ்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆண்டுதோறும் IAS, IPS, IFS உள்ளிட்ட 24 விதமான மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. சிவில் சர்வீஸ் பதவிகளில் 1,143 காலியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த 2023-ம் ஆண்டு மே 28-ம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெற்றது. இதில், ஆறு லட்சம் பேர் தேர்வு எழுதினர். முதன்மைத்தேர்வுக்கு 14,624 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மெயின் தேர்வுக்கு 2,844 பேர் தேர்ச்சி பெற்றனர். மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுமைத்திறன் தேர்வு கடந்த ஜனவரி 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை டெல்லியில் நடந்தது. இந்த நிலையில், தேர்வு முடிவுகளை UPSC வெளியிட்டது. இதில், ஆயிரத்து […]
- [ஈரானுக்கு எதிரான பழிவாங்கும் திட்டத்தை இஸ்ரேல் இறுதி செய்துள்ளதாக தகவல்](https://puthiyathisaigal.com/?p=67951): தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் மீது எதிர் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தனது பழிவாங்கும் திட்டத்தை இறுதி செய்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கான சரியான நேரம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலின் விளைவாக, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் திட்டம் உட்பட பல பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) Jake Sullivan,”ஈரானிய அரசாங்கத்தின் தீங்கிழைக்கும் மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கை எடுக்கத் தயங்காது” என்றார்.
- [சீன-ஜெர்மனி உறவின் அடிப்படை ஆதாரம்: ஒத்துழைப்பு](https://puthiyathisaigal.com/?p=67963): ஜெர்மன் தலைமை அமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸ் 3 நாட்களில், அடுத்தடுத்து சீனாவின் 3 நகரங்களில் பயணம் மேற்கொண்டார். கடந்த சில நாட்களில், அவரது சீனப் பயணத்தில் மேலை நாடுகளின் செய்திஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்தியது.16ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பெய்ஜிங்கில், ஷோல்ஸுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சீன-ஜெர்மன் உறவின் முக்கிய திசை, சர்வதேச மற்றும் பிரதேசத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்ட பிரச்சினைகள் முதலியவை குறித்து இரு தரப்பினரும் ஆழமாகப் பரிமாறி கொண்டுள்ளனர்.பல முக்கிய பிரச்சினைகளில் சீனாவும் ஜெர்மனியும் ஒருமித்த நிலைப்பாடு கொண்டுள்ளன. கையோடு கை கோர்த்து, உலகத்திற்கு மேலதிகமான நிலைப்பு மற்றும் உறுதித் தன்மையை இரு தரப்பும் கொண்டு வரலாம்.தற்போது, சுமார் 5000க்கும் மேலான ஜெர்மன் தொழில் நிறுவனங்கள் சீனச் சந்தையில் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டில், சீனாவில் ஜெர்மனியின் நேரடியான முதலீட்டுத் தொகை, முந்தைய ஆண்டை விட 4.3 விழுக்காடு அதிகமாகும். இதன் மொத்தத் தொகை 1190 […]
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 17](https://puthiyathisaigal.com/?p=67900): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி தொடர்கிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.6,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ. 54,960ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,495ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59,960ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.90.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [ராமர் இந்தியாவின் நம்பிக்கை… ராமர் இந்தியாவின் அடித்தளம்! – பிரதமர் மோடி](https://puthiyathisaigal.com/?p=67906): பிரபு ஸ்ரீராமின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருந்துகொண்டு, நம் வாழ்வில் ஞானத்துடனும் தைரியத்துடனும் வாழ வழிசெய்கிறது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாளான இன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது. ராம நவமியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் குழந்தை ராமரை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், அயோத்தியில் ராமர் பிரதிஷ்டைக்குப் பிறகு முதல் ராம நவமி ஒரு தலைமுறை மைல்கல் ஆகும். இது நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்துடன் பல நூற்றாண்டுகளின் பக்தியை ஒன்றிணைக்கிறது. […]
- [காணொலி வழியாக சீன-அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் உரையாடல்](https://puthiyathisaigal.com/?p=67921): ஏப்ரல் 16ஆம் நாளிரவு சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன், அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினுடன் காணொலி வழியாக தொடர்புக் கொண்டு பேசினார். டோங் ஜுன் கூறுகையில், தைவான் பிரச்சினை, சீனாவின் முக்கிய நலன் பிரச்சினைகளில் மைய அம்சம். சீனாவின் முக்கிய நலன் சீர்குலைக்கப்படுவதை அனுமதிக்காது. மேலும், தற்போது தென் சீனக் கடல் பகுதி பொதுவாக நிதானமானதாக உள்ளது. பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அந்தந்த பிராந்திய நாடுகளுக்கு விருப்பம் மற்றும் திறன் உள்ளன. சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை அமெரிக்கா புரிந்து கொள்வதோடு, தென் சீனக் கடலில் சீனாவின் இறையாண்மை கடல்சார் உரிமை நலன்களைப் பயனுள்ள முறையில் மதிக்க வேண்டும். உண்மையான நடவடிக்கைகளின் மூலம் பிரதேசங்களின் அமைதியையும் இரு நாட்டுறவு மற்றும் ராணுவ உறவின் நிலைப்புத்தன்மையையும் பேணிகாக்க வேண்டும் என்றார்.பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
- [சீன-அமெரிக்க நிதி பணிக்குழுவின் நான்காவது கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=67919): ஏப்ரல் 16ஆம் நாள், சீன-அமெரிக்க நிதி பணிக்குழுவின் நான்காவது கூட்டம் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்றது. சீன மக்கள் வங்கியின் துணை தலைவர் சுவான் சாங்னெங், அமெரிக்க நிதித்துறை துணை அமைச்சர் பிரென்ட் நெய்மன் ஆகியோர் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினர். அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஜேனட் யெலன் சீன பிரதிநிதி குழுவைச் சந்தித்தார். இருநாட்டு நாணய கொள்கைகள் மற்றும் நிதி நிதானம், நிதி ஒழுங்குமுறை ஒத்துழைப்பு, நிதிச் சந்தையின் அமைப்பு ஏற்பாடுகள், எல்லை கடந்த பணம் செலுத்துதல் மற்றும் தரவு, தொடரவல்ல நிதி, பணமோசடி எதிர்ப்பு, பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டல் எதிர்ப்பு, நிதி உள்கட்டமைப்பு மற்றும் பிற பரஸ்பர அக்கறை கொண்ட நிதிக் கொள்கைகள் குறித்து, இருதரப்புகளும் பரிமாறிக் கொண்டுள்ளன. இக்கூட்டத்தில் இரு நாடுகளின் நிதி ஒழுங்குமுறை கட்டமைப்புகள் குறித்து, இருதரப்பின் தொழில்நுட்ப நிபுணர் குழுக்கள் அறிக்கைகளை அளித்தன. இருதரப்பினரும் தொடர்ந்து தொடர்பு கொள்ள ஒப்புக்கொண்டனர்.
- [2024 உலக பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு உயர்வு](https://puthiyathisaigal.com/?p=67917): சர்வதேச நாணய நிதியம், உலக பொருளாதார வளர்ச்சிக்கான புதிய முன்னாய்வு அறிக்கையை 16ம் நாள் வெளியிட்டது. 2024ம் ஆண்டில் உலகின் பொருளாதார வளர்ச்சிக்கான மதிப்பீடு, 3.2 விழுக்காடாக உயர்ந்து, ஜனவரி திங்களில் இருந்ததை விட 0.1 விழுக்காடு அதிகரித்தது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இவ்வாண்டில் வளர்ந்த பொருளாதாரச் சந்தைகளின் வளர்ச்சி மதிப்பீடு 1.7 விழுக்காடு ஆகும். புதிய மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளின் வளர்ச்சி மதிப்பீடு 4.2 விழுக்காடு ஆகும். தவிரவும், உலகின் மொத்த பணவீக்க விகிதம் பற்றிய மதிப்பீடு, கடந்த ஆண்டில் இருந்த 6.8 விழுக்காட்டிலிருந்து, இவ்வாண்டு 5.9 விழுக்காடாகக் குறையக் கூடும். 2025ம் ஆண்டில் இவ்விகிதம் தொடர்ந்து 4.5 விழுக்காடாகக் குறைய வாய்ப்பு உண்டு என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
- [முன்மதிப்பீட்டின்படி சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம்](https://puthiyathisaigal.com/?p=67914): முன்மதிப்பீட்டின்படி சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம்அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்தை அதிகரித்து, புதிய ரக உற்பத்தி ஆற்றலை சீனா தொடர்ந்து வளர்ப்பதோடு, இவ்வாண்டில், சீனப் பொருளாதார அதிகரிப்பு வேகம் முன்மதிப்பீட்டின்படியே எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனப் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி மீது நாங்கள் எதிர்பார்ப்பு வைத்துள்ளோம் என்று 15ஆம் நாள், சீனாவின் ஹைனான் மாநிலத்தில் 4ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சியில் கலந்துகொண்ட சீனாவுக்கான அயர்லாந்து தூதரகத்தின் வர்த்தக கவுன்சிலர் ஜோசப் கீட்டிங் Joseph Keating நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகளவில் 71 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து சுமார் 4000க்கும் மேலான தொழில் சின்னங்கள் இப்பொருட்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சீனப் பொருளாதாரத்தின் சீரான மீட்சியை இப்பொருட்காட்சி வெளிகாட்டியுள்ளது. ஏப்ரல் 16ஆம் நாள் வெளியிடப்பட்ட சீனாவின் அதிகாரப்பூர்வமான புள்ளிவிபரங்களின்படி, மாறாத விலை என்ற அடிப்படையில் கணித்தலின்படி, இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், சீனப் பொருளாதார அதிகரிப்பு விகிதம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட […]
- [தீரன் சின்னமலையின் ஜெயந்தி! – பிரதமர் மோடி அஞ்சலி](https://puthiyathisaigal.com/?p=67904): இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் வலிமைமிக்க வீரர் தீரன் சின்னமலை எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களில் பல வீரதீரச் செயல்களால் அறியப்பட்டவர் தீரன் சின்னமலை. ஈரோடு மாவட்டம் காங்கயம் அருகே உள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தம்பதிக்கு மகனாக கடந்த 1756-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந் தேதி பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இந்நிலையில் இவரது பிறந்தநாளில் பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், Tributes to Dheeran Chinnamalai on his Jayanti. He is remembered as a formidable stalwart of India’s struggle for freedom. His exemplary bravery and strategic brilliance to fight colonial subjugation are very inspiring. — Narendra Modi (@narendramodi) […]
- [ஹைக்கூ கவிதைகள். படியுங்கள்](https://puthiyathisaigal.com/?p=67689): ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! தீமை நினைக்காத தியாக உள்ளம் அன்னை ! காணிக்கை கேட்காத கடவுள் அம்மா ! வசமான வாய்ப்பின் பெயரோ அதிர்ஷ்டம் ! அமரருக்கு மட்டுமல்ல வாழ்பவருக்கும் தேவை அடக்கம் ! அன்று அதிகாரத்தால் இன்று அன்பால் அலுவலக இயக்கம் ! அஞ்சுவான் தன் நிழல் கண்டும் கோழை ! கற்பிக்கப்பட்ட கற்பனை தலை விதி ! தந்தை கணவன் பெயர் இணைப்பு ஆணாதிக்க அங்கீகாரம் ! முன்னேற்றத்தின் பகைவன் ஒய்வு ! நல வழி காட்டும் தீய வழி தடுக்கும் மனசாட்சி ! உடலுக்குத்தான் எண்ணத்திற்கு என்றுமில்லை முதுமை ! சாவதற்கு யோசிக்கும் நேரத்தில் வாழ வழி தேடு ! ஒரே ஒரு முறைதான் இன்னொரு முறை இல்லை வாழ்வாங்கு வாழு ! வா வாழ் வாகை மூன்றும் அடக்கம் வாழ்க்கை !
- [அ.ச.ஞானசம்பந்தன்](https://puthiyathisaigal.com/?p=67686): இந்திய இலக்கியச் சிற்பிகள் ! அ.ச. ஞானசம்பந்தன் ! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி சாகித்திய அகாதெமி, குணா கட்டிடம், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018. ரூ. 50. நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களும், அவருடைய இணை தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும் நாடு முழுவதும் அறியப்பட்ட இலக்கிய இணையர். எழுத்து, பேச்சு இரண்டு துறையிலும் தனி முத்திரை பதித்து வருபவர்கள். இருவரும் காதலித்து கரம் பிடித்து மணிவிழா கண்டவர்கள். காதல் இணையர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து வருபவர்கள். இருவரும் ஒவ்வொருவரின் வெற்றிக்கு துணை நிற்கின்றனர். நூலாசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள், வங்கிப்பணியை விடுத்து, இலக்கியத்திற்காக பேராசிரியர் பணியில் இணைந்தவர். எழுத்து, பேச்சு என்ற இரட்டைக் குதிரையில் இலாவகமாக பயணிக்கும் இணையர் இவர்கள். இதற்குமுன் […]
- [கவியருவி ஈரோடு தமிழன்பன்.](https://puthiyathisaigal.com/?p=67683): ஹைக்கூ 500 … நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் ! 95, இரண்டாவது முதன்மைச்சாலை, போரூர் தோட்டம்-2, சென்னை-95. வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கம் : 132, விலை : ரூ. 100 ****** இன்று ஹைக்கூ தமிழில் பரவலாக எழுதப்பட்டுக் கற்றவர்கள் முதல் எல்லோர் உள்ளங்களையும் கவரும் சிறப்பைப் பெற்றுள்ளது. ஹைக்கூவைத் சார்ந்த பிறவகைக் கவிதைகளும் வெளிவருகின்றன. இவ்வெள்ளப்பெருக்கில் தூண்டில் போட்டால் தரமான ஹைக்கூக் கவிதைகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை தான், இவ்வகைக் கவிதைகளை எழுதுவோரை ஊக்கப்படுத்தினால் குற்றமில்லை என்கிற கருத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது. ‘ஹைக்கூ 500’ எழுதியுள்ள கவிஞர் ரவி, ஹைக்கூ உலகிலேயே சுற்றுலா வந்து கொண்டிருப்பவர். அவருடை இந்நூல் படங்களுக்கு எழுதப்பட்ட ஹைக்கூக்களைக் கொண்டிருக்கிறது. கவிதைகள் நுண்மையன, படங்கள் படிவமயன சொற்களால் ஆகிய கவிதைகள் அவற்றைக் […]
- [துபாயில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த பேய் மழை; நகரமே வெள்ளத்தில் தத்தளிப்பு](https://puthiyathisaigal.com/?p=67680): துபாயில் நேற்று ஒரு நாளில், ஒரு வருடத்திற்கான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் விமான நிலையம் சுமார் அரை மணி நேரம் மூடப்பட்டு விமான போக்குவரத்தும் சிலமணி நேரம் நிறுத்தப்பட்டது. துபாய் நகரம் முழுவதும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெருங்கடலைப் போல காட்சியளிக்கிறது. சாலைகளில் மழை நீர் ஆறுகளை போல ஓடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று 12 மணி நேரத்தில் துபாய் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 100 மிமீ மழையும், 24 மணி நேரத்தில் மொத்தம் 160மிமீ மழையும் பதிவாகியுள்ளது. சராசரியாக, துபாய் நகரம் ஒரு வருடத்தில் 88.9மிமீ மழையை மட்டுமே பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
- [ராம நவமி அன்று அயோத்தி ராமர் கோயில் 19 மணி நேரம் திறந்திருக்கும்](https://puthiyathisaigal.com/?p=67452): அயோத்தியில் உள்ள ராமர் கோயில் புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் தொடங்கி இரவு 11 மணி வரை 19 மணி நேரம் திறந்திருக்கும். மேலும், நான்கு ‘போக’ பிரசாதத்தின் போது தலா ஐந்து நிமிடங்கள் அந்த கோயிலின் திரைச்சீலைகள் இறைவனுக்காக மூடப்பட்டிருக்கும். கும்பாபிஷேகத்திற்குப் பிறகு அயோத்தியில் நடைபெறும் முதல் ராம நவமியை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதைக் கருத்தில் கொண்டு இது செய்யப்படுகிறது. ராமர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வரும் சிறப்பு விருந்தினர்கள் ஏப்ரல் 19 ஆம் தேதிக்குப் பிறகு மட்டுமே அயோத்திக்கு வர வேண்டும் என்று ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
- [தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!](https://puthiyathisaigal.com/?p=67594): கடந்த 8-ஆம் தேதி தனது ஒளிப்பரப்பைத் தொடங்கிய தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தலைநகர் சென்னையில், மருதம் மல்டிமீடியா லிமிடெட் சார்பில் , “தமிழ் ஜனம் தொலைக்காட்சி” ஒளிபரப்பைத் தொடங்கியதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் ஜனம் தொலைக்காட்சி தொடர்புடைய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த நிறுவனம் தரமான தகவல்களைத் தருவதோடு, வரும் ஆண்டுகளில் பத்திரிகையின் மிக உயர்ந்த இலட்சியங்களை நிலைநிறுத்தட்டும். ஜனம் தமிழ் தொலைக்காட்சியின் முயற்சிகள் தமிழகத்தின் சமூக-கலாச்சார மற்றும் ஜனநாயக கட்டமைப்பை வலுப்படுத்துவதற்குப் பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன். “தமிழ் ஜனம் தொலைக்காட்சி” ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சிகள், தமிழகம் மட்டுமல்லாதது நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும். இந்த முயற்சி வெற்றியடைய “தமிழ் ஜனம் ” தொலைக்காட்சி குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
- [பெய்ஜிங்கில் சீன-ஜெர்மன் தலைவர்கள் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=67390): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜெர்மன் தலைமை அமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸுடன் 16ஆம் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார். இவ்வாண்டு, சீனாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான விரிவான தொலைநோக்குக் கூட்டாளியுறவு உருவாக்கப்பட்ட 10ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த 10 ஆண்டுகளில், இரு நாட்டுறவு சீராக வளர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளில் மேம்பட்டு வரும் ஒத்துழைப்பு, தத்தமது வளர்ச்சிக்கு உந்து சக்தியை கொண்டு வருகிறது என்று ஷிச்சின்பிங் குறிப்பிடார். சீனாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே அடிப்படையிலான நலன் முரண்பாடு இல்லை என்றும், ஒன்றுக்கு ஒன்று பாதுகாப்பு அச்சுற்றுதலை ஏற்படுத்தாது என்றும் அவர் மேலும் கூறினார். சீன-ஜெர்மனி ஒத்துழைப்பு, இரு தரப்புக்கும் மட்டுமல்லாமல், உலகிற்கும் பயன் அளிக்கும். சீனா மற்றும் ஜெர்மனிக்கு இடையே பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்பு, அபாயம் இல்லை. மாறாக, இரு தரப்புறவின் சீரான வளர்ச்சிக்கு காப்புறுதியாகவும், எதிர்காலத்தை திறக்கும் வாய்ப்பாகவும் திகழ்கிறது என்றும் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார். ஓலாஃப ஷோல்ஸ் பேச்சுவார்த்தையில் கூறுகையில்,சீனாவுடன் […]
- [ரஜினியின் கூலி டீஸர்: சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்](https://puthiyathisaigal.com/?p=78513): லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் சமீபத்திய டைட்டில் ரிவீல் வீடியோவிற்கு இளையராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசை உரிய அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்-க்கு அவர் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார். லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களில் பொதுவாக வின்டேஜ் பாடல்களை பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் ‘கூலி’ திரைப்படத்தில், நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்திலிருந்தும், தங்க மகன் திரைப்படத்திலிருந்தும், எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்ட படங்களின் பிரபல பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ‘டிஸ்கோ’ பாடல் டீஸர் முழுவதும் பயன்படுத்தப்பட்டது.
- [டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல்கள் ரஷ்யாவில் இருந்து வந்ததாக தகவல்](https://puthiyathisaigal.com/?p=78593): இன்று காலை டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள சுமார் 100 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை. எனினும் மாணவர்கள் அனைவரும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பீதியடைந்த பெற்றோர்கள், பள்ளிகளுக்கு வெளியே குவிந்ததால், இது குறித்து உள்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தின் படி, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் ஒரு புரளி எனத்தெரிவித்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் முழுமையான சோதனை நடத்தியதாகவும், எதுவும் கிடைக்கவில்லை என்றும் டெல்லி போலீசார் தெரிவித்தனர். தில்லி காவல்துறையின் (குற்றம்) சிறப்பு சிபி ரவீந்தர் யாதவ் கூறுகையில், செவ்வாயன்று சில மருத்துவமனைகளுக்கும் இதுபோன்ற மின்னஞ்சல்கள் வந்துள்ளன.
- [செர்பிய தொழிலாளர்களுக்கு ஷியின் பதில் கடிதம்](https://puthiyathisaigal.com/?p=78625): ஏப்ரல் 29ஆம் நாள் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஹேபெய் இரும்புருக்குக் குழுமத்தைச் சேர்ந்த ஸ்மேடேரைவோ இரும்பு தொழிற்சாலையின் செர்பிய தொழிலாளர்களுக்கு பதில் கடிதம் அனுப்பி, சீன-செர்பிய நட்புறவுக்கு புதிய பங்காற்ற வேண்டுமென்று ஊக்குவித்தார். கடித்த்தில் அவர் கூறுகையில் 2016ஆம் ஆண்டு செர்பியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது ஸ்மேடேரைவோ இரும்பு தொழிற்சாலையில் உங்களைச் சந்தித்தேன். சீன-செர்பிய பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்புக்கு ஆதரவையும் இரும்பு தொழிற்சாலையின் அருமையான எதிர்காலத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் உணர்ந்துகொண்டேன் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார். இரும்பு தொழிற்சாலையின் சீரான வளர்ச்சி, இருநாட்டு பரஸ்பர நலன்தரும் ஒத்துழைப்பின் முன்மாதிரியாக இருக்கிறது. இந்தத்தொழிலாளர்கள், சீன-செர்பிய நட்பு ஒத்துழைப்பின் பங்கேற்பாளராகவும், சாட்சியாளராகவும் தொழிலாளர்கள் திகழ்கின்றனர் என்றும் ஷி சுட்டிக்காட்டினார். முன்பு, இவ்விரும்பு தொழிற்சாலையின் 30 செர்பிய தொழிலாளர் பிரதிநிதிகள் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கிற்கு கடிதம் அனுப்பி, தொழிற்சாலையின் வளர்ச்சி நிலைமையையும், உள்ளூர் மக்கள் வாழ்வுக்கான மேம்பாட்டில் பங்கினையும் விளக்கிக்கூறி, இத்திட்டப்பணியின் மீது ஷிச்சின்பிங் […]
- [வழி காட்டும் வள்ளுவம்](https://puthiyathisaigal.com/?p=78399): வழி காட்டும் வள்ளுவம் ! நூல் ஆசிரியர்கள் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வானதி பதிப்பகம், 27, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கம் 266. விலை : ரூ. 170. ***** ” வழிகாட்டும் வள்ளுவம் ” நூலின் பெயரே முதல் எழுத்து ஒன்றி வரும் மோனையோடு அமைந்தது சிறப்பு. இலக்கிய இணையர் தமிழ்த்தேனீ இரா. மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன், இருவரும் இணைந்து எழுதிய நூல். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல. அதனால் தான் இலக்கிய இணையர் என்று அழைக்கப்படுகின்றனர். இலக்கிய இணையரின் இலக்கியத் தரமான உயர்ந்த படைப்பு இந்நூல். திருக்குறள் என்ற தங்கத்தை உருக்கி வைரக்கற்கள் பதித்து அழகூட்டி தமிழ்த்தாய்க்கு அணிகலன் அணிவித்து உள்ளனர். உலகப்புகழ்ப் பெற்ற திருக்குறளுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வண்ணம் […]
- [உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலை பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்: முதல்வர் ஸ்டாலின்](https://puthiyathisaigal.com/?p=78235): நாளை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து உன்னத நிலை பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்” – என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழிலாளர்களின் தியாக உழைப்பைப் போற்றிப் பாடுவார். தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்தில் பல மணி நேரம் வேலை செய்திட வாட்டி வதைக்கப்பட்ட தொழிலாளர் சமுதாயம் எட்டு மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி இரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப் பலி தந்து தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே நாள்! “
- [தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=78301): தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, ஏப்ரல் 30 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மே 1 முதல் மே 3 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்களில் ஓரிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- [ஃபத்தாஹாவும்ஹமாஸும் பெய்ஜிங்கில் கலந்தாய்வு நடத்தின](https://puthiyathisaigal.com/?p=78373): சீனாவின் அழைப்பின் பேரில், பாலஸ்தீனத்தின் ஃபத்தாஹா, ஹமாஸ் ஆகிய இரண்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் அண்மையில் பெய்ஜிங்கிற்கு வருகைபுரிந்து கலந்தாய்வு மேற்கொண்டதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின்ஜியென் ஏப்ரல் 30ஆம் நாள் தெரிவித்தார். பாலஸ்தீனத்தின் நல்லிணக்கம் கொண்டு வருவது பற்றி, அவர்கள் நேர்மையாகவும் ஆழமாகவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கலந்தாய்வு மூலம் நல்லிணக்கத்தை நனவாக்கும் அரசியல் ஆர்வத்தை இருதரப்பினரும் வெளிப்படுத்தினர். பாலஸ்தீனம் உள் ஒற்றுமையை வலுப்படுத்துவை முன்னேற்றுவிக்க சீனா மேற்கொண்ட முயற்சிக்கு இருதரப்பும் நன்றி தெரிவித்ததுடன், எதிர்காலப் பேச்சுவார்த்தை குறித்தும் ஒத்த கருத்து எட்டப்பட்டது என்று லின்சியென் கூறினார்.
- [சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்குஷிச்சின்பிங்கின் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=78371): சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 30ஆம் நாள் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், இவ்வாண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆம் ஆண்டு நிறைவாகவும், 14ஆவது ஐந்தாண்டுகாலத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆண்டாகவும் இருக்கின்றது. தொழிலாளர்கள் கடினமாக உழைத்து, அறிவு மற்றும் வியர்வைக் கொண்டு கட்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றி வருகின்றனர் என்று தெரிவித்தார்.மேலும், தரமான வளர்ச்சி மூலம் சீனப் பாணியுடைய நவீன மயமாக்கத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவதில் தொழிலாளர் உற்சாகத்துடன் ஈடுபட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அதே வேளையில், பல்வேறு மட்டங்களிலும் உள்ள கட்சி குழுக்களும் அரசுகளும் தொழிலாளர்கள் மீது அக்கறை செலுத்தி, பயனுள்ள முறையில் அவர்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பேணிக்காத்து, கனவுகளை அடைய ஊக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- [அதிக வெப்ப அலை பரவுவதை அடுத்து, கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை](https://puthiyathisaigal.com/?p=78313): இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திற்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக “ஆரஞ்சு அலர்ட்” விடுத்துள்ளது மேலும், மே 2 வரை வெப்ப அலைகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது. கூடுதலாக, வெப்ப அலைகளின் சாத்தியக்கூறு காரணமாக, அதே காலகட்டத்தில் கேரளாவின் ஆலப்புழா, திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. அம்மாநிலத்தின் பாஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள கலைகுண்டாவில் செவ்வாய்கிழமை 47.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என்று IMD தெரிவித்துள்ளது.
- [உழைப்பாளர் தினம்.](https://puthiyathisaigal.com/?p=78304): உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி வருடத்தில் ஒரு நாளாவது உழைக்கும் உழைப்பாளிகளை உலகம் நினைத்துப் பார்ப்பதற்கு நன்றி ! தினம் தினம் உழைக்கும் உழைப்பாளிகளை உழைப்பாளர் தினத்திலாவது நினைத்து மகிழ்வோம் ! உலகம் உருவானதும் உயர்வானதும் உழைப்பாளிகளின் ஒப்பற்ற உயர்ந்த உழைப்பால் ! பாலங்கள் கட்டியதும் அணைகள் கட்டியதும் வாகனங்கள் செய்ததும் சாலைகள் போட்டதும் உழைப்பாளிகள் ! உழைப்பாளிகள் ! உழைப்பாளிகள் ! உழைப்பாளிகள் உழைப்பு மதிக்கப் பட வேண்டும் ! உண்ண உணவு வழங்கியவர்கள் உழைப்பாளிகள் ! உடுக்க உடை உருவாக்கியவர்கள் உழைப்பாளிகள் ! வசிக்க வீடு கட்டியவர்கள் உழைப்பாளிகள் ! வளமான வாழ்விற்குக் காரணம் உழைப்பாளிகள் ! உழைப்பாளிகள் இல்லை என்றால் நீயும் இல்லை நானும் இல்லை உழைப்பாளிகள் இல்லை என்றால் ஊரும் இல்லை உறவும் இல்லை ! உழைப்பாளிகள் இல்லை என்றால் உலகம் இல்லை உழைப்பாளிகள் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை ! உடலின் […]
- [பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம்](https://puthiyathisaigal.com/?p=78269): கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபட தூண்டிய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில், நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குற்றத்திற்கான தண்டனையை இன்று வாசித்தது. கடந்த 2018ஆம் ஆண்டு, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி, பாலியல் ரீதியாக மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக ஆடியோ ஒன்று வெளியானது. இந்த விவகாரத்தில் பல அரசு அதிகாரிகள் முதல் அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வரை தொடர்பிருப்பதாக கூறப்பட்டது.
- [சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் பலி](https://puthiyathisaigal.com/?p=78163): சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் இரண்டு பெண் உறுப்பினர்கள் உட்பட குறைந்தது ஏழு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஏகே 47 உட்பட ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎஃப்) ஆகியவற்றின் கூட்டு பாதுகாப்புக் குழுவிற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே இன்று காலை 6 மணியளவில் ஒரு காட்டில்சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாராயண்பூர் மற்றும் கான்கேர் எல்லைப் பகுதியின் அபுஜ்மரில் மாவோயிஸ்ட் என்கவுன்டருக்காக பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை புறப்பட்டனர்.
- [சீன-பிரெஞ்சு சமையல்கார ராஜாக்கள் இடையே போட்டி எனும் காணொளி நிகழ்ச்சி](https://puthiyathisaigal.com/?p=78219): சீன ஊடகக் குழுமமும் பிரான்ஸில் உள்ள சீனத் தூதரகமும் ஏற்பாடு செய்த சீன-பிரெஞ்சு சமையல்கார ராஜாக்கள் இடையே போட்டி எனும் காணொளி நிகழ்ச்சி, 30ஆம் நாள் ஒளிபரப்ப்ப்பட்டது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்சில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, உணவின் பெயரில் பண்பாட்டை பாலமாக்க் கொண்டு தயாரிக்கப்பட்ட இரு நாட்டு உணவு சார் பண்பாட்டு பரிமாற்றத்துக்கான நிகழ்ச்சியாக இது கருதப்படுகிறது. அன்றைய அறிமுக நிகழ்ச்சியில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென்ஹாய்சியொங் உரைநிகழ்த்தியபோது, சமீப ஆண்டுகளில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் வழிக்காட்டலுடன், இரு நாடுகளுக்கிடையே மக்கள் தொடர்பு பரிமாற்றம் தொடர்ந்து விரிவாகி வருகின்றது. இது உலகளவில் பல்வேறு நாகரிங்களுக்கிடையே பரஸ்பர பரிமாற்றத்துக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது என்று தெரிவித்தார்.சீன-பிரெஞ்சு சமையல்கார ராஜாக்கள் இடையே போட்டி எனும் காணொளி நிகழ்ச்சி மொத்தம் 10 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் 60 நிமிடங்கள் ஆகும்.
- [இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்: உத்தரவை மீறிய மாணவர்களை இடைநீக்கம் செய்தது கொலம்பியா பல்கலைக்கழகம் ](https://puthiyathisaigal.com/?p=78080): அமெரிக்கா முழுவதிலும் உள்ள கல்லூரி வளாகங்களில் பெரும் பாலஸ்தீனிய ஆதரவு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த போரட்டங்களுக்கு மையமாக இருக்கும் கொலம்பியா பல்கலைக்கழகம், எச்சரிக்கையை மீறி போராட்டம் செய்த போராட்டக்காரர்களை திங்களன்று இடைநீக்கம் செய்யத் தொடங்கியது. ஏப்ரல் 18 அன்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக காசா போரை நிறுத்தக்கோரி இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பித்தன. அப்போது, சுமார் 100 போராட்டக்காரர்கள் முதன்முதலில் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள மதிப்புமிக்க கொலம்பியா பல்கலைக்கழக அதிகாரிகள், மதியம் 2:00 மணிக்குள் (1800 GMT) போராட்ட முகாமை அகற்ற வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
- [விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? வெளியான தகவல்](https://puthiyathisaigal.com/?p=78165): விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவிப்பு வரும் வாரத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தலின் பிரச்சாரத்தின் போது, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து, மக்களவை தேர்தலுடன் சேர்த்தே இந்த இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதனை தமிழக தேர்தல் ஆணையம் மறுத்தது. இடைத்தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இது பற்றிய அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
- [வுசிச்: எங்கள் சந்திப்பு பற்றிய ஒரு புத்தகம் எழுத கருத்தில் கொண்டேன்](https://puthiyathisaigal.com/?p=78186): அலெக்சாண்டர் வுசிக், செர்பிய குடியரசுத் தலைவர் ஆவார். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் அவர் பலமுறை சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 2016ஆம் ஆண்டு, ‘செர்பியாவின் பெருமை’ எனப்படும் நூறு ஆண்டுகால வரலாறுடைய ஸ்மெடேரேவோ எஃகு ஆலை, திவாலாகும் நிலையை எதிர்கொண்டது. இந்த முக்கிய தருணத்தில், சீன நிறுவனம் உதவி வழங்கியது. இதனால், இந்த எஃகு தொழிற்சாலை காப்பாற்றப்பட்ட அதேவேளை, 5000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பினர். வுசிச் அவர்களின் பார்வையில், சீனா உதவி அளிப்பது ஒரேயொரு முறை மட்டும் அல்ல. 2020ஆம் ஆண்டில், கோவிட் தொற்றுநோய் பாதிப்பைச் சமாளிக்கும் விதம் செர்பியா சீனாவிடம் இருந்து உதவி பெற்றது. அதைத் தொடர்ந்து மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் அடுத்தடுத்து செர்பியாவுக்கு கொண்டிச்செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைப் பார்த்தால், ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாறு கொண்ட சீனா தனது பொறுப்பை வெளிக்காட்டியதை உணர்ந்திருந்தேன் என்று வுசிச் கூறினார். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பற்றி […]
- [நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!](https://puthiyathisaigal.com/?p=78096): நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாங்கண்ணி அடுத்த செருதூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் முருகவேல் முத்து சின்னையன் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது பைபர் படகில் வந்த 3 கடற்கொள்ளையர்கள் முருகனின் படகில் ஏறி அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் படகில் இருந்த திசை காட்டும் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த முருகன் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார்.
- [மே திங்கள் தொடங்கும் சீன-ஜோர்ஜியா இடையே விசா நீக்கம்](https://puthiyathisaigal.com/?p=78031): ஜோர்ஜியாவுக்கான சீனத் தூதரகம் 29ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, இரு தரப்பிலும் சாதாரண கடவுச்சீட்டைக் கொண்டவர்கள் விசா இன்றி பயணிப்பது தொடர்புடைய உடன்படிக்கை மே 28ஆம் நாள் தொடங்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. இந்த உடன்படிக்கை இரு நாடுகளுக்கிடையிலான நெடுநோக்குக் கூட்டாளியுறவில் மற்றொரு மைல்கல் சாதனையாகும். இதனால், இரு தரப்புகளுக்கிடையிலான மனிதத் தொடர்புகள் மேலும் வசதியான முறையில் அதிகரிப்பதோடு, பொருளாதார வர்த்தகம், பண்பாடு, சுற்றுலா முதலிய ஒத்துழைப்புகளும் விரைவுபடுத்தப்படும் என்று ஜோர்ஜியாவுக்கான சீனத் தூதர் சௌ ச்சியென் 29ஆம் நாள் தெரிவித்தார். இந்த உடன்படிக்கையின்படி, சாதாரணக் கடவுச்சீட்டைக் கொண்ட இரு நாட்டு மக்களும் ஒன்றுக்கு ஒன்று எல்லை கடந்து பயணிக்கும் போது, விசா இன்றி நிலையில் தொடர்ச்சியாக 30 நாட்களாகத் தங்கலாம். இத்தகு வழிமுறையில் ஒவ்வொரு 180 நாட்களுக்குள்ளும் மொத்தமாக 90 நாட்கள் வரை விசா இன்றித் தங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
- [இவ்வாண்டு சீனாவில் விரைவஞ்சல் மூலம் அனுப்பப்படும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிப்பு](https://puthiyathisaigal.com/?p=78029): சீனத் தேசிய அஞ்சல் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஏப்ரல் 29ஆம் நாள் வரை, சீனாவில் விரைவஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை 5 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட 32 நாட்களுக்கு முன்னதாகவே இந்த எண்ணிக்கை எட்டப்பட்டது.தற்போது, கிராமப் பகுதிகளில் நாள்தோறும் விரைவஞ்சல் மூலம் அனுப்பப்படும் பொருட்களின் எண்ணிக்கை 10 கோடிக்கும் மேலாக உள்ளது. இவ்வாண்டு, சீனாவின் மத்திய மற்றும் மேற்கு பிரதேசத்தில் விரைவஞ்சல் மூலம் அனுப்பப்படும் பொருட்களின் எண்ணிக்கை உயர்வேகத்தில் அதிகரித்து, தொழிற்துறை வளர்ச்சிக்கான முக்கிய இயக்காற்றலாக மாறியுள்ளது. மேலும், இவ்வாண்டு, விரைவஞ்சல் நிறுவனங்கள், மின்னணு வணிக அலுவல் மேடைகளுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு, சின்ஜியாங்கில் சேவை மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளதால் சின்ஜியாங்கில் இருந்து அல்லது சின்ஜியாங்கு நாள்தோறும் விரைவஞ்சல் மூலம் அனுப்பப்படும் பொருட்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- [3ஆவது உலகச் செய்தி ஊடகங்களுக்கான புத்தாக்கக் கருத்தரங்கு](https://puthiyathisaigal.com/?p=78026): ஏப்ரல் 29ஆம் நாள் சீன ஊடகக் குழுமம் நடத்திய 3ஆவது உலகச் செய்தி ஊடகங்களுக்கான புத்தாக்கக் கருத்தரங்கு பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஏ.ஐ. துறையில் கூட்டுப் பொறுப்பு என்பது இக்கருத்தரங்கின் தலைப்பாகும். சர்வதேச அமைப்புகள், சீனா மற்றும் வெளிநாட்டு செய்தி ஊடகங்கள், சிந்தனைக் கிடங்குகள், பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200க்கும் மேலான பிரதிநிதிகள் இணையவழி மற்றும் நேரடி வழிமுறையின் மூலம் இதில் கலந்து கொண்டனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென்ஹாய்சியொங் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில், புதிய தர உற்பத்தித் திறனின் வளர்ச்சி பற்றிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரையின் வழிகாட்டலுடன், புதிய தர உற்பத்தித் திறன் மற்றும் புதிய தர பரவல் ஆற்றலின் மூலம், பண்பாடு, கலைப்படைப்பு, பண்பாட்டின் பரவல் ஆகிய துறைகளுக்கான புதிய எதிர்காலத்தைச் சீன ஊடகக் குழுமம் […]
- [சென்சோ-17 வெற்றிகரமாக தரை இறங்கியது](https://puthiyathisaigal.com/?p=78375): சீனாவின் சென்சோ-17 மனித ஏற்றிச்செல்லும் விண்கலத்தின் திரும்பும் கலம் வெற்றிகரமாக ஏப்ரல் 30ஆம் நாள் மாலை 17:46 மணிக்கு தரை இறங்கியது. விண்வெளிவீரர்களின் உடல்நலம் சீராகவுள்ளது. சென்சோ-17 விண்கலம் கடந்த அக்டோபர் 26ஆம் நாள் ஏவப்பட்டது. மூன்று விண்வெளிவீரர்கள் விண்வெளியில் 187 நாட்கள் தங்கி திட்டமிட்ட பணிகளை மேற்கொண்டனர். இக்காலத்தில் அவர்கள் இரண்டு முறை விண்வெளி நடைப்பயணம் மேற்கொண்டு, பல்வகை பணிக்கடமைகளையும் பரிசோதனைகளையும் மேற்கொண்டது சுட்டிக்காட்டத்தக்கது.
- [தைப் பிறந்தும் தையல்களோடு.](https://puthiyathisaigal.com/?p=77964): தை பிறந்தும் தையல்களோடு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. நூல் ஆசிரியர் : கவிஞர் கதிர்பாரதி வெளியீடு : பன்மொழி பதிப்பகம், 117, பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பெங்களூர் சாலை, கிருஷ்ணகிரி – 635 001. பக்கம் : 108, விலை : ரூ. 100. ****** நூலாசிரியர் கவிஞர் கதிர் பாரதி தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் படைப்பாளி. தேவார இசை ஆசிரியர் ஓதுவார் மூர்த்தி பன்முக ஆற்றல் மிக்கவர். ‘புலிக்குப் பிறந்தது பூனையாகாது’ என்ற பழமொழிக்கு ஏற்ப அவரது மகன் சிறுவன் க. கவிவேலன் ஓவியம் வரைய ஊக்கம் தந்து வளர்த்து பாராட்டும், பரிசும் பெற வைத்து அவனது ஓவியங்களை நூலிலும் இடம்பெறச் செய்து அவனது பிறந்த நாளில் இந்த நூலை வெளியிட்டுள்ளார். பாராட்டுக்கள். முனைவர் அ. பழமொழி பாலன் அவர்கள் நீலா நிலா ஆசிரியரர் செண்பகராமன் அவர்கள் இருவரின் அணிந்துரையும் […]
- [நூலிழையில் உயிர தப்பினார் அமித்ஷா: ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ](https://puthiyathisaigal.com/?p=77810): பீகாரில் உள்ள பெகுசராய் நகரில் இருந்து அமித்ஷா புறப்பட்ட ஹெலிகாப்டர் சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், 59 வயதான உள்துறை அமைச்சர் அமித்ஷா நூலிழையில் உயிர தப்பினார். தேர்தல் பேரணிக்காக பீகார் சென்றிருந்த அமித்ஷா அங்கிருந்து திருப்பும் போது, அவர் ஏறிய ஹெலிகாப்டர் புறப்படும் போது வலப்புறமாக சாய்ந்து தரையில் மோத இருந்தது. இந்நிலையில், சுதாரித்த பைலட் கட்டுப்பாட்டைத் திரும்பப் பெற்று ஹெலிகாப்டரை மீட்டெடுத்தார். பீகாரில் 16 இடங்களில் போட்டியிடும் நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சியுடன் இணைந்து பாஜக 17 இடங்களில் போட்டியிடுகிறது. மற்ற கூட்டணிக் கட்சிகளான சிராக் பாஸ்வானின் எல்ஜேபி மற்றும் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா முறையே 5 மற்றும் 1 இடத்தில் போட்டியிடுகின்றன.
- [கனமழை, பனிப்பொழிவை தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரமான பனிச்சரிவு](https://puthiyathisaigal.com/?p=77806): ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோன்மார்க் பகுதியில் இன்று கடும் மழை மற்றும் பனிப்பொழிவுக்கு இடையே பனிச்சரிவு ஏற்பட்டது. பனி மூடிய மலைப்பகுதியில் பனிச்சரிவு ஏற்படுவதை தெளிவாக காட்டும் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் சில மக்கள் மற்றும் கால்நடைகள் அப்பகுதியை விட்டு வெளியேறுவதையும் அந்த வீடியோவில் காண முடிந்தது. கனமழையால் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில், நிலச்சரிவில் சிக்கி ஒரு மலையோர வீடு இடிந்து விழுவதையும் அந்த வீடியோ காட்சியைக் காட்டியது.
- [தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை நிராகரித்தது டெல்லி உயர் நீதிமன்றம் ](https://puthiyathisaigal.com/?p=77738): கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலத்தின் பெயரில் வாக்கு கேட்டதற்காகவும், அதனால் தேர்தல் நடத்தை விதிகளை(எம்சிசி) மீறியதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் சமீபத்தில் ஆற்றிய உரையின் போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலத்தின் பெயரில் வாக்கு கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதற்காக தாக்கல் செய்த மனு தகுதியற்றது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை தாக்கல் செய்த மனுதாரர் தேர்தல் ஆணையத்திடமும் இது தொடர்பாக மனு அளித்திருக்கிறார்.
- [சீனத்திரைப்பட பருவம் என்னும் கண்காட்சி ஹங்கேரியில் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=77762): சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஹங்கேரியில் அரசுமுறை பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, சீனத்திரைப்பட பருவம் என்னும் கண்காட்சி ஏப்ரல் 29ஆம் நாள் ஹங்கேரியின் தலைநகரான புத்தபெஸ்ட்டில் துவங்கியது. சீன ஊடக குழுமமும் ஹங்கேரியின் ATVயும் கூட்டாக நடத்தும் இந்நிகழ்ச்சியில் சி.எம்.ஜி ஊடகம் தயாரித்த 10க்கு மேலான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஹங்கேரியின் ஊடகங்களில் ஒளிப்பரப்பப்பட உள்ளன. இப்படைப்புகள், புதிய காலத்திலான சீனாவின் உயிராற்றலை எடுத்துக்காட்டவுள்ளன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணை அமைச்சரும் சீன ஊடக குழுமத்தின் இயக்குனருமான ஷென்ஹெய்சியோங் காணொளி மூலம் உரை நிகழ்த்திய போது, இருநாட்டுத் தலைவர்களின் வழிக்காட்டுதலின் படி, சீன-ஹங்கேரி உறவு உயர் நிலையில் வளர்ச்சியடைந்து வருகிறது. சர்வதேச விவகாரங்களில் நெருங்கிய ஒத்துழைப்பு மேற்கொண்டு, புதிய சர்வதேச உறவுக்கு சீரான முன்மாதிரியை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 29](https://puthiyathisaigal.com/?p=77629): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.6,740க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,920ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 7,353ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,824ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று இரண்டு ரூபாய் உயர்ந்து ரூ.87.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்](https://puthiyathisaigal.com/?p=77626): விதிமுறைகளை மீறி பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை மே 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, தனக்கு ஜாமின் தரக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதேபோல, தனக்கு எதிரான வழக்கை மூன்று மாதத்தில் விரைந்து விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடுமாறும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து, அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், அவர் எம்.எல்.ஏ பொறுப்பில் அதிகாரமிக்க நபராக உள்ளார். எனவே சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் கூறியது.
- [பிரான்ஸ், செர்பியா மற்றும் ஹங்கேரியில் ஷிச்சின்பிங் பயணம்](https://puthiyathisaigal.com/?p=77649): பிரெஞ்சு குடியரசுத் தலைவர் மாக்ரோன், செர்பிய குடியரசுத் தலைவர் வுசிச், ஹங்கேரி அரசுத் தலைவர் சுலியோக் மற்றும் தலைமை அமைச்சர் ஓர்பன் ஆகியோரின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 5முதல் 10ஆம் நாள் வரை, மேற்கூறிய மூன்று நாடுகளில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவாச்சுன்யிங் அம்மையார் இன்று தெரிவித்தார்
- [ஜென்டில்மேன் ஒப்பந்தம்”மறுத்த பிலிப்பைன்ஸ் மீது நம்பகத்தன்மை இல்லை](https://puthiyathisaigal.com/?p=75720): 2022ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸின் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை, தென் சீனக் கடல் தகராறு குறித்து சீனாவுடன் எந்த உள் உடன்படிக்கையையும் உருவாக்கியது பற்றி பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தெரியவில்லை. சீனாவுடன் எந்த உடன்படிக்கை எட்டவில்லை என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் கில்பெர்டோ தியோடரோ 27ஆம் நாள் அறிவித்தார். பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் மார்க்கோசு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அனோ முதலியோருக்கு அடுத்தபடியாக, ரெனாய் பாறைகள் குறித்து சீன-பிலிப்பைன்ஸ் இடையே எட்டப்பட்ட “ஜென்டில்மேன் ஒப்பந்தத்தை” பிலிப்பைன்ஸ் தரப்பு மீண்டும் வெளிப்படையாக மறுத்துள்ளது. பிலிப்பைன்ஸின் டுடெர்டே அரசுக் காலத்தில், தென் சீனக் கடல் நிலைமையை நிதானப்படுத்தும் வகையில், சீனாவும் பிலிப்பைன்ஸும் ரெனாய் பாறைகள் குறித்து “ஜென்டில்மேன் ஒப்பந்தம்” ஒன்றை உருவாக்கின. 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம், தற்போதைய பிலிப்பைன்ஸ் அரசு ஆட்சிக்கு வந்தது முதல், 2023ஆம் ஆண்டு பிப்ரவரியின் துவக்கம் வரை, இரு தரப்புகளின் தொடர்புடைய வாரியங்களும் […]
- [அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனப் பொருளாதாரத்தின் பங்களிப்பு அதிகம்:ப்ளூம்பெர்க்](https://puthiyathisaigal.com/?p=75669): இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதார தரவு வெளியிடப்பட்டதன் மூலம், டீச் வங்கி, கோல்ட்மேன் சாக்ஸ், யுபிஎஸ் முதலிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 2024ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கான எதிர்பார்ப்புகளை உயர்த்தியுள்ளன. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சீனப் பொருளாதாரத்தில் “நம்பிக்கை வாக்குகளை” வழங்கி இருக்கும்போது, சீனாவின் நிதி மற்றும் மூலதன சந்தைகளில் முதலீட்டு வாய்ப்புகளின் மீது நம்பிக்கை கொண்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு சீனா மிகப்பெரிய பங்களிப்பாளராக இருக்கும். மேலும் அதன் பங்களிப்பு விகிதம் ஜி 7 நாடுகளின் மொத்த தொகையை விட அதிகமாக இருக்கும். இது அமெரிக்காவை விட ஏறக்குறைய இரு மடங்கு அதிகம் என்று அண்மையில் அமெரிக்காவின் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
- [அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சாலையை சீரமைக்கக் கோரிக்கை!](https://puthiyathisaigal.com/?p=75697): நெல்லையில் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சாலை முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால் சாலையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் அருவி அமைந்துள்ள வனப்பகுதிக்கு செல்லும் சாலை முற்றிலுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. எனவே பாதுகாப்பு கருதி சாலையை சீரமைத்து தர மாவட்ட ஆட்சியருக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- [பாவேந்தரைப் போற்றுவோம்.](https://puthiyathisaigal.com/?p=75540): பாவேந்தரைப் போற்றுவோம் ! கவிஞர் இரா .இரவி ! தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று பாடி தமிழ்ப்பற்றை மனங்களில் விதைத்தவர் ! இருண்டவீடு காவியம் படைத்துக் காட்டியவர் இருளை மன இருளை பாடலால் அகற்றியவர் ! இளைஞர் இலக்கியம் கவிதை நூல் வடித்து இளைஞர்களை இலக்கியத்திற்கு ஈர்த்தவர் ! எதிர்பாராத முத்தம் கவிதை நூல் வடித்து எல்லாக்காதலர்கள் கரங்களில் தவழ வைத்தவர் ! கண்ணகி புரட்சிக் காவியம் நூல் வடித்து கண்ணகி பற்றி உலகிற்கு உரைத்தவர் ! எண்பத்தி நான்கு நூல்கள் வடித்தவர் எண்ணிலடங்காத வாசகர்களைப் பெற்றவர் ! பாவேந்தரின் படைப்புகள் தமிழக அரசால் பாரே படித்திட நாட்டுடைமையாக்கப் பட்டது ! சகலகலா வல்லவராக வாழ்ந்துக் காட்டியவர் சகலரும் விரும்பிடும் பாடல்கள் யாத்தவர் ! புவியில் பாவேந்தருக்கு நிகர் பாவேந்தர் மட்டுமே புரட்சிக்கவிஞர் பாவேந்தரைப் போற்றுவோம் ! பாவேந்தர் ! கவிஞர் இரா .இரவி ! பாவேந்தர் பட்டத்திற்கு முற்றிலும் […]
- ['இந்து மதத்தை சேர்ந்த அரசகர்களை மட்டுமே காங்கிரஸ் விமர்சிக்கிறது': பிரதமர் மோடி காட்டம் ](https://puthiyathisaigal.com/?p=75353): இந்து மன்னர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அவரை கடுமையாக சாடியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்து மன்னர்களை அவமதித்ததாகவும், ஆனால், ஔரங்கசீப் போன்ற முஸ்லிம் ஆட்சியாளர்கள் செய்த அட்டூழியங்களுக்கு வாய் திறக்காமல் இருப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இதை தெரிவித்துள்ளார். “நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள் மற்றும் பாட்ஷாக்கள் செய்த அட்டூழியங்களைப் பற்றி ஷெஹ்சாதா(ராகுல் காந்தி) ஒரு வார்த்தை கூட பேசவில்லை. …” என்று பிரதமர் கூறியுள்ளார். ஒரு வைரல் வீடியோவில் ராகுல் காந்தி கூறிய கருத்துக்களை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
- [மே 13 முதல் இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல்!](https://puthiyathisaigal.com/?p=75418): நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு மீண்டும் மே 13-ம் தேதி பயணிகள் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து, சில நாட்களிலேயே வடகிழக்கு பருவ மழை காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மே 13-ம் தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக செரியாபாணி என்ற பயணிகள் கப்பல் இயக்கப்பட்ட நிலையில், தற்போது சிவகங்கை என பெயர் கொண்ட கப்பல் இயக்கப்படவுள்ளது. வரும் மே10-ம் தேதி நாகை துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கப்பலின் கீழ்தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 5000 ரூபாயும், மேல் தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 7000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- [வறண்டு காணப்படும் குற்றால அருவி : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!](https://puthiyathisaigal.com/?p=75412): குற்றால அருவிகள் நீர்வரத்தின்றி வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தென்காசியில் உள்ள குற்றாலத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஆனால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் போதுமான மழை இல்லாததால், குற்றால மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகள் நீர் வரத்து இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
- [மே 9ஆம் தேதி விஜயகாந்த்-க்கு பத்மபூஷன் வழங்கப்படவுள்ளது](https://puthiyathisaigal.com/?p=75364): மே 9ஆம் தேதி விஜயகாந்த்-க்கு பத்மபூஷன் வழங்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது என்று தேமுதிக பொது செயலாளர் இன்று கோயம்பேட்டில் பேட்டியளித்துள்ளார். “விஜயகாந்த்க்கு பத்ம பூஷன் வழங்கப்படவுள்ளது, இதற்காக 3 நாட்களுக்கு முன் எனக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அழைப்பை விடுத்துள்ளது. அதனால், நானும் விஜயப்ரபாகரனும் அந்த விருதை பெற டெல்லி செல்ல உள்ளோம்.” என்று என்று தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 28ஆம் தேதி நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்தார். அதன் பிறகு, ஜனவரி மாதம் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
- [போட்டியாளருக்கு பதிலாக சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளியாக இருக்க வேண்டும்](https://puthiyathisaigal.com/?p=75422): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை ஏப்ரல் 26ஆம் நாள் சந்தித்துப் பேசினார். அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், போட்டியாளருக்குப் பதிலாக, இரு நாடுகள் கூட்டாளியாக இருக்க வேண்டும். சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று என்பதற்குப் பதிலாக, அமெரிக்கா சொல்லும் செயலும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சீன தரப்புக்கான அரசியல் வாக்குறுதிகளை மீண்டும் தெளிவுபடுத்திய அமெரிக்கா, சீனாவுடன் தொடர்புகளை நிலைநிறத்தி, சான் பிரான்சிஸ்கோ சந்திப்பில் இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்களை செயல்படுத்தி அமெரிக்க-சீனா உறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உயர்மட்டத் தலைவர்கள் தொடர்பு மேற்கொண்ட போது, ஒவ்வொரு முறையும் உத்திப்பூர்வ புரிதல் குறித்து விவாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிளிங்கனின் இப்பயணத்தில், அமைதியான வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றும் ஒரு சோசலிச நாடான சீனாவுக்கு பெரிய நாடு மேலாதிக்கம், பனிப்போர் சிந்தனை, வெற்றி-தோல்வி விளையாட்டுச் சிந்தனை ஆகியவை போன்ற மரபணுக்கள் இல்லை. இவை, சீனாவின் […]
- [தைவான் சீனாவிலிருந்து பிரிக்க முடியாத பகுதி:வாங்யீ](https://puthiyathisaigal.com/?p=75420): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ அண்மையில், கத்தார் அல் ஜசீரா நெட்வொர்க்கு Al Jazeera Network பேட்டியளித்த போது கூறுகையில், பண்டைக்காலந்தொட்டே, தைவான் சீனாவிலிருந்து பிரிக்கப்படாத ஒரு பகுதியாகும். தற்போது, தைவான் நீரிணை நிலைமை நிதானமாக இருந்த போதிலும், கடும் அறைகூவலை எதிர்நோக்கி வருகிறது. தைவான் சுதந்திர சக்தியின் பிரிவினை நடவடிக்கை, வெளிபுற சக்தியின் பாதிப்பு மற்றும் சீர்குலைவு முதலியவை என்பது மிகவும் கடும் அறைகூவலாகும் என்றார் அவர். தாய்நாட்டின் ஒன்றிணைப்பை நனவாக்குவது, மக்களின் விருப்பம், யுகத்தின் ஓட்டம் மற்றும் வரலாற்றில் தவிர்க்க முடியாத போக்காகும். எந்த சக்திகளும் இதைத் தடுக்க முடியாது என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். முழுமையான ஒற்றுமையை சீனா நனவாக்கும். தைவான், தாய்நாட்டின் அரவணைப்புக்கு இணையும் என்றும் வாங்யீ தெரிவித்தார்.
- [கவிஞர் பரிமளா தேவி](https://puthiyathisaigal.com/?p=75238): ஆயிரம் ஹைக்கூ ! கவிதைப்புத்தகம் ! ஒருவாசிப்பு அனுபவம் ! கவிஞர் பரிமளா தேவி ! கவிஞர் இரா.இரவி அவர்களின் ஹைக்கூ கவிதைகள் மிக அருமை. முனைவர் திரு.இரா.மோகன் அவர்களும்,முனைவர் திரு. இறையன்பு அவர்களும் எழுதியிருந்தது கவிதைகள் முழுவதையும் வாசிக்கும் எண்ணத்தைத் தூண்டியது. இரவி அவர்கள், வான்,சூரியன், நிலவு,மேகம், மழை , பட்டாம்பூச்சி, ரயில் பூச்சி, எருக்கம்பூ,ரோஜா, கல்வி, மாணவன்,பாடப் புத்தகம், அரசியல்வாதிகள், மாற்றுத்திறனாளிகள்,முதியோர் இல்லம்,நெகிழிப்பை என எல்லாவற்றையும் எடுத்து ஏகப்பட்ட விசயங்களை எழுதியிருக்கிறார். ரசித்துப் படித்தேன் படைக்கத் தோன்றியது. படைத்தேன்.. பாராட்டுக்கள் பெற்றேன். பரவசமானேன். நண்பர்களே நீங்களும் படியுங்கள். புதிய சிந்தனை பிறக்கும். படைக்கலாம். இரவி அவர்கள் இன்னும் பல ஆயிரம் ஹைக்கூ படைக்க வாழ்த்தலாம். இது இவருடைய 12 வது நூல். இவர் ஹைக்கூ கவிதைகள் பல்கலைக்கழகம் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன என்பது மிகப் பெருமை. எனக்குப் பிடித்த சில கவிதைகள்! தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் சரி […]
- [பிரபஞ்சன் மறையவில்லை.](https://puthiyathisaigal.com/?p=75233): பிரபஞ்சன் மறையவில்லை! கவிஞர் இரா. இரவி. ****** புதுவையின் பெருமைகளில் ஒன்றானவர் பிரபஞ்சன் பாரதிதாசன் வரிசையில் புகழினைப் பெற்றவர்! கதைகளின் மூலம் வாழ்வியல் கற்பித்தவர் கதாசிரியராக தனி முத்திரைப் பதித்தவர்! தனக்கென தனி நடையை வகுத்துக் கொண்டவர் தன்மையாக எல்லோருடனும் நன்கு பழகியவர்! பல்வேறு இதழ்களில் தனித்தடம் பதித்தவர் படித்தவர் பாராட்டிடும் எழுத்தாளராகத் திகழ்ந்தவர்! பிரபஞ்சம் முழுவதும் அறியப்பட்ட எழுத்தாளர் பிரபஞ்சன் என்றாலே தரம்எளிதில் விளங்கும்! பகுத்தறிவுப் பகலவன் பற்றி கவிதைநூல் வடித்தவர் பகுத்தறிவுச் சிந்தனைகளை படைப்புகளில் பதித்தவர்! சிறுகதை நாவல் கவிதை பல்வகை வடித்தவர் சிந்தனையை படைப்புகளில் நன்கு விதைத்தவர்! மானுடம் வெல்லும் வரலாற்று நாவல் வடித்தவர் மானுடம் சிறக்க படைப்புகளில் வலியுறுத்தியவர்! எழுத்தாளர் மட்டுமல்ல நல்ல பேச்ச்சாளர் பிரபஞ்சன் எடுத்த செயலை முடித்திடும் செயல்வீரர்! பாரதியைப் போலவே வறுமையோடு போராடியவர் போற்ற மறந்துவிடுகிறோம் வாழும் போதே! சாதிமத வெறியை என்றும் சாடியவர் சகோதரத்துவத்தை வாழ்வில் என்றும் பேணியவர்! புகைப்பதால் […]
- [ஹெலிகாப்டரில் ஏறும் போது காயமடைந்தார் மம்தா பானர்ஜி ](https://puthiyathisaigal.com/?p=75006): வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று துர்காபூரில் வைத்து ஹெலிகாப்டருக்குள் ஏறும் போது தவறி விழுந்து காயமடைந்தார். ஹெலிகாப்டர் முன் வைக்கப்பட்டிருந்த நகரக்கூடிய படிக்கட்டுகளில் அவர் நடந்து சென்று, அதன் உள்ளே அமரப் போகும் போது தவறி விழுந்தார். இதனால் மம்தா பானர்ஜிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் காயமடைந்ததும் உடனடியாக அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு உதவினர். பின்னர், அவர் திட்டமிடப்பட்டபடி அசன்சோலுக்கு தனது பயணத்தைத் தொடர்ந்தார். வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த மே மாதம் கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டின் அருகே விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவரது நெற்றியில் ஆழமான வெட்டுக் காயம் ஒன்று ஏற்பட்டது.
- [வேளாண்மை முதல் காலநிலை மாற்றம் வரை சீன-சுரிநாம் ஒத்துழைப்பு](https://puthiyathisaigal.com/?p=75061): சுரிநாம் குடியரசுத் தலைவர் சந்தோகி சமீபத்தில் சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தில், இருதரப்பு ஒத்துழைப்பு உறவை புதிய கட்டத்திற்கும் புதிய உயர்வுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒத்த கருத்து எட்டப்பட்டுள்ளது. இந்த சீனப் பயணம் குறித்து சந்தோகி சீன ஊடகக் குழுமத்திற்கு சிறப்பு நேர்காணலை அளித்த போதுபல உடன்படிக்கைகள் கையெழுத்தாகியுள்ளன. விவசாய உற்பத்தியில், தற்போது சரமக்கா மாவட்டத்தில் சீனாவைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப உதவித் திட்டம் ஒன்று உள்ளது. சீனாவின் வல்லுநர்கள் குழு உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய உற்பத்தித் திறனை மேம்படுத்தி வருகிறது. தவிரவும், உள்ளூர் விவசாயிகளுக்கு தானிய விளைச்சல் அதிகரிப்பு, பயிர் வளர்ப்பு போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறது. மேலும், காலநிலை மாற்றம் என்ற உலகளாவிய அறைகூவல்களைச் சமாளிக்க, சீனாவின் வனத்துறையைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, காடுகள் மேலாண்மை மற்றும் கொள்கைக்கான ஒத்துழைப்பு, தொழில்நுட்ப ஆதரவு ஆகியவை குறித்து உடன்பாட்டை உருவாக்கியுள்ளோம் என்று […]
- [அளவுக்கு அதிகமானது, சீனாவின் உற்பத்தித் திறன் அல்ல…அமெரிக்காவின் பாதுகாப்புவாதம் தான்!](https://puthiyathisaigal.com/?p=75058): ‘அதிக உற்பத்தி திறன்’ என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டு தொடர்ச்சியாக பன்னாட்டு சமூகத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சி.ஜி.டி.என் தொலைக்காட்சி நிறுவனம் உலகளாவிய கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. முடிவின்படி, கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 91.4விழுக்காட்டினர், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டிற்கு அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை என்று கருத்து தெரிவித்தனர். மேலும், அளவுக்கு அதிகமானது, சீனாவின் உற்பத்தித் திறன் அல்ல, அமெரிக்காவின் பாதுகாப்புவாதம் தான் என்றும் கூறியுள்ளனர்.தயாரிப்புகளின் ஏற்றுமதி மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவற்றுக்கிடையேயான வித்தியாசத்தைப் பொருட்படுத்தாமல், அமெரிக்க தரப்பு வேண்டுமென்றே ஒன்றுக்கு பதிலாக இன்னொன்றை சொல்லி தனது கருத்தை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் சில்லுகள், ஆயுதங்கள், வேளாண் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி உலகச் சந்தையில் முறையே 48 சதவீதம், 42 சதவீதம், 10சதவீதம் இடம்பிடித்தது. தவிரவும், பெரிய விமானம் மற்றும் அதன் பாகங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, மருந்துகள் ஆகியவற்றில் அமெரிக்கா உலகில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த உண்மைகளைப் […]
- [மே 1.ம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும்!](https://puthiyathisaigal.com/?p=74961): தமிழ்நாட்டில் இன்று முதல் மே 1-ம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏராளமான இடங்களில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதால் பொது மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் எனவும் இன்று முதல் வருகிற மே 1-ம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 27](https://puthiyathisaigal.com/?p=74953): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.15 உயர்ந்து ரூ.6,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.120 உயர்ந்து ரூ.54,160ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 7,276ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,208ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று இரண்டு ரூபாய் உயர்ந்து ரூ.87.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [ஹைக்கூ கவிதைகள் கவிஞர் இரா.இரவி பங்களிப்பு](https://puthiyathisaigal.com/?p=74905): ஹைக்கூ கவிதையில் கவிஞர் இரா. இரவியின் பங்களிப்பு முனைவர். பா. சிங்காரவேலன் தமிழ் உதவிப் பேராசிரியர் அரசு கலைக்கல்லூரி, மேலூர். 98650 55421 ஜென் குருக்கள் தமது ஆன்மீகத்தின் கணநேர அனுபவங்களைச் சிக்கெனப் பதிவு செய்ய வடித்துக் கொண்ட வடிவமே ஹைக்கூ. கருத்துக்களைச் செறிவுடன் செறித்து வைக்கச் செப்பு போல் இடந்தரும் கவிதை வடிவமே ஹைக்கூ என்று பாரதியார் குறிப்பிடுகிறார். மின்னல் கவிதைகள், மின்மினிக் கவிதைகள், நறுக்குகள் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் ஹைக்கூ கவிதையைக் கவிஞர் இரவி, ‘அளவு சிறியது / அர்த்தம் பெரிது / ஹைக்கூ’ (ப.12) என்கிறார். இவர் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். சுருக்கமும், நுண்மையும், தெளிவும் நிறைந்த ஹைக்கூ கவிதையின் வழி சமூக நிகழ்வுகளைப் பதிவு செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு எழுதத் தொடங்கி 12 நூல்களை வெளியிட்டுள்ளார். இணையங்களின் ஆசிரியராக இருந்து கவிதை, கட்டுரை, நூல் […]
- [கொடைக்கானலில் காட்டுத் தீ!: புகை மூட்டத்துடன் காட்சியளிக்கும் சாலைகள்!](https://puthiyathisaigal.com/?p=74872): கொடைக்கானலின் பல்வேறு கிராமங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் சாலைகள் புகை மூட்டத்துடன் காட்சியளிக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வறண்ட வானிலை நிலவுவதால் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே காட்டுத்தீ பரவி வருகிறது. இந்நிலையில் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட கிராமங்களில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகள் வெளியேறும் அபாயம் உள்ளதால், வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- [இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள்: அமெரிக்கா முழுவதும் 550 பேர் கைது ](https://puthiyathisaigal.com/?p=74868): சியோனிஸ்டுகள் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றும் இஸ்ரேலிய எதிர்ப்புப் போராட்டத் தலைவர் ஒருவர் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பெரும் போராட்டங்கள் நடந்தன. அப்போது, நாடு முழுவதும் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களை ஊக்கப்படுத்திய மாணவர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் போராட்டங்களை தொடர விரும்புவதாக தெரிவித்தனர். இஸ்ரேல்-காசா போரில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து, மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வருவதால், இஸ்ரேலுடனான உறவுகளை அமெரிக்கா துண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- [உங்கள் வாழ்நாள்](https://puthiyathisaigal.com/?p=74896): உங்கள் வாழ்நாள் உங்கள் கைகளில் உணருங்கள் ! கவிஞர் இரா .இரவி ! சர்க்கரை நோய் உள்ளதா சோதனை செய்யுங்கள் ! சர்க்கரை கூட இருந்தால் கவனமாக வாழுங்கள் ! தினமும் நடைப்பயிற்சி செய்திட மறக்காதீர்கள் ! தினமும் காலை மாலை இருவேளை நடந்திடுங்கள் ! சர்க்கரை நோயை அலட்சியம் செய்யாதீர்கள் ! சர்க்கரை கவனிக்காவிடில் துன்பம் உணர்ந்திடுங்கள் ! அரிசி சோற்றை ஒரு வேளை மட்டும் உண்ணுங்கள் ! இரவில் கோதுமையில் வித்தியாசமாய் உண்ணுங்கள் ! தொற்றுநோயல்ல சர்க்கரை நோய் அறிந்திடுங்கள் ! தொற்று தொட்டு வந்த பழக்கம் மாற்றுங்கள் ! பாவத்தால் சாபத்தால் வருவதில்லை அறிந்திடுங்கள் ! பரம்பரையாக சிலருக்கு மட்டும் வரும் உணர்ந்திடுங்கள் ! சர்க்கரை அளவைக் குறைத்திட முயலுங்கள் ! சர்க்கரையைக் குறைப்பது உங்கள் கைகளில் ! மனக்கவலை இருந்தால் உடன் அகற்றுங்கள் ! மனக்கவலையும் சர்க்கரையை கூட்டும் அறிந்திடுங்கள் கவலை கொள்வதால் கவலை நீங்காது […]
- [குதிரை](https://puthiyathisaigal.com/?p=74893): குதிரை ! கவிஞர் இரா .இரவி ! தொடர்ந்து ஓடும் தொய்வின்றி ஓடும் குதிரை ! பற்களால் யாரையும் கடிப்பது இல்லை குதிரை ! கொம்புகள் கிடையாது குத்துவதும் கிடையாது குதிரை ! ஆற்றல் விரையம் இல்லை ஆகவே சோர்வும் இல்லை குதிரை ! சண்டை போடாது சஞ்சலம் அடையாது குதிரை ! கடினமாக உழைத்த போதும் உண்பதில்லை அசைவம் குதிரை ! கண்களை மூடினாலும் கவலை கொள்ளாது குதிரை ! போட்டியில் ஓடினாலும் பக்கத்தை பார்க்காது குதிரை ! குறிக்கோள் அடைய வேகமாக ஓடும் குதிரை ! பயணம் செய்வதில் பயம் கொள்ளாது குதிரை ! மின்சார மோட்டாருக்கும் சக்தியின் அளவு குதிரை !
- [பார்வையற்றவர்கள்](https://puthiyathisaigal.com/?p=74890): பார்வையற்றவர்கள் ! கவிஞர் இரா .இரவி ! புறப்பார்வை இரண்டு இல்லாவிட்டாலும் அகப்பார்வை ஆயிரம் உடையவர்கள் ! வந்தவர் குரல் கேட்டவுடன் வந்தவரின் பெயரை அறிவார்கள் ! பணத்தின் மதிப்பு என்ன என்பதை பார்க்காவிடினும் விரலால் உணர்வார்கள் ! பாடல் வரிகள் மனனம் செய்து பாடுவார்கள் வரி எதுவும் விடாமல் ! இசைக்கருவிகளை நுட்பமாக கையாண்டு இனிமையாக இசை அமைப்பார்கள் ! மா என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தவர் மாற்றுத்திறனாளி மதுரைக்காரர் ! இசைக்குழுக்கள் அமைத்து நிகழ்வுகளில் இன்னிசை விருந்து தருபவர்கள் ! அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் அகவிழி உள்ள புறவிழி இல்லாத பழனியப்பன் ! பார்வையற்றோர் பலருக்கு ஏணி அவர் ! படிக்க வைத்து கரை சேர்க்கும் தோணி அவர் ! பலகுரல் நிகழ்ச்சியும் நடத்துவார்கள் பல்வேறு திறமைகள் உள்ளவர்கள் ! கணினி இயக்கவும் கற்கிறார்கள் கண் பார்வையின்றியே சாதிக்கிறார்கள் ! ஊன்றுகோல் தட்டியே உணர்வார்கள் உயரம் பள்ளம் குச்சியால் […]
- [மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!](https://puthiyathisaigal.com/?p=74876): தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே, மருந்து நிறுவனம் ஒன்றில் ஒன்றில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள், முதல் மாடியிலிருந்து குதித்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். ஹைதராபாத்தில் உள்ள சாத் நகரில் ஆல்வின் பார்மா என்ற பெயரில் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் சுமார் 300 ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். மதியப் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிய நிலையில், நிறுவனத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. வெல்டிங் பணியின்போது ஏற்பட்ட தீப்பொறி தெர்மாகோலின் மீது பட்டு தீப்பிடித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வேகமாகப் பரவிய தீ, ஆல்கஹால் சேமித்து வைத்திருந்த கிடங்கில் பற்றியதால், கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உயிரைக் காத்துக் கொள்வதற்காக ஊழியர்கள் முதல் மாடியிலிருந்து கீழே குதித்தனர். மேலும், கட்டடத்தில் சிக்கியவர்கள் வெளியே வருவதற்காக கயிறு கொடுத்து உதவிய […]
- [மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 துணை ராணுவ வீரர்கள் பலி ](https://puthiyathisaigal.com/?p=74800): சனிக்கிழமை அதிகாலை மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நரன்சேனா பகுதியில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎஃப்) அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நள்ளிரவு முதல் அதிகாலை 2.15 மணி வரை நடந்ததாக போலீசார் கூறியுள்ளனர். ஆயுதமேந்திய குழுக்கள் பணியாளர்கள் மீது குண்டுகளை வீசியது. அந்த குண்டுகள் பாதுகாப்புப் படைகளின் புறக்காவல் நிலையத்திற்குள் வெடித்தது.. உயிரிழந்தவர்கள் நரஞ்சேனா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஆர்பிஎஃப் 128 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் ஆவர். “பாளையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் மலை உச்சியில் இருந்து கண்மூடித்தனமாக சுட்டனர். இது நள்ளிரவு 12.30 மணியளவில் தொடங்கி அதிகாலை 2.15 மணி வரை தொடர்ந்தது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [அமெரிக்க அதிபர் தேர்தல்: சீனா தலையிட முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு!](https://puthiyathisaigal.com/?p=74828): 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா தலையீட முயற்சித்தற்கு ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக சீனா சென்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்துப் பேசிய பின்னர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம், சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் போது, 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடக் கூடாதென அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங்கிடம் வலியுறுத்தியதாகவும், தற்போது மீண்டும் அதே செய்தியை ஜின்பிங்கிடம் தான் கூறியுள்ளதாகவும், ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடவில்லை என சீனா தொடர்ந்து கூறி வரும் நிலையில், சீன அதிபரை நேரில் சந்தித்த பிறகும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மீண்டும் அதே குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
- [நேத்ரா குமணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!](https://puthiyathisaigal.com/?p=74836): பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கணை நேத்ரா குமணன் தகுதி பெற்றதற்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழக பாய்மர படகு போட்டியின் வீராங்கணையான நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார். இவரின் இந்த தகுதித் தேர்வுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் டார்கெட் ஒலிம்பிக் போடிய ஸ்கீம் என்ற திட்டத்தின் மூலம் நேத்ரா திறமையை வளர்த்துக்கொண்டவர் எனவும் அவருக்கு ஒட்டு மொத்த இந்தியர்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- [குறிஞ்சிப் பூ இதழ்கள்.](https://puthiyathisaigal.com/?p=74777): குறிஞ்சிப் பூ இதழ்கள் ! நூல் ஆசிரியர் : இனவெழுச்சிப் பாவலர் நா. மகிழ்நன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! செந்தமிழ்ப் பதிப்பகம், 37, 21வது கிராஸ் பாலாஜி லே அவுட், ஒய்சலா நகர், 3வது மெயின், இராமமூர்த்தி நகர் பெங்களூரு – 560 016 விலை ரூ. 100 பக்கங்கள் 144. பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிப்பூ, ஒருமுறை கொடைக்கானல் சென்று இருந்த போது கண்டு மகிழ்ந்தேன். குறஞ்சி ஆண்டவர் கோவில் என்று ஒன்று உள்ளது. அதன் பின்புறம் மலர்ந்து இருந்தன. இந்த நூலின் தலைப்பான ‘குறஞ்சிப்பூ இதழ்கள்’ என்று படித்தவுடன் மலரும் நினைவுகளை மலர்வித்தன. இந்த நூல் ஆசிரியர் இனவெழுச்சிப் பாவலர் நா. மகிழ்நன் அவர்களை நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் அவர்கள் பெங்களூருவில் அறிமுகம் செய்து வைத்தார். நூலாசிரியர் தமிழ்ப்பற்று மிக்கவர், பேச்சு, எழுத்து இரண்டிலும் நல்ல தமிழ் கடைபிடித்து […]
- [மூளைக்குள் சுற்றுலா](https://puthiyathisaigal.com/?p=74750): மூளைக்குள் சுற்றுலா! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி. ****** இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் 100ஆவது நூல். சுற்றுலாத்துறையின் ஆணையாளராகவும், செயலராகவும் இருந்து சுற்றுலாத்துறையின் பொற்காலம் என்று சொல்லும் அளவிற்கு பல நற்செயல்கள் புரிந்தவர். சுற்றுலாவைப் பற்றி நல்ல புரிதல் உள்ளவர். மூளைக்குள் கடின சுற்றுலா நடத்தி ‘மூளைக்குள் சுற்றுலா’ நூல் வடித்துள்ளார். நூலாசிரியரின் ‘இலக்கியத்தில் மேலாண்மை’ நூல் படித்துவிட்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திருமலை அவர்கள் குறிப்பிட்டு இருந்தார். “இறையன்பு அவர்களே நினைத்தாலும் இதுபோன்ற நூலை எழுத முடியாது” என்று. இந் நூலிற்கும் அது பொருந்தும். அவரே நினைத்தாலும் இதுபோன்று இன்னொரு நூல் எழுத முடியாது. அவ்வளவு சிறப்பு. இந்த நூலில் மூளையின் செயல்பாடுகள் படித்த போது, வியந்து போனேன். கையளவு உள்ள மூளை மலையளவு செயல்புரிகின்ற […]
- [சீனா மற்றும் அமெரிக்கா உருவாக்கிய 5 ஒத்தக் கருத்துகள்](https://puthiyathisaigal.com/?p=74645): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் ஏப்ரல் 26ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்தினார். கருத்துகளைப் பன்முகங்களிலும் பரிமாற்றிய அடிப்படையில், இரு தரப்பினரும் 5 ஒத்த கருத்துகளை உருவாக்கினர். முதலாவதாக, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் வழிக்காட்டலுடன், சீன-அமெரிக்க உறவை முயற்சியுடன் வளர்க்க இரு தரப்பும் ஒப்புக் கொண்டனர். இரண்டாவதாக, உயர்நிலை தொடர்பு மற்றும் பல்வேறு நிலைகளிலான தொடர்பை நிலைநிறுத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டனர். மூன்றாவதாக, செயற்கை நுண்ணறிவு பற்றிய சீன-அமெரிக்க அரசுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைக்கான முதலாவது கூட்டம், சீன-அமெரிக்க உறவுக்கான வழிக்காட்டல் கோட்பாடுகள் பற்றிய கலந்தாய்வு, புதிய சுற்று ஆசிய-பசிபிக் விவகாரத்துக்கான சீன-அமெரிக்க கலந்தாய்வு, சீன-அமெரிக்க கடல் விவகாரத்துக்கான கலந்தாய்வு முதலியவற்றை நடத்தவுள்ளதாக இரு தரப்பும் அறிவித்தன. நான்காவதாக, இரு தரப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, மானுடவியல் பரிமாற்றங்களை விரிவுப்படுத்தும். ஐந்தாவதாக, சர்வதேச மற்றும் பிரதேசத்தின் முக்கிய […]
- [சென்னை மக்களின் கவனத்திற்கு; அடுத்த 3 மாதத்திற்கு போக்குவரத்தில் மாற்றம்](https://puthiyathisaigal.com/?p=74532): சென்னையின் முக்கிய சாலையில் அடுத்த 3 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையின் முக்கிய சாலையான ஆர்பிஐ சாலையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தில் நான்காவது தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. அதனால், அங்கிருக்கும் சுரங்கப்பாதை ஏப்ரல் 26ஆம் தேதி முதல் 3 மாதத்திற்கு ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்: “தெற்கு ரயில்வே துறை சார்பாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் நான்காவது ரயில் இருப்புப் பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், சுரங்கப் பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. 26.04.2024 இரவு 10 மணி முதல் 3 மாத காலத்திற்கு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது”.
- [ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: சென்னை உயர்நீதிமன்றம் கெடுபிடி](https://puthiyathisaigal.com/?p=74530): சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்கப்படுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், பிசிசிஐ-ம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது, சென்னை உயர்நீதிமன்றம். மேலும், போட்டிகள் முடியும் தருவாயில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, முன்பே நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும் என அமர்வு தெரிவித்தது. மனுவில், “சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை காண, நியாயமான கட்டணத்தில் டிக்கெட் பெறுவது சிரமமாக உள்ளது. மேலும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆன்லைன் மூலம் டிக்கெட்களை விற்கிறது. ஆனால், விற்பனை துவங்கிய சிறிது நேரத்திலேயே டிக்கெட்கள் விற்று தீர்ந்து விடுகின்றன. சில சமூக விரோதிகள், டிக்கெட்களை மொத்தமாக வாங்கி, 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [உலகமெங்கும் எக்ஸ் தளம் முடக்கம்; தத்தளிக்கும் இணைய பயனர்கள்](https://puthiyathisaigal.com/?p=74568): எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) அதன் இணைய பதிப்பில் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறது. உலகெங்கிலும் உள்ள பயனர்கள் தங்கள் கணக்குகளை அணுக முடியாமல் போன சில நாட்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் அதே பிரச்னை எழுந்துள்ளது. தற்போதைய செயலிழப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் சில பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டவுன்டெக்டரின் அறிக்கைப்படி , இந்திய நேரப்படி மதியம் 1:00 மணியளவில் பயனர்கள் பலரும் செயலிழப்பைப் பற்றி புகாரளிக்கத் தொடங்கியதாகக் கூறுகிறது. தொழில்நுட்பக் கோளாறானது பயனர்கள் தங்கள் டைம் லைனை பார்ப்பதிலிருந்தும், ட்வீட்களை இடுகையிடுவதிலிருந்தும் அல்லது இணைய உலாவியின் மூலம் பிரபலமான தலைப்புகளை ஆராய்வதிலிருந்தும் தடுக்கிறது.
- [அமெரிக்காவின் நிதியுதவி மசோதா பற்றிய கருத்து கணிப்பு](https://puthiyathisaigal.com/?p=74597): அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் அண்மையில் 9500 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு நிதியுதவி பற்றிய மசோதாவில் கையொப்பமிட்டார். பலரைப் பொறுத்த வரை, உதவி என்ற பெயரில், குழப்பமாகி வரும் உலகிற்கு மேலதிக குழப்பத்தை இது ஏற்படுத்தியுள்ளது. சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் மேற்கொண்ட கருத்து கணிப்பின்படி, அமெரிக்காவின் நிதியுதவி, அமெரிக்காவின் மிக அதிக நலன்களைத் துவக்கப் புள்ளி மற்றும் இறுதி புள்ளியாக கொண்டு, உதவி பெற்ற நாடுகளின் உகந்த நலன்கள் மற்றும் நீண்டகால வளர்ச்சியைப் பொருட்படுத்தாமல் இருக்கிறது என்று 89.87 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். அமெரிக்காவின் நிதியுதவி, படைக்கல நிறுவனங்களுடன் நலன் ரீதியான தொடர்புடையது என்றும், மனித நேய நெருக்கடியைப் பயன்படுத்தி லாபம் பெற்றுள்ளது என்றும் 94.92 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். உலகின் பல பிரதேசங்களில் உள்ள மோதல்களில் ஈடுபட்டுள்ள தரப்புகளுக்கு ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கி, பிரதேசத்தின் பதற்ற நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளது என்று […]
- [அர்ஜென்டீனா, பொலிவியா மற்றும் பெரு வெளியுறவு அமைச்சர்கள் சீனப் பயணம்](https://puthiyathisaigal.com/?p=74595): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீயின் அழைப்பை ஏற்று, அர்ஜென்டீனா வெளியுறவு, சர்வதேச வர்த்தகம் மற்றும் மத விவகார அமைச்சர் மன்டினோ ஏப்ரல் 27 முதல் மே முதல் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பொலிவிய வெளியுறவு அமைச்சர் சோசா, பெரு வெளியுறவு அமைச்சர் காங்சாலேஸ்-ஓலேசேயா ஆகியோர் ஏப்ரல் 28 முதல் 30ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 26ஆம் நாள் அறிவித்தார்.
- [அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=74593): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் ஏப்ரல் 26ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தினார். ஷி ச்சின்பிங் கூறுகையில், தற்போது சர்வதேச சூழ்நிலை சிக்கலானது. சீனாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, கருத்து வேற்றுமைகளைக் கட்டுப்படுத்தி, ஒத்துழைப்புகளை முன்னேற்றுவது, இரு நாட்டு மக்களின் பொது விருப்பமாகவும், சர்வதேச சமூகத்தின் பொது எதிர்பார்ப்பாகவும் திகழ்கிறது. அமெரிக்கா ஆக்கப்பூர்வமான மனப்பாங்குடன் சீனாவின் வளர்ச்சியை அணுகி கையாள வேண்டும். இந்த அடிப்படை பிரச்சினை தீர்க்கப்பட்டால் தான், சீன-அமெரிக்க உறவு சீராக முன்னேறலாம் என்று தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டு, அரசுத் தலைவர் பைடனுடன் சான் பிரான்சிஸ்கோவில் சந்திப்பு நடத்தினேன். கடந்த சில மாதங்களில், இரு தரப்புகள் இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்தக் கருத்துகளைச் செயல்படுத்தி, பல்வேறு துறைகளில் ஆக்கப்பூர்வமான சாதனைகளைப் பெற்றுள்ளன. ஆனால், இன்னும் சில பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் […]
- [புதிய வகை டைனோசரஸ் எலும்புகள் கண்டுபிடிப்பு!](https://puthiyathisaigal.com/?p=74386): அர்ஜெண்டினாவில் தாவர உண்ணி டைனோசர் வாழ்ந்ததற்கான பற்கள் மற்றும் எழும்புத் துண்டுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அர்ஜெண்டினாவில் உள்ள தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் புதிய பள்ளதாக்கு மற்றும் முகடுகள் போன்ற இடங்களில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தாவர உண்ணி வகை டைனோசரின் எலும்பு பாகங்கள் மற்றும் பற்களை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அதிகாரிகள் அவற்றை ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைத்து மேலும் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் மாதிரி புகைப்படத்தை வெளியிட்ட அதிகாரிகள், 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இந்த வகை டைனோசர் தாவர உண்ணி வகையிலானது என தெரிவித்தனர்.
- [தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரி போராட்டம்!](https://puthiyathisaigal.com/?p=74378): தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் குளம் போல் தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரி, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டிப்பட்டி காமராஜர் நகரில் தனிநபர் ஒருவர், பொது கழிவுநீர் பாதையை அடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் தெருக்களில் குளம் போல கழிவுநீர் தேங்கியதால் குடியிருப்புவாசிகள் நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- [மக்களவை தேர்தல் 2024 2வது கட்ட வாக்குப்பதிவு: முக்கிய போட்டியாளர்கள் யார்?](https://puthiyathisaigal.com/?p=74408): மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளிலும், கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 14 இடங்களிலும், ராஜஸ்தானில் 13 இடங்களிலும், மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 8 இடங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் 6 இடங்களிலும், அசாம் மற்றும் பீகாரில் தலா 5 இடங்களிலும் வாக்குபதிவு இன்று நடைபெறுகிறது. சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா மூன்று இடங்களிலும், மணிப்பூர், திரிபுரா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தலா ஒரு இடத்திலும் இன்று வாக்குபதிவு நடைபெறுகிறது.
- [பாலஸ்தீன-இஸ்ரேல் போர் நிறுத்த வேண்டும்: பொது கருத்து கணிப்பு](https://puthiyathisaigal.com/?p=74443): சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில், உலகளவில் இணையப் பயன்பாட்டாளர்களுக்கான கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. பாலஸ்தீனமும் இஸ்ரேலும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். மேலும் கடுமையான மனித நேய நெருக்கடி நிகழாமல் தவிர்க்க வேண்டும் என்று இக்கணிப்புக்குள்ளான 90.5 விழுகாட்டினர்கள் உறுதியாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். தவிரவும், பல தரப்புகள் சர்வதேச மனித நேய சட்டக் கடப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். அப்பாவி மக்கள் மீதான வன்முறை தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று 93.5 விழுகாட்டினர்கள் தெரிவித்தனர்.அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் அண்மையில், வெளிநாட்டுக்கான உதவிச் சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளார். இஸ்ரேலுக்கு தொடர்ந்து 2600 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியை வழங்கும். கருத்துக் கணிப்பில் விசாரணைபடுத்தப்பட்டோரில் 92 விழுக்காட்டினர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐ.நா பாதுகாப்பவையின் தொடர்புடைய தீர்மானம் மற்றும் சர்வதேச பொது கருத்துக்களின்படி, பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையை நியாயமாகத் தீர்க்க வேண்டும். சுமார் 88 விழுக்காட்டினர்கள் இதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
- [அழகுப்பொருட்கள் தயாரிப்பு நகர் விரைவான வளர்ச்சி](https://puthiyathisaigal.com/?p=74441): சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தின் தைசி என்னும் நகரில் ‘மேய்ஜுவாங்சியோசென்’அல்லது பியூட்டிவில்லே(Beautéville) என அழைக்கப்படும் சிறிய நகர் அமைந்துள்ளது. அழகுக்கலை மற்றும் ஒப்பனை பொருட்கள் தயாரிப்பு, பண்பாடு, சுற்றுலா, குடியிருப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்து இந்த நகர் விரைவாக வளர்ந்து வருகிறது.பல ஆண்டுகளுக்கு முன்பு, சுரங்கத் தொழிலானது தைசி நகருக்கு முக்கிய வருமானம் தரும் தொழிலாக இருந்தது. ஆனால் அத்தொழிலானது சுற்றுச்சூழலுக்கு குறிப்பிட்ட அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து 2000ஆம் ஆண்டு முதல், பசுமை வளர்ச்சி வழிமுறையை ஆய்வு செய்ததன் அடிப்படையில், சுரங்கங்கள் படிப்படியாக மூடப்பட்டு, சுற்றுச்சூழல் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பின்னர், சாதகமான அமைவிடம், தரமான நீர் வளம் மற்றும் நல்ல சுற்றுச்சூழல் ஆகிய காரணிகளைக் கருத்தில் கொண்டு, சில ஒப்பனை நிறுவனங்கள் தைசி நகரில் தொழிற்சாலைகளைக் கட்டியமைக்க தொடங்கின. இது, உள்ளூரின் ஒப்பனைத் தொழிலின் வளர்ச்சிக்கு நல்ல அடித்தளத்தை உருவாக்கியதனால், மேலதிக ஒப்பனை நிறுவனங்கள் இங்கு வந்தன. இதனால், தைசியானது அழகுப் பொருட்கள் தயாரிப்பு […]
- [அதிக உற்பத்தி’என்ற சாக்குப்போக்கில் பாதுகாப்புவாதத்துடன் செயல்படும் அமெரிக்கா](https://puthiyathisaigal.com/?p=74438): சீனாவின் புதிய ஆற்றல் துறையின் வளர்ச்சி, மேலை நாடுகள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை நனவாக்குவதற்கு உதவி வருவதோடு, உலகளாவிய எரியாற்றல் மாற்றத்திற்கும் முக்கியப் பங்காற்றி வருகின்றது என்று உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் அமீன் நாசர் குறிப்பிட்டுள்ளார். 26ஆவது உலக எரியாற்றல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இக்கருத்துகளைத் தெரிவித்தார்.சீனாவின் ‘அதிக உற்பத்தி’, உலகச் சந்தையில் தாக்கம் ஏற்படுத்தும் என்ற கருத்துப் பிரச்சாரத்தை அமெரிக்காவிலுள்ள சிலர் தீவிரமாக்கி வருகிறது. அதேவேளையில், அமீன் நாசரின் இந்தக்கருத்து, சர்வதேச சமூகத்தில் பகுத்தறிவு மற்றும் புறநிலை புரிதலைப் பிரதிநிதிப்படுத்துகிறது.மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது ஒன்றே பொருளாதார வளர்ச்சியின் நோக்கமாகும். உலக நாடுகளைப் பொறுத்த வரை, சீனாவின் புதிய ஆற்றல் உற்பத்தித் திறன், வளர்ச்சிக்கு புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வரும் என்றே கருதுகின்றன. தொடர்புடைய தரவுகளின்படி, 2011ஆம் ஆண்டு முதல் 2020ஆம் […]
- [சீன-அமெரிக்க உறவு பற்றிய சீனாவின் தொடர்ச்சியான கருத்துக்கள்](https://puthiyathisaigal.com/?p=74436): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ பெய்ஜிங்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் ஏப்ரல் 26ஆம் நாள் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். வாங் யீ கூறுகையில், மனித குலத்துக்கான பொது எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் சீனா எப்போதும் சீன-அமெரிக்க உறவைக் கவனமாக முன்னெடுத்துச் செல்கின்றது. அதன் அடிப்படையில் மக்களுக்கும் உலகிற்கும் எதிர்காலத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்தல், அமைதியான சகவாழ்வு மற்றும் ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுதல் ஆகிய கோட்பாடுகளைச் சீனா எப்போதும் பின்பற்றி வருகின்றது. இப்போக்கு, சீன-அமெரிக்க உறவின் நிதானமான ஆரோக்கியமான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றப் பாடுபடும். அதோடு, இரு நாட்டுக்கு இடையிலான மையமான நலன்களைச் சீனா மதிப்பதோடு அவற்றை எப்போதும் ஆதரித்து வருகின்றது.இச்சந்திப்பின் போது, சீனாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது. சீனாவின் வளர்ச்சியை அடக்கக்கூடாது. சீனாவின் […]
- [அதிக உற்பத்தி திறன்”பற்றிய பிரசாரம் நியாயமற்றது:சீனா](https://puthiyathisaigal.com/?p=74433): சில மேலை நாடுகள் அண்மைக்காலமாகத் தொடர்ந்து விமர்சித்து வரும் சீனாவின் “அதிக உற்பத்தி திறன்” என்னும் நியாயமற்ற பிரச்சாரத்தைத் தீவிரமாக்கும் செயலைச் சீனா உறுதியாக எதிர்ப்பதாகச் சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 25ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.உலகளவில் புதிய ஆற்றல் துறையில் அதிக உற்பத்தி திறனுக்குப் பதிலாக, குறைந்த உற்பத்தி திறன் நிலைமை நிலவி வருகிறது. சீனாவின் புதிய எரியாற்றல் தொழில், அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உற்பத்தி திறனைத் தொடர்ந்து வழங்குவதோடு உலகின் பசுமை வளர்ச்சிக்கும் முக்கியப் பங்கு ஆற்றி வருகிறது. இந்நிலையில், சீனாவின் மீது சில நாடுகள் மற்றும் பிரதேசங்கள் அவதூறு பரப்பும் செயல், உலகின் பசுமை மாற்றப் போக்கைத் தடுத்து, காலநிலை மாற்றத்துக்கான ஒத்துழைப்பின் நம்பிக்கையை அசைத்துப் பார்ப்பதோடு வெளிநாட்டு வர்த்தக முதலீடு மற்றும் ஒத்துழைப்பில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களின் மனவுறுதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், சீனாவின் புதிய எரியாற்றல் உற்பத்திப் பொருட்கள், […]
- [ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்வு!](https://puthiyathisaigal.com/?p=74430): சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் மக்கள் தங்கம் வாங்குவதில் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 710 ரூபாயாக விற்கப்பட்ட நிலையில் தற்போது 6 ஆயிரத்து 755 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு சவரன் தங்கம் 360 ரூபாய் உயர்ந்து, 54 ஆயிரத்து 40 ருபாயாக விற்கப்படுகிறது. இதே போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 88 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 88 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
- [திரிசூர் தொகுதியில் வாக்களித்த சுரேஷ் கோபி!](https://puthiyathisaigal.com/?p=74345): கேரளாவின் திரிசூர் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுரேஷ் கோபி தனது வாக்கினை செலுத்தினார். நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அந்தவகையில் கேரளாவின் திரிசூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார். இந்நிலையில் திரிசூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சுரேஷ் கோபி வாக்களித்தார்.
- [புல் நுனிப்பூக்கள்.](https://puthiyathisaigal.com/?p=74274): புல் நுனிப் பூக்கள் நூல் ஆசிரியர் : கவிதாயினி வ. விசயலட்சுமி பூவரசு பதிப்பகம், 30/8, கன்னிக்கோவில் பள்ளம் அபிராமபுரம் முதல்தெரு, சென்னை-600 018. பக்கம் : 80 விலை. : ரூ. 80 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. ****** ‘புல் நுனிப் பூக்கள்’ கவித்துவமான தலைப்பு. நூலாசிரியர் கவிதாயினி வ. விசயலட்சுமி அவர்கள் புதுவையின் பெருமைகளில் ஒன்றானவர். சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே சமூகத்தையும் ஆய்வு செய்து துளிப்பா ஹைக்கூ வடித்து வருபவர். பல்வேறு இதழ்களில் பிரசுரமான துளிப்பாக்களை தொகுத்து நூலாக்கி உள்ளார். பேராசிரியர் எ.மு. ராசன் பாவலர் புதுவைத் தமிழ் நெஞ்சன் மின்மினி இதழ் ஆசிரியர் கன்னிக்கோவில் இராசா ஆகியோரின் அணிந்துரை வரவேற்புத் தோரணங்களாக உள்ளன. நூலாசிரியர் 10 க்கு மேற்பட்ட நூல்கள் எழுது உள்ளார். பல்வேறு பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றுள்ளார். ஆற்றில் இறங்க / அழகர் வந்தார் / ஆறு? முதல் […]
- [சீன-மலேசிய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=74141): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமதுடன் ஏப்ரல் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார். வாங்யீ கூறுகையில், இரு நாட்டுத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட கடந்த 50 ஆண்டுகளாக, சீனாவும் மலேசியாவும் உண்மையான நண்பர்களாக திகழ்கின்றன. சீனா, மலேசியாவுடன் இணைந்து இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளைச் செயல்படுத்தி, இரு தரப்புறவின் மேலும் பிரகாசமான வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாகவும், மலேசியாவுடன் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, உலகின் தென் பகுதியின் பொது நலன்களைப் பேணிக்காக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். முகமது கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாட்டை மலேசியா உறுதியாகப் பின்பற்றி வருகிறது. மலேசியா, சீனாவுடன் பல்வேறு நிலைகளிலான தொடர்புகளை வலுப்படுத்த விரும்புகிறது என்றார்.
- [செர்பியாவில் சீனத் திரைபட பருவம் என்ற நிகழ்ச்சி](https://puthiyathisaigal.com/?p=74137): சீன ஊடக குழுமமும் செர்பிய தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையமும் கூட்டாக நடத்திய “சீனத் திரைபடப் பருவம்” என்ற நடவடிக்கை ஏப்ரல் 25ஆம் நாள் செர்பியாவின் பெல்கிரேடுவில் துவங்கியது. சீன ஊடக குழுமத்தால் தயாரிக்கப்பட்ட பத்துக்கும் அதிகமான திரைபடங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், செர்பிய தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையத்தில் ஒளிபரப்பப்படும். அவை செர்பிய பார்வையாளர்களுக்கு புதிய காலத்தின் சீனாவின் உயிராற்றலைக் காட்சிப்படுத்தி, சீன-செர்பிய நட்புறவு பற்றிய கதைகளை விவரித்து, இரு நாடுகளின் நாகரிகப் பரிமாற்றம், ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும் ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் கூட்டு வெற்றி என்ற அருமையான விருப்பத்தை வெளிப்படுத்தும்.சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை தலைவரும், சீன ஊடக குழுமத்தின் இயக்குநருமான ஷேன் ஹாய்சியுங் இந்நடவடிக்கையின் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார். சீன மொழி மீதான ஆர்வம் செர்பியாவில் அதிகரித்து வருகிறது. மேலதிக செர்பிய மக்கள், சீனாவின் தலைசிறந்த திரைபடங்கள் […]
- [அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு; சீன எல்லையை இணைக்கும் நெடுஞ்சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது](https://puthiyathisaigal.com/?p=73954): அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சீனாவின் எல்லையுடன் இணைக்கப்பட்ட நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே பாதை இதுவாகும். முதற்கட்ட தகவலின்படி, ஹுன்லி மற்றும் அனினி இடையே ரோயிங் அனினி நெடுஞ்சாலையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு கவலை தெரிவித்துள்ளார். “ஹுன்லி மற்றும் அனினிக்கு இடையே உள்ள நெடுஞ்சாலையில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை அறிந்து வருத்தமடைந்தேன். இந்த சாலை திபாங் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் சாலை என்பதால், விரைவில் இந்த சாலையை மீட்டெடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
- [ரஃபா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் அறிவிப்பு: எகிப்து கடும் எதிர்ப்பு ](https://puthiyathisaigal.com/?p=73883): தெற்கு காசா நகரமான ரஃபா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த உள்ளதாக இஸ்ரேல் புதன்கிழமை அறிவித்தது. ரஃபாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த திட்டமிட்ட நடவடிக்கைக்கு எகிப்து கடும் கண்டனம் தெரிவித்ததோடு, எச்சரிக்கையும் விடுத்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்க செய்தித் தொடர்பாளர், ரஃபாவில் தரைவழி தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று கூறினார். இருப்பினும், பாதுகாப்பு அதிகாரிகள் இது எப்போது நடக்கும் என்பதை குறிப்பிடவில்லை. இதற்கிடையில், ரஃபாவிலிருந்து இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களை தங்கவைக்க 40,000 கூடாரங்களை வாங்கியுள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
- [நீர் வற்றிய குளம்.](https://puthiyathisaigal.com/?p=73972): நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி ! நீர் வற்றிய குளம் கோடை விடுமுறையில் நண்பர்களுடன் மட்டை விளையாடும் திடல் ! ஆடுகளும் மாடுகளும் புல் மேயும் இடமானது அழகிய மீன்கள் இல்லாது ஒழிந்தன ! அசோகர் குளம் வெட்டினார் மரம் நட்டார் என்று அன்று படித்த நினைவு இன்றும் உள்ளது ! ஆள்வோர் குளத்தில் கட்டிடம் கட்டுகின்றனர் ஆலைகளுக்காக மரங்களை வெட்டுகின்றனர் ! நீர் வற்றிய குளங்கள் எல்லாம் இன்று நீண்ட பெரிய கட்டிடங்கள் ஆகின ! மதுரையில் உய்ரநீதிமன்றம் இருக்குமிடம் மாபெரும் உலகனேரி இருந்த இடம் ! இப்படி எத்தனையோ குளங்கள் ஏரிகள் எத்தனையோ கட்டிடங்கள் ஆகிவிட்டன ! கோடையில் வற்றிய குளம் என்பது கோடை முடிந்து மழையால் நிரம்பலாம் ! வறண்ட நேரம் பார்த்து பலரும் வளைத்துப் போட்டு கட்டிவிடுகின்றனர் ! குளம் என்பது ஊருக்குப் பயன்பட்டது குறுகிய சிந்தனையில் கட்டிடம் கட்டுகின்றனர் ! […]
- [கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: அமலாக்கத்துறை](https://puthiyathisaigal.com/?p=73964): டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அவருக்கு ஒன்பது முறை சம்மன் அனுப்பப்பட்டும் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அவர் குற்றச்சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
- [மதிப்புரை முனைவர் சங்கீத்ராதா](https://puthiyathisaigal.com/?p=73935): இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் ஆய்வுரை : முனைவர் ந.செ.கி. சங்கீத் ராதா ! உதவிப் பேராசிரியர் தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி மதுரை வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கங்கள் : 152, விலை : ரூ.110. நூல் மதிப்புரை : முனைவர் ந.செ.கி. சங்கீத் ராதா ! ******* மதுரை மாநகருக்கு எத்தனையோ அடையாளங்கள் உண்டு என்றாலும், ‘ஹைக்கூ திலகம்’ என்றால் மதுரையில் அடையாளம் காட்டப்படும் ஆளுமையாளர் இரா. இரவி அவர்கள்!. நம் வாழ்க்கையின் வழிகாட்டியாக, நம் மனதில் தோன்றும் மானசீக குருவாக, இளைஞர்களின் எழுச்சி நாயகனாகத் திகழும் முதுமுனைவர், முதன்மைச் செயலர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் படைப்புகளைக் கொண்டு ‘இறையன்பு கருவூலம்’ என்ற அற்புதமான நூலினைப் படைத்துள்ளார். கவிஞரின் ஆக்க வரிசையில் இந்நூல் இரண்டாம் பத்தின் […]
- [“அதிக உற்பத்தி திறன்” பிரச்சாரத்தைத் தீவிரமாக்குவதற்குக் காரணம் என்ன?](https://puthiyathisaigal.com/?p=73844): அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஏப்ரல் 24ஆம் நாள் தனது சீனப் பயணத்தைத் தொடங்கினார். இப்பயணத்தின் போது, புதிய ஆற்றல் துறையில் சீனாவின் “அதிக உற்பத்தி திறன் ” பிரச்சினை குறித்து அவர் கவனம் செலுத்துவதாக அமெரிக்க தரப்பு பயணத்தின் முன் தெரிவித்தது.உலகின் பல்வேறு நாடுகளின் நடைமுறையைப் பார்க்கும் போது, குறிப்பிட்ட தொழில் துறைகளில் ஒரு நாட்டின் உற்பத்தி திறன, உள்நாட்டுத் தேவையைத் தாண்டுவது போன்ற நிலை பொதுவாகக் காணப்படுகிறது. எனவே, அதன் ஏற்றுமதி இயல்பானது. எடுத்துக்காட்டாக, அமெரிக்கா தயாரித்த சில்லுகள், ஜெர்மனி தயாரித்த வாகனங்கள் முதலியவற்றின் 80 சதவீத அளவு, ஏற்றுமதி செய்யப்படுகிறது.உலகின் மிக பெரிய புதுப்பிக்கவல்ல ஆற்றல் சந்தை மற்றும் சாதனத் தயாரிப்பு நாடாக, சீனாவின் உற்பத்தி திறன், உலகத்துக்கு அவசரத் தேவையாகும். சீனாவைச் சேர்ந்த தரமுள்ள பொருட்கள், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.அரசியல் பார்வையில், இவ்வாண்டு அமெரிக்க பொது தேர்தல் நடைபெறவுள்ளது. வாகனத் தொழிலைத் […]
- [சீனாவின் ‘அதிக உற்பத்தி திறன்’ மீதான அமெரிக்காவின் கவனம்](https://puthiyathisaigal.com/?p=73841): சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டம் 24ஆம் நாள் நடைபெற்றது. அண்மையில், ஜி 7 நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சீனாவில் பயணம் மேற்கொள்ளும் போது, ‘அதிக உற்பத்தி திறன்’குறித்த கவலையை சீனாவிடம் தெரிவிப்பார் என்று இக்கூட்டறிக்கையில் கூறப்பட்டது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங்வென்பின் கூறுகையில்,அண்மையில், ‘அதிக உற்பத்தி திறன்’என்ற சாக்குப்போக்கில், சில மேலை நாடுகள் சீனா மீது குற்றஞ்சாட்டி வருகின்றன. இது, நியாயமற்றது. இதற்குச் சீனா கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிக்கின்றது என்றார். சர்வதேச எரியாற்றல் நிறுவனத்தின் கண்காணிப்பின்படி, கார்பன் சமநிலை என்ற இலக்கை நனவாக்கும் வகையில், உலகில் புதிய எரியாற்றல் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 2030ஆம் ஆண்டில், 4 கோடியே 50 இலட்சத்தை எட்ட வேண்டும். மேலும், ஒளிவோல்ட்டா மின்கல உற்பத்தி திறனை பெரிதும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ‘அதிக […]
- [சொங்சிங் மாநகர் சீர்திருத்தம் மற்றும் திறப்பை ஆழமாக்க வேண்டும்:ஷிச்சின்பிங் வலியுறுத்தல்](https://puthiyathisaigal.com/?p=73690): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் சொங்சிங் மாநகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், சொங்சிங் மாநகர் தன் மேம்பாடுகளை முழுமையாக வெளிக்கொணர்ந்து, சீர்திருத்தம் மற்றும் திறப்பை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்கி, புதிய வளர்ச்சி கட்டமைப்புக்கு முன்முயற்சியுடன் சேவை புரிந்து, இதில் ஒன்றிணைய வேண்டும் என்றும், உயர் தர வளர்ச்சியை பெரிதும் முன்னேற்றி, புதிய யுகத்தில் மேற்கு பகுதியின் பெரும் வளர்ச்சிக்கான முக்கிய நெடுநோக்கு மையமாகவும், பெருநிலப்பகுதியின் திறப்புக்கான ஒட்டுமொத்த மையமாகவும் தன்னை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஏப்ரல் 22 முதல் 24ஆம் நாள் வரை, ஷிச்சின்பிங் சொங்சிங் மாநகரில் உள்ள சரக்குப் போக்குவரத்து பூங்கா, நகரக் குடியிருப்பு பகுதி, எண்ணியல்மயமாக்க நகர செயல்பாடு மற்றும் மேலாண்மை மையம் முதலிய இடங்களில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 24](https://puthiyathisaigal.com/?p=73491): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.30 உயர்ந்து ரூ.6,730க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.240 உயர்ந்து ரூ.53,840ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.ரூ.7,200ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,600ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி தொடர்கிறது. கிராம் ஒன்று ரூ.86.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [சீன மின்சார வாகனங்களின் அச்சுறுத்தல்:அமெரிக்கா அவதூறு](https://puthiyathisaigal.com/?p=73578): “தேசிய பாதுகாப்பை அச்சுறுத்துதல்” என்ற பெயரில், சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் மீது விசாரணை மேற்கொள்வதாக அண்மையில் அமெரிக்கா அறிவித்தது. சீனப் புத்தாக்க நிறுவனங்கள் அமெரிக்க சந்தையில் நுழைவதைத் தடுப்பது, அமெரிக்க இச்செயலின் சாராம்சமாகும். ஹார்வர்ட் வணிகப் பள்ளியின் முன்னாள் மூத்த துணை தலைவர் ஜான் குவெல்ச் கூறுகையில், சீன மின்சார வாகன நிறுவனங்களின் தொழில் சின்னம் தற்போது அமெரிக்க சந்தையில் அடிப்படையில் இல்லை. அதிக சுங்க வரி உள்ளிட்ட பொருளாதாரத் தடை கொள்கைகள் காரணமாக, சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எந்த வாகனங்களும் இல்லை என்றால், எப்படி தரவுகளைத் திருட முடியும்? என்று கேள்வி எழுப்பினார். கருத்தாக்கங்களைக் குழப்பவும் பொதுக் கருத்துக்களைத் தவறான வழிக்குக்கொண்டு செல்லவும் அமெரிக்கா முயற்சிக்கின்றது. உண்மையில் அதன் உள்ளூர் நிறுவனங்கள் அச்சுறுத்தலை உணர்ந்து சில பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பாடுபடும். இதேபோன்ற நிகழ்வுகள் வரலாற்றில் தொடர்ந்து நடந்து வருகின்றன. எடுத்துக்காடாக, 2014ஆம் ஆண்டில் […]
- [விண்வெளி நிலையத்தில் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்பு பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளும் சீனா](https://puthiyathisaigal.com/?p=73575): சீன விண்வெளி நிலையத்துக்கு ஆய்வுக்கூடக் கருவிகள் மற்றும் மாதிரிகளுடன் ஷென்சோ-18 விண்கலம் அனுப்பப்பட்டு, நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்பு பற்றிய ஓர் ஆய்வுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சீன விண்வெளி நிலையத்தில் இத்தகைய ஆராய்ச்சி மேற்கொள்வது இது முதல்முறையாகும். விண்வெளியில் முதுகெலும்பு உயிரினங்களின் வளர்ப்பு போன்ற ஆய்வில் முன்னேற்றம் பெற சீனா பாடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [நடுத்தர வர்க்கத்தினர் மீது அதிக வரி விதிக்க காங்கிரஸ் திட்டம்! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!](https://puthiyathisaigal.com/?p=73573): அரச குடும்ப இளவரசரும், அவரது ஆலோசகரும் மக்களுக்கு எதிரான சிந்தனையில் மூழ்கியுள்ளனர் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜாவில் நடைபெற்ற விஜய் சங்கல்ப் சங்கநாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நடுத்தர வர்க்கத்தினர் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என்று, அரச குடும்ப இளவரசரின் ஆலோசகர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இப்போது அவர்கள் அதையும் தாண்டி ஒருபடி மேலே சென்றுவிட்டார்கள். எப்படி என்றால், நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்துக்களுக்கும் சேர்த்து வரி விதிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், பாஜக ஆட்சியில் பொது மக்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும்.இதுவே மோடியின் கேரண்டி என்றார். தொடர்ந்து பேசிய அவர், மக்களுக்கான ஆட்சியை பாஜகவால் மட்டுமே கொடுக்க முடியும் என்றார்.
- [கிரிவலம் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்!](https://puthiyathisaigal.com/?p=73541): சித்ரா பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கூட்டம் அலைமோதியதால், பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். சித்ரா பவுர்ணமியன்று அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் வருவதற்காக, திருவண்ணாமலை நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் நகரம் முழுவதும் ஸ்தம்பித்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்த நிலையிலும், பக்தர்கள் அதனைப் பொருட்படுத்தாது அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய முற்பட்டனர். கூட்டம் தொடர்ந்து அதிகரித்ததால் பல பக்தர்கள் கோவிலுக்குச் செல்லாமலே ஏமாற்றத்துடன் திரும்பினர்.
- [இந்தியா- ஓமன் கடலோர காவல்படை ஆலோசனைக் கூட்டம்!](https://puthiyathisaigal.com/?p=73543): இந்திய கடலோர பாதுகாப்பு படை மற்றும் ராயல் ஓமன் கடலோர பாதுகாப்பு படை இடையே 5ஆவது வருடாந்திர உயர்மட்ட கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. கடல் பகுதியில் நடைபெறும் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இதில், இந்தியக் கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் பால், ராயல் ஓமன் தூதுக்குழுவுக்கு உதவி கமாண்டிங் அதிகாரி கர்னல் அப்துல் அஜீஸ் முகமது அலி அல் ஜப்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- [சென்னை விமான நிலையத்தில் பல கோடிகள் மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது](https://puthiyathisaigal.com/?p=73437): இன்று தோஹாவிலிருந்து சென்னை வந்த விமானம் ஒன்றில், 11 கிலோ ஹெராயின் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதனை கடத்தி வந்த இளைஞரை கைது செய்ய சுங்கத்துறையினர் போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. கடத்தி வரப்பட்ட இந்த ஹெரோயினின் மதிப்பு பல கோடி ரூபாய்களை தாண்டும் என செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் இது போன்ற பொது இடங்களில் தொடர் சோதனைகளும், சாலைகளில் வாகன சோதனைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- [அதிக உற்பத்தியை’ஐ சாக்குப்போக்குச் சொல்ல பயன்படுத்தி அமெரிக்காவின் தந்திரம் பயன் பெறலாமா?](https://puthiyathisaigal.com/?p=73459): அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஏப்ரல் 24ஆம் நாள் தனதுப் பதவிகாலத்தின் போது 2ஆவது சீனப் பயணத்தைத் தொடங்கினார். பயணத்திற்கு முன்பு, தகவல் தெரிந்தவர்கள் மற்றும் செய்தி ஊடகங்களின் வழியாக குறிப்பிட்ட பிரச்சினையை உருவாக்கி பரப்பரப்பை ஏற்படுத்துவது என்ற தந்திரத்தை அமெரிக்க தரப்பு இன்னும் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுக்கு சாதகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தவிரவும், வெளிநாடுகளின் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின்படி, அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லனைய அடுத்து, சீனாவின் அதிகப்படியான உற்பத்தி திறன் பற்றியும் ஆண்டனி பிளிங்கன் விவாதிக்கவுள்ளார். சீனா மற்றும் அதிக சீனாவின் உற்பத்தி திறன் ஆகிய இரண்டும் தொடர்பாக, அமெரிக்காவின் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட கட்டுரைகளைத் தேடி ஆய்வு செய்துள்ள அடிப்படையில், அதிக உற்பத்தி திறன் என்ற தலைப்பு, 2022ஆம் ஆண்டில் விவாதிக்கத் தொடங்கப்பட்டது. இந்த கட்டுரைகளில் 2022ஆம் ஆண்டு முதல் இது வரை, இலக்கு வைக்கப்பட்ட சீனாவின் தொழில்களில் […]
- [2024ஆம் ஆண்டு ஐ.நாவின் சீன மொழி தினக் கொண்டாட்டம்](https://puthiyathisaigal.com/?p=73456): 2024ஆம் ஆண்டு ஐ.நாவின் சீன மொழி தினக் கொண்டாட்டம் ஏப்ரல் 23ஆம் நாள் ஜெனீவாவிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் நடைபெற்றது. அதேவளையில், சீன ஊடகக் குழுமம், ஜெனீவாவிலுள்ள ஐ.நா அலுவலகம், ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகம் மற்றும் ஸ்விட்சர்லாந்திலுள்ள பிற சர்வதேச அமைப்புகளுக்கான சீன பிரதிநிதிக் குழு ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட 4ஆவது சி.எம்.ஜி சீன மொழி வீடியோ விழாவும் நடைபெற்றது. சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கு இளைஞர்கள் பங்களிப்பு என்ற கருப்பொருள் கொண்ட இந்த வீடியோ விழாவில் உலக நாடுகளில் இருந்து படைப்புகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மார்ச் 19ஆம் நாள் தொடங்கப்பட்டு தற்போது வரை, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான்,தாய்லாந்து, போலாந்து, அர்ஜென்டீனாஉள்ளிட்ட 47 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து மொத்தம் 1009 படைப்புகள் கிடைத்துள்ளன.
- [ஷேன் ச்சோ-18 விண்வெளி வீரர்கள் பெயர் பட்டியல் உறுதி](https://puthiyathisaigal.com/?p=73453): சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளித் திட்டப்பணி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, மனிதரை ஏற்றிச்செல்லும் ஷேன் ச்சோ-18 விண்வெளிக் கலப் பயணத்தில், யே குவாங் ஃபூ, லீ சொங், லீ குவாங் சூ ஆகியோர் விண்வெளி வீரர்களாக பணியாற்றவுள்ளனர். யே குவாங் ஃபூ, இக்குழுவின் தலைவராவார் என்று விண்வெளி நிலையத்தின் பயன்பாட்டு மற்றும் வளர்ச்சி கட்டப் பயணக் கடமைக்கான தலைமையகம் அறிவித்தது. ஏப்ரல் 24ம் நாள் காலை 11 மணி அளவில், மேற்கூறிய 3 விண்வெளி வீரர்களும், சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
- [மேற்கு பிராந்தியத்தின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும்:ஷிச்சின்பிங்](https://puthiyathisaigal.com/?p=73450): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் ஏப்ரல் 23ஆம் நாள் பிற்பகல் சொங்சிங் மாநகரில் புதிய காலத்தில் சீனாவின் மேற்கு பிராந்தியத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான கலந்துரையாடல் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி முக்கிய உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், முழு நாட்டின் சீர்திருத்தம், வளர்ச்சி மற்றும் நிதானத்தில் மேற்கு பிராந்தியம் முக்கிய பங்காற்றுகின்றது. மேற்கு பிராந்தியத்தின் வளர்ச்சியை முன்னேற்றும் வகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி மேற்கொண்ட கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும். பெரிய பாதுகாப்பு, பெரிய திறப்பு மற்றும் உயர்தர வளர்ச்சியின் புதிய அமைப்புமுறையை மேலும் உருவாக்க வேண்டும். பிரதேசங்களின் ஒட்டுமொத்த திறன் மற்றும் தொடரவல்ல வளர்ச்சிக்கான திறமையை உயர்த்த வேண்டும். சீனப் பாணியுடைய நவீனமயமாக்க கட்டுமானப் பணியில், மேற்கு பிராந்தியத்தின் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுத பாடுபடும் என்றார் அவர். சிறப்பியல்பு மற்றும் நன்மை தரும் […]
- [2-ம் கட்ட தேர்தல் – இன்றுடன் பிரச்சாரம் நிறைவு!](https://puthiyathisaigal.com/?p=73415): நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு இன்றுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்துக் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பிரச்சாரம் முடிவடைய உள்ளதால் அரசியல் தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- [கவியமுதம் மதிப்புரை](https://puthiyathisaigal.com/?p=73399): நூல் விமர்சனம் கவியமுதம் கவிஞர் இரா.இரவி, மதுரை வெளியீடு : வானதி பதிப்பகம், சென்னை விலை ரூ. 100/- சாதிக்கத் துடிக்கும் மனிதர்களுக்கு உழைப்பும் சுறுசுறுப்பும் தெளிந்த சிந்தனையும் இன்றியமையாத தேவை. சுறுசுறுப்பு, உழைப்பு, தெளிந்த சிந்தனை ஆகியவை ஒருங்கே அமைந்த சாதனை மனிதராய் கவிதை, கட்டுரை, நூலாய்வு போன்ற தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார் கவிஞர் இரா.இரவி. ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் கவிஞர், வாசகர்களுக்கு தன் புதுக்கவிதைகளை வாசிக்க பரிமாறியிருக்கும் நூலே கவியமுதம். நூலின் அட்டைப்படமும் கட்டமைப்பும் வாசகர்களை வாசிக்கத் தூண்டுகிறது. நம்பிக்கைச் சிறகுகள், தமிழ் – தமிழர் நலம், சான்றோர் திறம், காதல் செவ்வி, பெண்ணின் பெருமை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நாளும் நகரமும், சமூக சித்திரிப்பு, உணர்ச்சி ஊர்வலம் என பல பிரிவுகளின் கீழ் தன் கவிதையை வகைப்பிரித்து வாசகர்களுக்கு கவிவிருந்து படைத்திருக்கிறார். ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் சாதிக்க இன்றியமையாத தேவை தன்னம்பிக்கை. அத்தகைய தன்னம்பிக்கையே […]
- [கவிதை வெளியினிலே](https://puthiyathisaigal.com/?p=73396): கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கம் : 130, விலை : ரூ. 130 ! ****** சொற்கள் நடந்தால் வசனம். சொற்கள் நடனமாடினால் கவிதை. இலக்கியத்தில் கதை, கட்டுரை இவைகளை விட கவிதைக்கு முதலிடம் என்றுமுண்டு. கவிதையைப் படைப்பதே ஒரு சுகம். பரவசம் தரும். பண்படுத்தும். ஆற்றுப்படுத்தும். ஆவேசமும் படுத்தும். அத்தகைய ஆற்றல் கவிதை வடிவிற்கு உண்டு. கவிதை வெளியினிலே என்ற இந்த நூலில் மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை என முக்கவிதையும் உள்ளன. நூலில் நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் என்னுரையிலிருந்து சிறு துளிகள் இதோ : “இலக்கிய இமயம் ஞானபீட விருதாளர் ஜெயகாந்தன் தொடங்கி இன்றைய ஹைக்கூ […]
- [இன்றிரவு நிலவின் கீழ்.](https://puthiyathisaigal.com/?p=80505): இன்றிரவு நிலவின் கீழ் 100 நவீன ஹைக்கூ கவிஞர்கள் , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி நூல் ஆசிரியர்(தமிழில்):ஆர்.அபிலாஷ் நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி உயிர்மை பதிப்பக வெளியீடு விலை:ரூ:75 உயிர்மை பதிப்பகத்தின் தரமான வெளியீடாக வந்துள்ளது.அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது.நூல் ஆசிரியர் ஆர்.அபிலாஷ் அவர்களின் முதல் நூல்.நூல் ஆசிரியர் ஆங்கில விரிவுரியாளராக பணியாற்றும் அனுபவத்தின் காரணமாக பிறமொழி இலக்கியத்தை மொழிபெயர்த்து தமிழுக்கு வழங்கி உள்ளார்.மகாகவி பாரதியின் கூற்றுப்படி வழங்கி உள்ளார்.பாராட்டுக்கள். ஆலன் ஸ்பென்ஸ் தொடங்கி,எஸ்.நான்சியங் வரை 100 அயல்நாட்டுக் கவிஞர்களின் நவீன ஹைக்கூவை,அதன் மூலம் சிதையாமல் அழகுத் தமிழில் அற்புதமாக எழுதி உள்ளார்.தமிழ் ஹைக்கூ ஏற்படுத்தும் உடனடி உணர்வை,மின்னலை மொழிபெயர்ப்பு ஹைக்கூ ஏற்படுத்தவில்லை. என்றாலும் இரண்டாவது முறைப்படித்துப் பார்க்கும் போது மொழிபெயர்ப்பு ஹைக்கூவில் உள்ள அழகை,ஆழத்தை,இயற்கை நேசத்தை ரசிக்க முடிகின்றது.மொழிபெயர்த்த மூலத்தை,ஆங்கிலத்தை கீழே பிரசுரம் செய்து இருப்பது கூடுதல் சிறப்பு,மொத்தத்தில் ஹைக்கூ ஆர்வலர்களுக்கு நல் விருந்தாக அமைந்துள்ள நல்ல நூல.சில கவிஞர்களுக்கு பல ஹைக்கூக்களும் […]
- [தோற்றாலும் எழுவோம்.](https://puthiyathisaigal.com/?p=80502): தோற்றாலும் எழுவோம் ! கவிஞர் இரா .இரவி ! தோல்விக்குத் துவண்டு விடும் சராசரியல்ல தோல்விக்குப் பின்னும் முயன்று வெல்வோம் ! ஆயிரம் முறை முயன்று வென்றிட்ட அற்புத எடிசன் வரலாறு அறிந்தவர்கள் நாங்கள் ! பதினேழு முறை முயன்று வென்றிட்ட பண்டைய கசினிமுகமது கதை படித்தவர்கள் நாங்கள் ! ஒரே ஒரு முறை முயன்று தோற்றதும் ஓடி விடும் கோழைகள் அல்ல நாங்கள் ! வீரத்தை இந்த உலகிற்கு கற்பிதா ஆசான் வீரத்தின் அடையாளமாக விளங்குபவர் நாங்கள் ! இந்தமுறை தோற்றாலும் அடுத்தமுறை வெல்வோம் ! எல்லாமுறையும் தோறபோமென எண்ணாதீர் ! வெற்றி என்பது யாருக்கும் நிரந்தரமன்று வெற்றி என்பது எதிரிக்கும் நிரந்தரமன்று ! வெற்றி மாலை நாளை எங்கள் தோள்களில் வீரவசனம் பேசுவதை நிறுத்திடுக இனிய எதிரிகளே ! தோல்வி என்ற படிக்கட்டில் ஏறி விட்டோம் வெற்றி எல்லையை அடைந்தே தீருவோம் ! வெற்றி வசமாகும் நாள் தூரத்தில் […]
- [தாகூர்.](https://puthiyathisaigal.com/?p=80499): உன்னதப் பாடல்களால் என்றும் வாழ்பவர் இரவீந்திரநாத் தாகூர் ! கவிஞர் இரா .இரவி கீதாஞ்சலி மூலம் கவிதாஞ்சலி வழங்கிய தாகூர் கவிஞர்களின் இலக்கணமாக வாழ்ந்துக் காட்டியவர் தாகூர் நோபல் பரிசுக்கே நோபல் பரிசுத் தந்தவர் தாகூர் நோபல் பரிசின் மதிப்பை உயர்த்தியவர் தாகூர் புகழை வெறுத்த முதல்க் கவிஞர் தாகூர் போரை வெறுத்த இரண்டாம் புத்தர் தாகூர் தாடியைக் கண்டதும் அனைவரின் நினைவுக்குத் தாகூர் தந்தை பெரியார் அடுத்து நினைவிற்கு வருவார் டயர் என்ற ராணுவ அதிகாரியின் காட்டு மிராண்டித் தனத்திற்காக சர் பட்டத்தையும் சர் என்று தூக்கி எறிந்துக் கண்டித்தவர் தாகூர் காந்தியடிகளுடன் மாணவர்கள் ஒத்துழையாமையில் வேறுபட்டாலும் காந்தியடிகளின் நெறிக் கண்டு மகாத்மா பட்டம் தந்தவர் தாகூர் தேவேந்திரநாத் தாகூரின் மகனாகப் பிறந்தார் தாகூர் பதினான்காம் குழந்தையாகக் கடைசியாகப் பிறந்தார் தாகூர் குழந்தையில் கதைகள் பலக் கேட்டு அறிவு வளர்த்து குவளயத்தில் நாவலும் நாடகமும் கவிதையும் வடித்தவர் கவிஞர் ஓவியர் […]
- [அணிந்துரை முனைவர் கோவிந்தராஜ்](https://puthiyathisaigal.com/?p=80496): கவிச்சுவை .நூலாசிரியர் கவிஞர் இரா.இரவி. அணிந்துரை ! முனைவர் கவிஞர் அ. கோவிந்தராஜூ ! கரூர் தேசிய நல்லாசிரியர் விருதாளர் பேராசிரியர் இரா. மோகன் அவர்களின் தலை மாணாக்கர். காலத்தை வெல்லும் கவிதைகள் ****** ஹைக்கூ கவிதை உலகில் கலங்கரை விளக்கமாகத் திகழ்பவர் மதுரக் கவிஞர், மதுரைக் கவிஞர் இரா. இரவி அவர்கள். இப்போது குறள் வெண்செந்துறை யாப்பில் ஒரு கவிதை நூலைப் படைத்துள்ளார், அதில் வெற்றியும் கண்டுள்ளார். மரபுக் கவிதைகளில் மிகவும் எளிமையான யாப்பு அமைப்பைக் கொண்டது குறள் வெண்செந்துறை பா. மிகுந்த நெகிழ்வுத் தன்மை உடையது. கவிதை எழுதும் ஆர்வம் உடைய எவரும் எளிதாக இந்த யாப்பில் மரபுக் கவிதையை எழுத முடியும். இரண்டிரண்டு அடிகளாக அமையும் முதலடியில் ஈரசை அல்லது மூவசை கொண்ட இரண்டு, மூன்று, நான்கு சீர்கள் அமையலாம். அதே எண்ணிக்கையில் இரண்டாம் அடியிலும் அமைய வேண்டும். முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவதும், […]
- [சென்னையில் விரைவில் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவைகள்!](https://puthiyathisaigal.com/?p=80459): சென்னை கடற்கரை – செங்கல் பட்டு வழித்தடத்தில் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை வரவில்லை. கால தாமதத்திற்கு காரணம் என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு….. சென்னை, மும்பாய், டெல்லி, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களின் வளர்ச்சியை பொறுத்தே இந்தியாவின் பொருளாதாரம் தீர்மானிக்கப்படுகிறது. பாஜக ஆட்சியில் 4 பெருநகரங்களிலும் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் இரயில்வே துறை கண்டிருக்கும் முன்னேற்றம் முன் எப்போதும் இல்லாதது ஆகும். வந்தே பாரத் ரயில் அறிமுகம் ஆகட்டும், அமிர்த பாரத் ரயில் நிலையங்கள் ஆகட்டும், புல்லட் ரயில் சாதனையாகட்டும், இந்திய இரயில்வே துறை பல புதுமையான சாதனைகளை செய்து வருகிறது. இந்த வரிசையில், குளிரூட்டப்பட்ட புறநகர் இரயில் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி, மும்பையில் முதல் முதலாக தொடங்கப்பட்ட இந்த […]
- [50% உச்சவரம்பு நீக்கப்படும், தேவையான அளவுக்கு இடஒதுக்கீடு தரப்படும்: ராகுல் காந்தி](https://puthiyathisaigal.com/?p=80365): ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 சதவீத உச்சவரம்பை நீக்கி, தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டுப் பலன்களை காங்கிரஸ் உயர்த்தும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரத்லமில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, அரசியல் சாசனத்தைக் காப்பாற்றவே இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது என்றார். “பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் அரசியல் சாசனத்தை முறியடிக்க விரும்புகின்றன. அதை மாற்ற வேண்டும். காங்கிரஸும் இண்டியா கூட்டணியும் அதைக் காப்பாற்ற முயற்சிக்கின்றன. இந்த அரசியலமைப்பு நமக்கு ஜல்(நீர்), ஜங்கல்(காடு), ஜமீன்(நிலம்) ஆகிய உரிமைகளை வழங்கியுள்ளது. நரேந்திர மோடி அவற்றை அகற்ற விரும்புகிறார். அவருக்கு முழு அதிகாரம் வேண்டும்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
- [தொலைத்தொடர்பு, மருத்துவத் துறையில் திறந்த நிலையை விரிவுபடுத்தும் சீனா](https://puthiyathisaigal.com/?p=80470): தொலைத்தொடர்பு, மருத்துவத் துறையில் திறந்த நிலையை விரிவுபடுத்தும் சீனா சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனுடன் மே 6-ஆம் நாளிரவில் சீன-பிரான்ஸ் தொழில் முனைவோர் மன்றத்தின் 6-ஆவது கூட்டத்தின் நிறைவு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர்,தொலைத் தொடர்பு, மருத்துவம் ஆகிய சேவைத் துறைகளில் சீனா தற்சார்பாக திறப்பு நிலையை விரிவாக்கி வருகிறது. இதன் மூலம் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளின் நிறுவனங்களுக்கு மேலதிக சந்தை வாய்ப்புகள் உருவாகும் என்று ஷிச்சின்பிங் கூறினார். மேலும், பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்நத் குடிமக்கள் குறுகிய காலத்தில் சீனாவில் பயணிப்பதற்கான விசா விலக்குக் கொள்கையை 2025-ஆம் ஆண்டின் இறுதி வரை நீடிக்க சீனா முடிவெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
- [சீன-பிரான்ஸ் அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=80468): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனும் எலிசே மாளிகையில் மே திங்கள் 6-ஆம் நாள் மாலை, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஷிச்சின்பிங் கூறுகையில்,சீன-பிரான்ஸ் தூதரக உறவு நிறுவப்பட்ட 60-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரான்ஸில் 3-ஆவது அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சுதந்திரம் மற்று தற்சார்பு, பரஸ்பர புரிந்துணர்வு, உயரத்திலும் தொலை நோக்குடனும் யோசிப்பது, பரஸ்பர நலன் மற்றும் கூட்டு வெற்றி ஆகிய ஆரம்ப குறிக்கொள்கையை இரு தரப்பும் கடைப்பிடிப்பதோடு, யுகத்திற்கு ஏற்ப புதிய உள்ளடக்கத்தை ஊட்ட வேண்டும். தற்போதைய உலக சூழலில், சீனாவும் பிரான்ஸும், சுதந்திரம் மற்றும் தற்சார்புக் கொள்கையை பின்பற்றி, புதிய பனிப்போர் மற்றும் குழுக்களிடை பகைமை நிலை ஆகியவை ஏற்படாமல் தடுக்க வேண்டும். பரஸ்பர நலன் மற்றும் கூட்டு வெற்றிக் கோட்பாட்டைப் பின்பற்றி, பொருளாதார தொடர்பு மற்றும் விநியோகச் சங்கிலி துண்டிப்பு, தடையை உருவாக்குவது ஆகியவற்றை கூட்டாக எதிர்க்க […]
- [ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த 6 தமிழ் மீனவர்கள் கேரள கடலோரப் பகுதியில் கைது ](https://puthiyathisaigal.com/?p=80418): ஆறு இந்திய மீனவர்களை ஏற்றிச் சென்ற ஈரானிய மீன்பிடிக் கப்பலை கேரளக் கடற்கரையில் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்ததாக இந்திய கடலோரக் காவல்படை இன்று தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்களான ஆறு பேரும் ஈரானிய ஸ்பான்சரான சையத் சவுத் அன்சாரி என்பவருக்கு கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தவர்கள் ஆவர். ஆரம்ப விசாரணையின்படி, அந்த ஈரானிய ஸ்பான்சர் தமிழ் மீனவர்களை மோசமாக நடத்தியதாகவும், அவர்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சையத் சவுத் அன்சாரி, தங்கள் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்து வைத்துக்கொண்டதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- [தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=80375): தமிழ்நாடு: தென் இந்திய பதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, மே 6 மற்றும் மே 7 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 8 நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் 30-40 கிமீ வேகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- [புதிய விமானம் தாங்கி கப்பலின் கடல் சோதனைகளை தொடங்கியது சீனா ](https://puthiyathisaigal.com/?p=80378): சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பலான புஜியன், கடந்த வாரம் தனது முதல் சோதனைக்காக கடலுக்குச் சென்றது. இது அமெரிக்காவின் உலகளாவிய இருப்புக்கு சீன கடற்படை சவால் விடும் ஒரு குறிப்பிடத்தக்க தருணமாகும். இந்த புதிய விமானம் தாங்கி கப்பலுக்கு புஜியன் என்ற மாகாணத்தின் பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை கட்டப்பட்டவற்றிலேயே மிகப்பெரிய, மிகவும் மேம்பட்ட சீன விமானம் தாங்கி கப்பல் இதுவாகும். புஜியன் கேரியர் ஷாங்காய் ஜியாங்னன் ஷிப்யார்டில் இருந்து கடந்த வாரம் புறப்பட்டது. மேலும், அந்த விமானம் தாங்கி கப்பலின் உந்துவிசை, மின் அமைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை முதன்மையாக சோதிப்பதற்காக சோதனைகள் நடத்தப்பட்டன.
- [சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவுக்கான பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்ச்சி](https://puthiyathisaigal.com/?p=80435): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸில் பயணம் மேற்கொள்ளும் போது, சீன ஊடகக் குழுமம் மே 6ஆம் நாள் பாரிஸ் நகரில் சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவுக்கான பண்பாட்டு பரிமாற்ற நிகழ்ச்சியை நடத்தி, இரு நாடுகள் கூட்டாக தயாரித்த தலைசிறந்த திரைபடங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வெளியிட்டு, ஐரோப்பிய செய்தி நிலையத்துடன் ஒத்துழைப்பு குறிப்பாணையில் கையொப்பமிட்டது. பிரான்ஸின் அரசியல் அமைப்பு சட்டக் கமிட்டித் தலைவரும், முன்னாள் தலைமையமைச்சருமான ஃப்பியுஸ், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரைத் துறை துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியுங் முதலியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். ஃப்பியுஸ் கூறுகையில், இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில், இரு நாட்டுறவு சீரான வளர்ச்சிப் போக்கினை நிலைநிறுத்துகிறது என்றும், பிரான்ஸ்-சீன பண்பாட்டு, திரைபடம் மற்றும் தொலைக்காட்சி, சுற்றுலா, இளைஞர்களின் பரிமாற்றம் முதலிய துறைகளிலான ஒத்துழைப்பை […]
- [சீன-பிரெஞ்சு இளைஞர்களின் உரையாடல் பாரிஸில் நடைபெறுதல்](https://puthiyathisaigal.com/?p=80439): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் போது, சீன-பிரெஞ்சு இளைஞர்களின் உரையாடல் மே 5ஆம் நாள் பாரிஸில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, சீன ஊடகக் குழுமம், பாரிஸ் அரசியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம், பாரிஸின் ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கமிட்டி, சீனாவின் ஜிநான் பல்கலைக்கழகம் ஆகியவற்றால் கூட்டாக நடத்தப்பட்டது. சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென்ஹைய்சியோங், பிரான்ஸின் முன்னாள் பண்பாட்டுத் துறை அமைச்சரும், கல்வித் துறை அமைச்சருமான ஜாக் லாங் முதலியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரைநிகழ்த்தினர். ஷென்ஹைய்சியோங் கூறுகையில், சீன-பிரெஞ்சு உறவு நிறுவப்பட்ட கடந்த 60ஆண்டுகளில், இரு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து ஒத்துழைப்புகளில் நிறைய சாதனைகளைக் கூட்டாகப் படைத்துள்ளன. புதிய யுகத்தில் சீனாவின் தனிச்சிறப்பைப் பற்றியும் நவீன நாகரிகத்தைக் கட்டியமைப்பதில் சீன தேசத்தின் உயிராற்றலைப் பற்றியும் மேலதிக இளைஞர்கள் அறிந்து கொள்ளச் செய்யும் வகையில், சீன ஊடகக் குழுமம் பரிமாற்றம் மற்றும் புரிந்துணர்வுக்கான […]
- [“ஷி ச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழி நிகழ்ச்சி”யின் வெளியீட்டு நிகழ்வு](https://puthiyathisaigal.com/?p=80349): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பிரான்ஸில் அரசு முறை பயணத்தின்போது, சீன ஊடகக் குழுமம் தயாரித்த “ஷி ச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழி நிகழ்ச்சி”யின் வெளியீட்டு நிகழ்வு மே 6ஆம் நாள் பாரிஸ் நகரில் நடைபெற்றது. பிரான்ஸின் அரசியல் அமைப்பு சட்டக் கமிட்டியின் தலைவரும், முன்னாள் தலைமையமைச்சருமான லாரன்ட் ஃபேபியஸ் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரைகள், கட்டுரைகள், உரையாடல்கள் முதலியவற்றிலுள்ள சீனப் பழமொழிகள் இந்நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்ள முடியும். பசுமை வளர்ச்சி, உயிரினச் சுற்றுச்சூழல் நாகரிகம், சட்ட ஒழுங்கு ஆக்கப்பணி, கூட்டுச் செழுமை, பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பாதுகாப்பு முதலியவை, இந்நிகழ்ச்சியின் கருப்பொருட்களாகும். அவரது தலைசிறந்த அரசியல் ஞானம் மற்றும் ஆழமான வரலாற்று பண்பாட்டுத் திறனை இந்நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியொங் […]
- [தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது; 97.54% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம்](https://puthiyathisaigal.com/?p=80187): தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில், 97.54% தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே முதல் இடத்தைபெற்றுள்ளது திரூப்பூர் மாவட்டம். அடுத்ததாக சிவகங்கை (97.42%), ஈரோடு (97.42%), அரியலூர் (97.25%), கோவை (96.97%) ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அடிப்படையிலும் திருப்பூர் (95.75%) முதல் இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து, அரியலூர் (95.64%), ஈரோடு (95.63%), சிவகங்கை (95.56%), தூத்துக்குடி (94.13%) ஆகிய மாவட்டங்கள் உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை தேர்ச்சி விகிதம் 94.56% என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட, 0.53% அதிகமாகும். அதே நேரத்தில் வழக்கம் போல, இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
- [ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ- பாஸ் பெறுவது எப்படி? என்பதை காண்போம்!](https://puthiyathisaigal.com/?p=80327): சுற்றுலா பயணிகள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை இ -பாஸ் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இ-பாஸ் பெறும் வழிகாட்டு நெறிமுறைகளை திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் வெளியிடுள்ளனர். அந்த வகையில், “முதலில் epass.tnega.org என்ற இணைய முகவரிக்கு சென்று வாகனங்களுக்கு இ – பாஸ் பெற விண்ணபிக்க வேண்டும்” எனவும், “சுற்றுலா செல்லும் நபர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள், செல் எண் மூலமும், வெளிநாடுகளில் இருந்து வருவோர் இ-மெயில் மூலமும் விண்ணப்பிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. “விண்ணப்பிக்கும்போது, பெயர், முகவரி, செல்போன் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வருகிறார்களா அல்லது வெளி மாநிலத்தில் இருந்து வருகிறார்களா” என்பதை தெரிவிக்கவேண்டும். மேலும், “மொத்தம் பயணம் செய்பவர்கள் விவரம் மற்றும் இரண்டு சக்கர வாகனம், […]
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 6](https://puthiyathisaigal.com/?p=80217): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்நதுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,610க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,880ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,211ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,688ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.1 உயர்நது ரூ.87.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: 400 மீ ரிலே போட்டிக்கு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தகுதி](https://puthiyathisaigal.com/?p=80319): இந்தாண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், 400 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்தில்(ரிலே ரேஸ்) வெற்றி பெற்று, இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணி பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள, ஆரோக்கிய ராஜீவ், சுபா வெங்கடேஷன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள, ஆரோக்கிய ராஜீவ், சுபா வெங்கடேஷன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரையில் பாரிஸ் ஒலிம்பிக் தொடர் நடைபெறுகிறது.
- [சீன-பிரான்ஸ்-ஐரோப்பியத் தலைவர்களின் மூன்று தரப்புச் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=80339): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அம்மையார் ஆகியோர், உள்ளூர் நேரப்படி மே 6ஆம் நாள் முற்பகல் பாரிஸ் நகரில் மூன்று தரப்புச் சந்திப்பு நடத்தினர்.ஷி ச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு எனது வெளிநாட்டுப் பயணத்தின் முதலாவது நாடு பிரான்ஸ் ஆகும். சீனா எப்போதுமே நெடுநோக்கு மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் சீன-ஐரோப்பிய உறவை அணுகி வருகிறது. சீன-பிரான்ஸ் உறவும், சீன-ஐரோப்பிய உறவும் ஒன்றை ஒன்று முன்னேற்றி, கூட்டாக வளர்ச்சியடைய விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும், தற்போதைய கொந்தளிப்பான சூழ்நிலையில், உலகத்தின் முக்கிய 2 ஆற்றல்களான சீனாவும் ஐரோப்பாவும், பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புகளில் ஊன்றி நின்று, நெடுநோக்கு தொடர்புகளை ஆழமாக்கி, ஒன்றுக்கொன்று நெடுநோக்கு நம்பிக்கையை அதிகரித்து, நெடுநோக்கு ஒத்தக் கருத்துகளை உருவாக்கி, இரு தரப்புறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்றி, உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்குப் புதிய பங்காற்ற வேண்டும் […]
- [ஹங்கேரி இளைஞருக்கு சீன அரசுத் தலைவரின் பதில் கடிதம்](https://puthiyathisaigal.com/?p=80337): ஹங்கேரி-சீன இருமொழிப் பள்ளி, மத்திய கிழக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரே ஒரு இருமொழி முழுநேர அரசுப் பள்ளியாகும். 2009ஆம் ஆண்டின் அக்டோபரில், அப்போதைய சீன துணை அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற ஷிச்சின்பிங் இப்பள்ளியில் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளின் மக்கள் பண்பாட்டுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துவதன் மூலம் ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வை அதிகரிக்க வேண்டும். இரு நாடுகளின் எதிர்கால நட்பார்ந்த ஒத்துழைப்புக்கு நம்பிக்கையாக மாணவர்கள் விளங்குகின்றனர் என்று அவர் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டின் வசந்த காலத்திற்கு முன்பே, இப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இருவர், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அவரது மனைவி பங் லீயுவன் அம்மையாருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினர். இதனைத் தொடர்ந்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் அவர்களுக்கு பதில் கடிதம் அனுப்பினார். முயல் ஆண்டின் வசந்த விழாவின் போது, இப்பள்ளி மாணவர்களின் கடிதம் பெறுவது மிகவும் மகிழச்சி. சீன மொழியில் மாணவர்கள் நீண்டகாலமாக கற்றுகொண்டு வருகின்றனர். இரு நாடுகளின் நட்புறவுக்கு […]
- [சீன-பிரெஞ்சு இளைஞர்களின் உரையாடல் பாரிஸில் நடைபெறுதல்](https://puthiyathisaigal.com/?p=80334): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் போது, சீன-பிரெஞ்சு இளைஞர்களின் உரையாடல் மே 5ஆம் நாள் பாரிஸில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, சீன ஊடகக் குழுமம், பாரிஸ் அரசியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம், பாரிஸின் ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கமிட்டி, சீனாவின் ஜிநான் பல்கலைக்கழகம் ஆகியவற்றால் கூட்டாக நடத்தப்பட்டது. சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென்ஹைய்சியோங், பிரான்ஸின் முன்னாள் பண்பாட்டுத் துறை அமைச்சரும், கல்வித் துறை அமைச்சருமான ஜாக் லாங் முதலியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரைநிகழ்த்தினர். ஷென்ஹைய்சியோங் கூறுகையில், சீன-பிரெஞ்சு உறவு நிறுவப்பட்ட கடந்த 60ஆண்டுகளில், இரு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து ஒத்துழைப்புகளில் நிறைய சாதனைகளைக் கூட்டாகப் படைத்துள்ளன. புதிய யுகத்தில் சீனாவின் தனிச்சிறப்பைப் பற்றியும் நவீன நாகரிகத்தைக் கட்டியமைப்பதில் சீன தேசத்தின் உயிராற்றலைப் பற்றியும் மேலதிக இளைஞர்கள் அறிந்து கொள்ளச் செய்யும் வகையில், சீன ஊடகக் குழுமம் பரிமாற்றம் மற்றும் புரிந்துணர்வுக்கான […]
- [ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் விண்ணப்பிப்பது எப்படி? வெளியானது செயல்முறை விளக்கம் ](https://puthiyathisaigal.com/?p=80189): கடந்த வாரம், ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என நீதிமன்றமும், அம்மாவட்ட ஆட்சியர்களும் அறிவித்த நிலையில், இந்த இ பாஸ் விண்ணப்பிப்பதற்கான செயல்முறை விளக்கம் வெளியாகியள்ளது. இதற்கான பிரத்தியேக இணையதள முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் இதோ: https://epass.tnega.org/ இந்த இணையதள முகவரியில் இன்று காலை முதல் விண்ணப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த இணையதளத்திற்கு, சென்றவுடன் உங்கள் குடியுரிமை பற்றிய தேர்வை செய்யவேண்டும். பின்னர் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அந்த எண்ணிற்கு வரும் OTP-ஐ பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர் பெயர், வருகையின் காரணம், வாகன பதிவு எண், பயணிகள் எண்ணிக்கை, பயணிக்கும் வாகனத்தின் விவரமும் பதிவு செய்யபட வேண்டும்.
- [ஸ்ரீ கம்பர் காளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா!](https://puthiyathisaigal.com/?p=80396): மயிலாடுதுறை மாவட்டம், தேரழுந்தூர் பகுதியிலுள்ள ஸ்ரீ கம்பர் காளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தேரழுந்தூர் பகுதியில் ஸ்ரீ விநாயகர் , ஸ்ரீ ஏரிக்கரை மாரியம்மன் மற்றும் ஸ்ரீ கம்பர் காளியம்மன் உள்ளிட்ட கோவில்கள் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழாவை ஒட்டி பூச்செறிதல் மற்றும் சுவாமி வீதி உலா, பால்குடம் உள்ளிட்ட விழாக்கள் நடைபெற்றது. முன்னதாக மேள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் கோயிலை வலம் வந்தனர். இதையடுத்து பக்தர்கள் அலகு குத்தியும், தீ மிதித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
- [ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்!](https://puthiyathisaigal.com/?p=80329): ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை தற்போது பார்க்கலாம்… ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் 97 புள்ளி நான்கு ஐந்து சதவீத தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது. 97 புள்ளி நான்கு இரண்டு சதவீத தேர்ச்சி பெற்று சிவகங்கை, ஈரோடு ஆகிய மாவட்டங்கள் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளன. இதனைத்தொடர்ந்து, 97 புள்ளி ஏழு ஐந்து சதவீதத்துடன் அரியலூர் மாவட்டம் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. கோவை மாவட்டம் 96 புள்ளி ஒன்பது ஏழு சதவீதமும், விருதுநகர் மாவட்டம் 96 புள்ளி ஆறு நான்கு சதவீதமும் பெற்றுள்ளது. நெல்லை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் 96 புள்ளி நான்கு நான்கு சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 96 புள்ளி மூன்று ஒன்பது சதவீதம் மாணவர்களும், நாமக்கல் மாவட்டத்தில் 96 புள்ளி ஒன்று பூஜ்யம் சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96 புள்ளி பூஜ்யம் […]
- [புவி வெப்பம்](https://puthiyathisaigal.com/?p=80298): புவி வெப்பமயமாதலைத் தடுப்போம் – கவிஞர் இரா.இரவி காந்தியத்தைக் கடைபிடித்தால் நலம் பயக்கும் கைத்தொழில் பெருகுதல் வளம் சேர்க்கும் மின்சார பயன்பாட்டை குறைத்திட வேண்டும் மனித ஆற்றலைiயே பெருமளவு பண்படுத்திட வேண்டும் எரிபொருள் சிக்கனம் என்றைக்கும் வேண்டும் எண்ணெய் வளம் வருங்காலத்திற்கும் வேண்டும் மரம் வெட்டுதல் தடை செய்திட வேண்டும் மரம் வளர்த்தல் கடமையாக்கிட வேண்டும் சுற்றுச்சூழல் மாசு இன்றி காத்திட வேண்டும் சுகாதாரமான காற்றை சுவாசித்திட வேண்டும் இயற்கையை இயற்கையாக இருக்க விட வேண்டும் இயற்கையை இல்லாமலாக்குவதை நிறுத்திட வேண்டும் செயற்கையை முடிந்தளவு அகற்றிட வேண்டும் செயல்கள் மனிதனால் நடந்திட வேண்டும் விவசாய உற்பத்தியை பெருக்கிட வேண்டும் விசம் கக்கும் தொழில்கள் நிறுத்திட வேண்டும் இயற்கை உரங்களை பயன்படுத்திட வேண்டும் இரசாயண உரங்களை தவிர்த்திட வேண்டும் உடலுக்கும் உலகிற்கும் நலம் மிதிவண்டி உலகம் செழிக்க குறைப்போம் விசைவண்டி மகத்தானது மனித ஆற்றல் உணர்ந்திடுவோம் மாசுக் கட்டுப்பாட்டிற்கு உதவிகள் புரிந்திடுவோம் வெப்பமயமாதலைத் […]
- [ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்மன் கோவில் விழா!](https://puthiyathisaigal.com/?p=80331): மயிலாடுதுறை அருகே ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்மன் கோவிலில் காவடி மற்றும் பால்குடம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. நீடூரில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சித்திரை பெருவிழாவை யொட்டி, ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்மன் பால்குடத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து மேளம், தாளம் முழங்க நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் கூண்டு காவடி மற்றும் அலகு குத்தியபடி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது, ஒரே அழகுகை இரண்டு பக்தர்கள் குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய காட்சி காண்போரை பரவசமடைய செய்தது.
- [துளிப்பாக்கள்](https://puthiyathisaigal.com/?p=80263): துளிப்பா : கவிஞர் இரா.ரவி ஆளுக்கொரு வாகனம் என்ற நிலை மாற்றிடு குடும்பத்திற்கொரு வாகனம் என்ற நிலையாக்கிடு நாளுக்கு நாள் வாகன மாசு பெருகுவதைத் தடு வான மண்டலத்தில் ஓசோன் ஊட்டை மூடு தோள் கொடுப்போம்,வெப்பமயமாதலை உடன் தடு கண்ணே மணியே மானே தேனே கண்டபடி புகழ்வான் மயங்காதே பெண்ணே கண் சிமிட்டி அழைப்பான் உன்னை கன்னியே சபலப்பட்டு விடாதே நீ கண்ணி வைத்து பிடித்திடப் பார்ப்பானே. ஆற்று நீரில் நடக்குது அரசியல் தேற்றுவார் இன்றி சோகத்தில் விவசாயிகள் ஓற்றை போகத்திற்கு தண்ணீர் விவசாயிகள் ஓற்றை போகத்திற்கு தண்ணீர் திண்டாட்டங்கள் மூன்று போகம் கண்ட நிலங்கள் நாற்று நடும் நிலங்கள் வறட்சியில் ஜான் பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை என்று ஆண் என்ற ஆணவம் வளர்த்தனர் அன்று பெண் என்றால் மட்டம் என்பது மடத்தனம் நான் ஆண் என்ற அகந்தை வந்தது இன்று ஏன்? இந்த வேறுபாடு சமமாக மதித்திடு நன்று. ஓடி […]
- [திருக்குறள்](https://puthiyathisaigal.com/?p=80240): திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் – கவிஞர் இரா.இரவி திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் திருக்குறள் வழி நடந்தால் வாழ்க்கை சிறக்கும் தான் என்ற அகந்தையை அகற்றுவது திருக்குறள் நான் என்ற செருக்கை அழிப்பது திருக்குறள் உயர்ந்த ஒழுக்கத்தை உணர்த்திடும் திருக்குறள் ஓயாத உழைப்பைப் போதிக்கும் திருக்குறள் முயற்சியை முன் நிறுத்திடும் திருக்குறள் அயற்சியை உடன் அகற்றிடும் திருக்குறள் ஆறாவது அறிவை பயிற்றுவிக்கும் திருக்குறள் ஆராய்ச்சி அறிவை வளர்த்திடும் திருக்குறள் மனிதனை மனிதனாக வாழவைக்கும் திருக்குறள் மனிதனின் மிருகக்குணம் போக்கிடும் திருக்குறள் மனிதனை அறிஞனாக ஆக்கிடும் திருக்குறள் மனிதனின் அறியாமையை நீக்கிடும் திருக்குறள் மனிதனை சான்றோனாக செதுக்கிடும் திருக்குறள் அறிவியல் அறிவை உருவாக்கும் திருக்குறள் அப்துல்கலாமை உயர்த்தியது திருக்குறள் உலக இலக்கியத்தின் இமயம் திருக்குறள் உலகில் ஈடு இணையற்ற நூல் திருக்குறள் உலக மனிதர்கள் யாவருக்கும் வாழ்க்கையை உணர்த்தும் ஒப்பற்ற உயர்ந்த திருக்குறள் இல்லறம் நல்லறமாக விளங்கிட வேண்டும் […]
- [பிரான்ஸ் செய்தித்தாளில் சீன அரசுத் தலைவர் வெளியிட்ட பெயரிட்ட கட்டுரை வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=80238): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸில் அரசுமுறை பயணம் மேற்கொண்ட போது, லே ஃபிகரோ செய்தித்தாளில் “சீனாவிற்கும் பிரான்சுக்கும் இடையில் தூதாண்மை உறவை நிறுவிய நினைவைக் பரவல் செய்து, உலக அமைதி மற்றும் வளர்ச்சியைக் கூட்டாக மேம்படுத்துவது” என்ற கட்டுரையைச் மே 5ஆம் நாள் வெளியிட்டார். இக்கட்டுரையில் அவர் கூறுகையில், பிரான்ஸ் அரசுத் தலைவர் மார்க் லாங்கின் அழைப்பின் பேரில், பிரான்ஸில் மூன்றாவது அரசுமுறை பயணம் மேற்கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. 2024ஆம் ஆண்டு சிறப்பு முக்கியத்துவம் கொள்கின்றது. பிரான்ஸுடன் தூதான்மை உறவை நிறுவிய நினைவைப் பரவல் செய்து, இரு நாட்டு உறவுக்கான தொடர்ச்சியான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகின்றது. உயர் நிலை திறப்பை விரிவாக்கி, பிரான்ஸ் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைப்பை ஆழமாக்கச் சீனா விரும்புகின்றது. பிரான்ஸுடன் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, உலக அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காக்கச் சீனா விரும்புகின்றது என்று குறிப்பிட்டார். தற்சார்ப்பு வாய்ந்த பெரிய நாடுகளான சீனாவும் பிரான்ஸும் […]
- [விளம்பரம்.](https://puthiyathisaigal.com/?p=80236): விளம்பரம் ! கவிஞர் இரா .இரவி ! பூனையை யானை என்பார்கள் ! அதையும் மக்கள் நம்புவார்கள் ! ———————– முகம் வெள்ளையாகும் என்பார்கள் ! விற்று கருப்புப்பணம் சேர்ப்பார்கள் ! ——————– மூளைச்சலவை செய்து மக்களை முட்டாளாக்கி பெரு முதலாளியாவர்கள் ! —————————– வாசனை திரவியம் அடித்தால் பெண்கள் வருவார்கள் என்று காட்டி பெண் இனத்தை கேவலப் படுத்துவார்கள் ! —————————————- தொலைக்காட்சிகளுக்கு வினாடிகளுக்கு பணம் செலுத்தி விளம்பரம் செய்து பொருளின் விலையில் ஏற்றுவார்கள் ! ————————- அடக்க விலை ஒரு ரூபாய் விற்பனை விலை பத்து ரூபாய் அமோக விற்பனை காரணம் கிரிக்கெட் வீரர் குடிப்பார் ! —————– நடித்த நடிகருக்கு வழங்கிய பணம் பொருளின் விலையில் ஏறியது ! ————-
- [கற்றது கண்ணழகு](https://puthiyathisaigal.com/?p=80233): கற்றது கண்ணழகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் கட்டளை ஜெயா !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! கற்பகம் புத்தகாலயம், நடேசன் பூங்கா அருகில், தியாகராய நகர், சென்னை-17. விலை : ரூ. 35.00 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! ***** அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு படங்கள் யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. நூல் ஆசிரியர் கவிஞர் கட்டளை ஜெயா, கவிஞர் தபூ சங்கர் போல நூல் முழுக்க காதல் ! காதல் ! காதல் தவிர வேறில்லை என்று எழுதி உள்ளார். ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் பிரிசுரமான காதல் கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். காதலியை அழகி என்று வர்ணிப்பது தான் காதலன் வேலை. அதையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வர்ணிக்கின்றனர். தங்க ஆசாரி வீடுகளில் குப்பையைச் சேமித்து தங்கத் தூசுகளை மீட்டெடுப்பது மாதிரி உன்வீட்டுக் குப்பைகளைச் சேமித்து […]
- [தற்புகழ்ச்சி.](https://puthiyathisaigal.com/?p=80213): தற்புகழ்ச்சி ! தன்னம்பிக்கை மனதில் இருக்கலாம் உதட்டில் இருந்தால் தற்புகழ்ச்சி ! கேட்பவர்கள் அடைவார்கள் எரிச்சல் தற்புகழ்ச்சி ! பூனையை யானையாக்கிப் பேசுவது அதிகம் தற்புகழ்ச்சி ! வழிவகுக்கும் ஆணவத்திற்கு தற்புகழ்ச்சி ! தகர்க்கும் தன்னடக்கம் தற்புகழ்ச்சி ! மதிப்பதில்லை யாரும் தன்புகழ் பாடுவோரை தற்புகழ்ச்சி !
- [ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா கோலாகலம்!](https://puthiyathisaigal.com/?p=80227): ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் நம்பெருமாள், திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேர் திருவிழாவையொட்டி ஆண்டாள் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரம், கிளி மாலை உள்ளிட்டவையால் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா, ரங்கா என்ற முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
- [தெள்ளாறு முத்தாலம்மன் தேரோட்டம்தெள்ளாறு முத்தாலம்மன் தேரோட்டம்](https://puthiyathisaigal.com/?p=80025): வந்தவாசி, தெள்ளார் முத்தாலம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஸ்ரீ சக்தி முத்தாலம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பிறகு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் முத்தாலம்மன் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். தெள்ளார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- [சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி நிறைவு](https://puthiyathisaigal.com/?p=80012): 135ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்காட்சி மே 5ஆம் நாள் நிறைவடைந்தது. மே 4ஆம் நாள் வரை, 215 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 46 ஆயிரம் கொள்வனவு வணிகர்கள் இப்பொருட்காட்சியில் நேரடியாக கலந்து கொண்டனர். வணிகர்களின் எண்ணிக்கை கடந்த பொருட்காட்சியில் இருந்ததை விட 24.5 விழுக்காடு அதிகரித்தது. மே 4ஆம் நாள் வரை, நடப்புப் பொருட்காட்சியில் நேரடியாக ஏற்றுமதி தொகை 2470 கோடி அமெரிக்க டாலரை எட்டி, கடந்த பொருட்காட்சியில் இருந்ததை விட 10.7 விழுக்காடு அதிகரித்தது. நடப்புப் பொருட்காட்சியில் கலந்து கொண்ட தொழில் நிறுவனங்கள் 10 லட்சத்துக்கு அதிகமான புதிய உற்பத்தி பொருட்களைக் காட்சிக்கு வைத்தன. தவிர, 229 நாடுகள் மற்றும் பிரதேசங்களை சேர்ந்த 4 லட்சத்து 8 ஆயிரம் வணிகர்கள் இணையத்தின் மூலம் நடப்புப் பொருட்காட்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
- [சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு மூலமே தரிசனத்திற்கு அனுமதி!](https://puthiyathisaigal.com/?p=79930): சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜைக்கு உடனடி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதல், கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டதுடன், பக்தர்கள் 30 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்ய நேர்ந்தது. இந்த சம்பவத்திற்கு கேரளா உயர்நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்கும் வகையில், உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்து, ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
- [3 இந்தியர்களை கனடா கைது செய்ததற்கு எஸ் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்](https://puthiyathisaigal.com/?p=79849): காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்கள் பற்றிய தகவல்களை கனேடிய காவல்துறை பகிர்ந்து கொள்ளும் வரை இந்தியா காத்திருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சனிக்கிழமை தெரிவித்தார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக மூன்று பேர் மீது கனேடிய போலீசார் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளனர். சந்தேக நபர்களுக்கு இந்திய அரசாங்கத்துடன் தொடர்பு உள்ளதா என்பதை விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய செய்திகளைப் பார்த்தேன். சந்தேக நபர்கள் ஒருவித கும்பல் பின்னணியைக் கொண்ட இந்தியர்கள் என்று தெரிகிறது… காவல்துறை எங்களுக்கு தகவல் சொல்லும் வரை நாங்கள் காத்திருப்போம்” என்றார்.
- [சங்கர ஜெயந்தி – சிருங்கேரி மட பீடாதிபதியின் அருளாசி நிகழ்வு!](https://puthiyathisaigal.com/?p=79972): சங்கர ஜெயந்தியை முன்னிட்டு கூடலி சிருங்கேரி மடத்தின் 72-வது பீடாதிபதி அபிநவ சங்கர பாரதி மஹா சுவாமிகளின் அருளாசி நடைபெற்றது. மேற்கு மாம்பலத்திலுள்ள அயோத்தியா மண்டபத்தில், கடந்த 3-ம் தேதி முதல் உபன்யாசம் நடைபெற்று வருகிறது. நாளை மறுதினம் முதல் வரும் 11-ம் தேதி வரை, சதுர்வேத பராயணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அயோத்தியா மண்டபத்தில் கூடலி சிருங்கேரி மடத்தின் 72-வது பீடாதிபதி அபிநவ சங்கர பாரதி மஹா சுவாமிகளின் அருளாசி நடைபெற்றது. முன்னதாக, மேற்கு மாம்பலத்திலிருந்து அயோத்தியா மண்டபம் வரை, பட்டன பிரவேசம் நடைபெற்றது.
- [நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: சுலபமாக தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?](https://puthiyathisaigal.com/?p=79912): தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6, 2024 அன்று காலை 9:30 மணிக்கும், தமிழ்நாடு SSLC முடிவுகள் மே 10, 2024 அன்றும் அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு வாரியம், தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்புக்கான முடிவுகளை மே 14, 2024 அன்று அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு போர்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகளை நாளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 முடிவுகளை சரிபார்ப்பதற்கான இணைப்புகள் தமிழ்நாடு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்படும். மேலும், கீழுள்ள இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் முடிவுகளை சரிபார்க்கலாம். dge.tn.gov.in tnresults.nic.in
- [மீண்டும் தொடங்கப்பட உள்ளது நாகை - இலங்கை இடையேயான படகுப் போக்குவரத்து](https://puthiyathisaigal.com/?p=79934): நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் படகு சேவை விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு அக்டோபரில் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக சில நாட்களுக்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த சுபம் குழும நிறுவனங்களுடன் இணைந்து, இந்த்ஸ்ரீ படகு சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் சிவகங்கைப் புதிய படகைக் கொண்டு வந்துள்ளது. இது மே 13 அன்று தனது தினசரி சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- [பிரான்ஸ்க்கான சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் தொகை அதிகரிப்பு](https://puthiyathisaigal.com/?p=79961): பிரான்ஸ்க்கான சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் தொகை அதிகரிப்பு சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, 2019 முதல் 2023ஆம் ஆண்டு வரை, பிரான்ஸ்க்கான சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் தொகை ஆண்டுக்கு சராசரியாக 5.9 விழுக்காடு அதிகரித்தது. இவ்வாண்டின் முதல் காலாண்டில், பிரான்ஸ்க்கான சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் தொகை 12 ஆயிரத்து 722 கோடி யுவானாகும்.2023ஆம் ஆண்டு, பிரான்ஸிலிருந்து சீனா இறக்குமதி செய்த வேளாண் உற்பத்திப் பொருட்களின் மதிப்பு 4695 கோடி யுவானை எட்டியது, 2019ஆம் ஆண்டில் இருந்ததை விட 50.5 விழுக்காடு அதிகமாகும்.மேலும், கடந்த 5 ஆண்டுகளாக, பிரான்ஸிலிருந்து சீனா இறக்குமதி செய்த நுகர்வுப் பொருட்களின் மதிப்பு ஆண்டுக்கு சராசரியாக 12.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதேவேளையில், பிரான்ஸ்க்கு சீனா ஏற்றுமதி செய்த நுகர்வுப் பொருட்களின் மதிப்பு ஆண்டுக்கு சராசரியாக 3.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.தவிரவும், சீன-பிரான்ஸ் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப புத்தாக்க ஒத்துழைப்பு […]
- [செர்பியாவின் முக்கிய ஊடகங்களில் ஒளிப்பரப்பப்படும்](https://puthiyathisaigal.com/?p=79959): ஷி ச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழி நிகழ்ச்சி சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செர்பியாவில் அரசு முறை பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம் தயாரித்த “ஷி ச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழி நிகழ்ச்சி” உள்ளூர் நேரப்படி மே 8ஆம் நாள் முதல் செர்பியாவின் தேசிய வானொலித் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் ஒளிப்பரப்பப்படவுள்ளது. இதற்கு முன், இந்நிகழ்ச்சியின் முன்னோட்ட காட்சி மற்றும் பிரச்சாரக் காட்சி உள்ளூர் நேரப்படி மே 4ஆம் நாள் முதல் அந்நாட்டின் பல முக்கிய ஊடகங்களில் ஒளிப்பரப்பப்பட்டு வருகின்றன.கூட்டுச் செழுமை, உயிரினச் சுற்றுச்சூழல் நாகரிகம் முதலியவை, இந்நிகழ்ச்சியின் கருப்பொருட்களாகும். சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரைகள், கட்டுரைகள், உரையாடல்கள் முதலியவற்றிலுள்ள சீனப் பழமொழிகள் இந்நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்ள முடியும். நாட்டின் ஆட்சிமுறை பற்றிய அவரது தலைச்சிறந்த ஞானம் மற்றும் ஆழமான வரலாற்று பண்பாட்டுத் திறனை இந்நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது.
- [பிரான்ஸ்க்கு புறப்பட்ட சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்](https://puthiyathisaigal.com/?p=79956): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மே 5ஆம் நாள் முற்பகல் சிறப்பு விமானத்தின் மூலம் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டார். பிரான்ஸ் அரசுத் தலைவர், செர்பியா அரசுத் தலைவர், ஹங்கேரி அரசுத் தலைவர் மற்றும் தலைமையமைச்சர் ஆகியோரின் அழைப்பை ஏற்று, அவர் இந்த 3 நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவி போங் லீயுவான் அம்மையார், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், மத்திய கமிட்டி அலுவலகத்தின் இயக்குநர் சைய்ச்சீ, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ முதலியோர் அவருடன் சேர்ந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.
- [வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்களின் வசதிக்காக பந்தல் அமைப்பு !](https://puthiyathisaigal.com/?p=79936): அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்களின் வசதிக்காக, பந்தல், கம்பளம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில், ஆலயம் முன்பு பிரம்மாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கும் இடம் மற்றும் ஆலய வாசலில் பக்தர்களுக்கு பாதம் சுடாத வகையில் கம்பளங்கள் விரிக்கப்பட்டுள்ளன. கோடைக்காலம் முழுவதும் இந்த வசதி தொடரும் என பேராலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- [இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்!](https://puthiyathisaigal.com/?p=79948): நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு 7ஆம் தேதி நடைபெறும் நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. நாடாளுமன் ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், மூன்றாவது கட்டமாக, அஸ்ஸாம், பிகாா், சத்தீஸ்கா், கோவா, குஜராத், கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு மே 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் உள்ளிட்ட […]
- [குறும்பா](https://puthiyathisaigal.com/?p=79907): ஹைக்கூ ( சென்ட்ரியு ) கவிஞர் இரா .இரவி ! விழிகள் இரண்டு போதவில்லை சிறகுகள் ரசிக்க வண்ணத்துப்பூச்சி ! அமர்ந்தாலும் அழகு பறந்தாலோ அழகோ அழகு பட்டாம்பூச்சி ! புகை வரும் நெருப்பின்றி பனி மூட்டம் ! புல்லின் மீது பனித்துளி முகம் பார்த்தது முழு நிலவு ! அம்மாவின் கைமணம் கமழும் அப்பத்தை நினைவூட்டியது நிலவு ! கிளைகள் எனும் கைகள் விரித்து வரவேற்கும் மரங்கள் ! நிறமோ கருமை குரலோ இனிமை குயில் ! கண்டனக் குரல் கொடுத்தன கூடு கட்டிய பறவைகள் வெட்டப்படும் மரத்திற்காக ! உடல் நலத்திற்கு நல்லது அதியமான் அவ்வைக்கு தந்தது நெல்லிக்கனி ! ஏழைகளின் ஆப்பிள் ஏழைகளின் வாழ்வாதாரம் நெல்லிக்காய் ! சிறு துரும்பும் கூடு கட்ட உதவும் குருவிக்கு ! கண்களைப் போலவே மீசையும் அழகு பூனை ! கழிவு நீர் உறிஞ்சி இளநீர் தரும் தென்னை ! கோடையில் […]
- [வெளிச்சம் தேடும் வேளாண்மை.](https://puthiyathisaigal.com/?p=79904): வெளிச்சம் தேடும் வேளாண்மை ! கவிஞர் இரா .இரவி ! இருளில் மூழ்கி வருகிறது வேளாண்மை இருளை நீக்கி வெளிச்சம் பாய்ச்ச வேண்டும் ! அயல்நாட்டு குளிர்பானங்கள் குடிப்பதை அறவே நிறுத்திட அனைவரும் முன்வர வேண்டும் ! அயல்நாட்டு உரங்களையும் பூச்சி மருந்துகளையும் அறவே ஒழித்து இயற்கை உரம் மருந்து தெளிப்போம் வேளாண்மையால் விளைந்து வரும் சத்து மிக்க வெப்பம் தணிக்கும் இளநீர் அருந்திட வேண்டும் ! வேளாண் பொருள் விலையில் பேரம் பேசாதீர்கள் வேளாண் செழிக்க அனைவரும் துணை நில்லுங்கள் ! உழவன் படும் துன்பத்தை நினைத்துப் பாருங்கள் ஒன்றை விளைவிக்க படும் பாட்டை உணருங்கள் ! இயற்கை மழையோ பொய்த்து வாட்டுகின்றது இரக்கமில்லா மனிதர்களும் தர மறுக்கின்றனர் ! கடன் வாங்கி நட்டதில் நட்டம் அடைகிறான் கரும்பு நெல் எது நட்டாலும் நட்டம் அடைகிறான் ! ஒரு நாடு செழிக்க வேண்டுமானால் வேளாண்மை ஓங்கினால்தான் நாடு செழிக்கும் உணர்வோம் […]
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 5](https://puthiyathisaigal.com/?p=79901): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்றுக்கு ரூ.6,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.52,800ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,200ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,600ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி, கிராம் ஒன்று ரூ.86.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மொரிஷியஸில் வைத்து தனது தந்தை இளையராஜாவை சந்தித்தார் ](https://puthiyathisaigal.com/?p=79851): புகழ்பெற்ற இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மொரிஷியஸில் வைத்துதனது தந்தையும், பழம்பெரும் இசையமைப்பாளருமான இளையராஜாவை சந்தித்தார். மொரிஷியஸில் வைத்து நடைபெறும் இளையராஜாவின் இசை கச்சேரிக்கு முன்னதாக அவர்கள் சந்தித்து கொண்டனர். அந்த தருணத்தின் புகைப்படங்களையும் அந்த இசை மேஸ்ட்ரோக்கள் இணையத்தில் பகிர்நதுள்ளனர். தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ள இளையராஜா, “யுவன் மொரிஷியஸ் (sic) வந்துள்ளார்” என்று கூறியுள்ளார். யுவன் ஷங்கரும் எந்த தலைப்பும் இல்லாமல் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். இசைஞானி இளையராஜா மொரிஷியஸின் SVCC, Pailles இல் வைத்து மே 4 ஆம் தேதி இசைக்கச்சேரி நடத்த உள்ளார்.
- [நீட் தேர்வு: மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!](https://puthiyathisaigal.com/?p=79874): நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இன்றைய தினம், நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க வாய்ப்பு வழங்கும் நீட் தேர்வு, தமிழக மாணவர்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளது என்பது, ஆண்டுதோறும் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதில் இருந்து தெரிகிறது. இன்றைய தினம், நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாமானிய குடும்பத்தில் இருந்து […]
- [வரலாறு காணாத கனமழைக்கு 50க்கும் மேற்பட்டோர் பலி!](https://puthiyathisaigal.com/?p=79876): பிரேசிலில் வரலாறு காணாத கனமழைக்கு 50க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளனர். கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வெள்ள பாதிப்புகளை தற்போது கண்டுள்ளது. ரியோ கிராண்ட் டூ சூல் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை மற்றும் புயலால், எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகளை இழந்து சுமார் 69 ஆயிரம் பேர் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
- [ஜம்மு காஷ்மீர் : தேடுதல் வேட்டை தீவிரம்!](https://puthiyathisaigal.com/?p=79878): ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் விமானப்படை வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்திற்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு விமானப்படைக்கு சொந்தமான வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் காயம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- [மே 20க்கு பிறகு சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள்!](https://puthiyathisaigal.com/?p=79882): 2024 ம் ஆண்டிற்கான சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் மே மாதம் 20ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என்றும் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகளும் அன்றே வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது. cbse.nic.in , cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களின் வாயிலாக தேர்வு முடிவுகளை காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கியது. 10ம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 13ம் தேதி வரையிலும், 12ம் வகுப்புக்கான தேர்வு ஏப்ரல் 2ம் தேதி வரையிலும் நடைபெற்று முடிந்தது. சுமார் 39 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
- [பஞ்சாப் கிங்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று மோதல்!](https://puthiyathisaigal.com/?p=79884): ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டி தர்மசாலாவில் பிற்பகல் மாலை 3.30 மணிக்குத் தொடங்குகிறது. சென்னை அணி 3 நாட்களுக்கு முன்பு சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு சென்னை அணி இந்த ஆட்டத்தில் தக்க பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த போட்டியைத் தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
- [அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!](https://puthiyathisaigal.com/?p=79853): உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்கிறார். நாடாளுமன்ற தேர்தல் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 7ஆம் தேதி நடைபெறுகிறது, இதனையடுத்து அரசியல் தலைவர்கள் உச்ச கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மற்றும் தௌராஹ்ராவில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதனைத்தொடர்ந்து அயோத்தியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பேரணியிலும் பிரதமர் பங்கேற்கிறார். அவரது பயணத்தின் ஒரு பகுதியாக அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்கிறார். இதனையடுத்து ராமர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- [நாட்குறிப்பு.](https://puthiyathisaigal.com/?p=79831): நாட்குறிப்பு எழுதிய நாட்கள் ! கவிஞர் இரா .இரவி ! நாட்குறிப்பு எழுதிய நாட்கள் மிகவும் குறைவு நாட்களில் மகிழ்வானவற்றை குறித்து வைத்தேன் ! தினமும் எழுத வேண்டும் என்ற ஆவலில் தன்னம்பிக்கையுடன் தொடங்கினேன் ! சோம்பேறித்தனத்தில் எழுதவில்லை தினமும் சோம்பலே காரணமானது எழுதாதற்கு ! அடுத்த வருடம் முதல் தினமும் எழுதுவேன் அடுத்த அடுத்த சபதம் கடைபிடிக்கவில்லை ! ஒவ்வொரு வருடமும் எழுதாமல் கழிந்தது ஒரு வருடமாவது தினமும் எழுதிட வேண்டும் ! நாட்குறிப்பு தினமும் எழுதுவது நல்லது நாடறிந்த அறிஞர்கள் பலர் தினமும் எழுதுவர் ! நினைவாற்றல் இல்லாதவர்களுக்கு என்றும் நினைவூட்ட துணை நிற்கும் நாட்குறிப்பு ! மறக்க கூடாதவற்றை நினைவூட்டும் மறதி நோய் தீர்க்கும் மருந்தாகும் ! .
- [நூலகம்](https://puthiyathisaigal.com/?p=79828): நூலகம் ஒர் ஆலயம் அல்ல கவிஞர் இரா .இரவி நூலகம் ஒர் ஆலயம் அல்ல அல்ல அதற்கும் மேலான ஒர் சொல் தேடுகின்றேன் ஆலயத்தில் வேற்று மதத்தவருக்கு அனுமதி இல்லை நூலகத்தில் எந்த மதத்தவருக்கும் அனுமதி உண்டு ஆலயத்தில் சாதிச் சண்டைகள் நடந்தது உண்டு நூலகத்தில் சாதிச் சண்டைகள் நடப்பது இல்லை ஆலயத்தில் சில சாதியினரை அனுமதிப்பது இல்லை நூலகத்தில் எல்லாச் சாதியினருக்கும் அனுமதிஉண்டு ஆலயத்தில் மற்ற ஆலயத்தினர் வந்து இடிப்பது உண்டு நூலகத்தில் மற்ற நூலகத்தினர் வந்து இடிப்பது இல்லை ஆலயத்தில் கருவறையில் உயிர்சாதிக்கு மட்டுமே அனுமதி நூலகத்தில் எந்த சாதியினரும் எங்கும் செல்லாம் ஆலயத்தில் தரும் பிரசாதம் மதக் குறியீடுகள் நூலகத்தில் தரும் நூல்கள் அறிவின் குறியீடுகள் ஆலயத்தில் பூட்டி விட்டு சண்டைகள் நடப்பது உண்டு நூலகத்தில் பூட்டி விட்டு சண்டைகள் நடப்பது இல்லை ஆலயத்தில் சிலைகள் நகைகள் கொள்ளை நடப்பதுண்டு நூலகத்தில் நூல்கள் கொள்ளை என்றும் நடப்பதே […]
- [குழந்தையின் குரல்.](https://puthiyathisaigal.com/?p=79825): குழந்தையின் குரல் ! கவிஞர் இரா .இரவி ! குழந்தையின் குரல் கேட்டுப் பாருங்கள் கவலைகள் காணாமல் போகும் பாருங்கள் ! புல்லாங்குழலை விட இனிமையானது என்றும் பழைய யாழை விட இனிமையானது என்றார் வள்ளுவர் ! இனிமையான குரலால் கேட்பவர்களின் இதயத்தைக் கொள்ளை அடிப்பார்கள் ! குழந்தையின் குரலை கூர்ந்து கவனியுங்கள் கற்கண்டு கரும்பின் இனிப்பு இருக்கும் ! கள்ளம் கபடம் இல்லாதது என்றும் கேட்டிட எவருக்கும் இனிமை மிக்கது ! குழந்தையின் குரலில் நகைச்சுவை இருக்கும் குழந்தையின் குரலில் நற்கருத்து இருக்கும் ! குழந்தையின் குரலில் காந்த சக்தி இருக்கும் குழந்தையின் குரலில் குதூகலம் இருக்கும் ! குழந்தையின் குரலில் உண்மை இருக்கும் குழந்தையின் குரலை அலட்சியம் செய்யாதீர் ! பிழையாக உச்சரித்தாலும் சுவை இருக்கும் பிறர்மனம் கவரும் வண்ணம் இருக்கும் ! மனதில் பட்டதை அச்சமின்றி உரைக்கும் மண்ணில் வாழும் தேவதை குழந்தை ! பிறந்தவுடன் குழந்தை […]
- [ஹைக்கூ தோப்பு.](https://puthiyathisaigal.com/?p=79822): ஹைக்கூ தோப்பு ! நூல் ஆசிரியர் கவிஞர் ஏகாதசி ! நூல்விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! தாய் வெளியீடு 42/45, இராஜாங்கம் மத்திய வீதி , வடபழனி ,சென்னை ,26. விற்பனை உரிமை நூலாக்கம் .பாரதி புத்தகாலயம் 421,அண்ணா சாலை ,தேனாம் பேட்டை .சென்னை ,18, விலை 60 ஹைக்கூ கவிதை என்பது வாசகர்களுக்கு கனி போன்றது .ஒரு கனியே இனிக்கும் சுவைக்கும் .இந்த நூல் கனிகளின் தோப்பாக ஹைக்கூ தோப்பாக வந்துள்ளது .நூல் ஆசிரியர் கவிஞர் ஏகாதசி அவர்களின் உழைப்பில் உருவான தோப்பு .இந்த தோப்பில் வாசகர்கள் இளைப்பாறலாம் ,இனிய காற்றை சுவாசிக்கலாம் .சிந்திக்கலாம் ,இனிய கருத்துக்களை உணரலாம் .எழுத்தாளர் ச .,தமிழ்செல்வன் அவர்களின் அணிந்துரை மிக நன்று .அட்டைப்படங்கள் உள் புகைப்படங்கள். அச்சு யாவும் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளனர் பாரதி புத்தகாலயத்தினர் .பாராட்டுக்கள் . ஜப்பானிய ஹைக்கூ வடிவத்தை உள்வாங்கிக் கொண்டு தமிழ் மண்ணிற்கேற்ப ஹைக்கூ […]
- [தலைமை.](https://puthiyathisaigal.com/?p=79819): தலைமை கவிஞர் இரா. இரவி. ****** தேடிச் செல்லாதே தேடி வரட்டும் தலைமை! நற்செயல்களால் நாடி வரும் தலைமை! தன்னலம் மறந்து பொதுநலம் பேணுதல் தலைமைக்கு அழகு! ஏற்கும் முன் யோசி ஏற்ற பின் யோசிக்காதே தலைமை! வாரிசாக வருவதல்ல திறமையில் வருவது தலைமை! சிறப்பாகச் செயல்பட்டால் சரித்திரத்தில் இடம் தலைமை! சொல் செயல் வேறுபாடு கூடாது தலைமை! ஆணவமின்றி ஆமையாக இருந்தால் அழகு தலைமை! பாரபட்சமின்றி சமநோக்கு தலைமைப்பண்பு! தலைக்கனம் இன்றி தன்மையோடு இருத்தல் தலைமை! பொறுப்பு மிக்கது வேண்டும் கவனம் தலைமை! தொண்டரின் துயர் துடைத்திட வேண்டும் தலைமை! ஒழுக்கம் இருந்தால் உன்னைத் தேடி வரும் தலைமை! அதிகாரம் செய்யாது அன்பு செலுத்த வேண்டும் தலைமை! ஊழல் இன்றி உண்மை இருத்தல் தலைமை! பலரும் பயன்படுத்துகின்றனர் தலைமை
- [கன்னியாகுமரி வங்கியில் பணம் கேட்டு மிரட்டும் போதை ஆசாமி!](https://puthiyathisaigal.com/?p=79735): கன்னியாகுமரியில் தனியார் வங்கியில் ஒருவர் போதையில் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்லுக்கூடம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கிக்குள் புகுந்த போதை நபர், அங்கிருந்தவர்களிடம் கம்பியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதுகுறித்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரிடம் பேச்சு கொடுத்து லாவகமாக அவரை வங்கியில் இருந்து வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- [ஈரோட்டில் பலத்த காற்றுடன் கனமழை : 10,000 வாழைமரங்கள் சேதம்!](https://puthiyathisaigal.com/?p=79725): ஈரோட்டில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையினால் சுமார் 10 ஆயிரம் வாழைமரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. ஈரோட்டில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் தலமலை, கோடிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், சுமார் 10 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. 40 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- [15வது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டத்துக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=79739): 15வது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டம் பஞ்சுல் நகரில் நடைபெற்றதற்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மே 4ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார். ஷி ச்சின்பிங் கூறுகையில், இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, சர்வதேச நேர்மையைப் பேணிக்காப்பதற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு முக்கிய பங்காற்றியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, சீனாவும், இஸ்லாமிய நாடுகளும் ஒன்று மற்றதன் மைய நலன்களுடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினைகளில் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, செழுமையான சாதனைகளைப் பெற்று, தெற்கு தெற்கு ஒத்துழைப்பின் முன்மாதிரியாக விளங்கியுள்ளன. இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரித்து, பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, நாகரிகப் பரிமாற்றத்தை விரிவுப்படுத்தி, மனிதக் குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றுவதற்கு மேலதிக பங்காற்ற சீனா விரும்புகிறது என்றார்.
- [சீன ஊடகக் குழுமத்துக்கு செர்பியா அரசுத் தலைவர் அளித்த பேட்டி](https://puthiyathisaigal.com/?p=79695): சீன ஊடகக் குழுமத்துக்கு செர்பியா அரசுத் தலைவர் அளித்த பேட்டிசீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செர்பியாவில் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, செர்பியா அரசுத் தலைவர் அலெக்ஸாண்டர் வுசிச் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டி அளித்தார். இப்பயணம் பற்றி அவர் கூறுகையில், இது ஒரு முக்கிய பயணமாகும். இப்பயணத்துக்கு முழுமூச்சுடன் ஆயத்தம் மேற்கொள்வோம். இப்பயணம் வெற்றி பெறுவது, சீன மற்றும் செர்பியா மக்களின் நலன்களை உள்ளடக்கியது. மேலும், சீனாவும் செர்பியாவும் தாளார வர்த்தக உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. இரு நாடுகளின் நல்ல ஒத்துழைப்புகளை இது மேலும் முன்னேற்றும் என்றும் நம்புவதாக தெரிவித்தார். இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து அவர் மேலும் கூறியதாவது, சர்வதேச அரசியல் மேடைகளில் இரு நாடுகள் ஒன்றுக்கொன்று நம்பிக்கை கொள்வதோடு, பொருளாதார மற்றும் வர்த்தக உறவை உருவாக்கினோம். மேலும், பொது மக்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும். மேலதிக சீன மக்கள் செர்பியாவில் பயணம் மேற்கொள்வதை வரவேற்கிறோம். இத்தகைய தொடர்புகளின் […]
- [எனக்கு சொந்தமாக வீடு கூட இல்லை : பிரதமர் மோடி உருக்கம்!](https://puthiyathisaigal.com/?p=79661): கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தனது வாழ்க்கை அனுபவத்தால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், பாலமு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தான் வறுமையில் வாடியதால், ஏழைகளின் வாழ்க்கை எவ்வளவு சிரமம் என்பது தனக்கு தெரியும் என்றார். எனவே தான், கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தனது வாழ்க்கை அனுபவத்தால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் மோடி கூறினார். இந்த கண்ணீர் ஏழை மக்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் உருக்கமுடன் தெரிவித்தார். எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை. ஊழல் செய்து வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பெரும் சொத்துகளை சேர்த்து வைத்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில் முதல்வராகவும், பிரதமராகவும் இருந்த என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் […]
- [பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா : காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!](https://puthiyathisaigal.com/?p=79657): தேனி அருகே பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாளில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளில் பக்தர்கள் பல்வேறு வேடமிட்டு காவடி சுமந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 4](https://puthiyathisaigal.com/?p=79613): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்றுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.7,200ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,600ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி, கிராம் ஒன்று ரூ.86.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [மே, ஜூன் மாதங்களில் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!](https://puthiyathisaigal.com/?p=79620): மே, ஜூன் மாதங்களில் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் இந்த ஆண்டு மிக அதிகமாக இருக்கிறது. மேட்டூர் அணை உள்ளிட்ட அணைகள், வீராணம் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. பல அணைகள், ஏரிகள் வறண்டு விட்டன. இதனால், தமிழகத்தின் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில வாரங்களில் தமிழகம் மிகப் பெரிய குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ளும். தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் வெப்பநிலை 111 பாரன்ஹீட்டை தாண்டும் என்றும், கடும் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளும், வீடுகளும் அதிகரிக்க அதிகரிக்க மரங்களின் எண்ணிக்கை குறைந்து […]
- [அட்சயதிரிதி](https://puthiyathisaigal.com/?p=79573): அட்சய திரிதி கவிஞர் இரா .இரவி பகல் கொள்ளை ஆரம்பம் அட்சய திரிதி ! உழைக்காமல் உண்ணும் சோம்பேறி சோதிடன் உளறல் அட்சய திரிதி ! பெருகிட உயிரினமா ? தங்கம் அட்சய திரிதி ! அடகில் மூழ்கியது வாங்கிய தங்கம் அட்சய திரிதி ! மூடநம்பிக்கையின் உச்சம் ஏமாறுவதே மிச்சம் அட்சய திரிதி ! சோதிடன் நகைவணிகன் கூட்டுக் கொள்ளை அட்சய திரிதி ! உலோகம் பெருகுமா ? யோசிக்க வேண்டாமா ? அட்சய திரிதி ! தங்கத்தின் ஆசை தகர்த்திடுப் பெண்ணே அட்சய திரிதி ! கொலை கொள்ளைப் பெருகிடக் காரணம் தங்கம் அட்சய திரிதி ! குடும்பத்தின் நிம்மதி கெடுப்பது அட்சய திரிதி ! தங்கத்தின் விலை ஏற்றதிற்குக் காரணம் அட்சய திரிதி ! தரமற்றத் தங்கம் தரமென்று விற்கும் அட்சய திரிதி ! Www.kavimalar.com
- [உலக பணக்காரர்கள் பட்டியலில் சுந்தர் பிச்சை!](https://puthiyathisaigal.com/?p=79487): இதுவல்லவா சூப்பர் சாதனை ? என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு சாதனையைப் படைத்துள்ளார் கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. அவரது சொத்து மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைத்திருக்கிறார். அதை பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் பிறந்தார். அவரது தந்தை, ரகுநாத பிச்சை, பிரிட்டிஷ் கார்ப்பரேஷன் GEC-ல் மின் பொறியாளராக பணிபுரிந்தார். சுந்தர் பிச்சையின் தாயார் லட்சுமி சுருக்கெழுத்தாளர் பணியில் இருந்தார். சென்னையில் உள்ள அசோக் நகர் ஜவஹர் வித்யாலயா பள்ளியிலும், சென்னை இந்திய தொழில்நுட்ப கழகமான ஐ.ஐ.டி.,யில் உள்ள வன வாணி பள்ளியிலும் பள்ளி படிப்பை முடித்த சுந்தர் பிச்சை, பின்னர், கோரக்பூர் இந்திய தொழில் நுட்பக் கழகம் ஐஐடியில் உலோகவியல் பொறியியலில் பட்டம் பெற்றார். standford ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியல் துறையில் […]
- [வெளிச்ச விதைகள் மதிப்புரை](https://puthiyathisaigal.com/?p=79489): வெளிச்ச விதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா பதிப்பகம் : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், சென்னை-600 017. பக்கம் : 190. விலை : ரூ. 120 புதுக்கவிதையின் தோற்றத்திற்குப் பிரான்சு நாட்டு ரிம்பாட் மற்றும் மால்லார்;மே ஆகியோரை குறிப்பிடுவர்;. அமெரிக்கக் கவிஞர்; வால்ட் விட்மனுடைய புல்லின் இதழ்கள்புதுக்கவிதையின் முயற்சியாகக் காணப்படுகிறது. தமிழில் பாரதியாரின் வசன கவிதைகள் புதுக்கவிதைக்கான முன்னோட்டமாகப் புதுக்கவிதைப் பாவல்ர்;களால் இனங்காணப்பட்டன.வசனகவிதை, விடுநிலைப்பா, கட்டற்ற கவிதை எனப் பல பெயர்;களால் தொடக்ககாலத்தில் அழைக்கப் பெற்று 1980-களில் புதுக்கவிதை என்னும் பெயரில் நிலை கொண்டுள்ளது. அய்யா அவர்களின் 16-வது நூல் வெளிச்ச விதைகள். ஹைகூ கவிதையின் திலகமாய் திகழும் கவிஞரின் புதுக்கவிதை நூல் இது. இலக்கிய இமயம் மு.வ. அவர்களின்செல்லப்பிள்ளை முனைவர் இரா. மோகன் என்றால் அந்த வரிசையில் முனைவா;. இரா. […]
- [அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது விரைவில் விசாரணை : உச்ச நீதிமன்றம் அறிவிப்பு](https://puthiyathisaigal.com/?p=79430): டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளது. வழக்கின் விசாரணை மே 7ஆம் தேதி, செவ்வாய்கிழமை திட்டமிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் முன்னிலையில் நடைபெறும். இந்த வழக்கின் விசாரணைக்கு தயாராகுமாறு கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் குழு மற்றும் அமலாக்க இயக்குனரகம் ஆகிய இருவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மார்ச் 21 அன்று, இப்போது ரத்து செய்யப்பட்ட டெல்லி கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கான கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பணம் புழங்கப்பட்டதாகவும் ED குற்றம் சாட்டியுள்ளது.
- [பொதுமக்களே உஷார்..! மே.6 வரை தமிழகத்தில் வெப்ப அலை வீசும்](https://puthiyathisaigal.com/?p=79400): சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கைபடி, மே 6ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். எனினும், சற்று ஆறுதலாக 03.05.2024 முதல் 06.05.2024 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த செய்திக்குறிப்பில் மேலும், தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [பிரதமர் மோடி ஆட்சிக்கு 45 அரச வாரிசுகள் ஆதரவு!](https://puthiyathisaigal.com/?p=79292): பிரதமர் மோடி தலைமையிலான நிலையான ஆட்சிக்கு, குஜராத்தை சேர்ந்த 45 அரச வாரிசுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், அரச வாரிசு மந்ததாசிங் ஜடேஜா தலைமையில் சமஸ்தானங்களின் சிந்தனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்தகொண்ட 45 பழமையான சமஸ்தானங்களின் வாரிசுகள், தேசிய நலனுக்காகவும், சனாதன தர்மத்தைப் பாதுகாக்கவும், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற அவருக்கு ஆதரவளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றினர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராஜ்கோட் அரச வாரிசு மந்ததாசிங் ஜடேஜா, 2024 தேர்தல் நமது அடுத்த தலைமுறை, இந்திய கலாச்சாரம் மற்றும் சனாதன தர்மத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கானது என்றார். க்ஷத்ரிய சமூகத்தினரின் தற்போதைய போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
- [புதிய மாருதி ஸ்விஃப்ட் 6 ஏர்பேக்குகள், புதிய இசட் சீரிஸ் எஞ்சின்களுடன் வருகிறது](https://puthiyathisaigal.com/?p=79288): மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நான்காம் தலைமுறை மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. மே 9ஆம் தேதி வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டிருக்கும் முன்னதாக, புதிய ஹேட்ச்பேக் பற்றிய முக்கிய விவரங்களை வெளிப்படுத்தும் ப்ரோஷர், அதனுடைய படங்களுடன் கசிந்துள்ளன. புதிய இசட் சீரிஸ் இன்ஜினின் விவரக்குறிப்புகள், அதன் எரிபொருள் திறன், பாதுகாப்பு கிட் மற்றும் டாப்-ஸ்பெக் வகைகளில் கிடைக்கும் மேம்பட்ட அம்சங்கள் ஆகியவை இதில் அடங்கும். 2024 மாருதி ஸ்விஃப்ட் LXi, VXi, ZXi மற்றும் ZXi+ டிரிம் நிலைகளில் வழங்கப்படும். சமீபத்திய ஸ்விஃப்ட் மாடலில் முந்தைய மாடலின் நான்கு சிலிண்டர் கே சீரிஸ் எஞ்சினுக்குப் பதிலாக, 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர், இசட் சீரிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
- [அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் அறிக்கைக்கு சீனாஎதிர்ப்பு](https://puthiyathisaigal.com/?p=79464): மே முதல் நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பார்வையாளராக இவ்வாண்டுக்கான உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள தைவானுக்கு அழைப்பு விடுக்குமாறு உலக சுகாதார அமைப்பை அமெரிக்கா வலுவாக ஊக்குவித்ததாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் மே 2ஆம் நாள் கூறுகையில், இதனை சீனா கடுமையாக எதிர்க்கின்றது என்று தெரிவித்தார். உலகில் ஒரே சீனா மட்டும் உள்ளது. தைவான் சீனாவின் பிரிக்கப்பட முடியாத உரிமை பிரதேசம் ஆகும். தைவான் பிரச்சினை, சீனாவின் முக்கிய நலன்களின் மையத்தில் உள்ளது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் தாண்ட கூடாத ஒரு முக்கிய சிவப்பு கோடாகவும் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் மாநாட்டை பயன்படுத்தி தைவான் பிரச்சினையை மிகைப்படுத்தவும், தைவான் சுதந்திர சக்திக்கு தவறான சமிக்கைகளை அனுப்புவதைத் தவிர்க்கவும் அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
- [சந்திர ஆய்வுக்கான சங் ஏ-6விண்கலம் ஏவுதல்வெற்றி](https://puthiyathisaigal.com/?p=79462): சீனாவின் சந்திர ஆய்வுத் திட்டத்தின் விண்கலமான சங் ஏ-6 விண்கலம், மே 3ஆம் நாள் மாலை 5:27மணிக்கு வன்சாங் ஏவுதல் தளத்தில், லாங் மார்ச்-5 யெள 8 ஏவூர்தியுடன் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அது, திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையை அடைந்தது. உலகளவில் சந்திரனின் இருண்ட பக்கத்தில் மாதிரிகளைச் சேகரித்து புவிக்குத் திரும்பும் முதலாவது கடமையை சங் ஏ-6 விண்கலம் செயல்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏவுதல் முதல் விண்கலம் புவிக்குத் திரும்புவது வரை சுமார் 53 நாட்கள் தேவை என்று திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டப்பணியின்போது சங் ஏ-6 விண்கலம் சர்வதேச ஒத்துழைப்புக்கான திட்டங்களிலும் ஈடுபடும். ஐரோப்பிய விண்வெளி பணியகம், பிரான்ஸ், இத்தாலி, பாகிஸ்தான் ஆகியவற்றைச் சேர்ந்த 4 பன்னாட்டு ஆய்வு திட்டங்கள் சங் ஏ-6 விண்கலத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ளன.இதனிடையே, சீனத் தேசிய விண்வெளிப் பயணப் பணியகம் ஏற்பாடு செய்த சங் ஏ-6 விண்கலம் தொடர்பான பன்னாட்டு ஆய்வு கருத்தரங்கு 3ஆம் நாள் ஹாய்கோ நகரில் நடைபெற்றது. […]
- [சீனாவில் விரைவான வளர்ச்சி அடைந்துள்ள புதிய ரக நுகர்வு](https://puthiyathisaigal.com/?p=79459): சர்வதேச தொழிலாளர்கள் தினம், சீனாவின் மே 4 இளைஞர்கள் தினம் ஆகியவற்றைக் கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு ஆண்டின் மே திங்களின் துவக்கத்திலும் சீனாவில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது, ஓராண்டில் சீனாவின் நுகர்வு சந்தையின் மிகவும் சுறுசுறுப்பான காலங்களில் ஒன்று என கருதப்படுகின்றது. சுற்றுலா, பசுமை, அனுபவம், புத்திசாலி ஆகிய துறைகளின் புதிய நுகர்வு முறைகள், பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான முக்கியப் பகுதிகளாக மாறியுள்ளன. புத்தாக்கம் மூலம் உத்வேகம் அளித்தல், தரமிக்க வினியோகம் மூலம் புதிய நுகர்வு தேவைகளை உருவாக்குதல் என தற்போது சீனாவில் ஊக்கமளிக்கப்படுகின்றது. தற்போது, சீனாவில் புதிய ரக நுகர்வு சந்தை வளர்ச்சி சுறுசுறுப்படைந்துள்ளது. புதிய எரியாற்றல் வாகனத்தைப் பொறுத்த வரை, மின்கலம், நுண்ணறிவு ஓட்டுதல், தனி நபரின் சிறப்புகளுக்கு ஏற்ப கட்டுபாடுகள் முதலிய தொழில் நுட்பங்களில் சீனா உலகளவில் வழிக்காட்டல் தன்மை வாய்ந்த முன்னணியில் உள்ளது. தற்போது, சீனாவில் விற்கப்படும் ஒவ்வொரு பத்து வாகனங்களில், 4 புதிய எரியாற்றல் வாகனங்கள். மேலும், இந்த விகிதம் இடைவிடாமல் அதிகரித்து வருகின்றது. நுகர்வுக்கான […]
- [மழை பெய்ய வேண்டி விநாயகருக்கு சிறப்பு பூஜை!](https://puthiyathisaigal.com/?p=79454): ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ய வேண்டி விவசாயிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர். கோடை வெயிலின் காரணமாக பவானி அணையின் நீர்மட்டம் 45 அடியாக குறைந்ததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பவானி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வேண்டி, அருள்மிகு சாகர் விநாயகருக்கு, 108 குடம் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி விவசாயிகள் சிறப்பு பூஜை நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- [சாரல் மழையால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள்!](https://puthiyathisaigal.com/?p=79456): கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுவட்டாரத்தில் பெய்த சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஓசூரில் சுட்டெரித்து வந்த கோடை வெயிலால், பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சூளகிரி, பேரிக்கை உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து சில்லென காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- [16 அடி உயர்ந்த பில்லூர் அணை நீர்மட்டம்!](https://puthiyathisaigal.com/?p=79438): கோவை மக்களின் தாகம் தீர்க்க அப்பர் பவானி அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரால், பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 16 அடி உயர்ந்துள்ளது. கோவையில் கோடை வெயிலின் காரணமாக, பில்லூர் அணை மண் திட்டுக்களாக காட்சியளிக்கும் நிலை உருவானது. இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர் பவானி அணையில் இருந்து, வினாடிக்கு சுமார் ஆயிரத்து 500 கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டது. இதனால் பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 54 அடியில் இருந்து, 70 அடியாக உயர்ந்துள்ளது.
- [ரேபரேலி தொகுதியில் இருந்தும் ராகுல் காந்தி மக்களால் விரப்பட்டுவார்!- ராஜ்நாத் சிங்](https://puthiyathisaigal.com/?p=79440): “ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி இப்போது போட்டியிடுகிறார். விரைவில் அங்கிருந்தும் பொது மக்களால் விரட்டப்படுவார்” என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் ரோஹ்தக் பகுதியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத் சிங், “அமேதி தொகுதியில் தோல்வியடைந்த ராகுல் காந்தி, கேரளாவில் உள்ள வயநாடு தொகுதிக்கு ஓடிவிட்டார் என்றார். “இப்போது, ரேபரேலி தொகுதியில் இருந்தும் ராகுல் காந்தி பொது மக்களால் விரட்டப்படுவார்” என குறிப்பிட்டார்.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 3](https://puthiyathisaigal.com/?p=79248): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்றுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,615க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.ரூ.800 குறைந்து ரூ.52,920ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.7,085ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.56,680ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி, கிராம் ஒன்று ரூ.87.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை! : பிரதமர் மோடி](https://puthiyathisaigal.com/?p=79420): பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் சிறை செல்வது உறுதி என பிரதமர் மோடி தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் உள்ள போல்பூரில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் ஆட்சியில் 2 ஜி ஊழல், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் ஊழல் என பல்வேறு ஊழல்கள் நடைபெற்றது எனவும் அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் ஊழல் செய்துள்ளார்கள்” என்றும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசியவர், “வேறு சிலரோ, ரேஷன் ஊழல், ஆட்சேர்ப்பதில் ஊழல் என பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார்கள், ஆள் கடத்திலும் ஈடுபட்டுள்ளார்கள்” என்றார். “கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை, ஊழல் செய்தவர்கள், தவறு செய்தவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் சிறை செல்வது உறுதி” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
- [அமேதி மக்களுக்கு வெற்றி : ஸ்மிருதி இரானி](https://puthiyathisaigal.com/?p=79378): காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொகுதி மாறியுள்ளது அமேதி மக்களுக்கு கிடைத்த வெற்றி என அத்தொகுதியின் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் நிறைவேற்றபட்ட திட்டங்களை பட்டியலிட்டார். 5 ஆண்டுகளில் செய்ய முடிந்ததை பல ஆண்டுகளாக பதவியில் இருந்த காங்கிரஸ் எம்பிக்களால் செய்ய முடியாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி தோல்வி அடைவார் என்றும் ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.
- [நீலகிரி, தருமபுரியில் வரும் 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு!](https://puthiyathisaigal.com/?p=79346): தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில், சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார். தமிழகத்தில் வருகிற 6ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரித்தார். நீலகிரி, தருமபுரியில் வருகிற 7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
- [ஆலங்குடி குருபகவான் கோயில்!](https://puthiyathisaigal.com/?p=79093): நவகிரகங்களில் குரு பகவானுக்கு பரிகாரத் தலமாக நிறைய கோயில்கள் இருந்தாலும் , அவற்றுக்கெல்லாம் முதன்மையான கோயிலாக, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக விளங்குகிறது. இன்றைய கோயில் அறிவோம் செய்தி தொகுப்பில் ஆலங்குடி கோயிலை பற்றி பார்ப்போம்… சோழவள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 276 தலங்களில் காவிரிக்கு தென்கரையில் உள்ள 127 தலங்களில் 98வது தலமாக ஆலங்குடி கோயில் விளங்குகிறது. கும்பகோணத்திலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்ட இத்தலத்து சுவாமி ஆபத்சகாயேஸ்வரர். ஏலவார்குழலி என்ற திருப்பெயருடன் அம்மை அருள்பாலிக்கிறாள். பிரமதீர்த்தம், அமிர்த புஷ்கரணி ஆகிய தீர்த்தங்கள் இத்தலத்து தீர்த்தங்களாக உள்ளன. பாற்கடல் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்தமையால் சுவாமி ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்று போற்றப்படுகிறார். தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் இவ்வூருக்கும் ஆலங்குடி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. […]
- [அமேதி, ரேபரேலி வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்க 24 மணி நேரம் கெடு](https://puthiyathisaigal.com/?p=78900): உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வேட்புமனு தாக்கல் காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்னதாக வெளியாகக்கூடும். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வெளியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு இடங்களும் நேரு-காந்தி குடும்பத்துடன் நீண்டகாலத் தொடர்பு கொண்டவை. முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி, இந்திராவின் மகனும் காங்கிரஸ் தலைவருமான சஞ்சய் காந்தி, முன்னாள் கட்சித் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பெரோஸ் காந்தி மற்றும் அருண் நேரு ஆகியோர் தங்கள் அரசியல் வாழ்க்கையில் இந்த இரண்டு இடங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- [டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக செயற்கை ஆடுகளங்கள்](https://puthiyathisaigal.com/?p=79037): ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்காவில் நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா ஆகிய 3 மாகாணங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. டி20 உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்காக நியூயார்க் நகரின் மன்ஹாட்டனுக்கு கிழக்கே நசாவ் கவுண்டியில் உள்ள ஐசனோவர் பூங்காவில் சுமார் 34 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கும் வகையில் நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் மட்டும் லீக் சுற்றின் 8 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
- [ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் மழை, இடியுடன் கூடிய மழை; பல விமானங்கள் ரத்து](https://puthiyathisaigal.com/?p=79035): ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மீண்டும் கடுமையான வானிலையை எதிர்கொள்கிறது. பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய வானிலையால் சர்வதேச விமான போக்குவரத்திற்கு குறிப்பிடத்தக்க இடையூறு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக இதேபோன்ற புயல்கள் துபாயை ஸ்தம்பிக்க வைத்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இது வந்துள்ளது. தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) நிலைமைக்கு பதிலளிக்கும் வகையில் தேசிய அமைப்பின் தயார்நிலை அளவை அதிகரித்துள்ளது. இந்த வானிலை சீர்குலைவுகளுடன் தொடர்புடைய அபாயங்கள் காரணமாக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- [சீனாவின் சர்வதேச செல்வாக்குக்கு பாராட்டு](https://puthiyathisaigal.com/?p=79046): சர்வதேச அளவில் சீனா செல்வாக்குமிக்க நாடாகவும், வெற்றி பெற்ற நாடாகவும் திகழ்வதாக பிரான்ஸில் சிஜிடின் மற்றும் சீன ரென்மின் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரான்ஸில் பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு இக்கருத்துக் கணிப்பு நடைபெற்றது. சீனாவின் வளர்ச்சி என்பது பிரான்ஸ் உள்பட உலகிற்கு ஒரு வாய்ப்பாகும். சீனாவின் உயர்திறன் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக அளவு திறப்பு ஆகிய சாதனைகளுக்கு கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் பாராட்டு தெரிவித்தனர். சீனாவின் வலுவான பொருளாதார வலிமை பாராட்டுக்குரியது என்று 91.5 விழுக்காட்டினர் தெரிவித்தனர். இவர்களில் 95 விழுக்காட்டுக்கும் மேலானவர்கள் 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. உலகப் பொருளாதாரத்துக்கு சீனாவின் பங்களிப்பு அளப்பறியது என்று 72 விழுக்காட்டுக்கும் மேலானோர் கூறியுள்ளனர். அதேபோல், அறிவியல் தொழில்நுட்பத்தில் சீனா வலுவாக உள்ளதாக 88 விழுக்காடுக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். அறிவியல் துறையில் சீனாவின் […]
- [விரைவுச்சாலை நிலச்சரிவு சம்பவத்துக்கான மீட்புதவிக்குஷிச்சின்பிங் உத்தரவு](https://puthiyathisaigal.com/?p=79044): சீனாவின் குவாங்டோங் மாநிலத்தின் மேசோ நகரில் உள்ள அதிவிரைவு நெடுஞ்சாலையில் மே முதல் நாள் அதிகாலை 2:10மணியளவில், லச்சரிவு சம்பவம் ஏற்பட்டது. 2ஆம் நாள் காலை 6 மணிக்கு வரை, இச்சம்பவத்தால் 36பேர் உயிரிழந்தனர், 30பேர் காயமுற்றனர். பேரழிவுக்குப் பின், இச்சம்பவத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ள சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், முழு முயற்சியுடன் மீட்புதவிப் பணி, காயமுற்றவர்களுக்கு சிகிச்சை, பின்விளைவுகளைக் கையாளும் பணி உள்ளிட்டவற்றை விரைவாக மேற்கொள்ளுமாறு உத்தவிட்டார். மேலும், சீர்குலைந்த சாலையைச் சீரமைக்கும் பணியை விரைவுப்படுத்தவும், வெகுவிரைவில் இயல்பான போக்குவரத்து சேவை மீட்கவும் வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தவிரவும், பல்வேறு நிலையிலான அரசாங்கங்கள் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்தவும், பேரிடர் தடுப்பு திட்ட செயல்பாடுகளை முழுமைப்படுத்தவும், முக்கிய பகுதிகளில் ஏற்படும் அபாயங்களை காலதாமதமின்றி கண்டறியவும் வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
- [தொலைத் தொடர்புத்துறை உரிமதாரர்களுக்கான தொடர்பு முகாம்!](https://puthiyathisaigal.com/?p=78999): தொலைத் தொடர்புத்துறை உரிமதாரர்களுக்கான தொடர்பு முகாம் 11.05.2024 அன்று குன்னூரில் நடைபெறவுள்ளது. இந்த முகாமின் போது உரிமதாரர்கள் சரஸ் (SARAS) போர்ட்டல் மூலம் காலாண்டு மற்றும் வருடாந்தர ஆவணங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது, இந்தப் போர்ட்டல் மூலம் எவ்வாறு பணம் செலுத்துவது என்பது பற்றி விளக்கம் அளிக்கப்படும். இத்துடன் குறைதீர்ப்பு முகாமும் நடைபெறும். குன்னூர் பிஎஸ்என்எல் எக்ஸ்சேஞ்ச் மாநாட்டு அரங்கம், முதல் மாடி, கிரேஸ் ஹில், குன்னூர், நீலகிரி – 643 101 என்ற முகவரியில் 11.05.2024 அன்று காலை 10 மணிக்கு இந்த முகாம் நடைபெறும். இது குறித்த அறிவிப்பு மற்றும் இதர விவரங்கள் www.cgca.gov.in/ccatn என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- [டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 பணியாளர்கள் கூண்டோடு நீக்கம்: டெல்லி கவர்னர் உத்தரவு ](https://puthiyathisaigal.com/?p=78786): அனுமதியின்றி நியமிக்கப்பட்ட டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 பணியாளர்கள் லெப்டினன்ட் கவர்னரால் நீக்கப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் உத்தரவைத் தொடர்ந்து, டெல்லி மகளிர் ஆணையத்தின் மொத்தம் 223 ஊழியர்கள், வியாழக்கிழமை உடனடி அமலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டனர். 2017ல் சக்சேனாவிடம் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அறிக்கையின்படி, DCW இன் அப்போதைய தலைவரான ஸ்வாதி மாலிவால், நிதித் துறை மற்றும் லெப்டினன்ட் கவர்னரின் அனுமதியின்றி இந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தியதாகக் கூறப்படுகிறது. DCW சட்டத்தின் கீழ் 40 பதவிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் உறுப்பினர்களை நியமிப்பதற்கான ஒப்புதல் பெறப்படவில்லை என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [ஒற்றை சிறகோடு](https://puthiyathisaigal.com/?p=78922): ஒற்றைச் சிறகோடு ! கவிஞர் இரா .இரவி ! ஒற்றைச் சிறகோடும் பறக்க முடியும் உள்ளத்தில் தன்னம்பிக்கை உரம் வேண்டும் ! இரு சிறகால் பறப்பது என்பது இயல்பு இரண்டில் ஒன்றை இழந்தும் பறப்பது சிறப்பு ! முயற்சி பயிற்சி செய்தால் போதும் முன்னோக்கிப் பறக்கலாம் சிறக்கலாம் ! பயன்படாது ஒற்றைச் சிறகு எதற்கு பாரமென வருந்தினால் பறக்க முடியாது ! ஒற்றைச் சிறகென வருந்துவது விடுத்து ஓங்கிப் பறக்க முயன்றிட வேண்டும் ! முடியுமா ? என்று தயங்குவது விடுத்து முடியும் என்றே பறந்திட வேண்டும் ! மற்றவர்களால் வாங்க முடியாத பதக்கம் மாற்றுத் திறனாளி மாரியப்பன் வாங்கினான் ! காலில் குறை என்று முடங்கவில்லை காலை முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தினான் ! தலை வழுக்கை என்பதற்காக வருந்திய தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின்அவர்கள் ! மீசையைப் பெரிதாக வளர்த்துக் கொண்டார் மீசைக்காரர் என்றே எல்லோரும் அழைத்தனர் ! வாழ்வியல் தத்துவம் என்று […]
- [உக்ரைன் போரில், உலகளாவிய இரசாயன ஆயுதங்கள் தடையை ரஷ்யா மீறியதா?](https://puthiyathisaigal.com/?p=78720): உக்ரேனிய துருப்புக்களுக்கு எதிராக மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் அபாயகரமான குளோரோபிரின் பயன்படுத்தியதன் மூலம், ரஷ்யா இரசாயன ஆயுதத் தடையை மீறியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதோடு, கலகக் கட்டுப்பாட்டு முகவர்கள் உக்ரைனில் “போர் முறையாக” பயன்படுத்தப்பட்டதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. “இத்தகைய இரசாயனங்களின் பயன்பாடு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல. உக்ரேனியப் படைகளை வலுவூட்டப்பட்ட நிலைகளில் இருந்து வெளியேற்றவும், போர்க்களத்தில் தந்திரோபாய ஆதாயங்களை அடையவும் ரஷ்யா இதனை பயன்படுத்துகிறது” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் இந்த குற்றச்சாட்டுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.1993 இரசாயன ஆயுத மாநாட்டை (CWC) செயல்படுத்தவும், கண்காணிக்கவும் உருவாக்கப்பட்ட ஹேக்-அடிப்படையிலான இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பால் (OPCW) குளோரோபிரின் தடைசெய்யப்பட்ட மூச்சுத்திணறல் ஆயுதமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
- [இஸ்ரேல் பிரதமர் ராஜினாமா அவசர நிலை பிரகடனம்!](https://puthiyathisaigal.com/?p=78664): இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதனை தொடர்ந்து இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தபட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை போர் தொடரும் என்று சூளுரைத்த சில மணி நேரங்களிலேயே பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலகி இருப்பது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இஸ்ரேல் மீது ஹமாஸ் பிரிவினைவாத அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாஸ் மீது தீவிர இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. 7 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் ஹமாஸ் போர் நீடித்து வருகிறது. இந்த போரினால் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனிடையே இருதரப்பினருக்கும் இடையே போர்நிறுத்தம் மற்றும் அகதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்த போதிலும் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிப்பதற்கு ஈடாக காஸாவில் இன்னமும் சிக்கியிருப்பதாக […]
- [புஷ்பா 2 படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது](https://puthiyathisaigal.com/?p=78623): நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடலான ‘புஷ்பா புஷ்பா’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடல், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2021-ம்ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் வெற்றியை அடுத்து, சுகுமார் இயக்கி வரும் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே எகிறியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆக.15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாரசியமாக மேற்கூறிய ஐந்து மொழிகளை தாண்டி, இப்படம், வங்க மொழியிலும் நேரடியாக வெளியாகிறது.
- [மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்த குரு பகவான்!](https://puthiyathisaigal.com/?p=78666): நவகிரங்களில் சுப காரகனாக போற்றப்படும் குரு, மேஷ ராசியில் இருந்து ரிஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். நவகிரங்களில் நன்மை மட்டுமே செய்யும் சுப கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான், வருடத்திற்கு ஒரு முறை பெயர்ச்சி அடைவது வழக்கம். அந்த வகையில் குரு பகவான் இன்று மாலை 5 மணி 19 நிமிடத்திற்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில், குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. வாசமிகு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட குரு பகவானுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல, குரு பகவான் அமைந்துள்ள புளியரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குரு பெயர்ச்சி விழா கோலகமாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- [272 இடங்களில்கூட போட்டியிடாத காங்கிரஸ் எப்படி ஆட்சி அமைக்க முடியும்!- பிரதமர் மோடி கேள்வி!](https://puthiyathisaigal.com/?p=78658): தமது மூன்றாவது பதவி காலத்தில், முதல் 100 நாட்களில் செய்ய வேண்டிய பணிகளை ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், “அரசியல் அமைப்பை மாற்றுவார்கள், இட ஒதுக்கீடு ரத்து செய்வார்கள் என பாஜக குறித்து பொய் பிரச்சாரம் செய்தார்கள் அது எடுபடாமல் போகவே, இப்போது போலி வீடியோகளை பரப்ப ஆரம்பித்துள்ளனர்” என காங்கிரஸ் மீது குற்றம் சாட்டினார். “பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களில்கூட காங்கிரஸ் போட்டியிடவில்லை. அப்படி இருக்கையில், காங்கிரஸ் எப்படி ஆட்சி அமைக்கும்” என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், “இப்போது போலேவே, கடந்த 2019 -ஆம் ஆண்டிலும் பாஜக வெற்றி பெறாது என்றனர். ஆனால், மக்கள் வெற்றியை கொடுத்தார்கள். அதுபோலவே, இப்போதும் மகத்தான வெற்றி கொடுப்பார்கள்” என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
- [கவிச்சுவை](https://puthiyathisaigal.com/?p=83764): கவிஞர் இரா. இரவியின் கவிச்சுவை! – வித்தகக் கவிஞர் பா. விஜய் என்னுடைய மனம் நிறைந்த மதுரைக் கவிஞர், மண்ணின் மனம் கமழும் மறுமலர்ச்சி ஹைக்கூக்களை தன் பேனா விரல்களிலிருந்து பேரன்போடு படைத்து சமூக மாற்றத்திற்கு சத்தான கருத்துக்களை வழங்கிக்கொண்டே இருக்கும் இணையதள சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அன்புக் கவிஞர் இரவி அவர்களுடைய 18ஆவது நூல் ‘கவிச்சுவை’ என்ற புத்தகப்பேழையை வாசித்தேன். முதல் நூலில் அரம்பித்து, இன்று 18ஆவது நூல் என்பது, ஒரு குறுகிய காலத்தில் நிகழ்த்தப்பட்ட பெருகிய சாதனை. கவிஞர் இரவி அவர்களுடைய அன்பும் நட்பும் என்றும் எல்லோருடைய இதயத்திலும் நின்று, நிலைத்து, நீடித்து, நல்லுறவையும். நல்லுணர்வையும் நாற்றங்காலாய் பதிய விட்டுக் கொண்டிருக்கும் கிடைத்தற்கரிய வரம். மதுரை மண் என்ற வரலாற்று பூமியில், சங்கத்திலிருந்து சபை நெடுக சந்தன மணம் கமழும் முத்தமிழ்க் கவிதைகளை யாத்து, எத்தனையோ தமிழ்ப் புதையல்களைக் காத்து, வரலாறு நெடுக வாழ்வியல் படைப்புக்களை வார்த்துக் கொண்டிருக்கும் கவிஞர்களின் […]
- [செவிலியர் தினம்.](https://puthiyathisaigal.com/?p=83761): செவிலியர் தினம்! கவிஞர் இரா. இரவி ! ***** உருகிடும் மெழுகு ஒப்பற்ற செவிலியர் உயிர் காக்கும் காத்தவராயன்கள் செவிலியர் ! மருத்துவரை விட அதிக நேரம் செலவழித்து மருந்துகள் தந்து குணப்படுத்தும் செவிலியர் ! பொறுமையும் பரிவும் மிக்கோர் செவிலியர் பண்பும் அன்பும் மிக்கோர் செவிலியர் ! புண்ணிற்கு மருந்திட்டு ஆற்றுபவர் செவிலியர் புன்னகையை எப்போதும் அணிந்திருப்போர் செவிலியர் ! கோபம் என்பதை எப்போதும் அறியாதவர் செவிலியர் கண்ணின் இமையாக நோயாளியைக் காப்போர் செவிலியர் ! வலிக்கும் ஊசியை வலியின்றிப் போடுபவர் செவிலியர் வலி நீக்கும் மருந்துகளும் வழங்குபவர் செவிலியர் ! நோயிலிருந்து விடுபட அறிவுரை நல்குபவர் செவிலியர் நோயாளிகளின் கவலைகளை நீக்குபவர் செவிலியர் ! விரைவில் குணமடைய உதவுபவர் செவிலியர் வாயிலிருந்து நற்சொல் உதிர்ப்பவர் செவிலியர்! கோபத்தில் கடிந்தாலும் பொறுப்பவர் செவிலியர் கோபம் தணிந்து வருந்தினால் மன்னிப்பவர் செவிலியர் ! கண் விழித்து இரவுப்பணியும் பார்ப்பவர் செவிலியர் குணமடைய […]
- [ஹைதராபாத் – விஜயவாடா நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்](https://puthiyathisaigal.com/?p=83644): ஆந்திராவில் நடைபெறவுள்ள தேர்தல்களில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் நோக்கி படையெடுத்தவர்களால் ஹைதராபாத் – விஜயவாடா நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன், 175 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 13-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தெலங்கானாவில் 3 நாட்கள் தொடர் விடுமுறையின் காரணமாக, ஆந்திராவைச் சேர்ந்தோர் சொந்த ஊர் நோக்கி படையெடுத்துள்ளதால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ஹைதராபாத்- விஜயவாடா நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- ['மோடிக்கு 75 வயது ஆனாலும் அவர் தான் பிரதமராக வருவார்': அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதில்](https://puthiyathisaigal.com/?p=83629): நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு அடுத்த ஆண்டு 75 வயதாகிறது என்றும், செப்டம்பர் 17(பிரதமர் மோடியின் பிறந்தநாள்) தான் அந்த பதவியில் அவருக்கு கடைசி நாள் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் அமித்ஷா இந்த கருத்தை கூறியுள்ளார். “மோடிஜிக்கு 75 வயதாகிறது என்று மகிழ்ச்சியடையத் தேவையில்லை என்பதை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இண்டியா கூட்டணிக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். மோடிஜி பிரதமராக முடியாது என்று பாஜகவின் அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதப்படவில்லை. அவர் மீண்டும் பிரதமராகி ஆட்சியை நிறைவு செய்வார்.” என்று ஹைதராபாத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமித்ஷா கூறியுள்ளார்.
- [பருவநிலை மாற்றம்: அமெரிக்கா- சீனா இணைந்து செயல்பட முடிவு!](https://puthiyathisaigal.com/?p=83632): உலகை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அமெரிக்காவும், சீனாவும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்துள்ளன. அமெரிக்கா பருவநிலை மாற்ற விவகாரங்களுக்கான தூதர் ஜான் படஸ்டாவும், சீனாவுக்கான தூதர் லியூ ஸென்மினும் கடந்த மே 8, 9 ஆம் தேதிகளில் வாஷிங்டனில் சந்தித்துப் பேசினர். அப்போது, புதைபடிவ எரிபொருள் உற்பத்தியின்போது வெளியாகும் கார்பன்-டை- ஆக்சைடு மட்டுமன்றி,பசுமை இல்ல வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்துவதிலும் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது என அவர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.
- [புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியாவுக்கான சீனத் தூதருக்கு சீன மற்றும் இந்திய செய்தி ஊடகங்களின் கூட்டு பேட்டி](https://puthiyathisaigal.com/?p=83581): புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹோங் இந்தியாவுக்குச் செல்லும் முன், சி.ஜி.டி.என். மற்றும் பி.டி.ஐ.ஆகியவற்றின் கூட்டு பேட்டிக்கு அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவுக்கான சீனாவின் 17ஆம் தூதராக நியமிக்கப்படுவதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்தக் கடமை புகழ்பெற்றது மற்றும் புனிதமானது என்றும் தெரிவித்தார். இரு நாட்டு மக்களுக்கிடையே புரிந்துணர்வையும் நட்பையும் முன்னேற்றவும், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இரு நாட்டுறவை மேம்படுத்தவும் முயற்சிப்பேன் என்று அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி கூறுகையில், இந்திய-சீன உறவு மிகவும் முக்கியமானது என்றும், நீண்டகாலமாக நிலவுகின்ற எல்லைப் பிரச்சினை, அவசரமாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இது குறித்து சூ ஃபெய்ஹோங் கூறுகையில், சீன-இந்திய உறவு பற்றிய தலைமையமைச்சர் மோடியின் நிலைபாட்டை கவனித்துள்ளேன். கடந்த ஆகஸ்ட் திங்கள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், இரு நாட்டு உறவுகளுக்கான முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டதாக இரு […]
- [நூல் மதிப்புரை ம.திருமலை](https://puthiyathisaigal.com/?p=83534): ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : முனைவர் ம. திருமலை, முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம். வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com பக்கம் : 102 விலை : ரூ. 100 ****** கவிஞர் இரா. ரவி அவர்கள் எழுதியுள்ள “ஹைக்கூ முதற்றே உலகு” என்ற கவிதைத் தொகுதியைப் படித்து இன்புற்றேன். ஹைக்கூ கவிதை வடிவம் என்பது ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கவிதை வடிவம் ஆகும். தமிழில் ஹைக்கூ தோன்றிய போது முற்றிலும் ஜப்பானிய உருவ, உள்ளடக்கங்களைச் சுவீகரித்துக்கொண்டு பிறக்க-வில்லை ஜப்பானிய மொழியில் ஹைக்கூ கவிதை வடிவம் தோன்றியபோது அதன் முந்தைய வடிவமான “ரென்கா” (RENKA) கவிதையின் சாயலைச் சிறிதே பெற்றிருந்தது. “ரென்கா” கவிதை அளவில் நீளமானது. பல கவிஞர்கள் […]
- [நட்புப் பரவல், ஒன்றுமை மேம்பாடு மற்றும் எதிர்காலத் திறப்புக்கான வெற்றி பயணம்](https://puthiyathisaigal.com/?p=83532): மே 5ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸ், செர்பியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இப்பயணம் பற்றி செய்தியாளர்களிடம் எடுத்துக்கூறினார்.வாங் யீ கூறுகையில், 5 நாட்களில் அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு பற்றிய 30க்கும் மேற்பட்ட பல்வகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மூன்று நாடுகளின் அரசு தலைவர்கள் ஷிச்சின்பிங்கின் இப்பயணத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, மிகவும் பிரமாண்டமான வரவேற்பை வழங்கினர். ஷிச்சின்பிங்கின் இப்பயணம், சீன-பிரான்ஸ் மற்றும் சீன-செர்பிய உறவை வலுப்படுத்துவதுடன், சீன-ஹங்கேரிய உறவையும் மேம்படுத்துகிறது. சீனா-ஐரோப்பிய ஒத்துழைப்பு மீண்டும் தொடங்குகிறது. இப்பயணம், நட்புறவைத் தொடர்ந்து வளர்ப்பது, பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவது மற்றும் எதிர்காலத்தைத் திறப்பது ஆகியவற்றுக்கு ஒரு வெற்றிப் பயணமாகும்.
- [ஹங்கேரி தலைமை அமைச்சரின் பேட்டி](https://puthiyathisaigal.com/?p=83529): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஹங்கேரியில் பயணம் மேற்கொண்ட போது, ஹங்கேரி தலைமை அமைச்சர் விக்டர் ஓர்பன் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், சீனாவுடன் தூதாண்மை உறவை மிக முன்னதாக நிறுவிய நாடுகளில் ஹங்கேரியும் ஒன்றாகும். சீனாவை உறவினர் மற்றும் நண்பராகக் கருதி வருகிறோம். சீனா பெரும் வளர்ச்சி பெறுவது, உலக பொருளாதாரத்துக்கு ஒரு புதிய உந்து சக்தி தருவதோடு, மற்ற நாடுகளுக்கு மேலதிக வாய்ப்புகளையும் கொண்டு வரும். சீன-ஹங்கேரி ஒத்துழைப்பு, எங்கள் நாட்டின் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரத்துக்கு உறுதியாக நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். சீனாவின்“அதிக உற்பத்தி திறன்”பிரச்சாரத்தைத் தீவிரமாக்கி, சீனாவின் மின்சார வாகன உற்பத்தி மீது விசாரணை மேற்கொள்வதாக அறிவித்த சில ஐரோப்பிய நாடுகளின் செயல்பாடு, முழு ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்து அவர் கூறுகையில், அச்சுறுத்தலுக்குப் பதிலாக, சீனாவை வாய்ப்பாகக் கருத வேண்டும். உலகளவில் முதலிடம் வகிக்க விரும்பினால், […]
- [பூ கடை மூதாட்டியிடம் நட்பாக பழகி நகைகளை திருடிய மூதாட்டி கைது!](https://puthiyathisaigal.com/?p=83510): ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் நகைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர். தொண்டி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி வசந்தம் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருடன் நட்பாக பழகி வந்த மூதாட்டி சிவகாமி, அவரது வீட்டில் தங்கியுள்ளார். பின்னர் காலையில் எழுந்து மூதாட்டி வசந்தம் பார்த்தபோது, 18 சவரன் நகைகள் திருடு போனதுடன், மூதாட்டி சிவகாமியும் மாயமாகி உள்ளார். புகாரின் பேரில் போலீசார் சிவகாமியை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.
- [ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரிப்பு!](https://puthiyathisaigal.com/?p=83411): காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இடை விடாது பெய்து வரும் கன மழை காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன் படி வினாடிக்கு 200 கன அடியாக இருந்த நீர் வரத்து, ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.
- [அம்மாக்கள்.](https://puthiyathisaigal.com/?p=83421): தொப்புள் கொடி தொலைத்த அம்மாக்கள்! கவிஞர் இரா.இரவி ! இந்த உலகிற்கு நீ வர காரணமானவள் இந்த உலகை உனக்கு அறிமுகம் செய்தவள் ! தன் ரத்தத்தை பாலாக வழங்கியவள் தன் துக்கத்தை தள்ளி வைத்ததவள் ! .பாசத்தோடு வளர்த்த மகன் மணமானதும் பாசம் மறந்து அம்மாவைப் பிரிந்தான் ! தொப்புள் கொடி உறவான மகனை மறக்காது தவித்து வருகிறாள் பெற்ற தாய் ! மனைவியை மதித்திடு தவறு இல்லை மண்ணில் வாழும் தெய்வத்தை மறக்காதே !
- [வைகை அணை திறப்பு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை](https://puthiyathisaigal.com/?p=83136): வைகை அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு மூன்று கட்டங்களாக தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டு இருந்தது. முதற்கட்டமாக, ராமநாதபுரத்திற்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு மூன்று ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அணையின் மதகுகளில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால், “தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வைகை ஆற்றில் இறங்கோ அல்லது குளிக்கவோ வேண்டாம்” என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- [இஸ்ரேல்-ஹமாஸ் போர்: சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு ](https://puthiyathisaigal.com/?p=83328): காசாவில் இஸ்ரேலிய இராணுவம் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறியிருக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அதனால், அமெரிக்கா தனது கூட்டாளியான இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளது. இதற்கு மத்தியில், தெற்கு காசா நகரமான ரஃபாவில் இராணுவத் தாக்குதலை நடத்த இஸ்ரேலின் போர் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், காசாவில் அமெரிக்கத் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை சரிபார்க்க முடியவில்லை என்று இஸ்ரேல் நிர்வாகம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலை, இஸ்ரேல் காசா மீது 7 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிரது.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 11](https://puthiyathisaigal.com/?p=83397): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,000ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,364ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,912ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ0.70 குறைந்து ரூ.90.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [சீன அரசுத் தலைவரின் ஹங்கேரி பயணம் வெற்றி](https://puthiyathisaigal.com/?p=83417): உள்ளூர் நேரப்படி மே 10ஆம் நாளிரவு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஹங்கேரியில் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு சிறப்பு விமானம் மூலம் புடாபெஸ்ட்டில் இருந்து பெய்ஜிங் மாநகருக்குத் திரும்பினார். ஹங்கேரி தலைமையமைச்சர் விக்டர் ஓர்பன் மற்றும் அவரது மனைவி புடாபெஸ்ட் விமான நிலையத்தில் விமரிசையான வழியனுப்பு நிகழ்வை நடத்தினர். விமான நிலையத்தை இணைந்த சாலையில் ஹங்கேரியாவிலுள்ள அதிகமான சீனர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றில் கூடி, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்க்கு வணக்கம் செலுத்தி, சீன அரசுத் தலைவரின் ஹங்கேரிய பயணம் வெற்றி பெறுள்ளதாக அவர்கள் வாழ்த்து தெரித்தனர்.
- [ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளம்: 60 பேர் பலி!](https://puthiyathisaigal.com/?p=83365): ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 60 பேர் உயிரிழந்தனர். தலைநகர் காபுல், பஹ்லன் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. , கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. மேலும்,மீட்பு நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [பழனி முருகன் கோயிலுக்கு பேருந்து நன்கொடை வழங்கிய பக்தர்!](https://puthiyathisaigal.com/?p=83377): பழனி முருகன் கோயிலுக்கு 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேருந்து ஒன்றை பக்தர் இலவசமாக வழங்கியுள்ளார். கிரிவலப் பாதையில் கடந்த 2 மாதமாக தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் பழனியைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேருந்து ஒன்றை பழனி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த பேருந்தை பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து பெற்றுக் கொண்டார். பக்தர்களின் வசதிக்காக கிரிவலப் பாதையில் இந்த பேருந்து இலவசமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [மலர் கண்காட்சியில் முதன்முறையாக நடைபெற்ற லேசர் ஷோ!](https://puthiyathisaigal.com/?p=83332): உதகை மலர்கண்காட்சியில் முதன்முறையாக நடைபெற்ற இரவு நேர லேசர் ஷோ நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் சுமார் 20 ஆயிரம் கார்னிஷன் மலர்களைக் கொண்டு பூங்காவின் முகப்பு வாயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், கண்காட்சியில் முதன்முறையாக நடைபெற்ற லேசர் ஷோ நிகழ்ச்சியில், சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நடனமாடியும், மின் அலங்காரங்களை கண்டும் ரசித்தனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கண்காட்சியயை கண்டு ரசித்தனர்.
- [கெஜ்ரிவாலின் மதுபான ஊழலை மக்கள் மறக்க மாட்டார்கள்! – அமித் ஷா](https://puthiyathisaigal.com/?p=83340): டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கு பிரச்சாரம் செய்தாலும் மதுபான ஊழலை மக்கள் மறக்க மாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளதாகவும், ஜூன் 1-ஆம் தேதிக்குப் பிறகு அவர் சரணடைய வேண்டும் என்று தெரிவித்தார். கெஜ்ரிவால் பிணையில் வெளிவந்தாலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும். மக்கள் மறக்க மாட்டாா்கள் என கூறினார். அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் என்றும், ஆனால் அவர் எங்கு பிரச்சாரம் செய்தாலும், மதுபான ஊழல் மக்கள் நினைவில் இருக்கும் என்றும் அமித் ஷா தெரிவித்தார். சந்தேஷ்காலி சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, வாக்கு வங்கி அரசியலுக்காக மதத்தின் அடிப்படையில் பெண்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், ஆனால் அதனை தடுக்க மேற்கு வங்க முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அமித் ஷா கூறினார்.
- [அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் அதிரடி](https://puthiyathisaigal.com/?p=83128): தற்போது ரத்து செய்யப்பட்ட டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, அவர் இன்று சிறையிலிருந்து வெளியில் செல்ல அனுமதியளித்தும், ஜூன் 2ஆம் தேதிக்குள் சிறை அதிகாரிகளிடம் சரணடையுமாறும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனு மீதான சுருக்கமான விசாரணைக்குப் பிறகு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை அறிவித்தது. நடப்பு மக்களவைத்தேர்தல்களில், குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் டெல்லி மற்றும் பஞ்சாபில், கட்சிக்காக கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை](https://puthiyathisaigal.com/?p=83030): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று 2 முறை ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.6,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.53,600ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,309ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,472ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.86.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது; 91.55% தேர்ச்சி விகிதம்](https://puthiyathisaigal.com/?p=83063): தமிழகத்தில் இன்று காலை 9:30 மணியளவில், 10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகின. இதில் 91.55% மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.53% தேர்ச்சியும், மாணவர்கள், 88.58% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.90 ஆக உள்ளது. இந்த பொதுத்தேர்வில் குறிப்பாக கணிதத்தில் அதிகபட்சமாக 20,691 பேர் 100/100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். சென்னையில் உள்ள தேர்வு துறை இயக்குனர் அலுவலகம் தேர்வு முடிவுகளை வெளியிட்டுளளது. அந்த முடிவுகளை, அதை மாணவர்கள் www.tnresults-nic-in, www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய மூன்று இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். தமிழகம் மட்டுமின்றி புதுவையிலும் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
- [புதிய வளரச்சி வாய்ப்புகளை வரவேற்கும் சீன-ஹங்கேரி உறவு](https://puthiyathisaigal.com/?p=83114): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் இப்பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக ஹங்கேரி தலைமை அமைச்சர் விக்டர் ஒர்பான் மே 9ஆம் நாள் சீன ஊடகக் குழுமத்திற்குச் சிறப்பு பேட்டியளித்த போது பாராட்டினார். பயணத்தின் போது, இரு நாட்டுத் தலைவர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு, சீன-ஹங்கேரி உறவை பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவிலிருந்து புதிய யுகத்தில் அனைத்துக் கால நிலைகளிலும் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவுக்கு உயர்த்துவதை அறிவித்தனர். இரு நாடுகளுக்கிடையே அரசியல் துறையில் பரஸ்பர நம்பிக்கை, நெடுநோக்குத் துறையில் ஒத்த கருத்து, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை புதிய நிலைக்கு இது எடுத்துச் செல்லும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர். பயணத்தின் போது ஷிச்சின்பிங் கூறுகையில், தத்தமது மைய நலன்கள் மற்றும் முக்கிய கவனங்களுக்கு இரு தரப்பும் தொடர்ந்து ஒன்றுக்கொன்று உறுதியாக ஆதரவளிக்கும். இரு நாடுகளின் வளர்ச்சி நெடுநோக்குத் திட்டங்களின் இணைப்பு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றங்களை வலுப்படுத்தி சர்வதேச நீதி மற்றும் நியாயத்தைப் பேணிக்காக்க […]
- [சாதிக்கும் வரை.](https://puthiyathisaigal.com/?p=83052): சாதிக்கும் வரை ! நூல் ஆசிரியர் : கவிஞர் எம்.எஸ். வேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! சபரிமதி வெளியீடு, அருணாசலம் புதூர், தாரமங்கலம் (அ), சேலம் (மா)-636 502. பேச: 95434 44113, பக்கம் : 80, விலை : ரூ.50. ******* நூல் ஆசிரியர் கவிஞர் எம்.எஸ்.வேல் அவர்களுக்கு இது முதல் நூல். முத்தாய்ப்பாக வந்துள்ளது. நூலை ஈழத் தமிழர்களுக்கு காணிக்கையாக்கி இருப்பது சிறப்பு. ஈழத்தமிழர்கள் பட்ட துயரத்தை மறக்கவில்லை, நீறு பூத்த நெருப்பாகவே இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது. கவிஞர் சி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அணிந்துரை நன்று. நூலாசிரியர் தன்னுரையில் குறிப்பிட்ட வைர வரிகள் சிந்திக்க வைத்தது. கல்லில் மறைந்திருக்கும் சிற்பம் போல் என்னுள் புதைந்திருந்த சிந்தனைகள் வெளிவர காரணமாயிருந்தது காதல் தான் நம்மில் பலருக்கும் அதே தான் என்று நினைக்கிறேன்! உண்மை தான். பெரும்பாலான கவிஞர்கள் கவிதை எழுதத் […]
- [வரலாற்றில் தலைசிறந்த காலத்தில் நுழைந்த சீன-ஹங்கேரி உறவு](https://puthiyathisaigal.com/?p=83006): மே 9ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் புடாபெஸ்ட் நகரில் ஹங்கேரி தலைமை அமைச்சர் விக்டர் ஒர்பானுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தனர்.அப்போது ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், இவ்வாண்டு சீன-ஹங்கேரி தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த 75ஆண்டுகளில், இரு தரப்பும் ஒன்றுக்கொன்று மதிப்பளிப்பது, சமமாக அணுகுவது, ஒன்றுக்கொன்று நலன் அளித்து கூட்டு வெற்றி பெறுவது ஆகிய கோட்பாடுகளைப் பின்பற்றி இரு நாட்டுறவைச் சரியான திசையில் வளர்த்து வரலாற்றில் முன்பு கண்டிராத தலைசிறந்த காலத்தில் நுழைந்துள்ளோம். அரசியல் ரீதியில் ஒன்றுக்கொன்று நம்பிக்கை கொள்வது சீன-ஹங்கேரி உறவுக்கு வலுவான அடிப்படையை உருவாக்கியுள்ளது என்று நாம் கருதுகிறோம். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பு ஹங்கேரியின் கிழக்கிற்குத் திறப்பு என்ற நெடுநோக்குடன் பெருமளவில் பொருத்தமானதாக உள்ளது. மேலும், இரு நாட்டுறவுக்கு ஆழ்ந்த அடிப்படை உள்ளது. மேலும், சீனா மற்றும் மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு கூட்டுக் கலந்தாய்வு, […]
- [ஹங்கேரி-சீன மொழிகள் பள்ளியைப் பார்வையிட்ட பொங் லீயுவான்](https://puthiyathisaigal.com/?p=83003): ஹங்கேரி தலைமையமைச்சரின் மனைவி ரெவாய் அம்மையாருடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பொங் லீயுவான் அம்மையார் மே 9ஆம் நாள் பிற்பகல் புடாபெஸ்ட்டில் உள்ள ஹங்கேரி-சீன இரு மொழிகள் பள்ளியைப் பார்வையிட்டார். பள்ளியைப் பார்வையிட்ட பின் பொங் லீயுவான் கூறுகையில், ஹங்கேரி-சீன இரு மொழிகள் பள்ளியானது, இரு நாட்டு நட்பின் சின்னமாக விளங்குகின்றது. மாணவர்கள் சீன மொழியில் நன்றாக பேசுவதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்தார். மாணவர்கள் சீன மொழி மற்றும் பண்பாட்டை முயற்சியுடன் கற்றுக் கொண்டு, பயணம் மற்றும் படிப்புக்காக சீனாவுக்குச் செல்ல வேண்டும் என்றும், சீன-ஹங்கேரி நட்பின் முன்னேற்றத்துக்குப் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
- [சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்--ஹங்கேரி தலைமையமைச்சர் ஒர்பான் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=83000): உள்ளூர் நேரப்படி மே 9ஆம் நாள் பிற்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் புடாபெஸ்ட் நகரில் உள்ள தலைமையமைச்சர் மாளிகையில் ஹங்கேரி தலைமையமைச்சர் விக்டர் ஒர்பானுடன் நீண்ட பேச்சுவார்த்தையை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையின் போது புதிய காலத்திற்கேற்ப சீன-ஹங்கேரி உறவைப் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவாக உயர்த்தவுள்ளதாக இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக அறிவித்துள்ளனர். ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-ஹங்கேரி நெடுநோக்கு கூட்டாளியுறவு உயர் நிலையில் வளர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் நம்பிக்கை ஒன்றுக்கொன்று ஆழமாகி வருகிறது. பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பு அதிக சாதனைகளைப் பெற்று, புதிய ரக சர்வதேச உறவை உருவாக்குவதற்கான முன்மாதிரியாக அமைந்துள்ளது. இவ்வாண்டு இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவாகும். இந்நிலையில் இரு நாட்டுறவின் வளர்ச்சி, புதிய முக்கிய வாய்ப்பை வரவேற்றுள்ளது. இரு நாடுகளும் புதிய காலத்திற்கேற்ப சீன-ஹங்கேரி உறவைப் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவாக உருவாக்குவதை வாய்ப்பாகக் கொண்டு, இரு நாட்டு ஒத்துழைப்புக்கு புதிய வலிமைமிக்க […]
- [தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது; எங்கே பார்க்கலாம்?](https://puthiyathisaigal.com/?p=82976): தமிழகத்தில் இன்று காலை 9:30 மணியளவில், 10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாக உள்ளது. கடந்த வாரத்தில், 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்று 10ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியாகிறது. சென்னையில் உள்ள தேர்வு துறை இயக்குனர் அலுவலகம் தேர்வு முடிவுகளை வெளியிடும். அந்த முடிவுகளை, அதை மாணவர்கள் www.tnresults-nic-in, www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய மூன்று இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் மாணவர்களுடைய கைபேசி எண்ணுக்கும் நேரடியாகவே தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக வந்து சேரும் என்றும் தேர்வுத்துறை ஆணையர் அறிவித்திருக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 9.10 லட்சம் மாணவர்கள் இந்த பத்தாம் வகுப்பு தேர்வினை எழுதியுள்ளனர்.
- [எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்.](https://puthiyathisaigal.com/?p=82951): எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகாதேசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வேடந்தாங்கல் பதிப்பகம், 2-1-98, மேற்கு கோட்டைவாசல் 4வது தெரு, பரவை, மதுரை-625 402 அலைபேசி : 94435 72505 பக்கங்கள் : 108, விலை : ரூ.80 ***** அசுரன் படத்தின் பாடலின் மூலம் புகழ்பெற்றுள்ள பாடலாசிரியர் ஏகாதேசி மதுரைக்காரர் இவரது ஹைக்கூ நூலிற்கு முன்பே மதிப்புரை எழுதி உள்ளேன். இந்த நூல் வெளியீட்டு விழா மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன்அவர்களின் தலைமையில் நடந்தது. நூல் பற்றி பொதுவுடைமை இயக்கம் பெருமாள் அவர்கள் பேசினார்கள். இந்த நூலின் பெயரே வித்தியாசமாக இருந்ததால் பலரும் பல பெயர் சூட்டினார்களாம். முகநூலில் பதிந்த கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். ‘இருட்டு இருட்டல்ல’ என்று நான் பெயர் சூட்டுகின்றேன். இருட்டு என்றால் […]
- [தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!](https://puthiyathisaigal.com/?p=82895): தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 தினங்களுக்கு, தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பை போலவும், ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ், இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
- [சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 8 பேர் உயிரிழப்பு](https://puthiyathisaigal.com/?p=82816): சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த வெடி மருந்துகள் வெடித்து சிதற, அந்த விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள், 3 ஆண் தொழிலாளர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 பேர் தீக்கயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில், சுதர்சன் என்பவருக்குச் சொந்தமான தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டு சில மணி நேரத்திற்கு பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்ததால் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த ஆலையின் 7 அறைகள் தரைமட்டமாகின.
- [சீன-ஹங்கேரி கலைஞர்கள் பரிமாற்றத்தை அதிகரிக்க விருப்பம்](https://puthiyathisaigal.com/?p=82870): மே 9ஆம் நாள் முற்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங் லீயுவான் அம்மையார் அழைப்பை ஏற்று புடாபெஸ்ட் நகரில் ஹங்கேரி அரசுத் தலைவர் சுல்யோக்கின் மனைவி நாஜியுடன் இணைந்து, புடா அரண்மனையைப் பார்வையிட்டார். பெங் லீயுவான் ஹங்கேரியின் பீங்கான் பொருட்கள் மற்றும் பாரம்பரிய பூத்தையல் கைவினைக் கலை ஆகியவற்றைக் கண்டு ரசித்தார். அவர் கூறுகையில், பீங்கான் மற்றும் பூத்தையல், சீனா மற்றும் ஹங்கேரி நாகரிகங்களின் பொதுவான சின்னமாகும். இரு நாட்டுக் கலைஞர்கள் பரிமாற்றத்தை அதிகரித்து, நாகரிகங்களின் ஒன்றிணைப்பை முன்னேற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். இதற்கு பின், பெங் லீயுவான் மற்றும் நாஜி ஆகியோர் நட்பார்ந்த சூழ்நிலையில் உரையாடினர். பெங் லீயுவான் கூறுகையில், ஹங்கேரி, ஓர் அழகான நாடாகும். ஹங்கேரி மக்களின் விரும்தோம்பல் சிறப்பாக உள்ளது. சீனா மற்றும் ஹங்கேரி ஆகிய இரு நாடுகளின் பண்பாடுகளுக்கு நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரு நாட்டு நட்புறவுக்கு உறுதியான அடிப்படை […]
- [பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் இரங்கல்!](https://puthiyathisaigal.com/?p=82854): சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், பலி எண்ணிகை 8 -ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழகத்தின் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏராளமானோர் உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. Saddened to learn about the loss of many lives due to an explosion at a firecracker factory near Sivakasi, Tamil Nadu. I convey my heartfelt condolences to the bereaved families. I pray for speedy recovery of the injured. — President of India (@rashtrapatibhvn) May 9, […]
- [பால ராமரை வழிபட்டது மகிழ்ச்சியாக உள்ளது! – கேரள ஆளுநர்](https://puthiyathisaigal.com/?p=82864): “உலகமே போற்றும் ராமரை தாம் வழிபட்டது, பெருமையாக உள்ளது” என, கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள பால ராமர் கோவிலில், பால ராமர் முன்பு சாஸ்டாங்கமாக விழுந்து பயபக்தியோடு வணங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேய அவர், “ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் இரண்டு முறை ராமரை தரிசிக்க வந்துள்ளேன்” எனவும், “அதே உணர்வு இப்போதும் உள்ளது” என தெரிவித்தார்.
- ['சிகந்தர்' படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா ](https://puthiyathisaigal.com/?p=82788): பாலிவுட்டின் டாப் நடிகர் சல்மான் கான், தனது நண்பரும், முன்னணி தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சிக்கந்தர்’ என்ற பெரிய பட்ஜெட் படத்திற்கு தயாராகி வருகிறார். அடுத்த வருட ஈகை திருநாளன்று வெளியாக திட்டமிட்டுள்ள இந்த திரைப்படத்தில் நாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். பிங்க்வில்லாவின் சமீபத்திய அறிக்கையின்படி, தயாரிப்பாளர்கள் ராஷ்மிகா மந்தனாவிடம் பேசி ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் மூலம், ‘அனிமல்’ திரைப்படத்திற்கு பிறகு, பாலிவுட்டில் அவர் நடிக்கவுள்ள பெரிய பட்ஜெட் திரைப்படம் இது. அதுமட்டுமின்றி, சல்மான்கானுடன் அவர் நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதம் தயாரிப்பு தொடங்க உள்ளது. லொகேஷன் ஸ்கவுட்டிங் உள்ளிட்ட ப்ரீ புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.
- [இந்தியாவில் அறிமுகம்: புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2024 மாடல்](https://puthiyathisaigal.com/?p=82814): மாருதி சுஸுகி நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அடிப்படை மாடலின் விலை ₹6.5 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது Tata Tiago மற்றும் Hyundai Grand i10 Nios போன்ற பிரபலமான மாடல்களுக்கு போட்டியாக அமைக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகியின் ஸ்விஃப்ட் டாப் வேரியண்ட், ZXi+ AT, ₹9.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வருகிறது. 2024 ஸ்விஃப்ட் புதிய வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வெளிச்செல்லும் மாடலை விட சிறந்த எரிபொருள் செயல்திறனை உறுதியளிக்கும் புதிய எஞ்சின் உட்பட பல மாற்றங்களைக் கொண்டுள்ளது. 2024 மாருதி ஸ்விஃப்ட், சுசுகி மோட்டரின் ₹1,450 கோடி முதலீட்டைத் தொடர்ந்து, குஜராத் ஆலையில் தயாரிக்கப்படுகிறது.
- [ஷிச்சின்பிங்கின் இப்பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது –விக்டர் ஒர்பான்](https://puthiyathisaigal.com/?p=82846): ஷிச்சின்பிங்கின் இப்பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது –விக்டர் ஒர்பான் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் இந்தப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஹங்கேரி தலைமை அமைச்சர் விக்டர் ஒர்பான் 9ஆம் நாள் சுட்டிக்காட்டினார். ஷிச்சின்பிங் அந்நாட்டில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், விக்டர் ஒர்பான் சீன ஊடக குழுமத்தின் ஒரு தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி அளிக்கையில் இதைத் தெரிவித்தார்.
- [சீன-ஹங்கேரி அரசுத் தலைவர்கள் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=82843): ஹங்கேரியில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், மே 9ஆம் நாள் காலை புடாபெஸ்ட் நகரில் ஹங்கேரி அரசுத் தலைவர் தாமஸ் சுல்யோக்குடன் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் ஷிச்சின்பிங் கூறுகையில்சீன-ஹங்கேரி நட்புறவு, இரு நாட்டு மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கு நிறைய சாதனைகள் கிடைத்துள்ளன. இவ்வாண்டு, சீன-ஹங்கேரி தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 75ஆம் ஆண்டு நிறைவாகும். பாரம்பரிய நட்புறவை தொடர்ந்து முன்னுக்கு எடுத்துச் சென்று, அரசியல் ரீதியான பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தி, பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்பை பலப்படுத்தி, இரு நாட்டுறவை மேலும் உயர் நிலைக்கு கொண்டு செல்ல அரசுத் தலைவர் சுல்யோக்குடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
- [லோக்சபா தேர்தலை குறிவைத்து இந்தியாவை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்யா](https://puthiyathisaigal.com/?p=82752): மத சுதந்திர உரிமைகளை இந்தியா மீறுவதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் பொதுத் தேர்தலின் போது நாட்டை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவை என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. மத சுதந்திரத்தை மீறுவதாகக் கூறப்படும் இந்தியாவை விமர்சித்த அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு அமைப்பின் அறிக்கையைத் தொடர்ந்து, ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவாவின் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. சர்வதேச மத சுதந்திரத்திற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் கமிஷனின் (USCIRF) வெளியிட்ட அறிக்கை, அமெரிக்க வெளியுறவுத்துறை இந்தியாவை “குறிப்பிட்ட கவலைக்குரிய நாடு” என்று முத்திரை குத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது.
- [அடுத்த சில மணிநேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழை : வானிலை ஆய்வு மையம்](https://puthiyathisaigal.com/?p=82651): இன்று காலை சென்னை மக்களுக்கு நிம்மதி தரக்கூடிய வகையில் ஓரிரு இடங்களில் மித மழை பெய்தது. கடந்த சில மாதங்களாகவே வெயில் பாடாய்படுத்தி வந்த நேரத்தில், இந்த மழை சென்னைவாசிகளுக்கு சற்றே ஆறுதல் தரக்கூடியதாக இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- [புதிய யுகத்தில் சீன-செர்பியா உறவின் புதிய உயிராற்றல்](https://puthiyathisaigal.com/?p=82710): 8ஆண்டுகளுக்குப் பின்பு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செர்பியாவில் பயணம் மேற்கொண்ட போது, இரு நாட்டுறவைப் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவாக உயர்த்தியதாக இரு நாட்டுத் தலைவர்கள் முடிவெடுத்தனர். ஷிச்சின்பிங்கின் இம்முறைப் பயணத்தின் போது, சீன-செர்பியா பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை ஆழமாக்கி உயர்த்துவதாகவும் புதிய யுகத்தில் சீன-செர்பியா பொது சமூகத்தைக் கட்டியமைப்பதாகவும் இரு நாட்டுத் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இரு தரப்பும் கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுப் பல்வேறு துறைகளில் பன்முகமான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. சீனாவுடன் இணைந்து பொது சமூகத்தைக் கட்டியமைப்பதில் சேர்ந்த முதலாவது ஐரோப்பா நாடாக செர்பியா மாறியுள்ளது. இரு நாட்டுறவின் நெடுநோக்கு மற்றும் சிறப்புத் தன்மையையும் உயர்தர நிலையையும் இது வெளிக்காட்டியுள்ளது. சீனா மற்றும் செர்பியாவின் எதிர்கால அணுகுவதில், ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து நம்பிக்கை கொள்வது அதன் அடிப்படையாகும். செர்பியாவின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசங்களின் ஒருமைப்பாட்டுக்குச் சீனா எப்போதும் முழுமையாக மதிப்பளித்து வருகிறது. செர்பியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கும் சீனா […]
- [நானும் அவளும்.](https://puthiyathisaigal.com/?p=82706): நானும் அவளும்! கவிஞர் இரா .இரவி ! ஊர்வன பறப்பன அனைத்தும் உண்பவன் நான் ஊறுகாய் காய் மட்டுமே அசைவம் உன்னாதவள் அவள் கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவன் நான் கல் கண்ட இடமெல்லாம் விழுந்து வணங்குபவள் அவள் தொலைக்காட்சித் தொடர்களை வெறுப்பவன் நான் தொலைக்காட்சித் தொடர்களை விரும்புபவள் அவள் தமிழ் இல்லாத கர்னாடக இசை விரும்பாதவன் நான் தமிழ் இல்லாத கர்னாடக இசை விரும்புபவள் அவள் இரவு நேரத்தில் வெளிச்சம் வேண்டாம் என்பவன் நான் இரவு நேரத்தில் வெளிச்சம் வேண்டும் என்பவள் அவள் இலக்கியத்தை விரும்பி கரும்பென ருசிப்பவன் நான் இலக்கியத்தை எனக்கு எதற்கு ?என்பவள் அவள் ஆலயச் சுற்றுலா அறவே பிடிக்காத நான் ஆலயச் சுற்றுலா அடிக்கடி பிடிக்கும் அவள் இயற்கைச் சுற்றுலா மிகவும் பிடிக்கும் நான் இயற்கைச் சுற்றுலா பிடிக்கவேப் பிடிக்காத அவள் எங்களுக்குள் பத்துப் பொருத்தம் இருப்பதாகச் சொன்ன எங்கள் ஊர் சோதிடன் எங்கு […]
- [சமாதானம்.](https://puthiyathisaigal.com/?p=82673): சமாதானம்! கவிஞர் இரா .இரவி – அமைதிக்குக் காரணம் சமாதானம் அறிவுக்கு இலக்கணம் சமாதானம் அழிவை தவிர்க்கும் அற்புத வழி சமாதானம் அன்பை வளர்க்கும் நல் மொழி சமாதானம் வன்முறை தவிர்க்கும் ஆயுதம் சமாதானம் நன்மறை வளர்க்கும் வழி சமாதானம் பகுத்தறிவைப் பயன்படுத்திட சமாதானம் பண்பு வளர்க்கும் நுட்பம் சமாதானம் விட்டுக் கொடுக்க வைப்பது சமாதானம் கெட்டுப் போகவிடுவதில்லை சமாதானம் நடந்த கொடியவைகளை மறக்கடிக்கும் சமாதானம் நடப்பதை நல்லதாக்கும் உடன்பாடு சமாதானம் உடன்பாட்டுச் சிந்தனையின் வெளிப்பாடு சமாதானம் உடன் பட்டு ஒற்றுமையை உருவாக்கும் சமாதானம் மோதி வீழ்வது விலங்கின் குணம் மோதாமல் இணைவது மனித மனம் சாத்தியமே எங்கும் சமாதானம் சத்தியமே உணர்த்தும் சமாதானம் விதி விலக்குகள் சில உண்டு வீணர்கள் சிலர் உண்டு சில மனிதவிலங்குகளிடம் மட்டும் சமாதானம் சாத்தியம் இல்லை.
- [சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்துக்குச் சீனா அளிக்கும் முதல் 6 ஆதரவு நடவடிக்கைகள்](https://puthiyathisaigal.com/?p=82552): உள்ளூர் நேரப்படி மே 8ஆம் நாள் நண்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெல்கிரேட் நகரில் செர்பிய அரசுத் தலைவர் அலெக்ஸாண்டர் வூசிச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தார். அப்போது தானும், செர்பிய அரசுத் தலைவர் வுசிச்சியும், சீன-செர்பிய உறவு மற்றும் இரு தரப்புப் பொது அக்கறை கொண்ட விவகாரங்கள் குறித்து ஆழமாக கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, பல புதிய முக்கிய ஒத்தக் கருத்துகளை உருவாக்கியுள்ளோம் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார். பின்னர் இருதரப்பும் ஒப்புக்கொண்ட ஒத்தக் கருத்துகளை அவர் அறிமுகப்படுத்தினார். முதலாவதாக, புதிய யுகத்தில் சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்கி, இரு நாட்டுறவின் புதிய அத்தியாயத்தைத் திறத்து வைத்தல், இரண்டாவதாக, நெடுநோக்குத் தொடர்புகளின் மூலம், புதிய யுகத்தில் சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்துக்கு வழிகாட்டல், மூன்றாவதாக, பல ஒத்துழைப்பு ஆவணங்களில் கையொப்பமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து, சீன-செர்பிய ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றிக்குப் புதிய இயக்காற்றலை ஊட்டுதல், […]
- [இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார்](https://puthiyathisaigal.com/?p=82613): பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், தேசிய விருது வென்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உடன் பிறந்த சகோதரருமான சங்கீத் சிவன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65. இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கீத் சிவன், முதன்முதலில் 1990-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘வியூகம்’ என்கிற மிகப்பெரும் மலையாள படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர், அவர் மோகன் லாலை வைத்து ‘யோதா’ என்கிற மற்றுமொரு வெற்றி படத்தை இயக்கினார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் பாலிவுட்டிலும் பல படங்களை இயக்கியுள்ளார். சங்கீத் சிவனின் இறப்பு, அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 9](https://puthiyathisaigal.com/?p=82618): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,615க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,920ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,085ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.56,680ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை, கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.88.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [ஒப்பற்ற உறவு அம்மா.](https://puthiyathisaigal.com/?p=82615): அம்மா ! கவிஞர் இரா.இரவி! மனிதர்கள் மட்டுமல்ல பறவைகள் விலங்குகள் உயிரினங்கள் அனைத்திலும் ஒப்பற்ற உயர்ந்த உறவு அம்மா! சொற்களால் சொல்லிவிட முடியாத சொக்கத் தங்கம் அம்மா! மகன் குற்றவாளியாக இருந்தாலும் மன்னிக்கும் பேருள்ளம் அம்மா! மனுநீதிச் சோழனின் எதிர்பதம் அம்மா! அம்மா தாசனாக இருப்பது அவமானம் இல்லை! மனைவி தாசனாக இருந்தால் மற்றவர் மதிப்பதில்லை! அச்சமின்றி உரக்கச் சொல்லுங்கள்! திருமணத்திற்குப் பின்னும் நான் அம்மா பிள்ளை என்று! அம்மா தமிழ் போல் உயர்ந்தவள்! இரண்டு சொற்களிலும் இருப்பவை உயிர் மெய் உயிர்மெய் எழுத்துக்கள்! அம்மா புராணம் பாடுவது தவறில்லை!அம்மா உண்மை புராணம் கற்பனை!
- [உழைப்பே உன்னதம்.](https://puthiyathisaigal.com/?p=82582): உழைப்பே உன்னதம்: கவிஞர் இரா .இரவி உழைத்து ஊதியம் ஈட்டி அப்பணத்தில் உண்பது உண்மையில் உன்னத இன்பம் ! அடுத்தவர் உழைப்பில் ஈட்டிய பணத்தில் அருகே அமர்ந்து உண்பது இழுக்கு ! அப்பா தந்த சொத்தை வைத்து சோம்பேறியாக அலுப்பின்றி உழைக்காமல் உண்பது இழுக்கு ! உருக்கினால்தான் தங்கம் நகையாக முடியும் உழைத்தால்தான் மனிதன் மனிதனாக முடியும் ! செதுக்கினாலதான் கல் சிலையாக மாறும் சிந்தித்து உழைத்தால்தான் சிறந்திட இயலும் ! தீக்காயம் பட்டால்தான் புல்லாங்குழல் வரும் தன்னம்பிக்கையோடு உழைத்தால்தான் புகழ் வரும் ! பஞ்சு நூற்றால்தான் நூலக உருவாகும் பணிந்து உழைத்தால்தான் பண்பு உருவாகும் ! மயிலுக்குத் தோகைதான் அழகினைத் தரும் மனிதனுக்கு உழைப்புத்தான் மேன்மையைத் தரும் ! யானைக்கு தந்தம் கம்பீரம் நல்கும் யாருக்கும் உழைப்புத்தான் பெருமை நல்கும் ! அடுத்தவர் உழைப்பில் பிரியாணி உண்பதை விட அவரவர் உழைப்பில் கூழ் குடிப்பதே மேல் ! சும்மா இருந்தால் […]
- [சீன-ஹங்கேரி மனிதப் பண்பாட்டு பரிமாற்றம் நடைபெறுதல்](https://puthiyathisaigal.com/?p=82578): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 8ஆம் நாளிரவு புடாபெஸ்ட்ல் சென்றடைந்து அந்நாட்டில் அரசு முறைப் பயணத்தை துவங்கினார். இதனிடையே, சீன ஊடகக் குழுமம் மற்றும் ஹங்கேரி ஊடக ஆதரவு மற்றும் சொத்துரிமை நிர்வாக நிதியம் புடாபெஸ்டிலில், சீன-ஹங்கேரி நட்புறவு புதிய அத்தியாயம் எனும் இரு நாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவு மனித பரிமாற்ற நடவடிக்கைகளை நடத்தின. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைய்சியோங் இதில் உரைநிகழ்த்தினார். அவர் கூறுகையில்,கடந்த சில ஆண்டுகளில், இரு தரப்புகளுக்கிடையில் மனித பரிமாற்ற நடவடிக்கைகள் செழுமையாக மேற்கொள்ளப்பட்டன. இரு நாடுகளின் மக்கள், குறிப்பாக, இளைஞர்களுக்கிடையில் புரிந்துணர்வு மற்றும் நட்புறவு மேலும் ஆழமாகியுள்ளது. இரு நாடுகளின் மக்கள் ஒருவருடன் ஒருவர் புரிந்துகொண்டு அன்புடன் பழகுவதை சீன ஊடகக் குழுமம் முயற்சியுடன் விரைவுபடுத்தும். இரு நாடுகளுக்கிடையில் மனிதப் பரிமாற்றத்திற்கு மேலும் பரந்த […]
- [“ஷி ச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழி நிகழ்ச்சி” ஹங்கேரியில் ஒலிபரப்பு](https://puthiyathisaigal.com/?p=82575): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஹங்கேரியில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள போது, சீன ஊடகக் குழுமம் தயாரித்த “ஷி ச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழி நிகழ்ச்சி”யின் வெளியீட்டு நிகழ்வு மே 8ஆம் நாள் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது. ஹங்கேரியின் முன்னாள் அரசுத் தலைவர் பால் ஷ்மிட், முன்னாள் தலைமை அமைச்சர் பீட்டர் மெட்ஜிஸ்ஸி ஆகியோர் இந்நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 8ஆம் நாள் முதல், ஹங்கேரி தேசிய தொலைக்காட்சி நிலையம் உள்ளிட்ட அந்நாட்டின் முக்கிய செய்தி ஊடகங்களில் இந்நிகழ்ச்சி அடுத்தடுத்து ஒளிபரப்பப்படும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் உரைகளில் கூட்டு செழுமை, பசுமை வளர்ச்சி உள்ளிட்ட கருப்பொருட்களைப் பற்றிய பழமொழிகள் இந்நிகழ்ச்சியில் திரட்டப்பட்டுள்ளன. சர்வதேச பார்வையில் சீனாவின் பழமொழி மற்றும் ஞானமும், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறந்த அரசியல் விவேகம் மற்றும் ஆழ்ந்த வரலாற்றுப் பண்பாட்டும் இந்நிகழ்ச்சியில் உயிர்த்துடிப்புடன் காட்டப்பட்டுள்ளன. சீனப் பாணியுடைய நவீனமயமாக்கலின் பண்பாட்டு அடித்தளம் மற்றும் நிறைய சாதனைகளும் […]
- [நன்றியன்.](https://puthiyathisaigal.com/?p=82568): நன்றியன்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் தமிழ்மணி புத்தகப்பண்ணை, 281, காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005. பக்கம் : 224, விலை : ரூ. 250 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. ****** புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பொன்மொழிக்கு ஏற்ப பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் மூத்த புதல்வர் தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் அவர்கள் முதுகலை வணிகவியல் பட்டம் பெற்ற போதும் சராசரி மனிதர்கள் போல வங்கிப்பணியில் சேர்த்து ஊதியம் பெற வேண்டும் என்ற நோக்கமின்றி தந்தையின் வழியில் தடம் புரளாமல் தமிழ்ப்பணி இதழை வெற்றிகரமாக நடத்தி வருவதுடன், பன்னாட்டு தமிழுறவு மாநாடுகளையும் பலவேறு நாடுகளில் நடத்தி, தந்தையை போலவே மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணப்பட்டு பயண அனுபவத்தை கட்டுரையாக வடித்து நூலாகத் தொகுத்து வழங்கி உள்ளார்.நன்றியன் பெயரே புதுச்சொல்லாக உள்ளது.பாராட்டுக்கள். சோமலே அவர்களைப் போல […]
- [சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் ஹங்கேரி அரசுமுறை பயணம்](https://puthiyathisaigal.com/?p=82572): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 8ஆம் நாளிரவு ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட்டைச் சென்றடைந்து, அந்நாட்டில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். விமான நிலையத்தில் நிகழ்த்திய எழுத்துமூல உரையில், சீனாவும் ஹங்கேரியும் ஒன்றுக்கு ஒன்று நம்பகத்தன்னை வாய்ந்த நல்ல நண்பர்கள் மற்றும் நல்ல கூட்டாளி நாடுகளாகும். கடந்த சில ஆண்டுகளில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான ஒத்துழைப்புக்கு அதிக சாதனைகள் கிடைத்துள்ளன. ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறும் புதிய ரக சர்வதேச உறவின் சிறந்த மாதிரியாக இரு நாட்டுறவு திகழ்கின்றது. இவ்வாண்டு சீனாவும் ஹங்கேரிக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75வது ஆண்டு நிறைவாகும். இரு நாட்டு உறவின் வளர்ச்சி முக்கிய வாய்ப்புகளை வரவேற்கின்றது. இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன் இப்பயணம் முழுமையான வெற்றி பெற்று, நாட்டுறவை மேலும் சிறந்த எதிர்காலத்திற்கு முன்னெடுத்து செல்லும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
- [செர்பிய தேசிய அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பெங் லியுவான்](https://puthiyathisaigal.com/?p=82566): சீன அரசுத் தலைவரின் மனைவி பெங் லியுவான் அம்மையார் மே 8ஆம் நாள் முற்பகல், செர்பிய அரசுத் தலைவரின் மனைவி தமரா வுசிச்,அம்மையாருடன் இணைந்து செர்பிய தேசிய அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பின்,பெங் லியுவான் கூறுகையில், நீண்டகால வரலாறுடைய செர்பிய தேசிய அருங்காட்சியகம் வளமான சேகரிப்புகளைக் கொண்டுள்ளது. தொல்பொருட்களைப் பாதுகாத்து அவற்றை காட்சிக்கு வைக்கும் ஜன்னலாக மட்டுமல்லாது, நாகரிகத்தை வெளிப்படுத்தும் மாளிகையாகவும் செர்பியத் தேசிய அருங்காட்சியகம் திகழ்வதாகப் பாராட்டு தெரிவித்தார்.மேலும் சீனாவுக்கும் செர்பியாவுக்கும் இடையே பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நாகரிக உரையாடலுக்கான பாலத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
- [சுமைகளும் சுகங்களும்.](https://puthiyathisaigal.com/?p=82562): சுமைகளும் சுகங்களும் ! கவிஞர் இரா .இரவி ! பத்து மாதம் குழந்தையைச் சுமக்கிறாள் அன்னை பத்தியமாக உணவருந்தி காக்கிறாள் சேயை ! சுமையை அவள் சுகமாகவே கருதுகின்றாள் சுகப்பிரசவம் வேண்டுமென்று நாளும் நடக்கிறாள் ! தவவாழ்க்கை வாழ்கிறாள் என்றால் மிகையன்று தவம் இருந்தே குழந்தையை ஈன்று எடுக்கிறாள் ! ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்கின்றாள் ஒவ்வொரு நொடியும் குழந்தையைக் காக்கின்றாள் ! கருவுற்ற தகவல் அறிந்ததும் மனம் மகிழ்கின்றாள் கருவுற்ற நாள் முதலாய் கனவுகள் காண்கின்றாள் ! வயிற்றுக்குள் குழந்தை எட்டி உதைத்தபோதும் வலியினைத் தாங்கி வாய் விட்டு சிரிக்கின்றாள் ! தாய்மொழியின் அருமை பெருமையை அவள் தன்சேயுக்குக் கருவிலேயே கற்பித்து மகிழ்கின்றாள் ! தாயோடு சேர்ந்து சேயும் ரசிக்கும் இசை தாயின் கருவிலிருந்தே கேட்கும் ஓசை ! பிரசவ வலி என்பது சொல்லில் அடங்காது பிறப்பு மறுபிறப்பு எடுத்தே வருகின்றாள் ! தாய்மை அடைந்தமைக்காக மகிழ்ந்தபோதிலும் தாயாகும் தருணம் […]
- [கருஞ்சூரியன்](https://puthiyathisaigal.com/?p=82559): கருஞ்சூரியன்! நூல் ஆசிரியர் : ‘கவிப்பேரரசு வைரமுத்து’ நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், 841 (52), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007. ****** கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தமிழ்ஆற்றுப்படை என்று வரிசையாக சொற்பொழிவு ஆற்றி, கட்டுரையாக வடித்து வெளியிட்டு வருகிறார். முத்தாய்ப்பாக அனைத்துக் கட்டுரைகளுக்கும் மகுடமாக பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றி, “கருஞ்சூரியன்” என்று மிகப் பொருத்தமான தலைப்பிட்டு ஆற்றிய உரை நூலாக வந்துள்ளது. திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது. இந்த நூலை கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு நெருங்கிய நண்பர், எனக்கும் இனிய நண்பர், பொறியாளர் சுரேசு அவர்கள் வழங்கினார். நூலை வாங்கி வந்த நிமிடத்லிருந்து திரும்பத் திரும்ப பலமுறை படித்து விட்டேன். காரணம், என்னை செதுக்கிய சிற்பியாக தந்தை பெரியாரை நினைப்பவன் நான். புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர் பி. வரதராசன் அவர்கள் தான், எனக்கு […]
- [தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு ](https://puthiyathisaigal.com/?p=82436): தனுஷின் 50வது திரைப்படமான ராயன், அவரது இயக்கத்திலேயே உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் வெளியீட்டு தேதி ஜூன் மாதம் என சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியான நிலையில், இப்படத்தில் முதல் பாடல் எப்போது வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, தனுஷ் வரிகளில், பிரபு தேவாவின் நடன இயக்கத்தில் உருவான ‘அடங்காத அசுரன்’ பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த தனுஷின் ‘ராயன்’ திரைப்படம், திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே ஜூன் மாதத்தில் வெளியிட போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதனால் வருகிற ஜூலை 18-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- [சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்துக்குச் சீனா அளிக்கும் முதல் 6 ஆதரவு நடவடிக்கைகள்](https://puthiyathisaigal.com/?p=82556): உள்ளூர் நேரப்படி மே 8ஆம் நாள் நண்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெல்கிரேட் நகரில் செர்பிய அரசுத் தலைவர் அலெக்ஸாண்டர் வூசிச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தார். அப்போது தானும், செர்பிய அரசுத் தலைவர் வுசிச்சியும், சீன-செர்பிய உறவு மற்றும் இரு தரப்புப் பொது அக்கறை கொண்ட விவகாரங்கள் குறித்து ஆழமாக கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, பல புதிய முக்கிய ஒத்தக் கருத்துகளை உருவாக்கியுள்ளோம் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார். பின்னர் இருதரப்பும் ஒப்புக்கொண்ட ஒத்தக் கருத்துகளை அவர் அறிமுகப்படுத்தினார். முதலாவதாக, புதிய யுகத்தில் சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்கி, இரு நாட்டுறவின் புதிய அத்தியாயத்தைத் திறத்து வைத்தல், இரண்டாவதாக, நெடுநோக்குத் தொடர்புகளின் மூலம், புதிய யுகத்தில் சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்துக்கு வழிகாட்டல், மூன்றாவதாக, பல ஒத்துழைப்பு ஆவணங்களில் கையொப்பமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து, சீன-செர்பிய ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றிக்குப் புதிய இயக்காற்றலை ஊட்டுதல், […]
- [சீன-செர்பிய அரசுத் தலைலர்கள் பெல்கிரேட் நகரில் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=82549): உள்ளூர் நேரப்படி மே 8ஆம் நாள் முற்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெல்கிரேட் நகரில் செர்பிய அரசுத் தலைவர் அலெக்ஸாண்டர் வூசிச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சீன-செர்பிய பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை ஆழமாக்கி, புதிய யுகத்தில் சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூதாயத்தை உருவாக்க இரு நாட்டு அரசுத் தலைவர்கள் அறிவித்தனர். ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, அரசுத் தலைவர் வூசிச்சியுடன் இரு நாட்டுறவு பாய்ச்சல் வளர்ச்சியடைந்து, வரலாற்று தன்மையுடைய சாதனைகளைப் பெறுவதற்கு வழிக்காட்டி வருகின்றேன். செர்பியாவுடன் மனம் ஒருமித்து, இரு நாட்டுறவை வளர்த்து, இரு நாடுகளின் அடிப்படை மற்றும் தொலைநோக்கு நலன்களைக் கூட்டாகப் பேணிக்காத்து, புதிய யுகத்தில் சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்று வலியுறுத்தினார். மேலும், இரு தரப்பும், புதிய யுகத்தில் சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தின் மூலம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தரக் கட்டுமானத்தையும், […]
- [சீன-செர்பிய அரசுத் தலைவர்கள் செய்தியாளர்களுடன் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=82546): உள்ளூர் நேரப்படி மே 8ஆம் நாள் நண்பகல் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் பெல்கிரேட் நகரில் செர்பியஅரசுத் தலைவர் அலெக்ஸாண்டர் வூசிச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தார். ஷிச்சின்பிங் கூறுகையில், வரலாற்றை மீளாய்வு செய்து, உலக அமைதி மற்றும் வளர்ச்சியைக் கூட்டாக பேணிக்காக்கும் மாபெரும் போராட்டத்தில் சீன-செர்பிய நட்புறவு ஒன்றிணைந்து உருவாகியுள்ளது. எதிர்காலத்தை எதிர்நோக்கி, புதிய காலத்தில் சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவது இரு தரப்புகளின் நெடுநோக்கு தேர்வாகும். அருமையான வாழ்க்கை மீதான இரு நாட்டு மக்களின் விருப்பத்தை நனவாக்குவது இதன் நோக்கமாகும். செர்பியாவுடன் இணைந்து, புதிய காலத்தில் சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்கும் புதிய பாதையில் காலடி எடுத்து வைத்து, இரு நாட்டுறவு ஒளிவீசுவதை முன்னேற்ற சீனா விரும்புவதாக சுட்டிக்காட்டினார்.
- [சீன, செர்பிய அரசுத் தலைலர்களின் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=82544): உள்ளூர் நேரப்படி மே 8ஆம் நாள் முற்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெல்கிரேட் நகரில் செர்பிய அரசுத் தலைவர் அலெக்ஸாண்டர் வூசிச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஷிச்சின்பிங் கூறுகையில், நீங்கள் நெடுநோக்கு பார்வை மற்றும் வரலாற்றுப் பொறுப்புணர்வு கொண்ட தலைசிறந்த அரசியல்வாதியாக இருக்கின்றீர்கள். தங்கள் தலைமையில், செர்பிய அரசியல் நிலைமை நிதானமாக இருக்கிறது. பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த தேசிய ஆற்றல் மற்றும் சர்வதேச தகுநிலை தெள்ளத்தெளிவாக உயர்ந்து வருகிறது. செர்பியாவின் உண்மையான நண்பராக மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்தார். ஷிச்சின்பிங் மேலும் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், உங்களுடன் பல முறை சந்தித்துள்ளேன். இரு நாட்டுறவின் நெடுநோக்கு தன்மை மற்றும் பன்முகத் தன்மை பிரச்சினைகள் பற்றி தொடர்பு கொண்டு கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளோம். இரு நாட்டுறவு பாய்ச்சல் வளர்ச்சியடைவதற்கும்,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளைப் பெறுவதற்கும் கூட்டாக வழிகாட்டி வருகிறோம் என்றும் தெரிவித்தார். புதிய […]
- [GOAT படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்; மகாபலிபுரத்தில் நடைபெறும் ஷூட்டிங்](https://puthiyathisaigal.com/?p=82305): விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் GOAT. இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியீட்டிற்கு திட்டமிட்டுள்ள படக்குழுவினர், இப்படத்திற்காக CG வேலைகளிலும் பிஸியாக இருக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கௌரவ வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கிளைமாக்ஸ் கட்சியில் இவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறும் எனவும், இதற்காக மகாபலிபுரத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருவதாகவும் இணையத்தில் செய்திகள் கசிந்து வருகின்றன. இது ஒரு வேளை உண்மையாக இருப்பின், விஜய் உடன் முதல்முறையாக இணைகிறார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே GOAT திரைப்படத்தில் பிரபு தேவா, பிரஷாந்த், மைக் மோகன் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.
- [நாளை இந்தியா வருகிறார் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் ](https://puthiyathisaigal.com/?p=82309): மாலத்தீவின் சீன-சார்பு அதிபர் முகமது முய்சு ஆறு மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஒரு உயர்மட்ட தலைவர் நாளை இந்தியா வர உள்ளார். மாலத்தீவின் வெளியுறவு மந்திரி மூசா ஜமீர் மே 9 அன்று இந்தியா வருகிறார். ஜமீரின் வருகையை அறிவித்த வெளிவிவகார அமைச்சகம், இந்த பயணம் இருதரப்பு ஒத்துழைப்பிற்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். மாலத்தீவில் மூன்று ராணுவ தளங்களில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று முய்சு வலியுறுத்தியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் கடுமையான சிதைந்தன. இந்தியா ஏற்கனவே தனது பெரும்பாலான ராணுவ வீரர்களை மாலைதீவில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது.
- [ஆபாச நடிகையுடனான டொனால்ட் டிரம்பின் அந்தரங்க வாழ்க்கை அம்பலமானது](https://puthiyathisaigal.com/?p=82262): ஆபாச நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ், டொனால்ட் டிரம்புடனான தனது அந்தரங்க வாழ்க்கையின் விவரங்களை ‘ஹஷ் மணி’ வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் பகிர்ந்து கொண்டார். 2006 ஆம் ஆண்டு லேக் தஹோ ஹோட்டலில் வைத்து தனக்கும் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே நடந்த பாலியல் சந்திப்பை அந்த ஆபாச நடிகை விவரித்துள்ளார். அவரது தெளிவான மற்றும் ஆபாசம் நிறைந்த சாட்சியம் தற்போது அமெரிக்கா முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட இருக்கிறார். இந்நிலையில், அவரது தேர்தல் பிரச்சாரங்களை பாதிக்கும் வகையிலான இந்த சாட்சியம் வெளியாகியுள்ளது.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 8](https://puthiyathisaigal.com/?p=82260): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,630க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,233ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,864ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.88.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [ஹைதராபாத்: கனமழைக்கு இடையே சுவர் இடிந்து விழுந்ததில் 1 குழந்தை உட்பட 7 பேர் பலி ](https://puthiyathisaigal.com/?p=82255): ஹைதராபாத்தில் உள்ள பாச்சுபல்லி பகுதியில் நேற்று மாலை இடைவிடாது பெய்த மழைக்கு மத்தியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வடனது ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர். காவல்துறையின் கூற்றுப்படி, இறந்தவர்கள் ஒடிசா மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தெலுங்கானாவின் பல பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால், மாநிலம் முழுவதும் வெள்ளம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- [தாய்.](https://puthiyathisaigal.com/?p=82289): தாய் ! கவிஞர் இரா .இரவி ! தன்னலம் கருதாது சேய் நலம் கருதும் தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் தாய் தன்னை வருத்தி சேயை வளர்க்கும் இமயம் தரணியில் நிகரற்ற புனித உறவு தாய் தாய் நெடிலில் தொடங்கி மெய்யில் முடியும் மெய்யான மெய் தாய் எந்தத் தாயும் சேய்களை மறப்பதில்லை இந்தச் சேய்களதான் தாயை மறக்கின்றனர் உடலில் உயிர் உள்ளவரை என்றும் ஒருபோதும் மறப்பதில்லை சேய்களைத் தாய் மகன்கள்தான் மணமானதும் மறக்கின்றனர் மகள்கள் மணமானாலும் மறப்பதில்லை மனைவி வந்ததும் தாயை மதிப்பதில்லை தாயோ மகனையே நினைத்து வாடுகின்றாள் உறவுகள் ஓராயிரம் இருந்தாலும் ஒப்பற்றத் தாயுக்கு ஈடு இணை எதுவுமில்லை உலகில் யாரை மறந்தாலும் மகன்களே உலகிற்கு வரக் காரணமான தாயை மறக்காதீர்கள்
- [அன்னை.](https://puthiyathisaigal.com/?p=82286): அன்னை ! கவிஞர் இரா .இரவி மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள் மாதாவைத்தான் முதன்மையாகச் சொன்னார்கள் அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம் என்றார்கள் அன்னையைத்தான் முதன்மையாகச் சொன்னார்கள் தாய் நாடு என்றுதான் அன்றே சொன்னார்கள் தந்தை நாடு என்று எங்கும் சொல்வதில்லை தாய் மொழி என்றுதான் எங்கும் சொல்கிறார்கள் தந்தை மொழி என்று எங்குமே சொல்வதில்லை நூலைப் போல சேலை தாயைப்போல பிள்ளை தாயால் சிறந்தோர் தரணியில் மிகுந்தோர் மாமனிதர் அப்துல் கலாம் முதல் மண்ணில் பிறப்போர் சிறக்க காரணம் அன்னை அன்பை விதைக்கும் அன்புச் சின்னம் அன்னை அகிலம் போற்றிடும் அற்புத உறவு அன்னை அன்னை இன்றி யாரும்பிறப்பதில்லை உலகில் அன்னைக்கு இணையான உறவு இல்லை உலகில் தாயுக்குத் தலை வணங்கினால் உலகம் தலை வணங்கும் உன்னிடம் !
- [12,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!](https://puthiyathisaigal.com/?p=82213): விழுப்புரத்தில் 12,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்த நிலையில், செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த 12 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. நிர்வாகத் திறனற்ற அதிகாரிகளால் நெல் மூட்டைகள் சேதமடைந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- [தமிழகம் முழுவதும் பலமடங்கு உயர்ந்த முத்திரை கட்டணங்கள்: பத்திரப்பதிவுத்துறை அறிக்கை ](https://puthiyathisaigal.com/?p=82158): தமிழகம் முழுவதும் ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை பத்திரப்பதிவுத்துறை பல மடங்காக உயர்த்தியுள்ளது. கடந்தாண்டு தமிழக சட்டப்பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாக கொண்டு முன்மொழியப்பட்ட சட்டமுன்வடிவு அடிப்படையில், பிரமாணப்பத்திரம், ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கான முத்திரைக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும் இந்திய முத்திரைச் சட்டத்திலும் திருத்தங்கள் செயப்பட்டுள்ளதாகவும், இந்த திருத்தங்கள் கடந்த மே 3 முதல்அமலுக்கு வந்துள்ளது எனவும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைப்படி, தத்தெடுத்தலுக்கு முன்பிருந்த ரூ.100 முத்திரைக் கட்டணமானது ரூ.1000ஆகவும், பிரமாணப்பத்திரம், உடன்படிக்கை ஆகியவற்றுக்கு முத்திரைக் கட்டணம் ரூ.20 என்பது ரூ.200ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சங்கம் பதிவுக்கான முத்திரைக் கட்டணம் ரூ.300 லிருந்துஒவ்வொரு ரூ.10 லட்சத்துக்கும் ரூ.500 என்று ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
- [சீனாவில் ரோபோடாக்சியை அறிமுகப்படுத்த முன்மொழிந்தது டெஸ்லா ](https://puthiyathisaigal.com/?p=82174): டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தனது சமீபத்திய சீன பயணத்தின் போது சீனாவில் செல்ஃப் -டிரைவிங் (FSD) வாகனங்களின் திறன்களை ரோபோடாக்சிகளாக அறிமுகப்படுத்த முன்மொழிந்தார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. சீன அரசாங்கமும் மஸ்கின் திட்டத்திற்கு சில ஆதரவை வழங்கி உள்ளது. எலான் மஸ்க் சீனாவிற்கு அண்மையில் சென்றிருந்தபோது டெஸ்லாவின் அதிநவீன FSD மென்பொருளை வெளியிடுவதற்கான ஒழுங்குமுறை அனுமதியை அவர் பெற்றதாகக் கூறப்படுகிறது. சீனாவின் டாக்ஸி சேவைகளில் FSD செயல்பாடுகளை செயல்படுத்தவும் மஸ்க் முன்மொழிந்ததாக சைனா டெய்லி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
- [ஹங்கேரி செய்தி ஊடகங்களில் ஷிச்சின்பிங் கட்டுரை வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=82200): ஹங்கேரியில் அரசுமுறை பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, மேஜர் நெம்செட் செய்தித்தாளில் சீனா-ஹங்கேரி உறவை “தங்கப் பாதையில்” வழிநடத்துவது என்ற கட்டுரையைச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 8ஆம் நாள் வெளியிட்டார். ஷிச்சின்பிங் கூறுகையில், தற்போது சீனாவும் ஹங்கேரியும் தங்கள் வளர்ச்சியின் முக்கியமான காலகட்டத்தில் உள்ளன. இப்பயணத்தின் மூலம், ஹங்கேரியுடன் பாரம்பரிய நட்பைப் பரவல் செய்து, ஒன்றுக்கு ஒன்று ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்குக் கூட்டுறவைப் புதிய நிலைக்கு முன்னேற்றுவிக்க விரும்புகின்றேன் என்றார்.
- [பிரதமருடன் நரசிம்ம ராவ் குடும்பத்தினர் சந்திப்பு!](https://puthiyathisaigal.com/?p=82227): பிரதமர் மோடியை, முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் குடும்பத்தினர் ஹைதராபாத்தில் சந்தித்து பேசினார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதற்காக அவரது குடும்பத்தினர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டதாக தெரிவித்துள்ளார். பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாகவும், இந்தியாவின் முன்னேற்றம் குறித்து அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகளின் செழுமை பற்றி கலந்துரையாடிதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- [அருமையான எதிர்காலத்தை படைக்கும் சீன-பிரான்ஸ் ஒத்துழைப்பு](https://puthiyathisaigal.com/?p=82198): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பாரிஸில் பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரோனுடன் 6ஆம் நாள் நடத்திய பேச்சுவார்த்தையில் பல சாதனைகள் எட்டப்பட்டன. அப்போது மாக்ரோன் கூறுகையில், தற்போதைய உலகம் கடும் அறைகூவல்களை எதிர்நோக்கி வருகிறது. முன்பை விட, பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தேவைப்படுகிறது என்றார். சுதந்திரம், ஒன்றுக்கொன்று புரிந்துணர்வு, பொறுப்பு ஆகியவற்றால் சீன-பிரான்ஸ் உறவின் சிறப்பை ஷிச்சின்பிங் தொகுத்துக் கூறினார். அதில் அவர் கூறுகையில், சீன-பிரான்ஸ் உறவின் வளர்ச்சியை நிலைப்படுத்துவதோடு, அதன் மேலும் அருமையான எதிர்காலத்தை உருவாக்க விரும்புவதாக பிரான்ஸ் பயணத்தின் போது, ஷிச்சின்பிங் அந்நாட்டின் செய்தி ஊடகங்களில் வெளியிட்ட பெயரிட்ட கட்டுரையில் குறிப்பிட்டார். இரு நாட்டுறவு புதிய எதிர்காலத்தைப் படைப்பதற்கான முக்கிய தருணத்தில் இருப்பதாகவும் அரசுத் தலைவர் மாக்ரோனும் கருத்து தெரிவித்தார்.அரசியல் ரீதியில், சீன மற்றும் பிரான்ஸுக்கும் இடையே புவிசார் அரசியல் முரண்பாடு இல்லை. அடிப்படை நலன் மோதலும் இல்லை. பொருளாதார மற்றும் வர்த்தக […]
- [சீன-செர்பிய மானிடப் பரிமாற்ற நடவடிக்கை துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=82195): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் செர்பிய பயணத்தை முன்னிட்டு, மே 7ஆம் நாள் சீன ஊடகக் குழுமமும் செர்பிய தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையமும் அதன் தலைநகரான பெல்கிரேட்டில் சீன-செர்பிய மானிடப் பரிமாற்ற நடவடிக்கையைக் கூட்டாக நடத்தின. செர்பிய துணைத் தலைமையமைச்சர் அலெக்சாண்டர் வுலின், சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹை சியோங் இதில் உரை நிகழ்த்தினர். வுலின் கூறுகையில், சீன ஊடகக் குழுமம் உள்ளிட்ட சீன செய்தி ஊடகங்களுடன் இணைந்து பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த விரும்புகின்றோம். மேலும், இரு நாடுகளுக்கிடையே ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுதல் மற்றும் இரு நாட்டு மக்களின் நட்பு தகவல்களைப் பரிமாறுதலை செவ்வனே செய்ய வேண்டும். இருநாட்டுப் பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவின் வளர்ச்சிப்போக்கை நிலைநிறத்த செர்பியா விரும்புகின்றது என்றார். கடந்த சில ஆண்டுகளாக, சீன ஊடகக் குழுமம் மற்றும் செர்பியாவின் பல முக்கிய செய்தி ஊடகங்களுடன் ஒத்துழைப்பை […]
- [காலி மனைகளை விற்று பல கோடி ரூபாய் மோசடி!](https://puthiyathisaigal.com/?p=82182): மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் காலி மனைகளை பத்திரப்பதிவு செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மீனாட்சி நகரை சேர்ந்த சிவபாதம் என்பவர் சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில், அண்மையில் சொந்த ஊர் சென்றபோது அவரது 5 சென்ட் நிலம் வேறொருவருக்கு விற்பனை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். சிவபாதம் பெயரில் இறப்பு சான்றிதழும், ஒரு பெண் பெயரில் வாரிசு சான்றிதழும் பெறப்பட்டு அந்த இடம் வேறொருவரின் பெயரில் பதிவு செய்யட்டது தெரியவந்தது. இது தொடர்பாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
- [பாஜகவின் முதல் எம்எல்ஏ வேலாயுதம் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்!](https://puthiyathisaigal.com/?p=82186): தமிழக பாஜகவின் முதல் எம்எல்ஏ வேலாயுதம் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் (வயது 74) உடல்நலக் குறைவால் காலமானார். தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான, ஐயா C.வேலாயுதன் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான, ஐயா திரு.C.வேலாயுதன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். கொள்கைப் பிடிப்பு மிக்கவர். கடினமான உழைப்பாளி. தமிழகத்தில் பாஜகவின்… pic.twitter.com/xcAgXYoQBa — K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) May 8, 2024 கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். கொள்கைப் பிடிப்பு மிக்கவர். கடினமான உழைப்பாளி. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கான நம்பிக்கையை விதைத்தவர். ஐயா வேலாயுதன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது […]
- [குரு பரிகார தலமாக திகழும் திருச்செந்துார்!](https://puthiyathisaigal.com/?p=82072): கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவேண்டும் , குழந்தைப் பேறு கிடைக்க வேண்டும். சொத்து, வீடு, வாகனங்களுடன் நிம்மதியாக வாழ வேண்டும். இதற்காக தானேஎல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். எளிதாக இவை எல்லாம் கிடைக்க ஒரு பரிகாரத் திருக்கோயில் இருக்கிறது. அது என்ன கோயில்?, என்ன சிறப்பு?, என்பது பற்றி தான் இந்த செய்தி தொகுப்பு. உலகிலேயே மிகப்பெரிய சன்னதி தெரு உள்ள ஒரே கோயில் என்ற பெருமை உடையது திருச்செந்தூர் திருக்கோயில். இது, மயிலேறும் பெருமாளாக போற்றப்படும் முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடாகும். மற்ற படைவீடுகள் மலைக் கோயிலாக இருக்க, இது மட்டும் கடற்கரை கோயிலாக உள்ளது. ஆதிகாலத்தில் இது சந்தனமலையாக இருந்தது என்று புராணங்கள் சொல்லுகின்றன. சங்க இலக்கியங்களில் முதல் நூலான நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப் படை நூலில் இந்தக் கோயிலின் பெருமை பேசப்படுகிறது. இதிலிருந்தே இந்தக் கோயிலின் தொன்மை புரியும். காலப்போக்கில் உப்பு […]
- [செர்பியாவில் ஷிச்சின்பிங் பயணம் துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=82151): செர்பியா அரசுத் தலைவர் அலெக்ஸாண்டர் வூசிச்சின் அழைப்பின் பேரில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 7ஆம் நாளிரவு சிறப்பு விமானம் மூலம் பெல்கிரேட் சென்றடைந்து அந்நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளத் துவங்கினார். விமான நிலையத்தில் ஷிச்சின்பிங்கிற்குச் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியை வூசிச் நடத்தினார்.ஷிச்சின்பிங் வழங்கிய எழுத்து மூல உரையில், இரு நாடுகளுக்கு அரசியல் ரீதியிலான ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கை வலுவாக உள்ளது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பை உயர்தர நிலையில் கூட்டாகக் கட்டியமைப்பதில் நிறைந்த சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. மேலும், இரு நாடுகளிடையில் நெருக்கமான பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு ஆழமான நட்புறவு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பயணத்தை வாய்ப்பாகக் கொண்டு, இரு நாட்டுறவு பற்றியும் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் பற்றியும் அரசுத் தலைவர் வூசிச்சியுடன் சேர்ந்து கருத்துக்களை ஆழமாகப் பரிமாற்ற விரும்புகிறேன். நட்புறவு, ஒத்துழைப்பு, கூட்டு வளர்ச்சி, இரு நாட்டுறவின் புதிய வளர்ச்சி ஆகியவை குறித்து கூட்டாக விவாதிப்பதை எதிர்பார்க்கிறேன் […]
- [காதல் அருமை](https://puthiyathisaigal.com/?p=82124): காதலே ! கவிஞர் இரா .இரவி கை கூடியவர்களுக்கு உன் அருமை புரியவில்லை கை கூடாதவர்களுக்கு உன் பெருமை மறக்கவில்லை —————————————————— திரைப்படத்தில் கை தட்டுவோம் சொந்த வீட்டில் கை முறிப்போம் ——————————————————- அன்றும்இன்றும் என்றும் கவிஞர்களின் பாடுபொருள் ———————————————- ——- நிலவும் நீயும் ஒன்று தூரத்தில் மிக அழகு ———————————————– ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் சகோதரி , மகள் வயப்பட்டால் பிடிக்கவே பிடிக்காது . ———————————————– சமந்தப்பட்ட்வர்களுக்கு மகிழ்ச்சி சமந்தமில்லாதவர்களுக்கு இகழ்ச்சி ————————————————— கண் இல்லை உண்மை கண் இல்லாதவர்களும் வயப்படுகிறார்கள் —————————————————- வென்றால் வாழ்க்கை தோற்றால் சுவடு
- [ஹவ்தெஸ் பைரனீஸ் மாநிலத்தில் ஷிச்சின்பிங்-மக்ரோன் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=82122): பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனின் சிறப்பு அழைப்பின் பேரில் மே 7ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சிறப்பு விமானத்தின் மூலம் ஹவ்தெஸ் பைரனீஸ் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டார். இரு தரப்பினரும் சில முக்கியமான விவகாரங்கள் குறித்து இனிமையான சூழ்நிலையில் கலந்துரையாடினர். பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் மானிட பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும். பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை இடைவிடாமல் ஆழமாக்க வேண்டும். மேலும், ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வை மேம்படுத்தி, சீன-பிரான்ஸ் மற்றும் சீனா-ஐரோப்பிய மக்களுக்கிடையிலான நட்புறவைத் தொடர வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். ஷிச்சின்பிங்குடன் நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்தி, ஐரோப்பிய மற்றும் உலகின் அமைதியையும் நிதானத்தையும் பேணிகாக்கும் வகையில் ஆக்கப்பூர்வமாக பங்காற்ற விரும்புகிறேன் என்று மக்ரோன் தெரிவித்தார்.
- [ஷி ச்சின்பிங்கிற்குப் பிடித்த பழமொழி எனும் நிகழ்ச்சி செர்பியாவில் ஒளிபரப்பு! ](https://puthiyathisaigal.com/?p=82119): சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பிரான்ஸில் மேற்கொண்டுள்ள அரசு முறை பயணத்தின் போது, சீன ஊடகக் குழுமம் தயாரித்த “ஷி ச்சின்பிங்கிற்குப் பிடித்த பழமொழி எனும் நிகழ்ச்சி மே 7-ஆம் நாள் செர்பிய தலைநகரான பெல்க்ரேட்டில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. செர்பிய அரசுத் தலைவர் அலிக்சன்டர் வுசிசி, காணொளி மூலம் உரை நிகழ்த்தி, செர்பியாவில் இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்புக்கு வாழ்த்து தெரிவித்தார். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் வருகைக்கு வுசிசி, கோலாகலமான வரவேற்பு தெரிவித்தார். இதற்கிடையில், செர்பிய-சீன நட்புறவுக்கு பெரும் முயற்சியை மேற்கொண்ட சீன ஊடகக் குழுமத்துக்கு நன்றி தெரிவித்த அவர், வரும்காலங்களில் பல வழிகளில் சீன ஊடகக் குழுமத்துடன் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர கற்றலை வலுப்படுத்த விருப்புவதாகத் தெரிவித்தார். சீன ஊடகக் குழுமத்தின் தலைமை இயக்குநர் ஷென் ஹாய்சியொங் கூறுகையில், சீன-செர்பிய பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் மக்களிடையிலான நட்பை முன்னெடுக்கப் பாடுபட்டு வருகிறோம். பண்பாட்டு நிகழ்ச்சிகள் மூலம் நட்புணர்வை வெளிப்படுத்தி, […]
- [குற்றவாளிகளின் செலவில் கெஜ்ரிவால் 7 நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்: அமலாக்கத்துறை ](https://puthiyathisaigal.com/?p=81936): டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2022 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலின் போது கோவாவில் உள்ள ஏழு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்ததாக அமலாக்க இயக்குனரகம் (ED) உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின்(ஏஏபி) பிரச்சாரத்திற்காக சட்டவிரோத நிதியை நிர்வகித்த சன்பிரீத் சிங், இந்த செலவுகளுக்கு பணம் கொடுத்ததாக ED குற்றம் சாட்டியுள்ளது. மக்களவை தேர்தல் பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்து வருகிறது. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கொடுப்பதற்கு எதிராக வாதாடி வரும் அமலாக்க இயக்குனரகம், இந்த தகவலை தெரிவித்துள்ளது. டெல்லி மதுக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார்.
- [தர்பேஸ் நகரைச் சென்றடைந்த சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்](https://puthiyathisaigal.com/?p=81998): பிரான்ஸில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், உள்ளூர் நேரப்படி மே 7ஆம் நாள், சிறப்பு விமானத்தின் மூலம் தர்பேஸ் நகரைச் சென்றடைந்தார்.
- [தொல்காப்பியர்.](https://puthiyathisaigal.com/?p=81988): தொல்காப்பியர் ! கவிஞர் இரா .இரவி ! தொல்காப்பியத்தை திறம்பட யாத்திட்ட தொல்காப்பியர் நாள் இன்று போற்றுவோம் ! கி .மு .ஐயாயிரத்தில் தோன்றிய இலக்கியம் கற்கண்டு தொல்காப்பியம் தமிழின் மகுடம் ! இலக்கணம் கூறிய இலக்கியம் தொல்காப்பியம் இதுபோல வேறு எந்த மொழியிலும் இல்லை ! எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்று மூன்று அதிகாரங்கள் கொண்ட நூல் ! அகத்திணை புறத்திணை அத்தனையும் உண்டு ஆழ்ந்து படித்தால் தமிழ் அறிஞர் ஆகலாம் ! தமிழ் இலக்கியத்தில் மூத்தநூல் யாத்தவர் தாரணி போற்றும் தொல்காப்பியனார் !! தொல்காப்பியம் போன்ற நூல் வேறு மொழியில் தங்களுக்கு இல்லை என்று பொறாமை கொள்கின்றனர் ! எல்லாம் உண்டு நமது தொல்காப்பியத்தில் என்ன இல்லை நமது தொல்காப்பியத்தில் ! படித்து அறிந்திட நமக்கு பொறுமை இல்லை பண்பாடு அறிந்திட நமக்கு நேரம் இல்லை! கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு கண்முடித்த தனமாக நெய் தேடும் தமிழன் […]
- [ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு: லோகோ பைலட் மீது வழக்குப்பதிவு !](https://puthiyathisaigal.com/?p=81881): கேரள மாநிலம் பாலக்காட்டில் ரயில் மோதி பெண் யானை உயிரிழந்த நிலையில் லோகோ பைலட் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம் போத்தனூரில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில், வாளையாறு அடுத்த பன்னிமடை ரயில்வே கேட் அருகே, ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் யானை மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சையளிக்க முயன்றபோது யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பாலக்காடு வனத்துறையினர், ரயிலை வேகமாக இயக்கிய லோகோ பைலட் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 7](https://puthiyathisaigal.com/?p=81866): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,243ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,944ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.1 உயர்நது ரூ.88.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [செர்பிய செய்தி ஊடகத்தில் ஷிச்சின்பிங் கட்டுரை](https://puthiyathisaigal.com/?p=81885): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செர்பியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, ‘சீன-செர்பிய ஒத்துழைப்புக்கு ஒளியூட்டும் வலுவான நட்புறவு’ என்ற தலைப்பிலான கட்டுரை மே 7ஆம் நாள் அந்நாட்டின் நாளேடு ஒன்றில் வெளியிடப்பட்டது. சீன மக்கள் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு, இந்த அழகான நாட்டை 2ஆவது முறையாக வந்தடைகிறேன். சர்வதேச சூழ்நிலை எவ்வாறு மாறினாலும், சீனாவும் செர்பியாவும் எப்போதும் உண்மையான நண்பர்களாகவும் நல்ல கூட்டாளிகளாகவும் திகழ்கின்றன. பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர நம்பிக்கையைப் பின்பற்றி, இரு நாடுகளுக்கிடையேயான விரிவான நெடுநோக்குக் கூட்டாளியுறவு தொடர்ந்து முன்னேறி வருகின்றது என்று ஷிச்சின்பிங் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டினார். இந்த பயணத்தின் மூலமாகவே, சீன-செர்பிய நட்புறவை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும், பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு இரு நாட்டு மக்களுக்கு நன்மை அளிப்பதற்கும், உலக அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், மனிதகுல பொது சமூகத்தைக் கட்டியெழுப்புவதைக் கூட்டாக முன்னெடுப்பதற்கும், செர்பியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றும் அவர் வலியுறுத்தினார்
- [வாக்கு எண்ணும் மையத்தில் சத்யபிரதா சாகு ஆய்வு!](https://puthiyathisaigal.com/?p=81901): தேர்தல் நடத்தை விதிகளில் தளர்த்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தேர்தல் நடத்தை விதிகளில் தளர்த்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவு செயல்படுத்தப்படுமெனத் தெரிவித்தார்.
- [செல்லப்பிராணி வளர்ப்பு : சென்னை மாநகராட்சி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறை!](https://puthiyathisaigal.com/?p=81911): நாய் உள்ளிட்ட செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இனி வரும் காலங்களில் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பாதுகாப்புகள் கடுமையாக்கப்படும் என தெரிவக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்கு அழைத்து வரப்படும் ஒவ்வொரு செல்லப்பிராணிகளுக்கும் வாய் பூட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் செல்லப்பிராணிகளுக்கு முறையாக தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும், தெருநாய்கள், கட்டவிழ்க்கப்பட்ட நாய்களுக்கு பூங்காவிற்குள் நுழைய அனுமதி கிடையாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. விலங்குகளை வளர்ப்பவர்கள் தேவையான உணவு, இருப்பிடம், தண்ணீர் போன்றவற்றை முறையாக வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளை வெளியில் அழைத்து வரும் போது உரிமையாளர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
- [மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!](https://puthiyathisaigal.com/?p=81874): கலால் கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 15ஆம் தேதி வரை நீட்டித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தொடர்பான வாதங்களை மே 15ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இதனிடையே ஜாமீன் கோரி சிசோடியா தாக்கல் செய்த மனு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
- [மத்திய கிழக்கு பிரதேச நிலைமை குறித்து சீனா-பிரான்ஸ் கூட்டறிக்கை](https://puthiyathisaigal.com/?p=81863): பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2024ஆம் ஆண்டின் மே 5ஆம் நாள் முதல் 7ஆம் நாள் வரை பிரான்ஸில் பயணம் மேற்கொண்டார். மத்திய கிழக்கு பிரதேச நிலைமை குறித்து இரு நாட்டு அரசுத் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு கூட்டறிக்கையை வெளியிட்டனர். இந்த அறிக்கையில் ஐ.நா.பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனாவும் பிரான்ஸும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் ஆக்கபூர்வமான தீர்வுகளைத் தேட கூட்டாகப் பாடுபடும். சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறிய அனைத்து நடவடிக்கைகளுக்குச் சீனாவும் பிரான்ஸும் கூட்டாகக் கண்டனம் தெரிவிக்கின்றன. உடனடியாக நிலையான போர்நிறுத்தத்தை நனவாக்குவது அவசியம் என்று இருநாட்டு அரசுத் தலைவர்கள் வலியுறுத்தினர். பல்வேறு தரப்புகள் பதற்றங்களை அதிகரிக்கக்கூடிய ஒரு சார்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். சர்வதேச சட்டத்தை மீறி குடியேற்றங்களை உருவாக்கும் இஸ்ரேலின் கொள்கைக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பிராந்திய நிலைமை தீவிரவாக்கும் அபாயம் குறித்து […]
- [ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி!](https://puthiyathisaigal.com/?p=81879): ஐதராபாத் அணியை வீழ்த்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 55-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது. அடுத்ததாக ஆட தொடங்கிய மும்பை அணி 17 புள்ளி 2 ஓவர்களில் இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- [குவாண்டாஸ் ஏர்வேஸ்க்கு 79 மில்லியன் டாலர் அபராதம்!](https://puthiyathisaigal.com/?p=80551): ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்ட விமானங்களுக்கு டிக்கெட் விற்பனை செய்த வழக்கில் குவாண்டாஸ் ஏர்வேஸ்க்கு 79 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் உரிமம் புதுப்பித்தல், பாதுகாப்பு சீரற்ற நிலை உள்ளிட்ட காரணங்களால் ஒரு சில ஏர்வேஸ் தடை செய்யப்பட்டது. இந்த விமானங்களுக்கான டிக்கெட்டை சட்டவிரோதமாக விற்றுக் கொடுத்து குவாண்டாஸ் ஏர்வேஸ் முறைகேட்டில் ஈடுபட்டது. இதற்காக குவாண்டாஸ் நிறுவனத்திற்கு 79 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
- [நாடாளுமன்ற தேர்தல் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!](https://puthiyathisaigal.com/?p=80557): நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளில் கடந்த மாதம் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் 3வது கட்டமாக குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக ஒரு லட்சத்து 85 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் ஆயிரத்து 300 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்.குச்சாவடி முன் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். . வாக்குச்சவாடி முன் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜோதிராதித்ய சிந்தியா, மன்சுக் மாண்டவியா, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர்கள் […]
- [அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி!](https://puthiyathisaigal.com/?p=80559): பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிப்பதற்காக பிரதமர் மோடி சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த வாக்காளார்கள் கைகளை அசைத்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஒன்றாக நடந்து சென்றனர். அப்போது வாக்குப்பதிவு செய்ததை உறுதி செய்யும் வகையில் தனது விரலை உயர்த்தி காட்டி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை பிரதமர் வலியுறுத்தினார். மேலும் அங்கு நின்றிருந்த சிறுவர்களுக்கு பிரதமர் மோடி ஆட்டோகிராப் போட்டு அவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் குழந்தை ஒன்றையும் அவர் கொஞ்சி மகிழ்ந்தார். Urging all those who are voting in today’s phase to vote in […]
- [பெய்ஜிங்கிலிருந்து பாரிஸ் வரை சீனக் கலை கண்காட்சி துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=80545): பெய்ஜிங்கிலிருந்து பாரிஸ் வரை சீனக் கலை கண்காட்சி துவக்கம் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் பிரான்ஸ் பயணத்தின் போது, “பெய்ஜிங்கிலிருந்து பாரிஸ் வரை—சீன மற்றும் பிரான்ஸ் கலைஞர்களின் ஒலிம்பிக் பயணம்” என்ற கலை கண்காட்சி, மே 6ம் நாள் பாரிஸின் லெஸ் இன்வலெட்ஸ் கண்காட்சி மையத்தில் கோலாகலமாகத் துவங்கியது. சீன ஊடகக் குழுமம், பிரான்ஸ் தேசிய ஒலிம்பிக் மற்றும் விளையாட்டுக் கமிட்டி, பிரான்ஸ் தொழில் சார் கால்பந்து ஒன்றியம், பிரான்ஸின் பல கலை நிறுவனங்கள் ஆகியவை கூட்டாக இக்கண்காட்சியை நடத்தியுள்ளன.சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் இதன் துவக்க விழாவில் கூறுகையில், விளையாட்டு, கலை ஆகியவை மனித குலப் பண்பாட்டில் முக்கியமான பகுதிகளாகும். சீனாவின் தற்காலக் கலைஞர்களின் 200க்கும் அதிகமான கலைப் பொருட்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை, நவீனப் பண்பாட்டின் முன்னெடுப்புப் பாதையில் சீனத் தேசம் படைத்துள்ள கலை சாதனைகளை வெளிக்காட்டியுள்ளன என்று தெரிவித்தார்.
- [ஐ.நா யுனெஸ்கோ தலைமையகத்தில் பெங்லியுவான் பயணம்](https://puthiyathisaigal.com/?p=80542): மே 6ஆம் நாள் காலை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவியும், பெண் குழந்தை மற்றும் மகளிர் கல்வி முன்னேற்றத்துக்கான ஐ.நா யுனெஸ்கோவின் சிறப்புத் தூதருமான பொங்லியுவான் அம்மையார் பாரிஸிலுள்ள யுனெஸ்கோவின் தலைமையகத்தைப் பார்வையிட்டார். யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர் ஆட்ரி அசோலே அம்மையார் பெங்லியுவானுடன் சேர்ந்து சீனா மற்றும் யுனெஸ்கோவின் ஒத்துழைப்புகளுக்கான 10 ஆண்டுகால சாதனைகள் பற்றிய கண்காட்சியைக் கண்டுரசித்தார். உலகளாவிய பெண் குழந்தை மற்றும் மகளிர் கல்வியை முன்னேற்றுவிக்கும் துறையில் சீனாவின் பங்களிப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார். அசோலேயைச் சந்தித்துரையாடிய போது, பெண் குழந்தை மற்றும் மகளிரின் கல்வியை முன்னேற்றுவதில் சீனாவின் புதிய முன்னேற்றங்களைப் பற்றி பெங்லியுவான் அறிமுகப்படுத்தினார். பெண் குழந்தை மற்றும் மகளிரின் கல்வியை முன்னேற்றுவது மாபெரும் லட்சியமாகும். அதில் பல்வேறு தரப்புகளின் ஈடுபாட்டை முன்னேற்றி மேலதிக மகளிர் சமமான கல்வி உரிமையைப் பெறுவதற்கு உதவியளித்து அருமையான எதிர்காலத்தை உருவாக்க சீனா யுனெஸ்கோவுடன் சேர்ந்து கூட்டாகப் பாடுபட விரும்புவதாகவும் […]
- [சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சியை எடுத்துக்காட்டும்: விடுமுறை நாட்கள் நுகர்வுச் சந்தை](https://puthiyathisaigal.com/?p=80539): இவ்வாண்டின் மே தின விடுமுறை நாட்களில், சீனாவில் சுற்றுலா பயணங்களின் எண்ணிக்கை 29.5 கோடியை எட்டி, கடந்த ஆண்டை விட 7.6 சதவீதம் அதிகரித்தது. உள்நாட்டில் சுற்றுலா பயணிகளின் செலவுத் தொகை 16689 கோடி யுவானாக பதிவாகியது. இது முந்தைய ஆண்டை விட 12.7 சதவீதம் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விடுமுறை நாட்களில் நுகர்வுச் சந்தையின் வளர்ச்சி, சீனப் பொருளாதராரம் சீராக வளரும் நிலையை எடுத்துக்காட்டுகிறது.மேலும், சர்வதேச விமானச் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது, எல்லை நுழைவுக் கொள்கையை எளிதாக்கியது உள்ளிட்ட நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்துள்ள அதேவேளையில் விசா விலக்குக் கொள்கையில் இணைந்துள்ள நாடுகள் அதிகரித்துள்ளன. இதனால், எல்லை நுழைவு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுலா பயணம் விரைவாக மீட்சி பெற்று வருகிறது. சிங்கப்பூர் நாட்டின் லியன்ஹெசாவ்பாவ் எனும் பத்திரிக்கை வெளியிட்ட கட்டுரையில், மே தின விடுமுறையில், சீனாவில் இருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் விமானங்களின் சீட்டுகளின் முன்பதிவு ஒரு மடங்குக்கும் மேலாக […]
- [பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின்போது உலகளாவிய போர்நிறுத்தம் - சீனாவும் பிரானிஸும் முன்மொழிவு](https://puthiyathisaigal.com/?p=80536): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் மே 6-ஆம் நாளிரவில் பிரான்ஸிலுள்ள எலிசே மாளிகையில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்,இன்றைய உலகில் அமைதியற்ற நிலை காணப்படுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வாய்ப்பாகவே கொண்டு, விளையாட்டுப் போட்டியின்போது உலகளாவிய போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடாகவும், பொறுப்புணர்வுடைய பெரிய நடாகவும் திகழும் சீனா பிரான்ஸுடன் இணைந்து முன்மொழிகிறது. மேலும், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல், உக்ரைன் நெருக்கடி ஆகியவற்றில் சீனாவின் கோட்பாடு மற்றும் நிலைப்பாட்டை, செய்தியாளர் சந்திப்பின் போது அவர் தெளிவுபடுத்தினார்.
- [சீனாவின் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் மற்றும் இடம் சேவைத் தொழிலின் வளர்ச்சி](https://puthiyathisaigal.com/?p=86390): சீனாவின் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் மற்றும் இடம் சேவைத் தொழிலின் வளர்ச்சி 2024ஆம் ஆண்டு சீனாவின் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் மற்றும் இடம் சேவைத் தொழிலின் வளர்ச்சி பற்றிய வெள்ளையறிக்கையை சீனாவின் GNSS மற்றும் LBS சங்கம் மே 18ஆம் நாள் வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு, சீனாவின் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் மற்றும் இடம் சேவைத் தொழிலின் மொத்த உற்பத்தி மதிப்பு 53 ஆயிரத்து 620 கோடி யுவானை எட்டி, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 7.09 விழுக்காடு அதிகரித்தது. தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன், பல்வேறு தொழில்களின் எண்ணியல்மயமாக்க வளர்ச்சி முறை மாற்றம் மற்றும் மேம்பாடு, செயற்கைக்கோள் வழிசெலுத்தல் சாதனங்களின் மீதான தேவை அதிகரித்துள்ளது. பெய்டோ செயற்கைக்கோள் வழிசெலுத்தல் தகவலின் பயன்பாடு மற்றும் சேவைச் சந்தையின் வளர்ச்சிக்கு இது உயிராற்றலை ஊட்டியுள்ளது.
- [சீன-பிரான்ஸ் உறவு பற்றிய பிரான்ஸ் முன்னாள் தலைமையமைச்சரின் கருத்து](https://puthiyathisaigal.com/?p=86387): சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரான்ஸ் முன்னாள் தலைமையமைச்சர் ஜீன்-பியர் ரஃபரின் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி அளித்தார். சீன-பிரான்ஸ் உறவு பற்றி அவர் கூறுகையில், இரு நாடுகளுக்குத் தொன்மை வாய்ந்த நாகரிகங்கள் உண்டு. இந்நாகரிகங்கள் உலகளவில் மதிப்பு அளிக்கப்படத்தக்கவை. அமைதியான தூதாண்மை உறவின் உருவாக்கத்தின் அடிப்படை இதுவாகும். சீனாவும் பிரான்ஸும் பல்வகைமையை மதித்து, பல்வேறு நாடுகள் வேற்றுமையுடன் கருத்தொற்றுமையை கண்டறிந்து கூட்டு வளர்ச்சி பெறுவதை எதிர்ப்பார்க்கின்றன என்றார். அவர் மேலும் கூறியதாவது, சீன மக்கள் பெற்றுள்ள சாதனைகள் உலகத்தை மிகவும் கவர்ந்துள்ளன. எதிர்காலத்தில், சீன மக்கள் தொடர்ந்து முக்கிய பங்காற்றவுள்ளனர். உலக வளர்ச்சிக்கு சீனா ஆற்றிய பங்கினை பிரான்ஸ் இளைஞர்கள் அறிந்து கொண்டு, சீன மக்களுடன் பயன்தரும் முறையில் பரிமாற்றங்களை மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். தவிரவும், சிக்கலான சர்வதேச சூழ்நிலையில், சீனாவும் பிரான்ஸும் தத்தமது ஞானத்தைப் பகிர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து […]
- [கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்கு தடை](https://puthiyathisaigal.com/?p=86255): தென்காசி பழைய குற்றாலம் அருவியில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டான். பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அவனது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனவே, கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறந்தவர் திருநெல்வேலியில் உள்ள என்ஜிஓ காலனியை சேர்ந்த கே அஸ்வின் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அஸ்வின் சமீபத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர் ஆவார். இந்நிலையில், நேற்று அந்த சிறுவன் தென்காசியின் மேலகரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.
- [இந்திய பொருளாதாரம் 6.9% ஆக உயரும்! – அமெரிக்க கணிப்பு](https://puthiyathisaigal.com/?p=86314): வலுவான முதலீடு, தனிநபர் நுகர்வு அதிகரிப்பால் நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி ஆறு புள்ளி இரண்டு சதவீதத்திலிருந்து ஆறு புள்ளி ஒன்பது சதவீதமாக உயரும் என அமெரிக்கா கணித்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும் என்றும் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேபோல சர்வதேச நிதியமும், இந்திய பொருளாதாரம் ஆறு புள்ளி எட்டு சதவீதமாக உயரும் என கணித்துள்ளது.
- [டெல்லியில் விமானத்தில் தீ விபத்து!](https://puthiyathisaigal.com/?p=86318): டெல்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட விமானத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கி ஏர் இந்தியா விமானம் மாலை 5.52 மணிக்குப் புறப்பட்டது. அப்போது அதன் ஏசி பகுதியில் திடீரென தீப்பிடித்தது. விபரீதத்தை உணர்ந்த விமானி, கட்டுப்பாட்டுக்கு அறைக்குத் தகவல் அளித்து மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார். உடனடியாக 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். விமானத்தில் இருந்த 175 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
- [ஈரானில் திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பேர் பலி!](https://puthiyathisaigal.com/?p=86326): ஈரானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பேர் பலியாகினர். ஈரானின் கடந்த சில தினங்களாக இயல்பை காட்டிலும் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொரசன் ரசவி மாகாணம் மசாத் நகரில் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் சிக்கி உயிரிழந்த 2 பேர் உள்பட ஈரானில் கனமழைக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பேரிடர் மீட்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. காணாமல்போன 12 பேரை தேடும் பணி தீவிரமாக நடத்து வருகிறது.
- [மண்சரிவு: மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மலை ரயில் ரத்து!](https://puthiyathisaigal.com/?p=86328): மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்தது குன்னூர் வழியாக உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, ஹில்கிரோ பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனை அப்புறப்படுதும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதால் இன்று ஒரு நாள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
- [மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குதான்](https://puthiyathisaigal.com/?p=86234): மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான். ! கவிஞர் இரா .இரவி இமயம் தொட முடியாது என்றார்கள் இமயம் தொட்டு வந்தான் சாதனையாளன் ! நிலவிற்கு செல்ல முடியாது என்றார்கள் நிலவிற்கு சென்று வந்தான் சாதனையாளன் ! ஆழ்கடலில் நீந்த முடியாது என்றார்கள் ஆழ்கடலில் நீந்தி வந்தான் சாதனையாளன் ! மனிதன் பறக்க முடியாது என்றார்கள் மனிதன் பறந்தான் விமானத்தில் ! முடியாது என்பது மூடத்தனம் முடியும் என்பதே மூலதனம் ! முடியாது என்பதை முடித்துக் காட்டு மண்ணில் நீயே எடுத்துக்காட்டு ! நடக்காது என்பது அவ நம்பிக்கை நடக்கும் என்பதே தன்னம்பிக்கை ! கிடைக்காது என்பது கோழைத்தனம் கிடைக்கும் என்பதே நல்ல குணம் ! காலம் பொன் போன்றது அல்ல அல்ல காலம் பொன்னை விட மேலானது ! பொன்னை வாங்கலாம் பணத்தால் காலத்தை வாங்க இயலாது பணத்தால் ! ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்து ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காதே ! வாய்ப்பு […]
- [அணிந்துரை அணிவகுப்பு](https://puthiyathisaigal.com/?p=86207): .அணிந்துரை அணிவகுப்பு! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி. வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பேச : 044 24342810 பக்கம் : ரூ.240, விலை : ரூ. 150. ******* ‘அணிந்துரை அணிவகுப்பு’ நூலின் தலைப்பே அழகு. ‘எழுத்து வேந்தர்’ இந்திரா சௌந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கி உள்ளார். தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா.மோகன் அவர்களுக்கு இது 145 ஆவது நூல். அணிந்துரைகளைத் தொகுத்து நூலாக்கி வருகிறார். அணிந்துரைகள் தொகுப்பில் இது ஐந்தாவது நூல். இந்த நூலில் 30 முத்தாய்ப்பான நூல்களின் அணிந்துரைகள் உள்ளன. அணிந்துரை மட்டுமல்ல, ஆய்வுரை என்றே சொல்லலாம். எந்த ஒரு நூலையும் நுனிப்புல் மேயாமல் நூல் முழுவதையும் ஆழ்ந்து படித்து உள்வாங்கி ஒப்பிலக்கியத்துறையின் தலைவராக இருந்த காரணத்தால் ஒப்புநோக்கி ஆய்வு செய்து அணிந்துரை எழுதுவதை வழக்கமாக வைத்துள்ளார். 30 நூலில் […]
- [இடைவெளி](https://puthiyathisaigal.com/?p=86181): இடைவெளி! கவிஞர் இரா. இரவி. ****** தலைமுறை இடைவெளி பெரிதாகி விட்டது தலைவரை குடும்பத்தவரை மதிப்பதில்லை இப்போது ! மாதா பிதா குரு மதிப்பதில்லை இப்போது மனம் போன போக்கில் இளையதலைமுறை ! காது கொடுத்து கருத்தைக் கேட்பதில்லை கண்டபடி பேசிடும் இன்றைய இளையோர் ! பணத்தின் மதிப்பை அறியவில்லை இவர்கள் பணத்தை தண்ணியாக செலவழித்து வருகின்றனர்! இரவு பத்து மணிக்கெல்லாம் தூங்கிடுவோம் அன்று இரவில் விழித்து பகலெல்லாம் தூங்குகின்றனர் இன்று ! தெருவிற்கு ஒரு தொலைபேசி இருந்தது அன்று தனி நபருக்கு பல அலைபேசி ஆனது இன்று ! ஊதியம் குறைவென்றாலும் நிம்மதி இருந்தது அன்று ஊதியம் மிகைஎன்றாலும் நிம்மதி இல்லை இன்று ! நவீனம் இல்லாவிட்டாலும் இன்பம் இருந்தது அன்று நவீனம் இருந்தாலும் இன்பம் இல்லை இன்று ! பெற்றோரை நன்கு மதித்து வாழ்ந்தனர் அன்று பெற்றோரை மதிப்பதே இல்லை இன்று ! அண்ணன் தம்பி உறவு அன்பானது […]
- [குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நெல்லை சிறுவன்](https://puthiyathisaigal.com/?p=86047): தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. அதனால் அங்கே குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் சுற்றுலாவாசிகள் அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி, அருவிகளில் குளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அங்கு குளித்துக் கொண்டிருந்த சிலர் வெள்ளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில், நெல்லையைச் சேர்ந்த 17 வயதான அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளார். செய்தி அறிந்ததும் அங்கே விரைந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர், அவனை தேடும் பணியில், தீயணைப்புத் துறையினரை முடுக்கி விட்டுள்ளனர்.
- [2030ஆம் ஆண்டுக்குள் 16 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள மஹிந்திரா நிறுவனம்](https://puthiyathisaigal.com/?p=86091): அடுத்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் 16 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை மஹிந்திரா வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் FY2024 நிதி முடிவுகள் செய்தியாளர் சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் மஹிந்திராவின் விரிவாக்க உத்தியில், 2030க்குள் ஒன்பது புதிய இன்டெர்னல் கம்பஷன் எஸ்யூவிகள் மற்றும் ஏழு எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மஹிந்திரா XUV 3XO உடன் தொடங்கி, ஒன்பது கம்பஷன் மாடல்களில் மூன்று ஃபேஸ்லிஃப்ட்கள் அடங்கும். புதிய EVகளில் முதலாவது அடுத்த ஆண்டு வெளியிடப்பட உள்ளது.
- [மடிக்கணினியில் CBSE பிளஸ் 2 தேர்வெழுதி மாணவி சாதனை!](https://puthiyathisaigal.com/?p=86153): கன்னியாகுமரியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை முதன்முதலாக மடிக்கணினியில் எழுதி, 90 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து பார்வை மாற்றுத்திறனாளி மாணவி சாதனை படைத்துள்ளார். மருதூர்குறிச்சியை சேர்ந்த எட்வின் ஜோஸ்- ஜெபசிலின் விஜிலா தம்பதியினரின் மகள் ஏஞ்சலின் லிப்பிகா. பார்வை மாற்றுத்திறனாளியான இவர், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் +2 பொதுத்தேர்வு எழுதியுள்ளார். உதவியாளர் இன்றி மடிக்கணினி மூலம் தேர்வு எழுதிய மாணவி ஏஞ்சலின் லிப்பிகா, 449 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
- [சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் பர்வீன் ஹூடா விளையாடத் தடை!](https://puthiyathisaigal.com/?p=86167): ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கிய இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடா சர்வேத விளையாட்டுப்போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் பர்வீன் ஹூடா வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். பொதுவாக, விளையாட்டு வீரர்கள் 12 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மூன்று முறை ஊக்கமருந்து பரிசோதனை தரவுகளை, உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையிடம் சமர்ப்பிப்பது வழக்கம். அந்த வகையில், வீராங்கனை பர்வீன் ஹூடா ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனால், அவர் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் 18 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் பர்வீன் ஹூடா பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- [மாற்றமும் குழப்பமும் நிறைந்திருக்கும் உலகிற்கு உறுதித்தன்மையை அளிக்கும் சீன-ரஷிய உறவு](https://puthiyathisaigal.com/?p=86113): மாற்றமும் குழப்பமும் நிறைந்திருக்கும் உலகிற்கு உறுதித்தன்மையை அளிக்கும் சீன-ரஷிய உறவு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அரசுமுறைப் பயணமாக வந்துள்ள ரஷிய அரசுத் தலைவர் விளாதிமிர் புதினுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை மற்றும் சிறிய அளவிலான சந்திப்புகளை மே 16ஆம் நாளன்று மேற்கொண்டார். கடந்த 75 ஆண்டுகளில் வெற்றிகரமான அனுபவங்களை தொகுத்து, இரு தரப்புறவு மற்றும் கூட்டாக கவனம் செலுத்தி வரும் சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட அதேவேளையில், இருவரும் இரு தரப்பு ஒத்துழைப்புக்கான புதிய எதிர்காலத்தை வகுத்துள்ளனர். கூட்டறிக்கை வெளியீடு, பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்து ஆகியவை, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு புதிய உந்து ஆற்றலை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணி சேராமல், பகைமை இன்றி, பிற தரப்பை இலக்கு வைக்காதது உள்ளிட்ட கொள்கையைப் பின்பற்றும் சீன-ரஷிய உறவு, புதிய ரக சர்வதேச உறவுக்கான சிறந்த மாதிரியை உருவாக்கியுள்ளது. இது மாற்றமும் குழப்பமும் நிறைந்திருக்கும் […]
- [ஒரு சவரன் தங்கம் ரூ.54,160-க்கு விற்பனை!](https://puthiyathisaigal.com/?p=85968): சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 92 ரூபாய் 50 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி 92 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
- ['ஜவான்' படத்திற்கு பிறகு மற்றுமொரு ஷாருக்-அனிருத் காம்போ!](https://puthiyathisaigal.com/?p=85775): பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் முதன்முறையாக வணிக ரீதியாக வெற்றிபெற்ற திரைப்படமான ஜவான். பிங்க்வில்லா பெற்ற பிரத்தியேக தகவல்களின்படி, இவர்கள் இருவரும் கிங் என்ற வரவிருக்கும் அதிரடி திரில்லரில் மீண்டும் இணைந்து செயல்பட உள்ளனர். இந்த திரைப்படம் மூலம் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் பெரிய திரையில் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்பிலிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் கீழ் ஷாருக்கான் மற்றும் சித்தார்த் ஆனந்த் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இயக்குநராக சுஜாய் கோஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 2024க்குள் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், கிங் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
- [அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்](https://puthiyathisaigal.com/?p=85771): மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஈரோடு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- [எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்த நேபாளம்](https://puthiyathisaigal.com/?p=85824): சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கிற்குப் பிறகு, எவரெஸ்ட் மற்றும் MDH உற்பத்தி செய்யும் மசாலாப் பொருட்களை உட்கொள்வதற்கும், விற்பனை செய்வதற்கும் நேபாளம் தடை விதித்துள்ளது. நேபாளத்தின் உணவுத் தொழில்நுட்பம் மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறையானது, இந்த இரண்டு இந்திய பிராண்டுகளின் மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடுக்கானப் பரிசோதனையை தொடங்கியுள்ளது என்று ANI தெரிவித்துள்ளது. “எவரெஸ்ட் மற்றும் எம்.டி.ஹெச் பிராண்ட் மசாலாப் பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது… சந்தையில் அவற்றை விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளோம். மசாலாப் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களின் தடயங்கள் இருப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து இது வந்துள்ளது” என்று நேபாள உணவு தொழில்நுட்பத்தின் செய்தித் தொடர்பாளர் மோகன் கிருஷ்ணா மஹர்ஜன் கூறினார்.
- [8ஆவது சீன-ரஷிய பொருட்காட்சிக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=85845): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 8ஆவது சீன-ரஷிய பொருட்காட்சிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார். ஷிச்சின்பிங் கூறுகையில், இரு நாடுகளின் கூட்டு முயற்சியுடன், சீன-ரஷிய உறவு, படிப்படியாக முன்னேறி, உண்மையான ஒத்துழைப்பின் சாதனைகளால் இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிந்து வருகின்றது என்றார். பல ஆண்டுகளின் வளர்ச்சி மூலம், சீன-ரஷிய பொருட்காட்சி, இரு தரப்புகளின் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை முன்னேற்றிய முக்கிய மேடையாகும். இரு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறையினர் இப்பொருட்காட்சியை வாய்ப்பாகக் கொண்டு, பரிமாற்றத்தை ஆழமாக்கி, வாய்ப்புகளைப் பகிர்ந்து, இரு நாட்டு பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்பைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும். புதிய காலத்தில் இரு நாடுகளின் பன்முக நெடுநோக்கு ஒருங்கிணைப்புக் கூட்டாளி உறவுக்குப் புதிய உயிராற்றல் ஊட்ட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார். இப்பொருட்காட்சி, மே 17ஆம் நாள் ஹய்லொங்ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் நகரில் துவங்கியது.
- [சீன-ரஷிய அரசுத் தலைவர்களின் சிறிய அளவிலான பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=85843): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினும் மே 16ம் நாள் பெய்ஜிங்கிலுள்ள சொநான்காயில் சிறிய அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்டு அரசுத் தலைவர்கள் காட்சி மண்டபங்களில் நடந்து அருமையான காட்சியைக் கண்டு ரசித்துக் கொண்டே உரையாடி, சுமூகமான சூழ்நிலையில், பொது அக்கறை கொண்ட நெடுநோக்குப் பிரச்சினைகள் குறித்து ஆழமாகப் பரிமாறிகொண்டனர். அப்போது ஷிச்சின்பிங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், பல்வகை இன்னல்களையும் சவால்களையும் சீன மக்கள் சமாளித்து, உயர் தரமுள்ள வளர்ச்சி மற்றும் சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்தை முயற்சியுடன் விரைவுபடுத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும் ரஷியா உள்ளிட்ட பிற நாடுகளுடன் இணைந்து, ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, உலகின் மேலாண்மைக்குரிய சரியான திசைக்கு வழிகாட்டி வருவதோடு, சர்வதேச நியாயம் மற்றும் நீதியைக் கூட்டாகப் பேணிக்காத்து, உலகின் அமைதி மற்றும் கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார். […]
- [குஜராத்தில் சூறாவளிக் காற்றோடு கூடிய ஆலங்கட்டி மழை! – 80-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!](https://puthiyathisaigal.com/?p=85833): குஜராத் மாநிலம் டாங் மாவட்டத்தில் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததில் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. குஜராத் மாநிலம் டாங், வால்சத் மாவட்டஙகளில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இதில் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. அப்பகுதியில் இருந்த ஏராளமான மாமரங்கள் சேதமடைந்தன. மரங்கள் சாலையில் விழுந்ததால் சாலைப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதேபோல், துவாரகா மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமப்புறங்களிலும் மழை பதிவாகியுள்ளது.
- [ஆசிரியர்கள்](https://puthiyathisaigal.com/?p=85780): ஆசிரியர்கள் ! கவிஞர் இரா .இரவி மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள் தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்தார்கள் இரண்டாம் பெற்றோர்கள் நம் ஆசிரியர்கள் இருள் நீக்கிடும் ஒளிவிளக்கு ஆசிரியர்கள் புயலைத் தென்றலாக்கும் வித்தை கற்றவர்கள் ஆசிரியர்கள் புரியாததைப் புரிய வைக்கும் புனிதர்கள் ஆசிரியர்கள் கற்களை சிலைகளாக செதுக்குவது ஆசிரியர்கள் களிமண்களை பொம்மைகளாக வடிப்பது ஆசிரியர்கள் முட்டாள்களையும் அறிவாளிகள் ஆக்குவது ஆசிரியர்கள் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுபவர்கள் ஆசிரியர்கள் மாணவர்களை குழந்தைகளாக நினைப்பது ஆசிரியர்கள் மாணவர்களை மாவீரர்களாக மாற்றுவது ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை விதைப்பது ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எழுச்சியை ஊட்டுவது ஆசிரியர்கள் ஆயிரம் விளக்குகளை ஏற்றும் அகல்விளக்கு ஆசிரியர்கள் அறிவொளி ஏற்றிடும் அற்புத ஒளி ஆசிரியர்கள் இந்தியாவே போற்றும் நல்மனிதர் அப்துல்கலாம் இனியவர் அவர் போற்றுவது ஆசிரியர்கள் பணிவுகள் பயிற்றுவிப்பது ஆசிரியர்பணி பணிகளில் சிறந்த பணி ஆசிரியப் பணி .. .
- [செந்தமிழை](https://puthiyathisaigal.com/?p=85777): செந்தமிழைத் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்! கவிஞர் இரா .இரவி ! செந்தமிழ் நாட்டில் நாளும் ஊடகத்தில் செந்தமிழ்க் கொலை நடப்பது முறையோ ? ஊடகங்களின் தமிழ்க் கொலைக்கு கண்டனத்தை உடன் அனைவரும் பதிவு செய்து திருத்திடுவோம் ! நல்ல தமிழ் நாளும் பேசிடுவோம் நல்ல தமிழ் நாளும் எழுதிடுவோம் ! கொச்சைத் தமிழுக்கு முடிவு கட்டுவோம் பச்சைத் தமிழர்கள் முடிவு எடுத்திடுவோம் ! உலகின் முதன் மொழி தமிழ் உணர்ந்தது உலகம் உள்ளூர் தமிழர்கள் இன்னும் உணரவில்லை ! உலகின் முதல் மனிதன் தமிழன் என்பதை உலகம் அறிந்தது தமிழன் அறியவில்லை ! தாய் மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி தமிழ் மொழி என்பதை அறியவில்லை தமிழர் ! உலகப் பொதுமுறையை உலகிற்கு வழங்கிய உன்னத மொழி ஒப்பற்ற தமிழ் மொழி ! தமிங்கில உரைக்குத் திரை இடுவோம் தமிழைத் தமிழாகப் பேசி மகிழ்ந்திடுவோம் ! வடமொழி எழுத்துக்கள் தமிழுக்கு வேண்டாம் வண்டமிழின் […]
- [இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்பும் மசோதாவை நிறைவேற்றியது அமெரிக்கா பிரதிநிதிகள் சபை](https://puthiyathisaigal.com/?p=85728): அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஜனாதிபதி ஜோ பைடனை இஸ்ரேலுக்கு அங்கீகரிக்கப்பட்ட உயர்-பேலோட் குண்டுகள் மீதான தனது பிடியை நிறுத்தும்படி கட்டாயப்படுத்த வாக்களித்தது. ஆனால் காசாவில் அவற்றின் பயன்பாடும் தடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. எனினும் இது சட்டமாக மாற வாய்ப்பில்லை. இஸ்ரேலியப் படைகள் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான ரஃபா மீது தங்கள் தாக்குதலை நடத்துவதால், அதிகளவில் பாலஸ்தீனிய பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தின் பேரில், பைடன் ஆயுத ஏற்றுமதியை நிறுத்திவைத்ததார். இஸ்ரேலுக்கு காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்ட எந்த இராணுவ உதவியையும் பைடன் முடக்குவதை இஸ்ரேல் பாதுகாப்பு உதவி ஆதரவுச் சட்டம் தடுக்கும். இதில் அவர் நிறுத்தி வைத்த 3,500 2,000-பவுண்டுகள் மற்றும் 500-பவுண்டு குண்டுகளும் அடங்கும்.
- [வைகை மீன்கள்.](https://puthiyathisaigal.com/?p=85736): வைகை மீன்கள் நூல் ஆசிரியர்: கவிஞர் வெ.இறையன்பு இஆப நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி கடலைச் சேராத ஆறு வைகை. ‘வைகை மீன்கள்’ என்ற நூலின் பெயரே நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. நூல் ஆசிரியர் வெ.இறையன்பு பன்முக ஆற்றலாளர், சிறந்த சிந்தனையாளர், பேச்சாளர், எழுத்தாளர், நாவல் ஆசிரியர், மிகச் சிறந்த நிர்வாகி என்பது யாவரும் அறிந்த ஒன்று. கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக நூல் உள்ளது. வைகை மீன்கள் வாசகர்களின் உள்ளக்குளத்தில் நீந்தும் கவிதை மீன்கள். கவிதை எழுதிய கவிஞரே வந்து விளக்கவுரை தந்தால் ஒழிய, புரிய இயலாத கவிதைகள் மலிந்துவிட்ட காலத்தில், தெளிந்த நீரோடை போன்ற நடையில், படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் புரியும் எளிய நடையில் ஹைக்கூ கவிதைகளுக்குரிய சொற்சிக்கனத்துடன் கவிதைகள் உள்ளன. சிற்பி சிலை வடிக்கும் நுட்பத்துடன் கவிதை வடித்துள்ளார். இக்கவிதைகளில் நூலாசிரியரின் வாழ்க்கை அனுபவம் பாதி, கற்பனை மீதி கலந்த சேதியாக […]
- [நட்பின் நாட்கள்](https://puthiyathisaigal.com/?p=85733): நட்பின் நாட்கள் ! நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி குமரன் பதிப்பகம் 19.கண்ணதாசன் சாலை ,தி .நகர் ,சென்னை .17 விலை ரூபாய் 60 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்கள் “ஒவ்வொரு பூக்களுமே ” பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் .திரைப்படப் பாடல் ஆசிரியர் என்பதையும் தாண்டி, சிறந்த படைப்பாளி அவரது பல்வேறு படைப்புகளை படித்து இருக்கிறேன் .அதில் என்னை மிகவும் கவர்ந்த இந்த நூலான நட்பின் நாட்கள் ! நட்பின் மேன்மையை பறை சாற்றுகின்றது.. நூலின் அட்டைப்படம் மிக நன்று. கவிதைகளுக்கான நண்பர்கள் புகைப்படம் ,அச்சு, வடிவமைப்பு மிக நேர்த்தியாக உள்ளது குமரன் பதிப்பகத்தாருக்கு பாராட்டுக்கள்.காதல் கவிதைகளுக்கு தபூ சங்கர் என்றால் நட்பு கவிதைகளுக்கு பா .விஜய் என்று சொல்லலாம் . நூலில் அணிந்துரை ,ஆசிரியர் என்னுரை என்று வழக்கமான மரபுகள் இன்றி நேரடியாக கவிதையுடன் […]
- [விற்பனைப் பூக்கள்.](https://puthiyathisaigal.com/?p=85730): விற்பனைப் பூக்கள்! பாகம் 2. நூல் ஆசிரியர் : கவிஞர் எழில்வேந்தன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! ஓவியா பதிப்பகம், 17-13-11, சிறிராம் வளாகம், காந்தி நகர் முக்கியச் சாலை, வத்தலக்குண்டு – 624 202. பக்கம் : 96, விலை : ரூ. 100 ****** ஓவியா பதிப்பகம் உரிமையாளர் கவிஞர் வதிலை பிரபா அவர்கள் பதிப்புரை நன்று. திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ், இசைஅமைப்பாளர் சிறீகாந்த் தேவா, திரைப்படத் தயாரிப்பாளர் ராசராசா, இசைஅமைப்பாளர் குரு கல்யாண், முனைவர் பால இரமணி, இயக்குனர் ராம. தயாநந்தன், வழக்கறிஞர் சிட்பஞ்சரம், தமிழ்செல்வி அமுல்ராஜ், துணை இயக்குநர் (ஓய்வு), திருவாரூர் எம்.என். செல்வராஜ், குறும்பட இயக்குநர்கள் பாபு தூயவன், ஆரணன் ரெத்னம், பாடலாசிரியர் சீர்காழி சிற்பி, தீராணி உ. மணி, கவிஞர் தமிழமுதன் ஆகியோரின் அணிந்துரை, வாழ்த்துரை நன்று. (அடுத்த பதிப்பில் தவிர்த்திடுங்கள் அணிந்துரை 13 பேரை குறைத்திடுங்கள்). […]
- [சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோயில் சித்திரை தெப்ப திருவிழா தேரோட்டம்!](https://puthiyathisaigal.com/?p=85622): கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோயிலில் சித்திரை தெப்ப திருவிழாவையொட்டி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 9ஆம் நாளில் தேர்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர்.
- [அதிக உற்பத்தி’ என்ற கூற்றுக்கு ஆதாரமில்லை: சீன வணிக அமைச்சகம்](https://puthiyathisaigal.com/?p=85639): ‘அளவுக்கும் அதிகமான உற்பத்தி’ என்ற கூற்று, பொதுஅறிவுக்குப் புறம்பானது. இத்தகைய கூற்றை வெளிப்படுத்துவதற்கு, காரணமோ அல்லது ஆதாரமோ இல்லை என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹெ யாடொங் 16ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.சீனாவில்‘அதிக உற்பத்தி’ உள்ளதாக சமீபத்தில் அடிக்கடி குற்றஞ்சாட்டிய சில மேற்கத்திய நாடுகள், சீனாவின் புதிய ஆற்றல் தயாரிப்புகள் சர்வதேச சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறியது. இது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தபோதுஉலக நாடுகள் தத்தமது சாதகங்களை கொண்டு, வேலைப்பிரிவு மற்றும் ஒத்துழைப்பு முறையின்படி செயல்பட்டு வரும் அடிப்படையில் சர்வதேச வர்த்தகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சில்லுகள் சுமார் 80விழுக்காட்டு அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள், முறையே 80 மற்றும் 50 விழுக்காட்டு அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில், சீனாவில் 12 லட்சம் மின்சார வாகனங்கள் மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த பங்கு […]
- [‘சீன-ரஷிய பண்பாட்டு ஆண்டு’ நிகழ்ச்சியில் ஷிச்சின்பிங் மற்றும் புதின் பங்கேற்பு](https://puthiyathisaigal.com/?p=85636): ‘சீன-ரஷிய பண்பாட்டு ஆண்டு’ நிகழ்ச்சியில் ஷிச்சின்பிங் மற்றும் புதின் பங்கேற்பு மே 16ஆம் நாள் பிற்பகல், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளதிமிர் புதினுடன் இணைந்து பெய்ஜிங்கில் ‘சீன-ரஷிய பண்பாட்டு ஆண்டு’ என்ற நிகழ்ச்சியின் துவக்க விழாவிலும், இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 75ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிறப்பு இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
- [33- ஆவது அரபு லீக் உச்சி மாநாடு துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=85633): பஹ்ரைன் தலைநகர் மானமாவில் துவங்கிய 33ஆவது அரபு லீக் உச்சி மாநாட்டிற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 16ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்சீன-அரபு உறவு, வரலாற்றில் மிக சிறந்த காலத்தில் தற்போது உள்ளது. மே திங்களின் இறுதியில், சீன-அரபு நாடுகளின் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தை வாய்ப்பாக கொண்டு, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை ஆழமாக்கி, சீன-அரபு மக்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
- [வட இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, தென்னிந்தியாவில் கனமழை எச்சரிக்கை](https://puthiyathisaigal.com/?p=85616): டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் குறிப்பாக வட இந்தியாவிற்கு வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் தென்னிந்தியாவில் மே 22 வரை கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, லட்சத்தீவு மற்றும் தெற்கு கர்நாடகாவில் அடுத்த வாரத்தில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வார இறுதியில் மழையின் அளவு அதிகரிக்ககூடும். கடலோர ஆந்திரா, ஏனாம், தெலுங்கானா மற்றும் ராயலசீமா ஆகிய பகுதிகளிலும் இந்த காலகட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
- [பாஜக ஆட்சியில் கற்பனைக்கு எட்டாத சாதனைகள் : பிரதமர் மோடி பெருமிதம்!](https://puthiyathisaigal.com/?p=85618): மத்திய பாஜக ஆட்சியில் கற்பனைக்கு எட்டாத சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஜி20 போன்ற மிகப்பெரிய மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியதாக தெரிவித்தார். நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 தரை இறங்கியதை மேற்கோள் காட்டிய அவர், நிலவில் மூவர்ணக்கொடியை நாட்டி, இந்தியா சாதனை படைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இதுபோன்ற சாதனைகளை 10 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்து பார்க்க முடியுமா? என கேள்வி எழுப்பிய பிரதமர், காங்கிரஸ் ஆட்சியில் கோடிக்கணக்கான ஊழல்தான் தலைப்பு செய்தியாக வந்ததாகவும் குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி என்ற தனிநபரால் இந்த சாதனை நிகழ்த்தப்படவில்லை என்றும், பொதுமக்களின் ஒற்றை வாக்குதான் இதற்கெல்லாம் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
- [எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது](https://puthiyathisaigal.com/?p=85573): எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது – கவிஞர் இரா.இரவி எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது பெண்களுக்கு விடுதலை ஆண்களால் கிடைக்காது மண் புழுவாய்ப் நெளிந்தது போதும் பெண் புலியாய்ப் புறப்படு நாளும் புழுவைக்கூட சீண்டினால் சீற்றம் வரும் பெண்ணே! உனக்கு சீற்றம் எப்போது வரும் கொட்டக் கொட்ட குனிந்தது போதும் புராணப்புளுகை நம்பியது போதும் புதுமைக்கருத்தை ஏற்றிட வேண்டும் ஆண்கள் என்பதால் ஆணவம் கொள்வதும் ஏன்? பெண்கள் என்பதால் அடிமைப்படுத்துவதும் ஏன்? அடிமை விலங்கைத் தகர்த்திடல் வேண்டும் அற்புதச்சிறகை விரித்திடல் வேண்டும் ஆணுக்குள்ள சுதந்திரம் பெண்ணுக்கும் வேண்டும் அர்த்தமற்ற சுதந்திரம் யாருக்கு வேண்டும் புதியதோர் உலகம் செய்திடல் வேண்டும் புதுமைப் பெண்கள் அதனை ஆள வேண்டும் பெண் இல்லையேல் நீயுமில்லை நானுமில்லை கவிஞர் இரா.இரவி பெண் இல்லையேல் நீயுமில்லை நானுமில்லை ஊருமில்லை உலகுமில்லை பெண் பிறந்தால் பேதலிப்பதில் நியாயமில்லை பெண் என்ன? ஆண் என்ன? பெண்ணே இல்லாத உலகத்தில் வாழமுடியுமா? உங்களால்… […]
- [தமிழா நீ பேசுவது தமிழா.](https://puthiyathisaigal.com/?p=85570): தமிழா நீ பேசுவது தமிழா ! கவிஞர் இரா .இரவி தமிழா நீ பேசுவது தமிழா ! தமிழா இப்படிப் பேசுவது தகுமா ? காலைப் பொழுதை மார்னிங் என்றாய் மதியப் பொழுதை ஆப்ட்ரநூன் என்றாய் மாலைப் பொழுதை ஈவ்னிங் என்றாய் நல்ல பொழுதை ஆங்கிலத்தால் கொன்றாய் பாட்டை சாங் என்றாய் வீட்டை ஹவுஸ் என்றாய் படுக்கை அறையை பெட்ரூம் என்றாய் கழிவறையை டாய்லெட் என்றாய் தமிழை டமில் என்றாய் தண்ணீரை வாட்டர் என்றாய் சோற்றை ரைஸ் என்றாய் உப்பை சால்ட் என்றாய் கடற்கரையை பீச் என்றாய் காதலியை லவ்வர் என்றாய் கண்களை அய்ஸ் என்றாய் கடிதத்தை லெட்டர் என்றாய் பள்ளியை ஸ்கூல் என்றாய் கல்லூரியை காலேஜ் என்றாய் மாணவனை ஸ்டுடென்ட் என்றாய் ஆசிரியரை டீச்சர் என்றாய் வானொலியை ரேடியோ என்றாய் விமானத்தை பிளைன் என்றாய் தொலைக்காட்சியை டிவி என்றாய் தொலைபேசியை போன் என்றாய் பணத்தை மணி என்றாய் குணத்தை கேரக்டர் […]
- [தமிழகமே தமிழை மறந்தால்](https://puthiyathisaigal.com/?p=85567): தமிழகமே தமிழ் மறந்தால் தமிழ்மொழியை யார் படிப்பார்? கவிஞர் இரா. இரவி. ****** தமிழை விருப்பப் பாடத்தில் ஒன்றாக்கி தமிழைத் தவிர்த்திட சதி நடக்குது! அரசுப்பள்ளிகளில் வாழ்ந்திட்ட தமிழ்வழிக் கல்வியை அதற்கும் மூடுவிழா நடத்தி வருகின்றார்! தமிழ்நாடு என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழுக்கு கேடு செய்வது முறையோ? ஆங்கில மோகம் தலைவிரித்து ஆடுகின்றது அறிவுகெட்ட செயலுக்கு முடிவு கட்டுவோம்! ஆங்கிலம் என்பது ஒரு மொழி அவ்வளவுதான் அறிவை வளர்க்க தமிழே உதவிடும்! ஆங்கில வழிக்கல்வி படிப்பதை பலரும் அறிவுடைமை என்று கருதுகின்றனர் மடையர்! அப்துல் கலாமின் ஆரம்பக்கல்வி என்பது அழகுதமிழில் அமைந்ததை அறிந்திடுங்கள்! மயில்சாமி அண்ணாத்துரையின் ஆரம்பக்கல்வி மண்ணில் தமிழ்வழிக்கல்வி அறிந்திடுங்கள்! சாதித்த சாதனையாளர்கள் அனைவரும் சாதாரணமாக அரசுப்பள்ளியில் பயின்றவர்களே! தமிழ் நாட்டில் தமிழ் படிக்கவில்லை என்றால் தரணியில் தமிழ்நாட்டை யாரும் மதிப்பார்களா? தமிழர்களின் அடையாளம் தமிழ் அறிந்திடுக தமிழர்களின் முகவரி தமிழ் அறிந்திடுக தமிழ்நாடு என்றால் தமிழை நாடு […]
- ['மதுரைக்கு பெருமை சேர்த்த மதுரை வீரன்': விஜயகாந்த் பற்றி ரஜினி புகழாரம்](https://puthiyathisaigal.com/?p=85464): சென்ற வாரம், மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இதனை, கேப்டனின் மனைவியும், அக்கட்சியின் தலைவருமான பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக்கொண்டார். இந்த நிலையில், விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில்,”என்னுடைய அருமை நண்பர் அமரர் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது கொடுத்து கவுரவித்துள்ளார்கள். ரொம்ப மகிழ்ச்சி. அதுமட்டுமின்றி, பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் விஜயகாந்தின் வரலாற்றையும் பதிவிட்டுள்ளார்கள். அது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது…. இனிமே விஜயகாந்த் மாதிரி ஒருத்தரை பாக்கவே முடியாது. அவரை நான் ரொம்ப மிஸ் பண்றேன். மதுரையில் பிறந்த ஒரு மதுரைவீரன் கேப்டன் விஜயகாந்த். ” என நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார்.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 16](https://puthiyathisaigal.com/?p=85466): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே ஏறியுள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,795க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.54,360ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,265ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,120ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.92.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [சீன-ரஷிய அரசுத் தலைவர்கள் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=85493): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், மே 16ம் நாள் காலை, பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் அரசு முறை பயணம் மேற்கொள்ள வந்தடைந்த ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினைச் சந்தித்து, சிறிய அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினார். மதிப்புள்ள ரஷிய அரசுத் தலைவர் புதின் அவர்கள், எனக்கு பழைய நண்பர் ஆவார். சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள வரவேற்கின்றேன். கடந்த வாரத்தில், நீங்கள் பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்து, 5ஆவது முறை அரசுத் தலைவர் பதவிகாலத்தைத் தொடங்குகிறீர்கள். உங்களுக்கும் மற்றும் ரஷியாவின் மக்களுக்கும் மீண்டும் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். உங்களுடைய தலைமையில், ரஷியாவின் வளர்ச்சி மற்றும் கட்டுமானம் புதியமான, மேலதிகமான சாதனைகளைப் பெறும் என்பது உறுதி என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். இரு நாடுகளின் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவு தொடர்புடைய கொண்டாட்டங்கள் என்பது இவ்வாண்டின் இரு நாடுகளின் உறவு வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களாகும். இரு தரப்புறவு, நூற்றாண்டின் நான்கில் மூன்று பகுதியைத் தாண்டி, இன்னல்களைச் சமாளித்து, பல சோதனைகளைக் கடந்து […]
- [2025ல் மோடி பதவி விலகுவார், ஷா பதவியேற்பார்: அரவிந்த் கெஜ்ரிவால் கணிப்பு](https://puthiyathisaigal.com/?p=85462): பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனக்கு வாரிசாக மாற்றுவார் என அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கெஜ்ரிவால், 75 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சித் தலைவர்கள் ஓய்வு பெறுவதை பிரதமர் மோடி விதியாக வைத்துள்ளார் என்றார். “பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17, 2025 அன்று 75 வயதாகிறது…[அவர்] அமித் ஷாவை தனது வாரிசாக மாற்றி, செப்டம்பர் 17, 2025 அன்று அவரை பிரதமராக்க முடிவு செய்துள்ளார்,”என்று அவர் கூறினார். அதோடு லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்றும் கெஜ்ரிவால் கணித்துள்ளார்.
- [கூடுதலான சுங்க வரியை உயர்த்த அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து சந்தேகம் மற்றும் குற்றச்சாட்டு](https://puthiyathisaigal.com/?p=85489): கூடுதலான சுங்க வரியை உயர்த்த அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து சந்தேகம் மற்றும் குற்றச்சாட்டு சீன தயாரிப்புகள் மீது கூடுதலான சுங்க வரியை உயர்த்துவதாக அமெரிக்க அரசு 14ஆம் நாள் அறிவித்தது. இது குறித்து உலகளவில் சந்தேகம் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமெரிக்கா, பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சினையைத் தொடர்ந்து அரசியல்படுத்தி வருவதுடன், சீன-அமெரிக்க இயல்பான வர்த்தகத் தொடர்பைச் சீர்குலைத்து, தொடர்புடைய தொழில்களின் வளர்ச்சிக்குத் தீங்கு விளைவித்து வருகிறது. இறுதியில் அமெரிக்கா முன்பை விட தனக்குத் தானே கடும் பாதிப்பை ஏற்படுத்திக் கொள்ளும் என்று பல ஊடகங்கள் விமர்சித்துள்ளன.சீனாவின் புதிய ஆற்றல் தொழிலை இலக்கு வைத்து, அமெரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இத்தடைகளால், முன்னதாக சீனாவின் மின்சார வாகனங்கள், லித்தியம் மின்கலம், சில்லுகள் முதலியவை அமெரிக்கச் சந்தையில் பெருமளவில் இருக்காது. தொடர்புடைய சீனத் தொழில்கள், அமெரிக்கச் சந்தையைச் சார்ந்திருப்பதில்லை. அதனால், கூடுதலான சுங்க வரி வசூலிப்பு, சீனத் தொழில் நிறுவனங்களுக்கு உண்மையான பாதிப்பை […]
- [கல்கி 2898 கிபி: படவெளியீட்டிற்கு முன்னரே 4 எபிசோடுகள் கொண்ட முன்கதை வெளியாகிறது](https://puthiyathisaigal.com/?p=85342): கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘கல்கி 2898 AD’, ஜூன் 27 அன்று திரைக்கு வருவதற்கு முன் நான்கு எபிசோடுகள் கொண்ட ஒரு முன்கதையை வெளியிட உள்ளது என பிங்க்வில்லா தெரிவித்துள்ளது. நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் இரண்டு முன்னோட்டங்கள் ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், மீதமுள்ள இரண்டு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் 20 முதல் 25 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் மிக விலையுயர்ந்த திரைப்படத் தயாரிப்புகளாக இருக்கும் இப்படத்தினை சுற்றியுள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது.
- [14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்!](https://puthiyathisaigal.com/?p=85486): தமிழகத்தில் பகல் ஒரு மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் காலையிலிருந்தே மிதமான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இந்நிலையில், மதியம் ஒரு மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- [நூல் மதிப்புரை பி.மஞ்சுளா](https://puthiyathisaigal.com/?p=85389): ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. மதிப்புரை : பி.மஞ்சுளா, முதுகலை ஆசிரியர்; கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி ****** கவிஞர் இரா.இரவி அவர்களின் ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 ஆகிய இரண்டு நூல்களையும் வானதி பதிப்பகம் மிக அழகாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது. ஹைக்கூ என்றால் கவிஞர் இரா.இரவி என்கின்ற அளவிற்கு பேசப்படுபவர். முண்டாசுக்கவி.பாரதியார்; பாவேந்தர் பாரதிதாசன், பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் ஆகியோரது வழி செல்லக்கூடிய கவிஞர் இரா.இரவி அவர்கள். இவரது ஹைக்கூக்களில் சாதி மத பேதம் அகற்றி மனித நேயத்திற்கும் முற்போக்கு சிந்தனைகளுக்கும் முதன்மை இடம் அளித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. கவிஞர். இரா.இரவியின் ஹைக்கூ உலா நூல் நம் கைகளில் தவழ்ந்தவுடன் அனைவரின் மனதையும் உலாச் செல்ல கனிவுடன் இழுக்கிறது… இவரது […]
- [புள்ளிகள் நிறைந்த வானம்.](https://puthiyathisaigal.com/?p=85366): புள்ளிகள் நிறைந்த வானம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் ப. மதியழகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! மதி பப்ளிகேசன், தருமபுரி – 635 205. பக்கம் : 90, விலை : ரூ. 70 மின்னஞ்சல் : arivazhagancm@gmail.com பேச : 95973 32952 ******* ‘புள்ளிகள் நிறைந்த வானம்’ நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. நட்சத்திரங்கள் நிறைந்த வானம் என்பது எல்லாக் கவிஞர்களும் எழுதுவது. நூலாசிரியர் கவிஞர் ப. மதியழகன் வித்தியாசமாக சிந்தித்து மிக இயல்பாக கவிதைகள் எழுதி உள்ளார். வசன் நடையில் பல கவிதைகள் உள்ளன. வருங்காலத்தில் ஆங்கிலச் சொல் வடசொல் தவிர்த்து எழுதிட வேண்டுகிறேன். கேடயம் ! சிநேகிதர்களுடைய இல்லத்தரசிகளின் கண் பார்த்து பேசுவதை தவிர்த்தே வருகிறேன் அவர்களுடைய மகள் மகன் அங்கிள் என்றழைப்பதை நூலிழை சிரிப்போடு ஏற்றுக் கொள்கிறேன். நண்பரின் மனைவியை சகோதரியாக எண்ணும் எண்ணம் எல்லோருக்கும் […]
- [உத்தரகாண்டில் பயங்கர காட்டுத் தீ: வன ஊழியர்கள் தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்டதால் உச்ச நீதிமன்றம் காட்டம் ](https://puthiyathisaigal.com/?p=85191): உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று மாநில அரசை கடுமையாக சாடியுள்ளது. வனத் தீயணைப்புப் பணியாளர்கள் தேர்தல் பணிக்கு ஏன் அனுப்பப்பட்டார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரகாண்ட் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, “காட்டு தீக்கு மத்தியில் தேர்தல் பணியில் வன தீயணைப்பு ஊழியர்களை ஏன் நியமித்தீர்கள்?” என்று உச்ச நீதிமன்றம் உத்தரகாண்ட் அரசின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியது. உத்தரகாண்டில் காட்டுத் தீ விவகாரம் தொடர்பான மனுக்கள் விசாரணையின் போது பேசிய வழக்கறிஞர் பரமேஷ்வர் என்பவர், “பெரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது, 40 சதவீத வனப்பகுதி தீயில் எரிந்து கொண்டிருக்கிறது.” என்று கூறினார்.
- [பணிநீக்கம் செய்யப்பட்ட H-1B தொழிலாளர்கள் அமெரிக்காவில் 60 நாட்களுக்கு மேல் தங்கலாம் ](https://puthiyathisaigal.com/?p=85185): தங்களது வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அறிவித்துள்ளது. சமீபத்தில், கூகுள், டெஸ்லா மற்றும் வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் பெரும் பணிநீக்கங்களை அறிவித்தன. இதனால், H-1B விசாவில் குடியேறிய பல தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதித்தது, அது போன்ற தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஒரு வழிகாட்டுதலை USCIS வெளியிட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட H-1B தொழிலாளர்கள் அமெரிக்காவில் 60 நாட்களுக்கு மேல் தங்கலாம் என்ற புதிய சலுகையும் இதில் அடங்கும்.
- [ஆடம்பரக் கப்பல் மூலம் சீனா வரும் வெளிநாட்டு சுற்றுலாக் குழுவுக்கு விச விலக்குக் கொள்கை](https://puthiyathisaigal.com/?p=85206): ஆடம்பரக் கப்பல் மூலம் சீனா வரும் வெளிநாட்டு சுற்றுலாக் குழுவுக்கு விச விலக்குக் கொள்கை ஆடம்பரக் கப்பல் மூலம் சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா குழுவினருக்கு மே 15ஆம் நாள் முதல் விசா விலக்குக் கொள்கை அமலுக்கு வருகிறது என்று சீனத் தேசிய குடியேற்ற நிர்வாக அலுவலகம் புதன்கிழமை தெரிவித்தது. அதன்படி, ஆடம்பரக் கப்பல் மூலம் சீனாவை வந்தடைந்து, உள்நாட்டின் சுற்றுலா சேவை நிறுவனங்களால் வரவேற்கப்படும் வெளிநாட்டு சுற்றுலா குழு ( 2பேர் மற்றும் 2 பேருக்கும் மேல்) , சீனாவின் கடலோரப் பகுதிகளில் உள்ள அனைத்து எல்லை நுழைவுகளிலும் விசா விலக்கு விண்ணப்பிக்கலாம். பயணிகள், கடலோர மாநிலங்கள் மற்றும் பெய்ஜிங் ஆகியவற்றில் அதிகப்பட்சமாக 15 நாட்களுக்கு தங்க அனுமதிக்கப்படுவர்.
- [சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு ஏற்பட்ட நிலச்சரிவு – 58 பேர் உயிரிழப்பு](https://puthiyathisaigal.com/?p=85007): சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனைத்தொடர்ந்து சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் எரிமலையும் வெடித்திருப்பதால், சாம்பலும் வெள்ளத்தில் கலந்து, பெரும்பாலான இடங்கள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. சுமத்ரா மாகாணத்தில் 4 மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்தோனேசியாவில் கனமழை-வெள்ளத்துக்கு 58 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை காணவில்லை என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- [ராஜஸ்தான் சுரங்கத்தில் இருந்த லிப்ட் இடிந்து விழுந்து விபத்து: இரவோடு இரவாக 14 பேர் மீட்பு ](https://puthiyathisaigal.com/?p=85005): ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டின் கோலிஹான் சுரங்கத்தில் நேற்று இரவு லிப்ட் சரிந்து விழுந்ததில் கொல்கத்தா விஜிலென்ஸ் குழு உறுப்பினர்கள் உட்பட 14 பேர் மீட்கப்பட்டனர். இடிந்து விழுந்த லிப்டில் இருந்து முதலில் 3 பேரும், அதன் பிறகு மீதமுள்ள 11 பேரும் வெளியே கொண்டு வரப்பட்டனர். கோலிஹான் சுரங்கத்தில் 577 மீட்டர் ஆழத்தில் சிக்கியிருந்த பணியாளர்களை இரவோடு இரவாக மீட்புப் பணிகள் மூலம் மீட்டனர். மீட்கப்பட்ட பின்னர், பலத்த காயமடைந்த 3 பேர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- [ஒரே சீனா என்ற கோட்பாடு:உலக மக்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்கள்](https://puthiyathisaigal.com/?p=85071): ஒரே சீனா என்ற கோட்பாடு:உலக மக்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்கள்77 வது உலகச் சுகாதார மாநாட்டின் பதிவு பணி 13ஆம் நாள் முடிவடைந்தது. எதிர்பார்த்தபடி, தைவான் நிராகரிக்கப்பட்டது. இதில் தைவான் ஜனநாயக முன்னேற்ற கட்சி தொடர்ந்து 8 முறையாக தோல்வியடைந்து வருகின்றது. ஒரே சீனா என்ற கோட்பாடு சர்வதேசச் சமூகத்தின் பொது ஒத்த கருத்தாகும் என்பதை இது முழுமையாகக் காட்டுகின்றது. முதலாவது, சீன மத்திய அரசின் அனுமதியின்றி தைவானுக்கு உலக சுகாதார அமைப்பில் பங்கேற்க எந்த அடையாளமும் அதிகாரமும் இல்லை. இரண்டாவது, உலக சுகாதார மாநாட்டில் தைவான் பங்கேற்க அனுமதிக்கப்படாது, “சர்வதேச தொற்றுநோய் தடுப்பு அமைப்பில் இடைவெளியு ஏற்படும் என்பது, முற்றிலும் நகைப்பிற்குரியது. மூன்றாவது, தைவான் உலகச் சுகாதார மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆதரிப்பதற்கான காரணம் உண்மையில் தைவானை ஒரு துண்டாக கருதுவதாகும்.ஆனால், அமெரிக்கா எவ்வாறு ஆதரித்தாலும், தைவான் ஜனநாயக முன்னேற்ற கட்சி எவ்வாறு அவதூறுகளை உருவாக்கினாலும், […]
- [தக்ஷிண அகோபிலம் கீழப்பாவூர் நரசிம்ம மூர்த்தி!](https://puthiyathisaigal.com/?p=84919): கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து கை கொடுத்து காப்பாற்ற ஒருவர் இருந்தால் போதும் என்பது தான் எல்லோருக்கும் ஆசை. அப்படி ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும் ? அவர் தான் நரசிம்ம மூர்த்தி. மஹாவிஷ்ணு அவதாரத்திலேயே குறைந்த நிமிடங்களே தோன்றி தன் பக்தனுக்காக அருள் புரிந்த அற்புத தெய்வம். தக்ஷிண அகோபிலம் என்று அழைக்கப்படும் நரசிம்ம மூர்த்தியின் திருக்கோயில் பற்றி இப்போது பார்ப்போம்…. முதன்முதலில் நரசிம்மர் அவதாரம் அகோபிலத்தில் நிகழ்ந்தது. மீண்டும் அவர் அவதாரம் எடுத்த திருத் தலமே கீழ்ப் பாவூர் ஆகும். தென்காசிக்கு அருகில் சுரண்டை செல்லும் வழியில் அமைத்திருக்கிறது இவ்வூர். கிருத யுகத்தில், பிரகலாதனுக்காக, மஹாவிஷ்னு நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்தார். 24 நிமிடங்களே இந்த அவதாரம் நிகழ்ந்தது . எனவே , காசியபர், நாரதர், உள்ளிட்ட முனிவர்கள், ரிஷிகள் நரசிம்மரை காண விரும்பி திருமாலை வேண்டினார்கள். பொதிகைமலை சாரலில், மணிமுத்தா தீர்த்தத்தில் நீராடி , சித்ரா […]
- [சீனா, பாக்.கிற்கு “செக்”: இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்த ஈரான் துறைமுகம்!](https://puthiyathisaigal.com/?p=84911): ஈரானின் சபாகர் துறைமுகத்தை 10 ஆண்டுகள் இயக்குவதற்கான குத்தகை ஒப்பந்தத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. முதன்முறையாக ஒரு வெளிநாட்டு துறைமுகத்தின் நிர்வாகத்தை இந்தியா கைப்பற்றி வரலாற்றுச் சாதனை செய்துள்ளது. ஏன் இந்த ஒப்பந்தம் ஒரு இந்தியாவுக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. கடந்த திங்கள் கிழமை இந்தியாவின் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் ஈரானுக்கு சென்று , அடுத்த 10 ஆண்டுகளுக்கு சபஹர் துறைமுகத்தை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. ஈரானியத் துறைமுகமானது ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா மற்றும் பரந்த ஐரோப்பிய பரப்புக்கு இந்தியாவின் முக்கிய இணைப்பு வழியாக கருதப்படுவதால், இந்த ஒப்பந்தத்தால், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா மற்றும் யூரேசியாவுடன் இணைக்கும் முக்கிய பிராந்திய இணைப்பு மையமாக இந்தியா மாறியிருக்கிறது என்று உலக நாடுகள் கருதுகின்றன. சபகர் திட்டத்தில் உள்ள இரண்டு முக்கிய துறைமுகங்கள் ஷாஹித் பெஹெஷ்டி மற்றும் […]
- [பகவதியம்மன் கோவில் வைகாசித்திருவிழா கொடியேற்றம்!](https://puthiyathisaigal.com/?p=84873): கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மேளதாளங்கள் முழங்க கொடிப்பட்டமும், கொடிமரக்கயிறும் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டு கொடிமரத்திற்கு அபிஷேகங்கள், விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10 நாட்கள் விசாகத்திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது.
- [ஆபரண தங்கத்தின் விலை திடீர் சரிவு: சவரனுக்கு 280 ரூபாய் குறைந்தது](https://puthiyathisaigal.com/?p=84663): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,690க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.280 குறைந்து ரூ.53,520ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,298ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,384ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ0.70 உயர்ந்து ரூ.90.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [டெல்லி மதுபான கொள்கை வழக்கு: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 20 வரை நீட்டிப்பு ](https://puthiyathisaigal.com/?p=84779): டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கியது செய்யப்பட்ட பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதாவின் நீதிமன்ற காவலை மே 20 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதன் விசாரணை தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த ஆறாவது கூடுதல் குற்றப்பத்திரிகையை பரிசீலித்து வாதங்களை விசாரிப்பதை ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஒத்திவைத்தது. கடந்த வெள்ளிக்கிழமை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் கிட்டத்தட்ட 200 பக்க வழக்கு குற்றப்பத்திரிகையை ED தாக்கல் செய்தது. தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, ஆம் ஆத்மி கட்சி தொடர்புடைய பணமோசடி வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்
- [பெய்ஜிங்கில் சீன–தென்கொரிய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=84815): சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ திங்கள்கிழமை பெய்ஜிங்கில் தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சாவோ தேய்-யுல்லுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வாங் யீ கூறுகையில்,சமீப காலத்தில் சீன-தென்கொரிய உறவில் சிக்கல்கள் மற்றும் அறைகூவல் ஏற்பட்டுள்ளன. இந்த நிலை, இரு தரப்புகளின் கூட்டு நலன்களுக்கு ஏற்புடையதல்ல. இத்தகைய நிலையைப் பார்க்க சீனாவும் விரும்பவில்லை. அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பின்பற்றி, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பைக் கடைப்பிடித்து, குறுக்கீட்டைத் தவிர்த்து, இரு நாட்டுறவின் சீரான மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல தென்கொரியா சீனாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். சீனாவுடனான உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் தென்கொரியா, சீனாவுடன் இணைந்து பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தி, ஒருமித்த கருத்துக்களை விரிவுபடுத்தி, ஒத்துழைப்பில் கவனம் செலுத்தி, இரு தரப்பு ஒத்துழைப்பின் புதிய நிலையை கூட்டாக தொடங்கி வைக்க விரும்புகிறது என்று சாவோ தேய்-யுல் தெரிவித்தார்.
- [ஜூனில் 26ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா](https://puthiyathisaigal.com/?p=84811): திரைப்பட நகரம் என்ற கருப்பொருளில், 26ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா வரும் ஜூன் 14 முதல் 23ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. அதேவேளையில், 29ஆவது ஷாங்காய் தொலைக்காட்சி விழா அதே மாதத்தின் 24 முதல் 28ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.தொலைக்காட்சி விழாவில் பைய்யூலான் விருதுகளுக்கான போட்டியில் பங்கெடுப்பதற்கு உலகின் 57 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து சுமார் ஆயிரம் படைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள. பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விருதுகள் ஜூன் 28ஆம் நாள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
- [ரஷிய அரசுத் தலைவர் சீனாவில் 2 நாள் பயணம்](https://puthiyathisaigal.com/?p=84809): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்புக்கிணங்க, ரஷிய அரசுத் தலைவர் புதின் மே 16,17 ஆகிய நாட்களில் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹூவாசுன்யீங் அம்மையார் 14ஆம் நாள் தெரிவித்தார்.
- [கம்பர் போல்](https://puthiyathisaigal.com/?p=84806): கம்பர் போல தமிழ் எழுத்தால் எழுதல் காப்பே! கவிஞர் இரா. இரவி! ****** கம்ப இராமாயணத்தில் கம்பர் எழுதினார் கன்னித்தமிழ் எழுத்தில் இலக்குவன் என்று ! வடமொழி எழுத்துக்களைப் பயன்படுத்தவில்லை வடமொழி தொல்லை என்பதை அறிந்தவர் கம்பர் ! வடமொழியிலிருந்திருந்த வால்மீகி இராமாயணத்தை வழிமொழிந்த போதும் தமிழ்மொழியைப் பயன்படுத்தினார்! கம்பன் பயன்படுத்தாத வடமொழி எழுத்தை கொம்பன்கள் பயன்படுத்துகின்றனர் கொம்பை முறிப்போம்! வேண்டுமென்றே வடமொழி எழுத்தைத் திணிக்கின்றனர் வாய்பிழந்து ஏமாந்து நிற்கின்றான் தமிழன்! கிரந்த எழுத்துக்களை தமிழா நீக்கிடு காந்த எழுத்துக்களை தமிழையே பயன்படுத்திடு! உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு உன்னத மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு! நல்ல தமிழ்ச்சொற்கள் இருக்கையிலே கெட்ட கிரந்தச் சொற்கள் எதற்கு? கனி போன்ற கன்னித்தமிழ் இருக்கையில் காய் போன்ற கிரந்த எழுத்துக்கள் எதற்கு? பெருந்தன்மையோடு கிரந்தம் கலந்து வந்தால் பைந்தமிழ் அழிந்துவிடும் அறிந்திடு தமிழா! உலகின் முதன்மொழியை உருக்குலைய விடலாமா? உணர்வின்றித் தமிழா எருமையாக இருப்பதேன்? […]
- [வேரும் விழுதும்.](https://puthiyathisaigal.com/?p=84803): வேரும் விழுதும்! நூல் ஆசிரியர்கள் : ‘தமிழ்த்தேனீ’ பேராசிரியர் இரா. மோகன் ! ‘தமிழ்ச்சுடர்’ பேராசிரியர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! நூல் வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கங்கள் 144, விலை : ரூ. 120 ****** இலக்கிய இணையர் தமிழ்த்தேனீ இரா. மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் இருவரும் இணைந்து எழுதியுள்ள நூல் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் இறுதி நூல் இது. கனத்த இதயத்துடன் மதிப்புரை எழுதுகிறேன். இனிய நண்பர் இலண்டன் புதுயுகம் அவர்கள், அவரது தந்தை கள்ளப்பிரான், அவரது தந்தை இராமானுநுசக் கவிராயர் இப்படி மூன்று தலைமுறைக்கு சூட்டியுள்ள மகுடன் தான் இந்நூல். புலிக்குப் பிறந்த்து பூனையாகாது என்ற பொன்மொழிக்கு ஏற்ப வாழ்ந்து வரும் நண்பர் புதுயுகன். இலக்கிய மரம் அவரது வேர் விழுது படம்பிடித்துக் […]
- [நாகை எம்பி செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!](https://puthiyathisaigal.com/?p=84841): உடல் நலக்குறைவால் உயிரிழந்த நாகை எம்பி செல்வராஜின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகை நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜ், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரான சித்தமல்லி கிராமத்திற்கு, செல்வராஜின் உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, செல்வராஜின் உடல் அவரது வீட்டிற்கு அருகிலேயே 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
- [புல்லாங்குழல்.](https://puthiyathisaigal.com/?p=84692): புல்லாங்குழல் கவிஞர் இரா .இரவி தீக்காயம் பட்ட போதும் வருந்தவில்லை புல்லாங்குழல் காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல் மவ்னமாகவே இருக்கும் காற்றுத் தீண்டும் வரை புல்லாங்குழல் உருவில் சிறியது உணர்வில் பெரியது புல்லாங்குழல் காட்டில் விளைந்து காதோடு உறவாடும் புல்லாங்குழல் தீயால் துளைத்தபோதும் இசை நல்கும் புல்லாங்குழல் இதழ் குவித்து விரல் பதித்து காற்றுத் தந்ததும் இசைக்கும் புல்லாங்குழல் அன்று முதல் இன்று வரை அற்புத இசை புல்லாங்குழல் எம்மொழியும் சம்மதம் இனிய இசைப் பிறக்கும் புல்லாங்குழல் கானம் இசைத்து கவலைப் போக்கும் புல்லாங்குழல் பல இசையிலும் தனித்துக் கேட்கும் புல்லாங்குழல் விழிகள் மூடி செவிகள் திறந்தால் தேன் பாயும் புல்லாங்குழல். –
- [மலர்மகன் கவிதைகள்.](https://puthiyathisaigal.com/?p=84689): மலர்மகன் கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! விலை 170. வெளியீடு : இலக்கிய வீதி, 52/3, சௌந்தர்யா குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை – 600 101. உலாபேசி : 98411 81345 ***** “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வைர வரிகளின் மூலம் உலகப்புகழ் பெற்ற கணியன் பூங்குன்றனார் போல், “வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்” என்ற வைர வரிகளின் மூலம் உலகப்புகழ் பெற்ற கவிஞாயிறு தாராபாரதி அவர்களின் அண்ணன் கவிஞர் மலர்மகன் என்று அறியப்பட்டவர் நூலாசிரியர் கவிஞர் மலர்மகன். இந்த நூலின் மூலம் இனி கவிஞர் மலர்மகன் அவர்களின் தம்பி கவிஞாயிறு தாராபாரதி என்று அறியப்படுவார். அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. நூலினை வெளியிட்ட இலக்கிய வீதி இனியவன் அவர்களுக்கு […]
- [தமிழோசை](https://puthiyathisaigal.com/?p=84686): தேமதுரத் தமிழோசை !கவிஞர் இரா .இரவி தேமதுரத் தமிழோசை உலகெலாம் ஒலிக்கின்றது தமிழகத்தில் ஒலிக்கின்றதா ? சிந்தியுங்கள் தமிழர்களே ! தமிழ்நாட்டுத் தமிழர்கள் நாவில் தமிங்கிலம் தமிழ்நாடு எங்கும் ஒலிப்பது தமிங்கிலம் ! பத்துச்சொற்களில் எட்டுச் சொற்கள் ஆங்கிலம் பைந்தமிழ்க் கொலை எங்கும் எதிலும் ! எங்கும் எதிலும் தமிழ் என்று முழங்கிய காலமுண்டு எங்கும் எதிலும் தமிழே இல்லை இன்று ! தொலைக்காட்சியில் தொலைத்தனர் நல்ல தமிழை தமிங்கிலப் பயிற்சி நல்குவதே தொலைக்காட்சிதான் ! உலகின் முதல் மொழி தமிழைச் சிதைக்கலாமா ? ஒவ்வொரு தமிழரும் காக்க வர வேண்டாமா ? தாய்மொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி தாய்மொழி தேய்வதை வேடிக்கைப் பார்க்கலாமா ? ஈழத்தமிழர்கள் நாவில் வருகிறது நல்ல தமிழ் இங்குள்ள தமிழர் நாவில் வர மறுப்பதேன் ? உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும் உன்னத மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு ! இலக்கிய இலக்கணங்கள் நிறைந்த மொழியின் […]
- [வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கங்கை நதியில் பிரதமர் மோடி பிரார்த்தனை ](https://puthiyathisaigal.com/?p=84594): 2024 மக்களவைத் தேர்தலுக்கு வாரணாசி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். தனது ஆவணங்களை அவர் இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில் நேற்று, பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நகரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மேலும் பலவற்றைச் செய்வேன் என்று உறுதியளித்து 6 கிமீ நீள பேரணியை நடத்தினார். “உன் பாசத்தின் நிழலில் 10 ஆண்டுகள் கடந்தது எப்படி என்பது எனக்கு தெரியவில்லை. அம்மா கங்கா என்னை அழைத்ததாக முன்பு சொன்னேன். இன்று என் தாய் கங்கா என்னைத் தத்தெடுத்து கொண்டாள்” என்று பிரதமர் மோடி இன்று உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
- [சென்னை, மதுரை நகரங்களில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிப்பு](https://puthiyathisaigal.com/?p=84516): தமிழகத்தில் தொடர்ந்து வெப்ப சலனம் நீடித்து வருகிறது. அதன் உச்சகட்டமாக கடந்த 4ஆம் தேதி முதல் கத்தரி வெயிலும் தொடங்கியது. இடையிடையே தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் மழை பெய்தாலும், வெப்பத்தின் தாக்கம் குறைந்தபாடில்லை. இத்தகைய சூழலில் கட்டட பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அதிக வெப்ப அலை காரணமாக ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளன. இதனைத்தவிர்க்க, சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில், திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 10 முதல் மாலை 4 வரை அனைத்து வகை திறந்தவெளி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதித்துள்ளது, அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம்.
- [சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஈ.எஸ்.ஜி. செயல் அறிக்கை வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=84617): சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஈ.எஸ்.ஜி. செயல் அறிக்கை வெளியீடு சீன ஊடகக் குழுமம் வழங்கிய சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஈ.எஸ்.ஜி. செயல் அறிக்கை மே 13ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஈ.எஸ்.ஜி. என்பது சுற்றுச்சூழல்(Environmental), சமூகம்(Social) மற்றும் நிர்வாகம்(Governance) ஆகிய ஆங்கில சொற்களின் முதல் எழுத்தாகும். தொழில் நிறுவனங்களின் தொடரவல்ல வளர்ச்சிக்கான முக்கிய மதிப்பீட்டு அம்சமாகவும் சமூகப் பொறுப்பாகவும் இவை விளங்கியுள்ளன.சீனப் பாணி நவீனமயமாக்கலின் வளர்ச்சி வாய்ப்பை சீனாவிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் எவ்வாறு பின்பற்றுவது, ஈ.எஸ்.ஜி தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புகளை எப்படி ஆழமாக நடைமுறைப்படுத்துவது, சீனாவின் தொடரவல்ல வளர்ச்சிக்கு புதிய உந்து ஆற்றல் கொண்டு வருவது ஆகியவை இவ்வறிக்கையிலுள்ள முக்கிய அம்சங்களாகும்.
- [பலத்த காற்றுடன் கூடிய கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி!](https://puthiyathisaigal.com/?p=84610): தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரம் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வெப்பம் நிலவியதால் மேற்கு தொடர்ச்சி மலையின் சில பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து அரிய வகை மரங்கள் தீக்கிரைக்குள்ளானது. இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழையும், கனமழையும் பெய்து வருகிறது. தொடர்ந்து மதிய நேரத்தில் இரண்டு மணி நேரமாக பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- [வீடியோ: மும்பையை கதிகலங்க வைத்த புழுதிப் புயல், கனமழை ](https://puthiyathisaigal.com/?p=84362): மும்பையில் இன்று புழுதிப் புயல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், கோரேகான் உள்ளிட்ட நகரத்தின் சில பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்தது. மும்பை, நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்த சில நிமிடங்களில் இப்படி ஒரு கனமழை பெய்ய தொடங்கியது. அடுத்த 4 மணி நேரத்திற்கு மும்பை மாவட்டத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் வானிலை மையம் அறிவுறுத்தி இருந்தது. டெல்லி-என்சிஆர் பகுதியில் மே 10ஆம் தேதி இடியுடன் கூடிய பெரும் புழுதிப்புயல் ஏற்பட்டது. இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் மொத்தம் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
- [பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ஷெபாஸ் ஷெரீஃப்](https://puthiyathisaigal.com/?p=84402): பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை PML-Nயின் மேலிட தலைவர் நவாஸ் ஷெரீப்பிடம் அளித்துள்ளார். இதனைதொடர்ந்து, PML-Nயின் புதியகட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக மே 28 அன்று லாகூரில் பொதுக்குழு கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. ஆரம்பத்தில், இந்த கூட்டத்தை மே 11 அன்று நடத்த அக்கட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால், அது தற்போது மாற்றப்பட்டுள்ளது. அவரது தலைமையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நவாஸ் ஷெரீப்பே கட்சித் தலைவராக தொடர வேண்டும் என்று PML-N இன் பஞ்சாப் பிரிவு கேட்டுக்கொண்டதாக ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.
- [நடிகர் சங்க கட்டத்திற்காக ரூபாய் 1 கோடி நிதி வழங்கிய நடிகர் தனுஷ்](https://puthiyathisaigal.com/?p=84364): தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் 40 சதவீத பணிகள் மட்டுமே எஞ்சி உள்ளதாகவும் கூறப்பட்டது. அதற்காக சுமார் 40 கோடி முதல் 50 கோடி வரை தேவைப்படும் என நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். அதற்காக வங்கி கடனும் பெறப்பட்டுள்ளது என்றும், உதவ மனம் கொண்ட நடிகர்கள் உதவ வேண்டியும் கோரிக்கை விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, நெப்போலியன், உதயநிதி, சிவகார்த்திகேயன் என பலரும் தங்களால் இயன்ற பண உதவியை செய்தனர். இந்த நிலையில் நடிகர் தனுஷும், நடிகர் சங்கத்தின் புதிய கட்டப்பணிக்காக தன்னுடைய சொந்த சேமிப்பில் இருந்து ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.
- [ஏ.ஐ. குறித்த சீன-அமெரிக்க அரசுகளுக்கிடையேயானபேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=84452): செயற்கை நுண்ணறிவு குறித்த சீன-அமெரிக்க அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையின் முதல் கூட்டத்தை, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் மே 14ஆம் நாள் இரு நாடுகளும் இணைந்த நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு அரசுத் தலைவர்கள் சான் பிரான்சிஸ்கோ சந்திப்பின்போது உருவாக்கிய ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் விதம், இரு தரப்புகளுக்கிடையே ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டது போல இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில், செயற்கை நுண்ணறிவினால் ஏற்படும் அபாயங்கள், உலகளாவிய மேலாண்மை, இரு தரப்புகள் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் ஆகியவை குறித்து பரிமாற்றம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
- [காலநிலை ஒத்துழைப்புக்கு ஒரே திசை முயற்சி எடுக்க வேண்டும்: சீனா](https://puthiyathisaigal.com/?p=84456): 21ஆம் நூற்றாண்டின் 20 ஆண்டுகள் காலநிலை மாற்றச் செயல்பாட்டுக்கான சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான பணிக் குழுக்களின் கூட்டம் மே 8、9 ஆகிய நாட்கள் வாஷிங்டன் டி.சி.இல் நடைபெற்றது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 13ஆம் நாள் கூறுகையில், இக்கூட்டத்தில், எரியாற்றல் வளர்ச்சி மற்றும் மாற்றம், மீத்தேன் மற்றும் இதர கரியமில வாயு சாரா பசுங்கூடவாயுக்கள், சுழற்சி முறை பொருளாதாரம், மூலவளப் பயன்பாட்டு திறன் முதலிய துறைகளில் இரு தரப்புகள் ஆழ்ந்த முறையில் விவாதம் நடத்தின என்று தெரிவித்தார். மேலும், காலநிலை மாற்ற காப்-29 மாநாடு நடைபெறும்போது, மீத்தேன் மற்றும் இதர கரியமில வாயு சாரா பசுங்கூடவாயுக்கள் குறித்த உச்சி மாநாட்டை நடத்த இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன. வரும் 29、30 ஆகிய நாட்கள் காலிஃபோர்னியாவின் பெர்க்லி நகரில் நடைபெற உள்ள காலநிலை மாற்றதுக்கான உள்ளூர் செயல்பாடு குறித்த சீன-அமெரிக்க உயர் நிலை நடவடிக்கை மீது எதிர்பார்ப்பு கொண்டுள்ளதாக இரு தரப்பும் தெரிவித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். தவிரவும், காலநிலை மாற்றத்தைச் […]
- [வாக்காளர் கன்னத்தில் அறைந்த ஜெகன் மோகன் ரெட்டி கட்சி எம்.எல்.ஏ: பதிலுக்கு அடி விழுந்ததால் பரபரப்பு ](https://puthiyathisaigal.com/?p=84303): ஆந்திரா: குண்டூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று காலை சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வாக்காளரை அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வரிசையில் நிற்காமல் அந்த சட்டமன்ற உறுப்பினர் முந்திக்கொண்டு வாக்களிக்க சென்றிருக்கிறார். அதை தட்டிக்கேட்ட ஒருவரை அவர் கன்னத்தில் அறைந்திருக்கிறார். அதற்கு பதிலடி கொடுத்த அந்த வாக்காளர் சட்டமன்ற உறுப்பினரை அறைந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஐபி கலாச்சாரத்தின் இந்த வெட்கக்கேடான சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது. தெனாலியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சிவக்குமார் ஒரு வாக்காளரை நெருங்கி அவரது முகத்தில் அறைந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அந்த வாக்காளர் எம்எல்ஏவுக்கு பதிலடி கொடுத்ததும் எம்எல்ஏவின் ஆட்கள் சேர்ந்து அந்த வாக்காளரை அடித்து துவைத்துவிட்டனர்.
- [தைவான் உலக சுகாதார மாநாட்டில் பங்கெடுப்பது பற்றிய சீனவெளியுறவு அமைச்சகத்தின் கருத்துக்கள்](https://puthiyathisaigal.com/?p=84454): 77ஆவது உலக சுகாதார மாநாட்டில் பங்கெடுப்பதற்கான அழைப்பு தற்போதுவரை இன்னும் கிடைக்கவில்லை என்று தைவான் தரப்பு தெரிவித்தது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 13ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், சீனாவின் தைவான் பகுதி சர்வதேச அமைப்புகளில் பங்கெடுத்தால், ஒரே சீனா என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட வேண்டும். 2016ஆம் ஆண்டிலிருந்து தைவானின் ஆட்சிக்கு வந்த ஜனநாயக முற்போக்கு கட்சி, தைவான் சுதந்திரத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலைமையில், தைவான் பகுதி உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் பங்கெடுப்பதற்கான அரசியல் ரீதியிலான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார். மேலும், தைவான் உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் பங்கெடுக்காவிடில், சர்வதேச தொற்று நோய் தடுப்பு அமைப்புமுறையில் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தைவானின் ஜனநாயக முற்போக்கு கட்சி அதிகார வட்டாரம் மற்றும் குறிப்பிட்ட நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து வாங் வென்பின் கூறுகையில், தைவான் அதிகாரிகளின் கூற்று என்பதே, அரசியல் பொய்கள் என்று குறிப்பிட்டார். […]
- [ஷெனாய் இசை, ரோடு ஷோ என களைகட்டிய வாரணாசி: பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல்](https://puthiyathisaigal.com/?p=84239): ஒரு சிறப்பு ஷெஹ்னாய் இசை, நாட்டுப்புற இசை, காசியின் பிரபலங்களை பற்றி போற்றும் பாடல்கள், பேண்ட் வாத்தியங்கள்- பிரதமர் நரேந்திர மோடி, 2024 லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுவை மே 14 அன்று தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக, இன்று வாரணாசியில் அவரது ஐந்து கிலோமீட்டர் தூர ரோடு ஷோ நடைபெறவுள்ளது. அதில் மினி இந்தியா மற்றும் உத்தரபிரதேச கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக பல விஷயங்கள் இடம்பெறவுள்ளன. நாளை, மே 14ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை காலை 11:40 மணிக்கு பிரதமர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார். இது இந்து பஞ்சாங்கத்தின்படி, ‘அபிஜித் மஹுரத்’ மற்றும் ‘ஆனந்த் யோகம்’ ஆகியவற்றின் கீழ் வருவதால் இது நல்ல நேரமாக கருதப்படுகிறது.
- [புத்தகம்.](https://puthiyathisaigal.com/?p=84224): புத்தகம் ! கவிஞர் இரா .இரவி ! அகம் புதிதாக உதவுவது புத்தகம் ! அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் ! அறிஞர்களை அறிந்திடத் துணை புத்தகம் ! அறிஞராக உயர்ந்திட உதவுவது புத்தகம் ! ஆற்றல் பெருகிடக் காரணம் புத்தகம் ! அறிவு வளர்ந்திடக் காரணம் புத்தகம் ! இல்லம் நிறைந்திடத் தேவை புத்தகம் ! உள்ளம் புத்துணர்வுப் பெறப் புத்தகம் ! எடுத்த செயல் முடித்திடப் புத்தகம் ! ஏணியென உயர்த்துவது புத்தகம் ! மனிதனை மனிதனாக வாழவைப்பது புத்தகம் ! மண்ணில் உள்ள சொர்க்கம் புத்தகம் ! மனதில் மாற்றம் தருவது புத்தகம் ! மனங்களைக் கொள்ளையடிப்பது புத்தகம் ! கொடிய கோபம் தணிக்க உதவும் புத்தகம் ! கொள்கைகள் அறிந்திட உதவும் புத்தகம் ! இலக்கிய ஈடுபாடு வளர்க்கும் புத்தகம் ! இலக்கியதாகம் தணிக்கும் புத்தகம் ! விஞ்ஞான வளர்ச்சிக்குக் காரணம் புத்தகம் ! விஞ்ஞானிகள் […]
- [தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!](https://puthiyathisaigal.com/?p=84118): ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சென்னை எண்ணூரில் அமைந்துள்ள பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயிலில் 58 வது தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், ஆண்கள் கலந்துகொண்டு வேடமணிந்தும், அலகு குத்தியும் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
- [இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக உருவெடுத்தது சீனா ](https://puthiyathisaigal.com/?p=84100): 2024ஆம் நிதியாண்டில் 100 பில்லியன் டாலர்களுக்கு மேலான இந்திய பொருட்களை இறக்குமதி செய்து இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக மாறியுள்ளது சீனா. இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு சீனா அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. 2021ஆம் நிதியாண்டில் சீனா, இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்காளியாக இருந்தது. அதன் பிறகு, 2022 மற்றும் 2023ஆம் நிதியாண்டில் சீனா, தனது முதலிடத்தை அமெரிக்காவிடம் பறிகொடுத்தது. இந்நிலையில், சீனா மீண்டும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக உருவெடுத்துள்ளது. 2024ஆம் நிதியாண்டில் சீனாவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 118.4 பில்லியன் டாலராக இருந்தது. மேலும், இறக்குமதி 3.24 சதவீதம் அதிகரித்து 101.7 பில்லியன் டாலராக இருந்தது.
- [தொட்டிலோசை](https://puthiyathisaigal.com/?p=84132): தொட்டிலோசை ! நூல் ஆசிரியர் : கவிஞர் நெல்லை ஜெயந்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு : வாலி பதிப்பகம், தாமிரபரணி M8, அழகாபுரி நகர், இராமாபுரம், சென்னை-89. பக்கங்கள் : 112, விலை : ரூ.150. ******. திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் பொறியாளர். அரசில் பணியாற்றிக் கொண்டே இலக்கியப்பணியையும் இனிதே செய்து வருபவர். இந்த நூல் வெளியீட்டு விழா மதுரையில் ‘நியூ காலேஜ் ஹவுஸ் மணிமொழியனார் அரங்கில்’ நடந்தது. நூலாசிரியரின் மகனும் பொறியாளர். அவரது உழைப்பில் உருவான குறும்படமும் ஒளிபரப்பானது. ‘அம்மா’ பற்றி எத்தனையோ கவிதை நூல்கள் வந்தாலும் இந்த நூல் தனித்துவம் வாய்ந்த நூலாக உள்ளது. நூலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் ‘அம்மா’ பற்றி குமுதம், அமுதசுரபி, தினமலர், மாலைமலர், பெண்ணே நீ அகிய இதழ்களில் பிரசுரமான கவிதைகளும், பிரபலங்கள் ‘அம்மா’ பற்றி எழுதிய வைர […]
- [ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் திடீர் மாற்றம் ](https://puthiyathisaigal.com/?p=84094): உக்ரைன் போர் தொடங்கி 2 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது நாட்டின் பாதுகாப்பு அமைச்சரை திடீரென்று மாற்றியுள்ளார். பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் துணைப் பிரதமரான சிவிலியன் ஆண்ட்ரி பெலோசோவ் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 2012 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு அமைச்சராக இருந்து வந்த செர்ஜி ஷோய்கு, ரஷ்யாவின் சக்திவாய்ந்த பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவின் சக்திவாய்ந்த பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக இதுவரை இருந்த நிகோலாய் பட்ருஷேவுக்குப் பதிலாக செர்ஜி ஷோய்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
- [தீண்டாதே தீயவை](https://puthiyathisaigal.com/?p=84126): தீண்டாதே தீயவை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, ! வாழ்த்துரை : ” பொற்றாமரை கொண்டான் ” மருத்துவர் ஏ.ஆர். சீனிவாசன் M.D. , ஏ.ஆர். மருத்துவமனை, மதுரை-625 020. வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளுதெரு, தி.நகர், சென்னை – 17. தொலைபேசி : 044 2434 2810. பக்கம் : 60, விலை : ரூ.50. ******. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். (குறள் 202, அதிகாரம் 21 : தீவினை அச்சம்) என்றார் வள்ளுவப் பெருந்தகை. அவர் குறளை மெய்ப்பிக்கும் வகையில் காந்தியடிகளும் ‘கண்ணையும், வாயையும், காதையும்’ பொத்தி தீயவையிலிருந்து தள்ளி நிற்க பயிற்சி அளித்தார். அந்த வரிசையில் நமது நண்பர் இரா.இரவி ‘தீண்டாதே தீயவை’ என்ற நூலை வெளியிட்டு, தீயினும் அஞ்சப்படும் தீமைகளிலிருந்து நம்மைக் காத்து, தப்பிக்கும் வழிமுறைகளை கற்பித்து வருகிறார். அவருடைய பணி சிறக்க […]
- [தாராபாரதி](https://puthiyathisaigal.com/?p=84122): கவி ஞாயிறு தாராபாரதி நினைவு நாள் இன்று 13.5.2020 கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள் ! நூல்விமர்சனம் – கவிஞர் இரா.இரவி) ஆசிரியர் : கவிஞாயிறு தாராபாரதி கவிஞாயிறு தாராபாரதியின் கம்பீரமான அட்டைப்படத்துடன் உலகத்தரமான நேர்த்தியான வடிவுடன் நூலைப் பார்த்ததும் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வண்ணம் அழகிய வடிவமைப்பு. நூலின் தொகுப்பாசிரியர் திரு.மலர்மகன், பதிப்பாசிரியர் திரு. இலக்கிய வீதி இனியவன், கவிஞாயிறு தாராபாரதி மணிவிழா நிறைவு வெளியீடாக மலர்ந்துள்ள மணியான நூல். தமிழ் ஆர்வலர்கள் கவிதை விரும்பிகள் அவசியம் படிக்க வேண்டிய நூல். தமிழ் மண்ணில் நிலைத்திற்கும் என்ற தலைப்பில் முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன் அணிந்துரை அற்புதமாக உள்ளது. உவமைக் கவிஞர் சுரதாவின் “நிலா உலகும் பாரட்டும் எதிர்காலத்தில்” என்ற கவிதையும் மிக நன்று. கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன், திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் ஐஷ்வர்யன், இலக்கிய வீதி இனியவன், மலர்மகன் என பலரும் வாழ்த்துரை வழங்கி கவிஞாயிறு பற்றி […]
- [மனசுக்குள் பெய்யும் மமழை](https://puthiyathisaigal.com/?p=84053): மனசுக்குள் பெய்யும் மழை! நூல் ஆசிரியர் : கவிஞர் திருமலை சோமு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. ஓவியா பதிப்பகம், 17-13-11, சிறிராம் வளாகம், காந்தி நகர் முக்கியச் சாலை, வத்தலக்குண்டு – 624 202. பக்கம் : 96, விலை : ரூ. 100 ****** ‘மனசுக்குள் பெய்யும் மழை’’’ நூலின் பெயரே கவித்துவமாக உள்ளது. நூலைப் படிக்கும் வாசகர்கள் மனசுக்குள் கவிமழை பெய்துள்ளார். நூலாசிரியர் கவிஞர் திருமலை சோமு அவர்கள் தினமணி நாளிதழின் உதவி ஆசிரியராகவும், தினமணி கவிதைமணி இணையத்தின் பொறுப்பாசிரியராகவும் இருந்து வருகிறார். மூன்று ஆண்டுகளாக வாராவாரம் தலைப்பு தந்து கவிஞர்கள் அனுப்பும் கவிதைகளை இணையத்தில் ஏற்றி வருகிறார். வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் எழுதுகின்றனர். தமிழ்ப்பணி செய்து வருவதுடன் கவிதைப் பணியும் செய்துள்ளார். வானிலிருந்து வரும் அமுதம் மழை. உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவர் வழியில் வான்சிறப்பு பாடி உள்ளார். மழை குறித்து ஆய்வு நடத்தி […]
- [பெண்குழந்தை.](https://puthiyathisaigal.com/?p=84051): கருவில் தொலைந்த குழந்தை: கவிஞர் இரா.இரவி. கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தால் கதையை முடிக்கும் அவலம் நடந்தது! கருவில் இருப்பது ஆணா? பெண்ணா என்பதை கருவுற்றோருக்கு அறிவிப்பது குற்றம் என்றானது! கருக்கலைப்பு கொஞ்சம் குறைந்து விட்டது கருவிலேயே சிதைப்பது மடமை குற்றம்! பெரிய உயிரான அன்னைக்கும் ஆபத்து பெரிய உயிரும் பறிபோன நிகழ்வுகள் உண்டு! பெண்ணிற்கு சமஉரிமை தருவது இருக்கட்டும் பெண்ணிற்கு பிறக்க உரிமை தாருங்கள்! உருவான உயிரை உருக்குலைப்பது முறையோ? உணராமல் சிலர் குற்றம் புரிந்து வருகின்றனர்! ஆண்குழந்தை பெற்ற பலரும் அவதிப்பட்டு வருகின்றனர் பெண்குழந்தை பெற்ற எல்லோரும் சிறப்படைந்துள்ளனர்! ஆண்குழந்தையை ஒழுக்கமாக வளர்ப்பது கடினமானது பெண்குழந்தையை ஒழுக்கமாக வளர்ப்பது எளிதானது! கல்வியிலும் பெண்குழந்தைகளே சிறந்து விளங்குகின்றனர் கடைசிவரை பாசம் பொழிவதும் பெண்குழந்தைகளே! திருமணமானதும் திரும்பிப் பார்ப்பதில்லை ஆண் திருமணமானாலும் என்றும் மறக்காதவள் பெண்! ஆணை வரவென்றும் பெண்ணை செலவென்றும் அறிவிலித்தனமாக பேசுவதை நிறுத்திடுங்கள்! உலக அரங்கில் சாதித்து […]
- [பாரம்பரிய முறையில் மீன்பிடித்து மகிழ்ந்த பொதுமக்கள்!](https://puthiyathisaigal.com/?p=84106): கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே பாரம்பரிய முறையில் கிராம மக்கள் மீன்பிடித்து மகிழ்ந்தனர். மீன்பிடித் திருவிழாவையொட்டி தொரவளூர் கிராமத்தில் உள்ள ஏரியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் மீன் பிடித்தனர். ஊத்தா, வலை ஆகியவற்றை கொண்டு பாரம்பரிய முறையில் ஏரியில் மீன் பிடித்தனர். விரால், கெண்டை, ஜிலேபி, கெளுத்தி உள்ளிட்ட பல வகையான மீன்கள் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- [4-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: ஸ்ரீநகர் உட்பட 10 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு ](https://puthiyathisaigal.com/?p=84017): 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் இன்று 4 -ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதில், ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலுங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே நேரத்தில் ஒடிசாவில் 4, பிஹாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்திய பிரதேசத்தில் 8, மகாராஷ்டிராவில் 11, உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 8, மற்றும் சமீபத்தில் உணின் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட காஷ்மீரில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 96 தொகுதிகளில் மொத்தம் 1,717 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியான 17.70 கோடி பேரில் 8.73 கோடி பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- [இரண்டு நாட்களில் ரூ.6.8 கோடி வசூல் செய்த 'ஸ்டார்' திரைப்படம் ](https://puthiyathisaigal.com/?p=83930): நடிகர் கவின் நடிப்பில் கடந்த மே 10ஆம் தேதி வெளியான ஸ்டார் திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குநர் இளன் இயக்கிய இத்திரைப்படத்தில் கவின், அதிதி போஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் ஆவதற்கு ஒருவர் எவ்வளவு கஷடத்தை தாண்டி வர வேண்டி இருக்கும் என்பதை இப்படம் அழகாக எடுத்து காட்டுகிறது. இரண்டாவது நாளில், ஸ்டார் அதன் தொடக்க நாளில் ஈட்டிய வசூலை இரட்டிப்பாக்கியுள்ளது. இப்படம் 2வது நாளில் தோராயமாக ரூ 4 கோடி வசூல் செய்துள்ளது. எனவே, இதன் மொத்த வசூல் ரூ 6.8 கோடியாக உயர்ந்துள்ளது.
- ['வீர தீர சூரன்' திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு](https://puthiyathisaigal.com/?p=83918): விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் இன்னொரு போஸ்டர் வெளியானது. விக்ரமின் 58வது பிறந்தநாள் அன்று அறிவிக்கப்பட்ட இப்படத்தை எஸ்.யு.அருண் இயக்குகிறார். சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் இவர் ஆவார். ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தில் மலையாள நடிகர்கள் சித்திக் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடிக்கின்றனர். ஆனால், இப்படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திர விவரங்கள் உள்ளிட்ட பிற விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை. விக்ரம், ‘காளி’ என்ற அச்சமற்ற கேங்ஸ்டராக இப்படத்தில் நடிக்க போகிறார் என்பது இப்படத்தின் தலைப்பு வெளியீட்டு வீடியோவின் மூலம் தெரியவந்தது. பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- [குடும்பத்தின் மீது சீன அரசுத் தலைவரின் புரிந்துணர்வு](https://puthiyathisaigal.com/?p=83949): அன்னையர் தினத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்கும் அவரது தாய்க்கும் இடையேயான கதையை அறிந்து கொள்வோம். குடும்பம் மற்றும் உறவினர்களுக்கு இடையேயான உறவுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகின்றார். 2017ஆம் ஆண்டுக்கான வசந்த விழாவைக் கொண்டாடியபோது ஷிச்சின்பிங் கூறுகையில், தொலை தூரத்தில் இருந்தாலும், அன்பை வெளிப்படுத்துவதை துண்டிக்கக் கூடாது, வேலை மும்முரத்தில் அன்பு செலுத்துவதை மறந்து விடக் கூடாது என்று தெரிவித்தார். ஒவ்வொரு குடும்பமும் நன்றாக இருந்தால் தான், ஒவ்வொரு தேசிய இனங்களும் வளர்ச்சி அடைய முடியும். தவிரவும், குடும்பக் கல்வி மீது ஷிச்சின்பிங்கின் தாயும் கவனம் செலுத்தினார். பெற்றோரை மிகவும் கவலையடையச் செய்வதே, குழந்தைகளின் எதிர்காலம் தான். குழந்தைகள் தவறு இழைத்தால், சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது என்று ஷிச்சின்பிங்கின் தாய் தெரிவித்தார். ஷிச்சின்பிங் அரசுத் தலைவர் பதவி ஏற்ற பின், அவரது தாய் உறவினர்களுக்காக கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், தனது இதர குழந்தைகள், ஷிச்சின்பிங்கின் […]
- [சீனாவின் தொழில் சின்ன தினம் நடவடிக்கை துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=83946): 2024ஆம் ஆண்டு சீனாவின் தொழில் சின்ன தினம் என்னும் நடவடிக்கை மே திங்கள் 10ஆம் நாள் ஷாங்காயில் துவங்கியது. இவ்வாண்டு, சீனத் தொழில் சின்னப் பொருட்காட்சி அளவு சுமார் 70,000 சதுர மீட்டராகும். 1800 புகழ்பெற்ற தொழில் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை இதில் காட்சிக்கு வைத்துள்ளன. சீனாவின் தொழில் சின்ன தினம் என்னும் நடவடிக்கையில் வைக்கப்பட்டுள்ள சீனாவின் தற்சார்புப் புத்தாக்கத்தன்மை வாய்ந்த தொழில் நுட்பங்களும் சாதனங்களும் கவனத்தை ஈர்த்துள்ளன. சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், சீனத்தொழில் சின்னக் கட்டுமான பணியின் வளர்ச்சியை முன்னேற்ற மேலதிகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
- [எவரெஸ்ட்டில் 29 முறை ஏறி சாதனை படைத்த வீரர்!](https://puthiyathisaigal.com/?p=83886): நேபாளத்தைச் சேர்ந்த கமி ரீதா என்ற 54 வயது மலையேற்ற வீரர், உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் 29ஆவது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார். இன்று காலை 7.30 மணிக்கு அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். தனது வாழ்நாளில் எவரெஸ்ட் சிகரத்தில் இத்தனை முறைதான் ஏற வேண்டும் என்று இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை என்றும், தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டே இருப்பேன் என்றும் கமி ரீதா தெரிவித்துள்ளார். கடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரத்து 848 மீட்டர் உயரத்தில் எவரெஸ்ட் சிகரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- [மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் : சாலைகளை சூழ்ந்த நீர்!](https://puthiyathisaigal.com/?p=83890): மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றாம் பூர்வீக பாசன தேவைக்காக, மதுரை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து வைகையாற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இணைப்புச்சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 12](https://puthiyathisaigal.com/?p=83802): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.6,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.54,000ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,364ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,912ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை, கிராம் ஒன்று ரூ.90.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ](https://puthiyathisaigal.com/?p=83878): தமிழ்நாடு: தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே, மே 12 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர்,ஈரோடு,திருப்பூர்,தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மே 13 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்(மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
- [ஒப்பற்ற உறவு](https://puthiyathisaigal.com/?p=83898): ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா ! கவிஞர் இரா .இரவி எத்தனையோ உறவுகள் உலகில் இருந்தாலும் ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா ! இந்த உலகை நமக்கு அறிமுகம் செய்த அழகு முகம் என்றும் குழந்தைக்கு மறக்காத முகம் அம்மா ! உயிரெழுத்தில் தொடங்கி மெய்யெழுத்தில்மையமாகி உயிர்மெய்யில் முடியும் உன்னதம் அம்மா ! குழந்தைக்கு உயிரும் மெய்யும் தந்த குவலயத்தில் சிறந்த உறவு அம்மா ! கருவிலேயே குழந்தைக்கு திரு வழங்கிய கருணைக் கடல் ஒப்பற்ற அம்மா ! தாய்மொழியை சேயுக்கு கருவிலேயே தன் வயிற்றிலேயே பயிற்றுவித்தவள் அம்மா ! தன் இதயத் துடிப்பின் மூலம் கருவிலேயே குழந்தைக்கு தனது முதல் தாலாட்டைத் தொடங்கியவள் அம்மா ! குழந்தை பிறந்து பின் அழ நேர்ந்தால் மார்போடு அணைத்து தன் இதயத் துடிப்பை உணர்த்தி அழுகை நிறுத்திய அம்மா ! குருதியைப் பாலாக்கி வழங்கி பெற்றக் குழந்தையின் உயிர் வளர்த்தவள் […]
- [எள்ளல் சுவை](https://puthiyathisaigal.com/?p=83895): ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! சண்டையிட்ட பூனைகளை ஏமாற்றிய குரங்காய் அரசியல் ! ஒற்றுமை இல்லையெனில் இழப்புதான் குரங்கு அப்பம் கதை ! உணர்த்தியது ஏமாற்றினால் ஏமாறுவாய் பாட்டி வடை கதை ! ஒன்று செய்தால் மற்றவையும் செய்யும் குரங்கு குல்லாக் கதை ! உணர்த்தியது நேர்மைக்கு மதிப்பு உண்டு கோடாரிக் கதை ! உணர்த்தியது முயற்சி திருவினையாக்கும் காகம் தண்ணீர் கதை ! மகிழ்ந்தன மரங்களும் கோடை மழை ! சூதாடிவிடும் வாழ்க்கையை சூதாட்டம் !
- [எள்ளல்](https://puthiyathisaigal.com/?p=83892): ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! சண்டையிட்ட பூனைகளை ஏமாற்றிய குரங்காய் அரசியல் ! ஒற்றுமை இல்லையெனில் இழப்புதான் குரங்கு அப்பம் கதை ! உணர்த்தியது ஏமாற்றினால் ஏமாறுவாய் பாட்டி வடை கதை ! ஒன்று செய்தால் மற்றவையும் செய்யும் குரங்கு குல்லாக் கதை ! உணர்த்தியது நேர்மைக்கு மதிப்பு உண்டு கோடாரிக் கதை ! உணர்த்தியது முயற்சி திருவினையாக்கும் காகம் தண்ணீர் கதை ! மகிழ்ந்தன மரங்களும் கோடை மழை ! சூதாடிவிடும் வாழ்க்கையை சூதாட்டம் !
- [ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப பிரச்சனை!- 7 பேர் உயிர் தப்பினர்!](https://puthiyathisaigal.com/?p=88950): உத்தரகண்டில் தொழில்நுட்ப பிரச்சனையால் புறப்பட்ட சில நிமிடங்களில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் 7 பேர் உயிர்தப்பினர். கேதார்நாத் கோவிலில் இருந்து 6 பயணிகளுடன் புறப்பட்ட அந்த ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டதால் வானில் வட்டமடித்தது. இதனால், ஹெலிபேடில் நின்ற மக்கள் பதைபதைப்பில் ஆழ்ந்தனர். தொடர்ந்து வட்டமிடித்துக் கொண்டே சென்ற அந்த ஹெலிகாப்டர், சிறிது தூரம் சென்று வானில் நின்றது. பின்னர், ஹெலிபேடில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பத்திரமாக தரையிறங்கியது.
- [பங்களாதேஷ் எம்.பி கொலை; திடுக்கிடும் தகவல்கள் வெளியானது](https://puthiyathisaigal.com/?p=88896): பங்களாதேஷ் எம்பி அன்வருல் அன்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய ஒருவரை சிஐடி குழு வெள்ளிக்கிழமை கைது செய்ததையடுத்து பல கொடூரமான விவரங்கள் வெளிவந்தன. இது குறித்து இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின்படி, படுகொலை பங்களாதேஷ் எம்பி அன்வருல் அசிம் அன்வரின் உடல், தோலுரிக்கப்பட்டு, எலும்புகள் துண்டுகளாக உடைக்கப்பட்டு, அதன் பின்னர் அவரது பிணம் தூக்கி எறியப்பட்டுள்ளது என மேற்கு வங்க குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான ஜிஹாத் ஹவ்லதார், ஒரு கசாப்பு கடைக்காரர். அவர் வங்காளதேசத்தின் குல்னா மாவட்டத்தில் உள்ள பாரக்பூரில் வசிப்பவர் என்றும், சட்டவிரோதமாக மும்பையில் தங்கியிருந்ததாகவும் சிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.
- [நீலகிரி: சிம்ஸ் பூங்காவில் 64-வது பழக் கண்காட்சி தொடக்கம்!](https://puthiyathisaigal.com/?p=88948): நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64-வது பழ கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில், 2 ஆயிரம் கிலோ திராட்சைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கிங்காங் வடிவத்தை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனர். கோடை சீசனை ஒட்டி, நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் மற்றும் பழக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் குழந்தைகளைக் கவரும் வகையில், 15 அடி உயரம், 6 அடி அகலத்தில் 2 ஆயிரம் கிலோ திராட்சைப் பழங்களைக் கொண்டு பிரம்மாண்ட கிங்காங் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் பழக்கண்காட்சி, வழக்கமாக 2 நாட்கள் நடைபெறும் நிலையில், இம்முறை முதன்முறையாக 3 நாட்கள் நடைபெறவுள்ளது.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 24](https://puthiyathisaigal.com/?p=88795): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.100 குறைந்து ரூ.6,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.800 குறைந்து ரூ.53,200ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,120ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.56,960ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று 50 காசுகள் குறைந்து ரூ.96.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [7-ஆவது எண்ணியல் சீனக் கட்டுமான உச்சிமாநாடு துவக்கம்](https://puthiyathisaigal.com/?p=88864): 7ஆவது எண்ணியல் சீனக் கட்டுமான உச்சிமாநாடு மே 24ஆம் நாள் காலை ஃபுஜியன் மாநிலத்தின் ஃபுசோ நகரில் துவங்கியது. சீனத் தேசிய தரவுப் பணி அமைப்பு முறை சரிப்படுத்தப்பட்ட பிறகு நடைபெறுகின்ற முதல் எண்ணியல் சீனக் கட்டுமான உச்சிமாநாடு இது ஆகும். இந்த உச்சிமாநாட்டில் முக்கிய மன்றமும் 10க்கும் மேற்பட்ட துணை மன்றங்களும் அடங்கும். எண்ணியல் சீன வளர்ச்சி பற்றிய 2023ஆம் ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் எண்ணியல் சீனக் கட்டுமானத்தின் புதிய சாதனைகள் வெளிக்காட்டப்பட்டுள்ளன குறிப்பிட்டத்தக்கது.
- [உழைப்பின் நிறம் கருப்பு.](https://puthiyathisaigal.com/?p=88718): உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! aarison.2008@gmail.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! தளிர் பதிப்பகம் 2/2 தீபம் வளாகம் ,முதன்மைச் சாலை ,சாத்தூர் 626203.விலை ரூபாய் 100. உழைப்பின் நிறம் கருப்பு ! நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது.நூலின் அட்டைப்படத்தில் கருப்பு நிற உழைப்பாளியின் புகைப்படம் மிக நன்று .தமிழ்த் தேனீ முனைவர் இரா மோகன் அவர்களின் அணிந்துரை , வாழ்த்துரை நூலிற்கு அணிவித்த மகுடமாக உள்ளன. த .மு .எ .க .ச .திரு எஸ் .கருணா ,இயக்குநர் தமிழ் இயலன் ,முனைவர் பு .ரா. திலகவதி , ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் இனிய நண்பர் பொன்குமார் ஆகியோரின் அணிந்துரை, வாழ்த்துரை மிக நன்று .இந்த ஹைக்கூ கவிதை நூலை ஹைக்கூ கவிஞர்களின் முன்னோடி கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு காணிக்கை […]
- [ஈரடியால் உலகளந்தான்.](https://puthiyathisaigal.com/?p=88715): ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! அறம் பொருள் இன்பம் மூன்றும் பாடினான் ! அறவழியில் பொருள் ஈட்டுவதே இன்பமென்றான் ! அறவழியே ஆள்வோரின் வழி என்றான் ! அறிவைப் பயன்படுத்துவதே அழகு என்றான் ! அனைவரிடமும் அன்பு செலுத்து என்றான் ! அன்பால் உலகை ஆளலாம் என்றான் ! எவர் சொல்கிறார் முக்கியமல்ல என்றான் ! எதையும் ஆராய்ந்து அறிந்திடு என்றான் ! எந்த உயிரையும் கொல்லாதே என்றான் ! எல்லா உயிரிடமும் அன்பு செய் என்றான் ! உலகமனிதர்கள் யாவரும் சமம் என்றான் ! ஒருபோதும் ஏற்றத்தாழ்வு கூடாது என்றான் ! ஒழுக்கம் உயிரை விட மேலானது என்றான் ! ஒருபோதும் நன்றி மறக்காதே என்றான் ! கணவன் மனைவி கடமைகள் உரைத்தான் ! காதலன் காதலி பண்புகள் உரைத்தான் ! கோபம் மிகக் கொடியது என்றான் ! குணத்தில் சிறந்து வாழ்ந்திடு என்றான் ! […]
- [தமிழறிஞர் இரா.இளங்குமரனார்.](https://puthiyathisaigal.com/?p=88712): இருளை நீக்கும் இரவி பாவலர் இரா. இரவியாரின் ‘கவியமுதம்’ பக்குவப்பட்ட கவியமுதமே! அட்டை வனப்பா – தாள் வனப்பா – அச்சு வனப்பா – முன்னுரைகளின் வனப்பா – உள்ளுறையாம் செய்தி வனப்பா – எல்லாம் எல்லாம் அமுதக் கொள்ளை! ஈரடிக் கண்ணிகளில், கொள்ளை கொள்ளைச் செய்திகளைக் கொட்டுகிறார். “முடியாது என்று முடங்காதே! முடியும் என்றே முயன்றிடு!” வீறுமிக்க நெப்போலியன் முழக்கம் இது! முன்னேறத் துடிப்பவர் எவர்க்கும், முன்னிற்க வேண்டிய தொடர் முன்னிற்கிறது என்பது நம்பிக்கைச் சிறகுகளின் மேல்மேல் பறப்புத் தூண்டல் அல்லவா! “தன்னம்பிக்கை மலையளவு இருக்கட்டும்! நன்னம்பிக்கை கடலளவு இருக்கட்டும்! – வெற்றிக்கு இவை போதுமே! “கனியாக நல்லதமிழ் எழுத்துக்கள் இருக்கையில் காயான பிறமொழி எழுத்துக்கள் எதற்கு?” மொழிக்கலப்பின் மூலமுழக்கம் இது! ஊருக்கும் உலகுக்கும் மட்டுமன்று! ஆசிரியருக்கும் தான். தமிழின் பெருமை – அதனைக் காக்கும் கடமை. திருக்குறள் விழுப்பம் – தக்கோர் அறிமுகம் – காதல் – புதுக்கவிதை […]
- [படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!](https://puthiyathisaigal.com/?p=88630): கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் மழைபெய்து வருவதால், விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு இயக்கப்பட்டு வந்த படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவர்கள் காலையில் சூரிய உதயத்தை பார்த்து மகிழ்வதோடு, கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் படகில் சென்று பார்வையிடுவது வழக்கம். இந்நிலையில், காற்றின் வேகம் அதிகரித்து, பலத்த மழை பெய்தது. மேலும் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதன் காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- [தொலைக்காட்சி நீ பேசுவது சரியா?](https://puthiyathisaigal.com/?p=88577): தொலைக்காட்சி நீ பேசுவது சரியா? கவிஞர் இரா. இரவி. ****** தினமும் தமிழ்க்கொலை நடக்குது தொலைக்காட்சியில் தமிங்கிலமே எல்லோரும் பேசி வருகின்றனர்! ஆங்கிலம் கலந்தே கதைத்து வருகின்றனர் அழகு தமிழை நாளும் சிதைத்து வருகின்றனர்! கேள்வி கேட்க ஆளே இல்லை என்பதனால் கண்டபடி பேசி நாளும் உளறி வருகின்றனர்! தொலைக்காட்சி இன்று தொல்லைக்காட்சியானது தொலைத்து வருகின்றனர் தமிழ்ப் பேச்சை! பார்த்துப் பார்த்து மற்றவரும் பேசுகின்றனர் பரவி வருகின்றது நோய் போல தமிங்கிலம்! இருட்டை நைட் என்றால் விடியாது உன் வாழ்க்கை என்று பாடினார் உணர்ச்சிக் கவி காசி ஆனந்தன்! நல்ல தமிழோடு ஆங்கிலம் கலப்பது ஏனோ? நாவை தமிழ் பேசிட பழக்கி வையுங்கள்! தணிக்கை எதுவும் இல்லாத காரணத்தால் தரம் தாழ்ந்து இரட்டைப் பொருளில் பேசுகின்றனர்! ஆங்கிலம் கலந்து பேசுவது மடமை ஆங்கிலத்தைக் கலப்பது கலப்படக் குற்றமாகும்! உணவுப் பொருளில் கலப்படம் தண்டனைக்குரியது உன்னத தமிழில் கலப்படத்திற்கும் தண்டனை தருவோம்! தமிழை […]
- [இரட்டையர்.](https://puthiyathisaigal.com/?p=88574): இரட்டையர்! கவிஞர் இரா. இரவி ! ****** நன்மை தீமை இரண்டும் உண்டு நான் என்று அவனை நினைப்பதுண்டு! அவன் என்று என்னை நினைப்பதுண்டு அவள் என்று என்னை நினைப்பதுண்டு! உடையால் வேறுபாடு காட்டினாலும் உடன் புரியாது நாங்கள் யார் என்று! அச்சு அசலாக இருவரும் இருப்பதால் அனைவருக்குமே குழப்பம் வருவது இயல்பு! எங்களை வளர்த்து எடுக்கும் முன் எங்கள் அன்னை படும்பாடு அரும்பாடு! மூத்தவர் இளையவர் வேறுபாடு என்பது முந்தி வந்த சில நொடிகள் மட்டுமே! அண்ணன் தம்பி அக்காள் தங்கை என்பது அடுத்தடுத்து பிறந்து இன்ப அதிர்ச்சி தந்தவர்கள்! பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பார்ப்பவர்கள் அனைவரும் பரவசம் அடைவர்! ஆயிரத்தில் இருவராக பிறந்தவர் நாங்கள் அடையாளம் காண முடியாத புதிர் நாங்கள்! வளர்த்து எடுக்க பெற்றோருக்கு சிரமம் உண்டு வளர்ந்த பின்னும் சிரமம் தொடர்வதுண்டு! எங்களுக்குள் உருவ ஒற்றுமை உண்டு எங்களுக்கும் மன வேற்றுமை உண்டு!
- [சுயம்பு.](https://puthiyathisaigal.com/?p=88571): சுயம்பு ! நூல் ஆசிரியர் : கவிஞர் வெ. முனிசு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. வெளியீடு : கவியரசர் கலைத் தமிழ்ச்சங்கம், பரமத்திவேலூர் – 638 182. நாமக்கல் மாவட்டம். அலைபேசி : 96981 39000. பக்கம் : 96, விலை : ரூ.100 ****** ‘சுயம்பு’ என்ற தலைப்பே சிந்திக்க வைத்தது. தானாகத் தோன்றுவதை சுயம்பு என்பார்கள். அதுபோல ஆணிடம் தானாகத் தோன்றிய பெண்மை நளினம் காரணமாக திருநங்கையாக மாறுகின்றனர். இந்த நூல் திருநங்கைகளின் உலகத்தை கவிதை வரிகளால் படம்பிடித்துக்காட்டி உள்ளார். அட்டை முதல் அட்டை வரை திருநங்கைகளின் படங்களையே பயன்படுத்தி உள்ளார். வளவளப்பான வண்ணத்தாள்களில் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளனர். பாராட்டுக்கள். த.மு.எ.க.ச. தலைவர் திரு. ச. தமிழ்ச்செல்வன், கவிஞர் பொன்குமார் சேலம், கவிஞர் சூர்யநிலா சேலம் ஆகியோர் அணிந்துரை வழங்கி உள்ளனர். நூலாசிரியர் கவிஞர் வெ. முனிசு திருநங்கைகளின் வாழ்க்கையை ஆய்வு செய்து […]
- [கால் முளைத்த கனவுகள்.](https://puthiyathisaigal.com/?p=88568): கால் முளைத்த கனவுகள்! நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.! வசந்தா பதிப்பகம், 216, ஆர்.கே. இல்லம் முதல் தெரு, புதிய வசந்த நகர், ஓசூர்-635 109. கிருட்டினகிரி மாவட்டம். பக்கம் : 160, விலை : ரூ.150 ****** மரபுக்கவிதை என்றவுடன் நினைவிற்கு வரும் ஆற்றல் மிக்க பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள். பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்று வருபவர். மரபுக்கவிதைப் போட்டி என்றால் முதல்பரிசு இவருக்குத்தான் என்பது முடிவான ஒன்று. தித்திக்கும் மரபுக் கவிதைகளை பல்வேறு இதழ்களில் எழுதி அவற்றைத் தொகுத்து நூலாக்கி வருகிறார். வெளியிட்ட்வுடனேயே மதிப்புரைக்காக எனக்கு அனுப்பி விட்டார். ‘கால் முளைத்த கனவுகள்’ நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. ஆய்வறிஞர் தகடூர் தமிழ்க்கதிர் அவர்கள் வாழ்த்துரை வழங்கி உள்ளார். தமிழ்க்கால்கள் என்ற பொதுத் தலைப்பில் 38 கவிதைகள் உள்ளன. இனமொழியைக் காத்திடுவோம் என்று தொடங்கி […]
- [சத்தமின்றி OTTயில் வெளியானது விஷாலின் ரத்னம் திரைப்படம்](https://puthiyathisaigal.com/?p=88539): விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில் சென்ற மாத இறுதியில் வெளியானது ‘ரத்னம்’ திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் முடியும் முன்னரே தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்த செய்தி விஷாலின் ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை தந்துள்ளது. பொதுவாக எந்த திரைப்படமும், திரையரங்குகளில் வெளியாகி 45 நாட்களுக்கு பின்னரே ஓடிடியில் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்த நிலையில், படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு முன்னரே OTTக்கு பேக் அப் செய்யப்பட்டுள்ளது இந்த ‘ரத்னம்’. ரத்னம் திரைப்படம், இன்று (மே 23) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
- [தைவான் பிரச்சினை பற்றிய உலகளவிலான கருத்துக்கணிப்பு](https://puthiyathisaigal.com/?p=88563): தைவான் பிரதேசத்தின் தலைவர் அண்மையில் “தைவான் சுதந்திரம்” பற்றிய கருத்தைப் பரவல் செய்தது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் உலகளவில் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, 89.95 விழுக்காட்டினர் ஒரே சீனா என்ற கோட்பாட்டில் உறுதியுடன் ஊன்றி நின்று, தைவான் சுதந்திரச் செயல்பாட்டை எதிர்க்கின்றனர். தைவான், சீனாவிலிருந்து பிரிக்கப்பட்ட முடியாத ஒரு பகுதியாகும். தற்போது, ஒரே சீனா என்ற கோட்பாடு, சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாடு ஆகும். இதுவரை, 183 நாடுகள் ஒரே சீனா கோட்பாட்டின் அடிப்படையில், சீனாவுடன் தூதாண்மை உறவை உருவாக்கியுள்ளன. இக்கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 86.53 விழுக்காட்டினர் தெரிவிக்கையில், தைவானில் சூழ்நிலை எப்படி மாறினாலும், ஒரே சீனா என்ற கோட்பாட்டில் சர்வதேச சமூகம் ஊன்றி நிற்கின்ற அடிப்படை நிலைமை மாறாது என்றார். தைவான் பிரச்சினை, சீனாவின் உள் விவகாரமாகும். தைவானின் எதிர்காலம், தைவான் சகநாட்டவர்கள் உள்ளிட்ட 140 கோடிக்கும் மேலான சீனர்களால் கூட்டாக முடிவு செய்யப்பட வேண்டும் என்று […]
- [சீர்திருத்தத்தை ஆழமாக்குவது பற்றிய ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரை](https://puthiyathisaigal.com/?p=88561): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், மே 23ஆம் நாள் சான்தொங் மாநிலத்தின் ஜீநான் நகரில், தொழில் நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களின் கலந்துரையாடல் கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கி முக்கிய உரை நிகழ்த்தினார். சோஷலிச நவீனமயமாக்க நாட்டைப் பன்முகங்களிலும் கட்டியமைக்கும் மாபெரும் இலக்கு, சீன நவீனமயமாக்கத்தின் மூலம், வல்லரசு கட்டுமானம் மற்றும் தேசிய மறுமலர்ச்சியைப் பன்முகங்களிலும் முன்னேற்றும் முக்கிய கடமை ஆகியவை, கட்சியின் 20வது தேசிய மாநாட்டில் உறுதி செய்யப்பட்டன. சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குவதில், சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், சீர்திருத்தம், வளர்ச்சியின் இயக்காற்றலாகும். சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்கும் வகையில், சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச அமைப்பு முறையை மேம்படுத்தி, நாட்டின் மேலாண்மை அமைப்பு முறை மற்றும் திறனின் நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது என்ற பொது இலக்கை நோக்கி முன்னேற […]
- [தனக்காக பணம் வாங்காமல் இசையமைத்தவர் இளையராஜா!- நடிகர் ராமராஜன்](https://puthiyathisaigal.com/?p=88545): தனக்காக பணம் வாங்காமல் இசைஞானி இளையராஜா இசையமைத்து கொடுத்துள்ளார், என நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார். சென்னை, சாலிகிராமத்தில் சாமானியன் படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் ராமராஜன், படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய நடிகர் ராமராஜன், தனக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்தார். தனது திரைப்படங்களை கிராம மக்கள் இன்றளவும் கொண்டாடி வருவதற்கு காரணம் இளையராஜாவின் இசை என தெரிவித்தார். தனக்காக பணம் வாங்காமல் இசைஞானி இளையராஜா இசையமைத்து கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் சாமானியன் என்ற ஒரு தலைப்பை சொன்ன உடனே ஒப்புக்கொண்டு விட்டேன் எனவும் நடிகர் ராமராஜன் தெரிவித்தார்.
- [கொடிவேரி அணைக்கு சுற்றுலாப்பயணிகள் வர தடை!](https://puthiyathisaigal.com/?p=88420): ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையிலிருந்து அதிகளவு உபரிநீர் வெளியேறுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது. கொடிவேரி அணையைக் காண சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம், இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்த காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கொடிவேரி அணையின் நுழைவு மூடப்பட்டுள்ளது.
- [பில்லூர் அணையின் நீர் திறப்பால் பவானி ஆற்றில் வெள்ளம்!](https://puthiyathisaigal.com/?p=88337): பில்லூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்ததால் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக 94 புள்ளி 5 அடியாக நீர் மட்டம் எட்டிய நிலையில் அணையின் பாதுகாப்பு கருதியும், மின் உற்பத்தி தேவைகளுக்காகவும் விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ குளிக்கவோ கூடாது என வருவாய் துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- [மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தப்பட்ட 'கண்மணி' பாடலை நீக்ககூறும் இளையராஜா](https://puthiyathisaigal.com/?p=88210): இந்தாண்டு வெளியான முக்கியமான வெற்றி திரைப்படங்கள் பட்டியலில் ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ நிச்சயம் இடம்பெறும். இந்தாண்டு தொடக்கத்தில் மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம், மொழிகளை தாண்டி இந்தியா முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘குணா’ படத்தின் ரெபெரென்ஸ் மற்றும் ‘குணா’ படத்தில் இடம்பெற ‘கண்மணி’ பாடலும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதற்காக நடிகர் கமல்ஹாசனும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். உலக அளவில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மலையாள திரையுலகில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அந்த படம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
- [சென்னை விமான நிலையத்தில் தீ விபத்து!](https://puthiyathisaigal.com/?p=88418): சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏடிசி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள ஏடிசி கட்டடத்தின் 3வது மாடியில் காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலைய அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
- [சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த 2024ஆம் ஆண்டு சீனா· AI விழா](https://puthiyathisaigal.com/?p=88435): மே 22ஆம் நாள் சீன ஊடகக் குழுமம், சீன மத்திய இணைய தகவல் அலுவலகம், குவாங்துங் மாநில அரசு ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்த 2024ஆம் ஆண்டு சீனா· AI துவக்க விழா ஷென்ச்சேன் நகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹை சியோங் இந்த விழாவில் கலந்து கொண்டார். சீன ஊடகக் குழுமம் செயற்கை நுண்ணறிவு தொழில்துறையின் வளர்ச்சி பற்றிய வெள்ளையறிக்கை இதில் வெளியிடப்பட்டுள்ளது. செய்தி ஊடக தயாரிப்பு மற்றும் ஒளிபரப்பை மேம்படுத்துதல், செய்தி ஊடகங்களின் புத்தாக்கத்தை வழிநடத்துதல், செய்தி ஊடக சூழலை மீண்டும் உருவாக்குதல் ஆகிய மூன்று அம்சங்களில் அறிவியல் பூர்வமாக திட்டமிடுவதை சீன ஊடகக் குழுமம் தெளிவாக முன்வைத்தது. செயற்கை நுண்ணறிவின் ஆரோக்கியமான மற்றும் ஒழுங்கான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதலையும் நடைமுறை திசையையும் வழங்குவது இதன் நோக்கமாகும்.
- [ரீ ச்சாவ் நகரில் ஷிச்சின்பிங் ஆய்வு பயணம்](https://puthiyathisaigal.com/?p=88432): ரீ ச்சாவ் நகரில் ஷிச்சின்பிங் ஆய்வு பயணம் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 22ம் நாள் மாலை, ஷன் டுங் மாநிலத்தின் ரீ ச்சாவ் நகரில் ஆய்வு பயணம் மேற்கொண்டார். ரீ ச்சாவ் துறைமுகம் மற்றும் யாங் குவாங் ஹாய் அன் என்ற கடற்கரை நடைபாதைக்குச் சென்ற அவர், துறைமுகத்தின் நுண்ணறிவு மற்றும் பசுமைமயமாக்க முன்னெடுப்பு பணி, வெளிநாட்டுத் திறப்பு விரிவாக்கம், கடற்கரை உயிரினச் சூழலின் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது முதலியவை குறித்து ஆய்வு செய்தார்.
- [லை சிங்தே அவமானகரமானது](https://puthiyathisaigal.com/?p=88429): மே 23, 24ஆம் நாட்களில் தியேட்டர் கமாண்ட் முறையில் செயல்படும் சீன ராணுவத்தின் கிழக்குப் பகுதி, தரைப்படை, கடற்படை, வான் படை, ஏவூர்திப் படை முதலியவற்றை ஒருங்கிணைத்து தைவான் தீவுக்கு அருகிலுள்ள பகுதியில் கூட்டு ராணுவப் பயிற்சி நடத்தியுள்ளது. நாட்டின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசங்களின் ஒருமைப்பாட்டைச் சீனா பேணிக்காப்பதற்கான நியாயமான செயல் இதுவே ஆகும். “தைவான் சுதந்திரம்” பிரிவினைவாத சக்தியின் செயலுக்கான வலுவான தண்டனை இதுவாகும். வெளிப்புற சக்தியின் வெளியீட்டுக்கான கடுமையான முன்னெச்சரிக்கையுமாகும். தைவான் பிரதேசத் தலைவர் லை சிங்தே மே 20ஆம் நாள் வழங்கிய உரை முற்றிலும் “தைவான் சுதந்திரம்” உரையாகும். அவரின் உரையில், பெருநிலப்பகுதி என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, சீனா என்று கூறினார். தைவான் என்பதற்குப் பதிலாக “நாடு” என குறிப்பிட்டார். இரு கரை உறவுக்குப் பதிலாக, இரு நாட்டுறவை அவர் பயன்படுத்தினார். தைவான் என்பது சீனாவின் தைவான் ஆகும். இரு கரை உடன் பிறப்புக்கள் சீன […]
- [உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் இந்தியா சாதனை](https://puthiyathisaigal.com/?p=88284): ஜப்பானின் கோபே நகரில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரில், இந்தியா பல பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளது. 2 தினங்களுக்கு முன்னர் தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.88 மீட்டர் உயரம் தாண்டி சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கம் வென்றது ஞாபகம் இருக்கக்கூடும். அதே போல ஆடவருக்கான குண்டு எறிதலில் எஃப் 46 பிரிவில் இந்தியாவின் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.30 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மகளிருக்கான கிளப் த்ரோவில் ஏக்தாபியான் தங்கப் பதக்கம் கைப்பற்றியிருந்தார். புள்ளி பட்டியலில், இந்தியா இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 23](https://puthiyathisaigal.com/?p=88282): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.110 குறைந்து ரூ.6,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.880 குறைந்து ரூ.54,000ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,220ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,760ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று 3.30 காசுகள் குறைந்து ரூ.97.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [பாலஸ்தீனத்தை அங்கீகரித்த 3 நாடுகள்: 'பயங்கரவாதத்திற்கு வெகுமதி' என நெதன்யாகு கொந்தளிப்பு](https://puthiyathisaigal.com/?p=88372): பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கான நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்தின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவர்களின் முடிவுகள் “பயங்கரவாதத்திற்கு வெகுமதி” வழங்குவதற்கு ஒப்பானது என்று கூறினார். இதனால் ஹமாஸ், இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலை மீண்டும் நடத்த முயற்சிக்கும் என்றும் அவர் கூறினார். பாலஸ்தீனத்தை பயங்கரவாத நாடு என்று கூறிய நெதன்யாகு, ஒரு கருத்துக்கணிப்பை மேற்கோள் காட்டி, காசாவில் போரைத் தூண்டிய இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை மேற்குக் கரையில் உள்ள 80 சதவீத பாலஸ்தீனியர்கள் ஆதரித்ததாக அவர் கூறினார்.மறுபுறம், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்த அமெரிக்கா, பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்தின் முடிவை நிராகரித்தது.
- [சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்!](https://puthiyathisaigal.com/?p=88412): காளையார்கோவில் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள நாவல் கனியான்மடத்தில் தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு, வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் சிவகங்கை, இராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான காளைகள் சீறி பாய்ந்தன. மாடுபிடி வீரர்கள் காளைகளை போட்டிபோட்டு அடக்க முயன்றனர். இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
- [சாலை இளந்திரையனின் படைப்புலகம்.](https://puthiyathisaigal.com/?p=88394): சாலை இளந்திரையனின் படைப்புலகம்! நூல் ஆசிரியர் : முனைவர் லி. ஜன்னத் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. பேராசிரியர் சாலை இளந்திரையன் அறக்கட்டளை, 25(11) திருவீதியான் தெரு, கோபாலபுரம், சென்னை. பேச : 95519 22871, பக்கம் : 304, விலை : ரூ.200. ****** நூலாசிரியர் முனைவர் லி.ஜன்னத் அவர்களுக்கு பாராட்டுக்கள். இசுலாமிய மதத்தைச் சார்த்தவராக இருந்த போது பகுத்தறிவாளர் பேராசிரியர் சாலை இளந்திரையன் அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றமைக்கும் இந்த தலைப்பை வழங்கி நெறியாளராக இருந்து, இந்த நூலிற்கு அணிந்துரையும் வழங்கி இருப்பவர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள். அவர்களுக்கு அடுத்த பாராட்டு. நான் சிறுவனாக இருந்தபோது புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் அவர்களுடன் அக்கால இலக்கிய இணையர் சாலை இளந்திரையன் சாலினி இளந்திரையன் அவர்களின் கூட்ட்த்திற்குச் சென்று அவர்களது உரையினைக் கேட்ட அனுபவம் இந்த நூல் படித்தபோது மலரும் […]
- [புத்த பூர்ணிமா திருநாள்: புனித நீராடிய பக்தர்கள்!](https://puthiyathisaigal.com/?p=88374): புத்த பூர்ணிமாவையொட்டி வடமாநிலங்களில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். நாடு முழுவதும் புத்த பூர்ணிமா திருநாளை மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறனர். அந்த வகையில், புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை, யமுனை நதிகளில் பக்தர்கள் புனித நீராடி புத்த பூர்ணிமாவை கொண்டாடி வருகின்றனர்.
- [புனே விபத்து: சிறுவன் ஜாமீன் ரத்து!](https://puthiyathisaigal.com/?p=88378): புனேவில் மதுபோதையில் கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை சிறார் நீதி வாரியம் ரத்து செய்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த 21-ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் ஐ.டி. ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். இதில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் 18 வயது பூர்த்தியாகாத சிறுவன் என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- [கனமழையால் உயரும் அணைகளின் நீர்மட்டம்: ஆற்றில் குளிக்க தடை !](https://puthiyathisaigal.com/?p=88386): குமரியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக குழித்துறை தரைப்பாலம் நீரில் மூழ்கியது. குமரியில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், ஆற்றில் இறங்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
- [திற்பரப்பு அருவியில் குளிக்க 5வது நாளாக தடை!](https://puthiyathisaigal.com/?p=88390): கன்னியாகுமரியில் பெய்த கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில், குமரியில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால் கோதையார், தாமிரபரணி ஆற்றின் கரையோரம் தண்ணிர் கரைபுரண்டு ஓடுவதால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திற்பரப்பு அருவியில் குளிக்க 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
- [நாடாளுமன்ற தேர்தலில் 8,360 வேட்பாளர்கள் போட்டி!](https://puthiyathisaigal.com/?p=88392): 1996-ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அதிகபட்சமாக தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் 8 ஆயிரத்து 360 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 5 கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் 6-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே.25-ஆம் தேதியும், 7-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் களம் காணும் வேட்பாளர்களின் எண்ணிக்கை விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், நடைபெற்று வரும் தேர்தலில் மொத்தம் 8 ஆயிரத்து 360 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாகவும், இது 1996 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிகபட்ச எண்ணிக்கை என்றும் கூறியுள்ளது. மேலும், 1996 -ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 13 ஆயிரத்து 952 பேர் களம் கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- [திரைஇசையில்](https://puthiyathisaigal.com/?p=88347): திரை இசையில் விஞ்சி நிற்பது சமூக விழிப்புணர்வு பாடல்களே! கவிஞர் இரா. இரவி. ****** திரைஇசைப்பாடல்களில் காதல் பாடல்கள், தத்துவப் பாடல்கள், சமூக விழிப்புணர்வுப் பாடல்கள் என்று பலவகை உண்டு. காதல் பாடல்கள் நிறைய வருவதுண்டு. சமூகப் பாடல்கள் அத்தி பூத்தாற் போல, குறிஞ்சி பூத்தாற் போல வந்தாலும் மக்கள் மனங்களில் இடம்பெறும். காலத்தால் அழியாத வரம் பெற்றவை சமூகப் பாடல்கள். உடுமலை நாராயணன் என்ற கவிஞர் திரைத்துறையில் 40 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தவர். அவர் பலவகைப் பாடல்கள் எழுதினாலும் அவரது பெயர் சொல்லும் பாடல்கள் சமூகப் பாடல்கள். ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகு இருக்காது. பெண்கள் பதவியில் 50 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் இன்று கேட்கின்றனர். ஆனால் அன்றே கவிஞர் ஆண் பெண் இருவரும் வேலை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை அன்றே பாட்டில் விதைத்து உள்ளார். உடுமலை நாராயண கவியின் மற்றொரு […]
- [கோமாளிகள் வாழ்வும்](https://puthiyathisaigal.com/?p=88332): கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் ! நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. நூல் வெளியீடு : 3, பாடசாலை தெரு, அம்மையப்பட்டு, வந்தவாசி – 604 408. பக்கம் : 112, விலை : ரூ. 70 ****** நூல் ஆசிரியர் இரா. தங்கப்பாண்டியன் அவர்கள் தேனி மாவட்ட த.மு.எ.க.ச. தலைவர்களில் ஒருவர். நாட்டுப்புற கலைகளில் வரும் கோமாளிகள் பற்றி ஆய்வு செய்த ஆய்வேட்டை நூலாக்கி உள்ளார். பல்வேறு நூல்கள் படித்து பல கலைஞர்களைச் சந்தித்து கருத்து அறிந்து கேள்விகள் கேட்டு கூத்துக்களைப் பார்த்து களப்பணியாற்றி வழங்கிய ஆய்வேட்டின் சுருக்கம் என்பதால் நூலாசிரியரின் கடின உழைப்பை உணர முடிந்தது. ஆய்வுகளை நூலாக்கி வழங்கும்போது படிப்பதற்கு சுவையாக இருப்பதில்லை. ஆனால் இந்த நூல் படிக்க சுவையாக உள்ளது. பாராட்டுக்கள், நல்ல நடை. நாட்டுப்புறக்கலையான இராசா இராணி வேடத்துடன் வரும் கோமாளி, குறவன் குறத்தி […]
- [கல்வி இன்று கடைத்தெருவில்.](https://puthiyathisaigal.com/?p=88317): கல்வி இன்று கடைத்தெருவில்! கவிஞர் இரா. இரவி. ****** காமராசர் காலத்தில் இலவசமாக இருந்தது கடைச்சரக்காக ஆனது இன்று கல்வி! ஆங்கிலக்கல்வி மோகம் தலைவிரித்து ஆடுது அதற்கு பணத்தைக் கொட்டிக் கொடுக்கின்றனர்! மது வியாபாரிகளிடம் இன்று கல்வி போனது மது விற்பனையோ இன்று அரசாங்கம் செய்யுது! ஆரம்பக்கல்விக்கே ஆயிரக்கணக்கில் ஆகுது அடுத்து மேலே படிக்க சொத்து விற்க வேண்டும் ! பகல் கொள்ளை நடக்கின்றது பள்ளிகளில் படித்து முடித்தவர்களுக்கோ வேலை கிடைப்பதில்லை! தடுக்கி விழுந்தால் பொறியியல் கல்லூரிகள் தரம் இழந்து தவித்து வருகின்றன இன்று தனியாரிடம் தாரை வார்த்தனர் மருத்துவக் கல்லூரியும் தனியாக விற்கின்றனர் கோடிகளில் இருக்கையை ! நீட் என்ற பெயரில் வைத்தனர் ஆப்பு நீட் தேர்வு பயிற்சி என்ற பெயரில் கொள்ளை! விலை பேசி விற்கின்றனர் கல்வியை வளமான கல்வி வழக்கொழிந்து விட்டது! ஏழைகளும் இன்னல் அடைகின்றனர் கடன்பட்டு எப்பாடுபட்டாவது தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர்! அரசுப்பள்ளிகளில் வாழ்ந்த தமிழ் […]
- [கொடுவா மீசை](https://puthiyathisaigal.com/?p=88314): கொடுவா மீசை! அருவா பார்வை! நூல் ஆசிரியர் : திருமதி கலா விசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. 15, நான்காம் குறுக்குத் தெரு, வெங்கட்டா நகர், புதுச்சேரி-605 011, பக்கம் : 112, விலை : ரூ. 100 ****** நூலாசிரியர் கவிதாயினி கலாவிசு அவர்கள் புதுவையின் பெருமைகளில் ஒன்றானவர். கதை, கவிதை, கட்டுரை என பன்முக ஆற்றல் மிக்கவர். இதழ் ஆசிரியர். புதுவையில் தொடர்ந்து கவிதைக்காக இயங்கி வரும் செயல்பாட்டாளர். புலனத்தில் அவ்வப்போது கவிதைப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கி வருபவர். என் கவிதைக்கும் பரிசு கிடைத்தது. 25 சிறுகதைகளின் மூலம் இந்த நூலில் மனிதநேயம் விதைத்து உள்ளார். முத்தாய்ப்பான முத்தான சிறுகதைகள். ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு படிப்பினை உள்ளது. பாராட்டுக்கள். ஒரு சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக உள்ளன. பாராட்டுக்கள். நூலின் தலைப்பே சிறப்பு. கொடுவாள் மீசை என்பது தான் கொடுவா […]
- [கற்க ககடற.](https://puthiyathisaigal.com/?p=88311): கற்க கசடற! கவிஞர் இரா. இரவி. ****** கற்க கசடற திருவள்ளுவர் மொழிந்தார் குற்றமின்றி கல்வி கற்றால் சிறக்கலாம் ! சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டு சீராகவே கல்விதனை கற்றுவிட்டால் ! மேன்மக்கள் என்ற மரியாதை கற்றோருக்கு மேதினியில் என்றும் உண்டு அறிந்திடுக! பிச்சை எடுத்தேனும் படித்துவிடு என்று பழைய இலக்கியத்திலும் சொல்லி வைத்தனர்! வாரிசுகளுக்கு சொத்துக்கள் வைக்கா விட்டாலும் வளமான கல்வியை வழங்கினால் போதும்! ஆசிரியர் குற்றம் நீக்கும் குணத்தோர் ஆழ்ந்து கவனித்தால் பண்பும் வளர்ந்திடும்! கல்வியைக் கற்றுவிட்டால் உலகில் எங்கும் கனிவோடும் பண்போடும் நன்றாக வாழலாம்! அறிவுக்கண்ணைத் திறந்து வைப்பது கல்வி அறிவில் வளர்ச்சியை விதைப்பது கல்வி! வாழ்வாங்கு வழிவகுத்திடும் குற்றமற்ற கல்வி வையகத்தில் சிறந்து விளங்கிட வைத்திடும்! கற்றோர் மிக்க அவையில் உரையாற்றிட கற்ற கல்வி தானே வந்து துணைநிற்கும்! வேண்டா வெறுப்பாகப் பயில்வது தவறு வேண்டு விரும்பிப் பயில்வது நன்று! கற்றதோடு நின்றுவிடாமல் கற்றபடி வாழ்ந்திட […]
- [கீழடி.](https://puthiyathisaigal.com/?p=88308): கீழடி! கவிஞர் இரா. இரவி ! உலக நாகரிகம் அனைத்தும் இன்று உன்னத கீழடிக்கு கீழ் என்றானது! மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே முன்னேற்றத்துடன் வாழ்ந்தவன் தமிழன்! எழுத்தறிவோடு இருந்தவன் தமிழன் என்பதை இன்று உணர்த்தியது கீழடி! உலகின் முதல்மொழி தமிழ் என்பதை உரைத்தார் தேவநேயப் பாவாணர் அன்றே! உலகின் முதல் மனிதன் தமிழன் என்பதை உணர்த்துகின்றது கீழடியில் கிடைத்தவை! அமெரிக்காவின் ஆய்வுக்கூடம் இன்று ஆராய்ந்து கூறி உள்ளது மூவாயிரத்துக்கு முந்தியது! சுட்ட செங்கலை அன்றே பயன்படுத்தியவன் சங்கத்தமிழன் என்பதை மெய்ப்பித்தது! கழிவறைகள் கட்டி நவீன வாழ்வு வாழ்ந்தான் கண்டுபிடிப்புகள் உணர்த்தி உள்ளன! பாத்திரங்களில் பெயர் பொறிக்கும் வழக்கம் பண்டைக்காலம் தொட்டு இன்றும் தொடர்கின்றது! தொழிற்கூடம் அமைத்து வாழ்ந்து வந்தான் தமிழன் என்பதை மெய்ப்பித்துள்ளது கீழடி! அணிகலன்கள் செய்வதில் வல்லவன் தமிழன் அணிகலன்களின் அழகு உணர்த்தி உள்ளது! உலக நாகரிகத்தின் தொடக்கம் கீழடி உலகமே இன்று வியந்து பார்க்குது கீழடி! தோண்டத் தோண்ட […]
- [புதிய முல்லைப்பெரியாறு அணை கட்ட திட்டம்!](https://puthiyathisaigal.com/?p=88341): முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக வரும் 28-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முல்லை பெரியார் அணைக்குக் கீழே புதிய அணை கட்டவும், பழைய அணையை இடிப்பது தொடர்பாகவும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கடந்த ஜனவரி மாதத்தில் கேரள அரசு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், 128 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ள அணை உடைந்ததால் கேரளாவில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், புதிய அணை கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் அளிக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பான முன்மொழிகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு வரும் மே 28-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பட்டியலிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- [உரைவேந்தர் ஔவை துரைசாமி](https://puthiyathisaigal.com/?p=88185): உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-600 113. பக்கம் : 145, விலை : ரூ. 100. ****** நூலாசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள், தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களைக் காதலித்துக் கரம் பிடித்து, காதல் திருமண வெற்றிக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருபவர். மணிவிழா கண்டவர். இலக்கிய இணையர். இருவருக்கும் நூல் எழுதுவதில் போட்டி. ஆரோக்கியமான போட்டி தான். தமிழ் கூறும் நல்உலகிற்கு நல்ல நூல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. வரலாற்று சிறப்பு மிக்க மதுரையின் பெருமைகளில் ஒன்றான செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர். பலருக்கு நெறியாளராக இருந்து முனைவர் பட்டம் பெற்றிட உதவியவர். தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினை பெற்ற முதல் பெண்மணி. மகாகவி பாரதியாரிடம் நிவேதிதா அவர்கள் […]
- [ஜூன் 1 முதல் இந்தியாவில் அமலுக்கு வருகிறது புதிய ஓட்டுநர் உரிம விதிகள்](https://puthiyathisaigal.com/?p=88045): இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவது என்பது பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில், ஜூன் 1 முதல் புதிய ஓட்டுநர் லைசன்ஸ் விதிகள் இந்தியாவில் அமலுக்கு வருகிறது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஜூன் 1 முதல் புதிய விதிகள் மற்றும் விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. ஆவணமாக்கல் மற்றும் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறும் செயல்முறைகள் எளிமையாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்(ஆர்டிஓ) ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்பு செய்யப்படும் ஓட்டுநர் சோதனைகள் விருப்ப தேர்வாக மாற்றப்பட உள்ளது என்பது இந்த புதிய விதிகளின் ஒரு சிறப்பம்சமாகும்.
- [ஜாதி மற்றும் வகுப்புவாத அடிப்படையில் பிரச்சாரம் செய்த பாஜக, காங்கிரஸ்: தேர்தல் ஆணையம் கண்டனம் ](https://puthiyathisaigal.com/?p=88159): இந்திய தேர்தல் ஆணையம்(ECI) இன்று பாஜக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் சாதி, சமூகம், மொழி மற்றும் வகுப்புவாத அடிப்படையில் பிரச்சாரம் செய்வதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட நட்சத்திர பிரச்சாரகர்கள் அவர்களது சொற்பொழிவை சரிசெய்ய வேண்டும் எண்டுறம், கவனமாக செயல்பட வேண்டும் என்றும், ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட தேர்தல் ஆணையம், இது குறித்து ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் கூறியுள்ளது.
- [உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பா?](https://puthiyathisaigal.com/?p=88103): தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவர முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததும், அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது. எனினும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல், துறை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட இருப்பதாகவும், உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்தல் பணிகளை சரிவர செய்யாத அமைச்சர்கள் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவலும் வருகிறது.இது பற்றி ஆசியாநெட் வெளியிட்டுள்ள செய்திப்படி, கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் உடல்நலம் காரணமாகவும் செயல்பாடுகளாலும் அமைச்சரவையில் இருந்து மாற்றப்படலாம் என்று திமுக வட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- [14ஆவது சீன-அமெரிக்க சுற்றுலா உயர் நிலை பேச்சுவார்த்தை துவங்கியது](https://puthiyathisaigal.com/?p=88167): 14ஆவது சீன-அமெரிக்க சுற்றுலா உயர் நிலை பேச்சுவார்த்தை 22ஆம் நாள் ஷான் சி மாநிலத்தின் சி ஆனில் துவங்கியது. சீன அரசவை உறுப்பினர் சென் யீசின் இப்பேச்சுவார்த்தையின் துவக்க விழாவில் கலந்து கொண்டு, இப்பேச்சுவார்த்தைக்கு அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அனுப்பிய கடிதத்தை வாசித்து உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், சீன-அமெரிக்க சுற்றுலா உயர் நிலை பேச்சுவார்த்தை நடத்துவது, சான் பிரான்சிஸ்கோவில் இரு நாட்டு அரசுத் தலைவர்களின் சந்திப்பில் எட்டப்பட்ட பொது கருத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கையாகும். சீன-அமெரிக்க சுற்றுலா ஒத்துழைப்பின் வளர்ச்சியை முன்னேற்றுவது உறுதி என்று சுட்டிக்காட்டினார். அமெரிக்காவுடன் இணைந்து, சுற்றுலா துறை ஒத்துழைப்பை ஆழமாக்கி, மக்களிடை பரிமாற்றத்தை விரைவுபடுத்தி, பண்பாட்டு பரிமாற்றத்தை விரிவுபடுத்தி, நாகரிகத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு வழிகாட்ட சீனா விரும்புவதாகவும், பண்பாடு, கல்வி, விளையாட்டு, இளம் வயதினர் உள்ளிட்ட துறைகளிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னேற்றி, சீரான, நிதானமான மற்றும் தொடரவல்ல சீன-அமெரிக்க உறவை வளர்ப்பதற்கு ஆக்கப்பூர்வ பங்காற்ற […]
- [புதிதாக பதவி ஏற்ற வியட்நாம் அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=88165): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 22ஆம் நாள் வியட்நாம் சோஷலிச குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற தோ லாம்வுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். வாழ்த்து செய்தியில் ஷிச்சின்பிங் கூறுகையில், கடந்த ஆண்டு வியட்நாமில் அரசு முறை பயணம் மேற்கொண்டு, நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த சீன-வியட்நாம் பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதாக பொது செயலாளர் என்குயேன பு ட்ரோங்குடன் இணைந்து அறிவித்தேன். இச்சமூகத்தின் உருவாக்கத்தை இரு நாடுகளின் வாரியங்கள் மற்றும் உள்ளூர் பிரதேசங்கள் விரைவாக முன்னேற்றி வருகின்றன. இதில் ஆக்கப்பூர்வ முன்னேற்றம் அடைந்துள்ளதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். சீன-வியட்நாம் உறவின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறேன். உங்களுடன் இணைந்து நெடுநோக்கு தொடர்பை நிலைநிறுத்தி, சீன-வியட்நாம் பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கம் ஆழமான முறையில் நடைபெறுவதற்கு வழிகாட்டி, இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளைக் கொண்டு வர விரும்புகிறேன் என்று சுட்டிக்காட்டினார்.
- [கலாநிதி மாறனிடம் இருந்து ரூ.450 கோடி பணத்தைத் திரும்பக் கோரியுள்ளது ஸ்பைஸ்ஜெட் ](https://puthiyathisaigal.com/?p=88047): பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அதன் முன்னாள் விளம்பரதாரர் கலாநிதி மாறன் மற்றும் அவரது நிறுவனமான கேஏஎல் ஏர்வேஸிடம் இருந்து ரூ.450 கோடியை திரும்பப்பெறும் என்று அந்த நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. மே 17ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, கலாநிதி மாறனுக்கு ஆதரவாக நீதிமன்றம் இதற்கு முன்பு வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. கேஏஎல் ஏர்வேஸ் மற்றும் கலாநிதி மாறனுக்கு ஸ்பைஸ்ஜெட் செலுத்திய ரூ.730 கோடியில் ரூ.450 கோடியை திருப்பித் தர வேண்டும் என்று ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. இதில் அசல் ரூ.580 கோடியும், வட்டியாக ரூ.150 கோடியும் அடங்கும்.
- [குழந்தையின் குரல்](https://puthiyathisaigal.com/?p=88030): குழந்தையின் குரல் ! கவிஞர் இரா .இரவி ! குழந்தையின் குரல் கேட்டுப் பாருங்கள் கவலைகள் காணாமல் போகும் பாருங்கள் ! புல்லாங்குழலை விட இனிமையானது என்றும் பழைய யாழை விட இனிமையானது என்றார் வள்ளுவர் ! இனிமையான குரலால் கேட்பவர்களின் இதயத்தைக் கொள்ளை அடிப்பார்கள் ! குழந்தையின் குரலை கூர்ந்து கவனியுங்கள் கற்கண்டு கரும்பின் இனிப்பு இருக்கும் ! கள்ளம் கபடம் இல்லாதது என்றும் கேட்டிட எவருக்கும் இனிமை மிக்கது ! குழந்தையின் குரலில் நகைச்சுவை இருக்கும் குழந்தையின் குரலில் நற்கருத்து இருக்கும் ! குழந்தையின் குரலில் காந்த சக்தி இருக்கும் குழந்தையின் குரலில் குதூகலம் இருக்கும் ! குழந்தையின் குரலில் உண்மை இருக்கும் குழந்தையின் குரலாய் அலட்சியம் செய்யாதீர் ! பிழையாக உச்சரித்தாலும் சுவை இருக்கும் பிறர்மனம் கவரும் வண்ணம் இருக்கும் ! மனதில் பட்டதை அச்சமின்றி உரைக்கும் மண்ணில் வாழும் தேவதை குழந்தை ! பிறந்தவுடன் குழந்தை […]
- [தமிழ் இலக்கியத்தில் புதுமை.](https://puthiyathisaigal.com/?p=87959): தலைப்பு “தமிழ் இலக்கியத்தில் பொதுமை ” கவிஞர் இரா .இரவி ! உலக இலக்கியங்களில் தலையாக இலக்கியம் தமிழ் இலக்கியம் .தமிழுக்கு நிகரான இலக்கியம் உலகில் இல்லவே இல்லை என்பது புகழ்ச்சி அல்ல உண்மை. மொழியியல் ஆய்வாளர் அனைவரும் சொல்லும் உண்மை உலகின் முதல் மொழி தமிழ் .உலகின் முதல் மனிதன் தமிழன் . யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடி ஒரே ஒரு வரியின் உலகப் புகழ் அடைந்தவர் கணியன் பூங்குன்றனார். இவரின் இதன் வரி உலகப் பொதுமைக்கு எடுத்துக்காட்டாகும் .இந்த வரி அமெரிக்காவில் உள்ள ஐ நா .மன்றத்தில் இடம் பெற்றுள்ளது . சாதி இரண்டொழிய வேறில்லை என்றாள் அவ்வை. பொதுமைக்கு எடுத்துக்காட்டு இப்பாட்டு .அவ்வை எழுதிய ‘கற்றது கையளவு கல்லாதது உலகளவு’ என்ற வரியும் அமெரிக்காவில் ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளனர் . உலக இலக்கியங்களில் எல்லாம் சிறந்த இலக்கியம் திருக்குறள் பொதுமை பற்றி திருவள்ளுவர் எழுதிய […]
- [புனே: உஜானி அணையில் படகு கவிழ்ந்ததால் 6 பேர் பலி](https://puthiyathisaigal.com/?p=87930): மகாராஷ்டிரா மாநிலம் கலாஷி கிராமத்திற்கு அருகே உள்ள உஜானி அணையில் நேற்று மாலை படகு கவிழ்ந்ததால் குறைந்தது 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் தஹ்சீலுக்கு அருகில், அந்த நகரத்திலிருந்து சுமார் 140-கிமீ தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை(NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை(SDRF) ஆகியவற்றின் குழுக்கள் தேடுதல், மீட்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. இறந்தவர்களில் மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்று இந்தாபூர் தாசில்தார் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். “ஏழு பேர் படகில் இருந்தனர். அவர்களில் ஒருவர் நீந்தி பாதுகாப்பாக சென்று தகவல் கொடுத்தார்.” என்று புனே போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் கூறியுள்ளார்.
- [வைகாசி விசாக திருவிழா கோலாகலம் : முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜை, தேரோட்டம்!](https://puthiyathisaigal.com/?p=87938): வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், தேரோட்டம் நடைபெற்றது. முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக விழாவை ஒட்டி, சுவாமிக்கு உதயமார்த்தாண்ட பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சுவாமியை தரிசித்தனர். பக்தர்கள் ஆண்டு தோறும் சமைக்கும் அசைவ உணவிற்கு இந்தாண்டு தடை விதித்து கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் கோவிலில் வைகாசி விழாவை ஒட்டி மே 13ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிலையில் சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் தங்கவேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கொரடு மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேல் குத்தியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதே போல, வடபழனியில் உள்ள முருகன் கோயிலிலும் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 13ம் […]
- [வட இந்தியாவுக்கு ரெட் அலர்ட்: அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி வரை உயரக்கூடும்](https://puthiyathisaigal.com/?p=87932): ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் உட்பட வட இந்தியாவில் பல மாநிலங்களில் வரவிருக்கும் கடுமையான வெப்ப அலைகள் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மே 21 க்குப் பிறகு, மேற்கூறிய பிராந்தியங்களில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டி உயர்ந்தது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மே 25-ஆம் தேதி வரை வெப்ப அலை முதல் கடுமையான வெப்ப அலை நிலைகள் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மே 24 வரை இதேபோன்ற நிலைமைகளை எதிர்கொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- [வங்கக்கடலில்உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை](https://puthiyathisaigal.com/?p=87926): ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது படி, வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக வரும் நாளை 23ஆம் தேதி வரை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இந்தாண்டின் முதல் காற்றழுத்த தாழ்வு நிலை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அதன் பின்னர், மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- [ஒரே சீனா என்ற கொள்கையில் பல நாடுகள் ஊன்றி நிற்கும்](https://puthiyathisaigal.com/?p=87952): வெனிசூலா, சாம்பியா, நவ்ரு, வியட்நாம், பல்கேரியா உள்ளிட்ட பல நாடுகளின் அரசுகள், அரசியல் தலைவர்கள் மற்றும் நட்பார்ந்த மக்கள் அண்மையில் ஒரே சீனா என்ற கொள்கையைக் கடைபிடிப்பதாக தெரிவித்தனர். தவிரவும், ஐ.நா பாதுகாப்பவையின் 2758ஆவது தீர்மானத்தின்படி, எந்த வடிவங்களிலும் தைவான் சுதந்திர சக்தியின் பிரிவினை நடவடிக்கைகளுக்கும் சீனாவின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெனிசுலா அரசுத் தலைவர் மாதுரோ தேசியளவில் தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்திய போது கூறுகையில், உலகில் ஒரே ஒரு சீனா உண்டு. ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச கட்டமைப்பிலும் ஒரே சீனா உள்ளது என்பதில் ஐயமில்லை. ஒரே சீனா என்ற கொள்கையைச் சீர்குலைக்கும் சூழ்ச்சி தோல்வியடையும். வெனிசுலா அரசு வெளியிட்ட கூட்டறிக்கையின்படி, ஒரே சீனா என்ற கொள்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- [14ஆவது சீன-அமெரிக்கச் சுற்றுலா உயர் நிலை பேச்சுவார்த்தைக்கு ஷிச்சின்பிங் கடிதம்](https://puthiyathisaigal.com/?p=87950): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14ஆவது சீன-அமெரிக்கச் சுற்றுலா உயர் நிலை பேச்சுவார்த்தைக்கு செய்தி அனுப்பினார். அவர் கூறுகையில், இவ்வாண்டு, சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45வது ஆண்டு நிறைவாகும். சீன-அமெரிக்க உறவின் அடித்தளம் மக்களால் போடப்பட்டுள்ளது. சீன-அமெரிக்க உறவின் கதவு மக்களால் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுலா, சீன மற்றும் அமெரிக்க நாடுகளின் மக்கள் தொடர்பு மற்றும் பரிமாற்றத்தின் முக்கிய பாலமாகும். இரு நாடுகளின் பல்வேறு துறைகள், இந்த உயர் நிலை பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தி, பரிமாற்றத்தை ஆழமாக்கி, ஒத்த கருத்துக்களை எட்ட வேண்டும். சுற்றுலா ஒத்துழைப்பின் மூலம், இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்பு மேம்படும். மானிடவியல் தொடர்பின் மூலம் இரு நாட்டு நட்பு தொடரும். “சான் பிரான்சிஸ்கோவில் எட்டிய ஒத்த கருத்துக்களை” விரைவில் நடைமுறைப்படுத்த இது உதவி செய்ய வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.
- [டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!](https://puthiyathisaigal.com/?p=87936): டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். டெல்லியின் ராஜிவ் சவுக் மற்றும் பட்டேல் நகர் மெட்ரோ நிலையங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகம் எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள சுவற்றில் வாசகம் எழுதி கொலை மிரட்டல் விடுத்த அங்கித் கோயல் என்பவரை போலீசார் கைது செய்தனர். மெட்ரோ ரயில் நிலைய சுவற்றில் அங்கித் கோயல், வாசகம் எழுதும் வீடியோவையும் டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது.
- [பாஸ்கர் சக்தியின் 'வடக்கன்' தலைப்புக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு: ரிலீஸ் தள்ளிவைப்பு](https://puthiyathisaigal.com/?p=87807): எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வடக்கன்’ திரைப்படம் வெளியாவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், வடக்கன் திரைப்படத்தின் தலைப்புக்கு சென்சார் போர்டு அனுமதி மறுத்துள்ளதால் படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிட இயலவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது. எழுத்தாளரும் கதை, வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தி, இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் குங்குமராஜ், வைரமாலா ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா என பலர் நடித்துள்ள இந்தப் படத்தை டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரித்துள்ளார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வழங்கும் இப்படம் வரும் மே 24-ஆம் தேதி வெளியாக இருந்தது.
- [ஒரே சீனா என்ற கொள்கை மாறப்போவதில்லை: சீனா](https://puthiyathisaigal.com/?p=87816): சீன தைவான் தலைவராக அண்மையில் லய் ட்சிங் தே பதவி ஏற்றார். நீரிணை இரு கரை உறவில், தைவான் வேறு, சீனா வேறு என்று பதவி ஏற்பு விழாவில் அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார். தவிரவும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்கா, தைவானுடன் இணைந்து, ஒரே சீனா என்ற கொள்கைக்குப் புறம்பான நடவடிக்கை மேற்கொள்வதில் இதுவும் ஒன்றாகும். தைவான், சீனாவின் ஒரு பகுதியாகும். தைவானில் தேர்தல் நடைபெற்றாலும், ‘ஆளும் கட்சி’ மாறினாலும், அது சீனாவின் உள் விவகாரமாகும். அமெரிக்காவின் தவறான கூற்றுகளும் நடவடிக்கைளும், ஒரே சீனா என்ற கொள்கை மற்றும் சீன-அமெரிக்க 3 கூட்டறிக்கைகளுக்குப் புறம்பானது. தவிரவும், தைவான் சுதந்திர சக்திகளுக்கு தவறான சமிக்கை அளிப்பதற்கு சமமானது. அமெரிக்கா தைவானுடன் இணைந்து வருவது, தைவான் நீரிணையின் அமைதி மற்றும் நிதானத்திற்கு உண்மையான சவால்களாகும். தைவான் பிரச்சினை, சீனாவின் முக்கிய நலன்களில் ஒன்றாகும். மேலும், சீன-அமெரிக்க உறவுக்கான அரசியல் அடிப்படைக்கான […]
- [சிங்கப்பூரில் பரவி வரும் புது வகை கொரோனா!](https://puthiyathisaigal.com/?p=87811): உலகையே ஒரு வழியாக்கிய, கொரொனா வைரஸ் புது புது வடிவமெடுத்து இன்னமும் உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது, சிங்கப்பூரில் மீண்டும் புதிய வகை கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் மக்கள் அவசியம் முக கவசம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. நோய் வருவதும், அதைக் குணப்படுத்துவதும், சாதாரண மருத்துவ நிகழ்வுதான் என்றாலும், அந்த நோய் தொற்று நோயாக இருக்கும் பட்சத்தில், அது பரவாமல் தடுப்பது மிகவும் முக்கியமானது. புதுவகையான நோய் என்றால் , நோய்க்கான காரணம் என்ன? எதனால் அந்தநோய் வந்தது ? என்பதைக் கண்டறிந்து, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்குள் நோய்க்குப் பலர் பலியாகி விடுவார்கள். அப்படி ஒரு ஆபத்தான நோய் தான் கொரோனா. 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் உருவாகி, சிங்கப்பூருக்கு வந்து அதன் பின் உலகம் முழுவதும் பரவிய கொரோனா நோய் உலகையே தலைகீழாக புரட்டிப் போட்டது. மக்களை […]
- [தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க உத்தரவு! – காவிரி மேலாண்மை ஆணையம்](https://puthiyathisaigal.com/?p=87759): காவிரியில் தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் கடந்த 16ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது, இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் கூடியது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, காவிரியில் தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதோடு அடுத்த கூட்டம் ஜூன் மாதம் நடைபெறும் எனவும் அறிவித்தது.
- [நடுவானில் விமானம் குலுங்கி ஒருவர் பலி!](https://puthiyathisaigal.com/?p=87767): நடுவானில் விமானம் குலுங்கியதில் ஒருவர் பலியானார். லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கி 211 பயணிகள், 18 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த போயிங் ரக விமானம், நடுவானில் பறந்தபோது திடீரென சமநிலையை இழந்து குலுங்கியது. மேலும், மேகக் கூட்டத்தில் மோதியதால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக பயணி ஒருவர் பலியானார். 30 பேர் காயமடைந்தனர். இதனிடையே, விமானம் குலுங்கியதால் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து வழங்குவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
- [மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டித்தது டெல்லி நீதிமன்றம் ](https://puthiyathisaigal.com/?p=87576): ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 31 வரை நீட்டித்து டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக மணீஷ் சிசோடியா பிப்ரவரி 2023 முதல் நீதிமன்றக் காவலில் உள்ளார். தற்போது ரத்து செய்யப்பட்ட மதுக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு விசாரணையில் மணீஷ் சிசோடியா கடத்த வருடம் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது கெஜ்ரிவால் ஜூன் 2 வரை இடைக்கால ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்.
- [வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை](https://puthiyathisaigal.com/?p=87664): தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதோடு கூடுதலாக தற்போது வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளதாகவும், அதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அவர்கள் வெளியிட்ட அறிக்கைப்படி, “தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புதன்கிழமை ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து 24-ஆம் தேதி வாக்கில், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்”.
- [சீனாவின் இணைய வழி சில்லறை விற்பனை தொகை அதிகரிப்பு](https://puthiyathisaigal.com/?p=87691): சீன வணிக அமைச்சகத்தின் மின்னணு வணிக அலுவல் பிரிவின் பொறுபாளர் ஒருவர் மே 21ஆம் நாள் கூறுகையில், இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில், சீனாவின் இணைய வழி சில்லறை விற்பனை தொகை 4 லட்சத்து 41 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 11.5 விழுக்காடு அதிகமாகும். இதில், உண்மையான பொருட்களின் இணைய வழி சில்லறை விற்பனை தொகை 3 லட்சத்து 74 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 11.1 விழுக்காடு அதிகமாகும் என்றார்.மேலும், ஜனவரி முதல் ஏப்ரல் திங்கள் வரை, எண்ணியல், பசுமை, ஆரோக்கியம் ஆகிய துறைகளின் பொருட்களின் இணைய வழி விற்பனை தொகை உயர்வேகமாக அதிகரித்தது. சேவை நுகர்வின் அதிகரிப்பு வேகம், ஒட்டுமொத்த அதிகரிப்பு வேகத்தை விட அதிகம். தவிரவும், மின்னணு வணிக அலுவல் பற்றிய சர்வதேச ஒத்துழைப்பு புதிய சாதனைகளைப் பெற்றுள்ளது. […]
- [ஈரான் அதிபரின் மரணத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை: இஸ்ரேல் ](https://puthiyathisaigal.com/?p=87441): ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பில்லை என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஆறு பயணிகள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஒரு இஸ்ரேல் அதிகாரி, “அது நாங்கள் இல்லை,” என்று கூறியுள்ளார். தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி இந்த கருத்தை செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் ஒரு அணையைத் திறந்து வைப்பதற்காக மே 19 அன்று ரைசி அஜர்பைஜானுக்கு சென்றிருந்தார்.
- [டெல்லியில் 47.4 டிகிரி வெப்பம், கேரளாவுக்கு ரெட் அலெர்ட்: இன்றைய வானிலை நிலவரம் ](https://puthiyathisaigal.com/?p=87481): வட இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், தேசிய தலைநகரின் அதிகபட்ச வெப்பநிலை நேற்று 47.4 டிகிரி செல்சியஸை எட்டியது. இது இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும். இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களுக்கு கடுமையான வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அந்த மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மே 23 அன்று, உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, குஜராத், சௌராஷ்டிரா மற்றும் கட்ச் ஆகிய மாநிலங்களின் சில இடங்களில் அதிக வெப்பம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- [எதிர்கட்சி தலைவர்களுக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு! – பிரதமர் மோடி](https://puthiyathisaigal.com/?p=87578): எதிர்கட்சி தலைவர்கள் அரண்மனைகளை கட்டி, சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் கிழக்கு சாம்பாரண் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகளை சாடிய அவர், 60 ஆண்டுகளில் அவர்கள் பெரிய அரண்மனைகளை கட்டி, சுவிஸ் வங்கியில் கணக்கு துவங்கியுள்ளதாகவும், ஆனால் பொதுமக்களுக்கு சரியான உணவு கூட கிடைக்கவில்லை என தெரிவித்தார். எதிர்கட்சி தலைவர்களின் குழந்தைகள் வெளிநாட்டில் கல்வி பயில்வதாகவும், ஆனால் பொதுக்களின் குழந்தைகள் படிக்க சரியான பள்ளிகள் கூட இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அவர்களின் ஆட்சி காலத்தில் இந்தியா எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை என்றும் பிரதமர் கூறினார். 21ம் நூற்றாண்டில் இண்டியா கூட்டணியின் பாவங்களுடன் பாரதம் முன்னேற முடியாது என்றும், 5வது கட்ட தேர்தலில் இண்டியா கூட்டணி முற்றிலும் தோற்கடிக்கப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
- [நம்பிக்கையுடன் பாகம் 2](https://puthiyathisaigal.com/?p=87506): நம்பிக்கையுடன் பாகம் 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . கற்பகம் புத்தகாலயம் 4/2 சுந்தரம் தெரு .தியாகராயர் நகர் .சென்னை 600017. தொலைபேசி 044-24314347 விலை 70 ரூபாய் நம்பிக்கையுடன் பாகம் 1 வெற்றிக்கு வழி சொன்னது .நம்பிக்கையுடன் பாகம் 2 தோல்வியடைந்தவனுக்கு ஆறுதல் சொல்கின்றது .சித்தர்கள் போல ,ஜென் குருக்கள் போல வாழ்வியல் இயல்புகளை விளக்கி உள்ளார் .தோல்விக்குத் துவளாத உள்ளம் தரும் விதமாக கவிதைகள் உள்ளன . கற்பகம் புத்தகாலயத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது .அட்டைப்படம் அச்சு ,வடிவமைப்பு யாவும் நன்று .ஒரே கல்லில் மூன்று மாங்காய் போல வித்தகக் கவிஞர் பா .விஜய் கவிதைகள் ,அறிஞர்களின் பொன் மொழிகள் ,பொது அறிவு விடைகள் உள்ளன . .இந்த நூலைப் படிக்கும் போது மேற்கோள் காட்ட வேண்டிய பக்கங்களை மடித்து வைத்து வந்தால் எல்லா பக்கங்களும் […]
- [சாதி வெறி சாகடிக்கும் தீ](https://puthiyathisaigal.com/?p=87503): சாதி வெறி ! சாகடிக்கும் தீ ! கவிஞர் இரா .இரவி ! மோதி வீழ்வது மிருககுணம் கூடி வாழ்வது மனிதகுணம் கூடிவாழ் மனிதனாக ! சதியில் பிறந்தது சாதி சாதியை மறந்து சாதி சாதி வெறிக்கு வை தீ ! குழந்தைக்குத் தெரியாது குழந்தையிடம் கூறாதே குழந்தைக்கு வேண்டாம் சாதி ! ஆதியில் இல்லை பாதியில் வந்த தொல்லை சாதி ! கணினி யுகத்தில் காட்டுமிராண்டித்தனம் தீண்டாமை ! வேண்டும் சமூக நீதிக்கு வேண்டாம் சமூக அநீதிக்கு சாதி ! மூளையற்ற மூடத்தனம் சமூக அவமானம் சாதிக்கலவரம் ! சிந்தித்துப் பார்த்து செயலினை மாற்று மாறு மனிதனாக ! விவேகம் உணர்ந்து வீண் சண்டை நிறுத்து வேண்டாம் வெட்டுக் குத்து ! சாதிக்காக கொல்வது மதத்திற்காக கொல்வது கொல்வது மடமை ! மனிதனுக்கு அழகு வன்முறை அல்ல மனிதநேயம் ! மூளைச் சலவைக்குப் பலி முட்டாளாகி உயிர்கள் பலி பயன்படுத்து […]
- [திருக்காமீஸ்வரர் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்!](https://puthiyathisaigal.com/?p=87556): புதுச்சேரியில் உள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வில்லியனூரில் அமைந்துள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தேரோட்டத்தில் துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.
- [இசைஞானி இளையராஜா பெயரில் ஐஐடியில் கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடக்கம்](https://puthiyathisaigal.com/?p=87387): சென்னை ஐஐடியில், இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் 9-வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த மாநாட்டின் தொடக்க விழாவில், திரிபுரா மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டிநல்லு மற்றும் ராஜ்ய சபா எம்.பி.யும், இசையமைப்பாளருமான இளையராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், நாடு முழுவதும் இருந்து 220 கலைஞர்கள் பங்கேற்று சிவ வாத்தியம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய கலைகளில் தங்களது திறமைகளை வெளிக்காட்ட உள்ளனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, ஐஐடி வளாகத்தில்,’மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்’ அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- [அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு](https://puthiyathisaigal.com/?p=87385): அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது கல்லூரிக் கல்வி இயக்ககம். தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கபட்டன. நேற்று மாலை 6 மணி வரை, 2,34,883 மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். அரசு கல்லூரியில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், அது தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள் மே 24ஆம் தேதி ஆகும்.
- [வடக்கு மாசிடோனிய அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து](https://puthiyathisaigal.com/?p=87407): வடக்கு மாசிடோனியா குடியரசின் புதிய அரசுத் தலைவராகப் பதவியேற்றுள்ள கோர்டானா சில்ஜனோவ்ஸ்கா தவ்கோவாவுக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் வாழ்த்து செய்தி அனுப்பினார். சீனாவுக்கும் வடக்கு மாசிடோனியா குடியரசுக்குமிடையே ஆழமான பாரம்பரிய நட்புறவு உண்டு. கடந்த சில ஆண்டுகளில், இரு நாடுகள் பயனுள்ள ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வந்துள்ளன. தவ்கோவாவுடன் இணைந்து அரசியல் துறையில் ஒன்றுக்கொன்று நம்பிக்கையை ஆழமாக்கி பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை விரிவாக்கி இரு நாடுகளின் நட்பு ஒத்துழைப்பு உறவை புதிய நிலைக்குக் கொண்டு வர விரும்புகிறேன் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
- [கோலிவுட்டில் சென்ற வாரம் வெளியான முக்கிய படங்களின் அப்டேட்கள்](https://puthiyathisaigal.com/?p=87078): டாப் ஸ்டார்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் பல வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில் இப்படங்களை பற்றிய முக்கிய அப்டேட்கள் சில சென்ற வார இறுதியில் வெளியாயின. அவற்றில் சில முக்கியமானவை உங்கள் பார்வைக்கு: இந்தியன் 2: கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியீட்டிற்கு தயாராகி உள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் வரும் மே 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ லான்ச் வரும் ஜூன் முதல் வாரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
- [சீன ஒன்றிணைப்பு என்ற வளர்ச்சிப் போக்கு மாறாது:வாங்யீ](https://puthiyathisaigal.com/?p=87250): சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மே 20ஆம் நாள் அஸ்தானா நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கெடுத்தார். தைவான் பிரதேசத்தில் மே 20ஆம் நாள் நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்வு குறித்து அவர் சீனாவின் நிலைப்பாட்டை எடுத்துக்கூறினார்.அவர் கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாடு மீறப்படக்கூடாது. தைவான், சீனாவின் ஒரு பகுதியாகும். அண்மையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளின் அரசியல் தலைவர்களும், பல்வேறு துறையினரும், ஒரே சீனா என்ற கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்று கருத்தைத் தெரிவித்தனர். ஒரே சீனா என்ற கோட்பாட்டில் சர்வதேச சமூகம் ஊன்றி நின்றும் நிலைமை மாறாது என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது. மேலும், தைவான் சுதந்திர சக்திகளின் பிரிவினை நடவடிக்கை செயல்படுத்தப்பட முடியாது. அவர்களின் பிரிவினை செயல்பாடு, சர்வதேச ஒழுங்கிற்கு ஆக்கிரமூட்டலாக அமைந்து, […]
- [ஈரான் அரசுத் தலைவர் உயிரிழப்பு குறித்து ஷி ச்சின்பிங் இரங்கல் தெரிவித்தார்](https://puthiyathisaigal.com/?p=87161): ஈரான் அரசுத் தலைவர் செயத் இப்ராஹிம் ரைசி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது குறித்து, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மே 20ஆம் நாள், ஈரான் முதன்மை துணை அரசுத் தலைவர் முகமது மொக்பருக்கு இரங்கல் செய்தி அனுப்பினார். அவர் சீன அரசு மற்றும் சீன மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, முகமது மொக்பர், அரசுத் தலைவர் ரைசியின் குடும்பத்தினர், ஈரான் அரசு மற்றும் மக்கள் ஆகியோருக்கு மனமார்ந்த ஆறுதலைத் தெரிவித்தார். ஷி ச்சின்பிங் இச்செய்தியில் கூறுகையில், அரசுத் தலைவர் ரைசி பதவி ஏற்றது முதல் இதுவரை, ஈரானின் பாதுகாப்பு மற்றும் நிலைப்புத்தன்மையைப் பேணிக்காத்து, நாட்டின் வளர்ச்சி மற்றும் செழுமையை முன்னேற்றுவதற்கு முக்கிய பங்காற்றிய அதேவேளையில், சீன-ஈரான் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை வலுப்படுத்துவதற்கு ஆக்கமுடன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். சீன-ஈரான் பாரம்பரிய நட்புறவைச் சீன அரசு மற்றும் மக்கள் மதித்து வருகின்றனர். இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், சீன-ஈரான் பன்முக […]
- [ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்](https://puthiyathisaigal.com/?p=87022): ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஈரானின் இந்த துயர நேரத்தில் இந்தியா துணை நிற்கும் என்றும் தெரிவித்தார். “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் டாக்டர் செயத் இப்ராஹிம் ரைசியின் சோகமான மறைவு ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவர் அளித்த பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்கள். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது” என்று அவர் X இல் பதிவிட்டுள்ளார்.
- [தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை;](https://puthiyathisaigal.com/?p=87026): கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது. கத்திரி வெயில் முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், கனமழையால் தமிழகத்தின் வெப்ப நிலை குறைந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இயற்கை பேரிடர்களை சமாளிக்க, மருத்துவக்குழுவினரும், மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- [ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!](https://puthiyathisaigal.com/?p=87150): ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியிறவுத்துறை உசைன் அமிர் அப்துல்லாஹியான் உள்ளிட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி, அண்டை நாடான அஜர்பைஜானில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன், வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் அமிர் அப்துல்லாஹியான், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலிக் ரஹ்மத் உள்ளிட்ட பலர் பயணித்தனர். ஜோல்பா நகருக்கு அருகே பறந்துக் கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. அந்நாட்டு விதிகளின்படி, துணை அதிபர் முகமது முக்பர் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் அதிபரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர்மோடி, அவரது மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்துள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியா-ஈரான் இடையிலான உறவை […]
- [அமேதி, ரேபரேலி உள்ளிட்ட 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்](https://puthiyathisaigal.com/?p=86940): 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 49 தொகுதிகளில் நடைபெறும் இந்த 5ஆம் கட்ட தேர்தலில் ராகுல்காந்தி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று நடைபெறும் 49 தொகுதிகளுக்கான தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் அமேதி, ரேபரேலி உள்ளிட்ட 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஒடிசாவில் 5 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி, லடாக் என மொத்தம் 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
- [என்ன சொல்லப் போகிறாய்.](https://puthiyathisaigal.com/?p=86862): . என்ன சொல்லப் போகிறாய்? நூல் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. TF2 வசந்த் பிருந்தாவன் குடியிருப்பு, 29/7, மதுரைசாமி மடம் தெரு, பெரம்பூர், சென்னை – 600 011. பக்கம் : 80. விலை : ரூ. 80 ****** கவி ஓவியா என்ற மாத இதழின் ஆசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி அவர்கள், கோவை வசந்தவாசல் கவிமன்றம் போலவே திட்டமிட்டபடி திட்டமிட்ட நாளில் நூலை வெளிக்கொண்டு வந்து விடுகிறார். சொந்தமாக நூல் வெளியிட முடியாத வளரும் கவிஞர்களுக்கு தனது கவிதைகளை நூலில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறார், பாராட்டுக்கள். இந்நூலை இனிய நண்பர் கவிமாமணி திருவை பாபு அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருக்கிறார். இந்நூலில் மூத்த மரபுக் கவிஞர் கருமலை தமிழாழன் தொடங்கி அறிமுகக் கவிஞர் சாய்ஸ்ரீதர் வரை பலரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மரபுக்கவிதைகளும் உள்ளன. புதுக்கவிதைகளும் […]
- [தமிழாஉன் தமிழ் தமிழா?](https://puthiyathisaigal.com/?p=86859): தமிழா உன் தமிழ் தமிழா ? கவிஞர் இரா .இரவி ! மொழி வாழ்த்து ! தாயே தமிழே ! தங்கச் சிலையே ! தாரணி போற்றும் முதன் மொழியே ! பல்லாயிரம் ஆண்டுகள் ஆனபோதும் பண்டைத் தமிழ் இளமைத் தமிழே ! இனிமைத் தமிழே ! இளந்தமிழே ! எங்கள் தமிழே !ஏற்றம் தரும் தமிழே ! உலக மொழிகளின் மூல மொழியே ! உன்னை வணங்கி வாழ்த்தி மகிழ்கின்றேன் ! —————————————– தமிழா உன் தமிழ் தமிழா ? சிந்தித்துப் பார் ! தமிழ் கண்முன்னே சிதைவது முறையோ ? அழகு தமிழை அலங்கோலம் செய்யலாமா ? ஆங்கிலம் கலந்து பேசுவது சரியோ ? ஆங்கிலேயன் ஆங்கிலத்தில் பேசும்போது அவன் தமிழ் கலந்து பேசுவதைக் கேட்டதுண்டா ? தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டும் பேசுகையில் தமிழோடு ஆங்கிலம் கலப்பது தகுமோ ? தமிங்கிலம் என்பது ஒரு வகை நோய் தமிழகத்தில் […]
- [பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒளிப்பரப்புக்கான சீன ஊடகக் குழுமத்தின் குழுவுக்கு அங்கீகார நிகழ்ச்சி](https://puthiyathisaigal.com/?p=86835): சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியொங் ஆகியோர் மே 19ஆம் நாள் ஷாங்காயில், பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒளிப்பரப்புக்கான சீன ஊடகக் குழுமத்தின் குழுவுக்கு அங்கீகார நிகழ்ச்சியைக் கூட்டாக நடத்தி, இந்த விளையாட்டுப் போட்டி ஒளிப்பரப்புக்கான சீன ஊடகக் குழுமத்தின் லட்சினையை வெளியிட்டனர்.ஷென் ஹாய்சியொங் கூறுகையில், சீன ஊடகக் குழுமம் 8k தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஒளிப்பரப்புவது, உலகளவில் முதல் முறை. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் இணைந்து தொழில் நுட்ப புத்தாக்கத்தை விரைவுப்படுத்துவது, மின்னணு விளையாட்டுப் போட்டிக்கான ஆய்வு உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து ஒத்துழைப்புகளை ஆழமாக்க சீன ஊடகக் குழுமம் விரும்புகிறது என்றார்.பாக் கூறுகையில், சர்வதேச முன்னணியில் இருக்கின்ற சீன ஊடகக் குழுமத்தின் ஒளிப்பரப்பு திறன், ஒலிம்பிக் எழுச்சியைப் பரவல் செய்வதற்கு […]
- [சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25 ஆயிரம் பேருக்குக் கொரோனா!](https://puthiyathisaigal.com/?p=86779): சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சிங்கப்பூரில் புதிதாக 25 ஆயிரத்து 900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை வார்டுகளை தயார் நிலையில் வைக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் ஆங் யே குங் அறிவுறுத்தியுள்ளார்.
- [இஸ்ரேல் அரசாங்கத்தில் விரிசல்: பிரதமருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்தார் இஸ்ரேல் அமைச்சர்](https://puthiyathisaigal.com/?p=86687): காசா போரில் இஸ்ரேல் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், இஸ்ரேல் அமைச்சர் பென்னி காண்ட்ஸ் ஒரு இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதனால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் போர் அமைச்சரவையில் புதிய விரிசல்கள் உருவாகியுள்ளன. ஹமாஸுடனான போருக்குப் பிறகு பாலஸ்தீனியப் பகுதிகளை யார் ஆளலாம் என்பதை உள்ளடக்கிய காசா மோதலுக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் பிரதமரிடம் கோரியுள்ளார். இதற்கான ஆறு அம்சத் திட்டத்தை போர் அமைச்சரவை தயாரிக்க அமைச்சர் காண்ட்ஸ் ஜூன் 8 வரை நெதன்யாகுவுக்கு காலக்கெடு வழங்கியுள்ளார்.
- [தஜிகிஸ்தான் அரசுத் தலைவர் வாங்யீயுடன் சந்திப்பு](https://puthiyathisaigal.com/?p=86719): தஜிகிஸ்தான் அரசுத் தலைவர் எமோமாலி ரஹ்மான், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீயுடன் மே 18ஆம் நாள் துஷான்பே நகரில் சந்திப்பு நடத்தினார். வாங்யீ கூறுகையில், சொந்த நாட்டின் நிலைமைக்குப் பொருந்திய வளர்ச்சி பாதையில் தஜிகிஸ்தான் முன்னேறுவதை சீனா தொடர்ந்து உறுதியுடன் ஆதரிப்பதோடு, வெளிப்புறச் சக்திகள் தஜிகிஸ்தானின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உறுதியுடன் எதிர்க்கிறது. மேலும், அரசுத் தலைவர் ரஹ்மான் முன்வைத்த எரியாற்றல், போக்குவரத்து, வேளாண்மை, தொழில்மயமாக்கம் ஆகிய 4 வளர்ச்சி நெடுநோக்குத் திட்டங்களுக்கு சீனா ஆக்கமுடன் ஆதரவளிக்கிறது. தஜிகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, எல்லா வடிவிலான பயங்கரவாதத்தையும் உறுதியுடன் ஒடுக்க சீனா விரும்புகிறது என்றார். ரஹ்மான் கூறுகையில், சீனாவுடனான உறவை முன்னேற்றுவது, தஜிகிஸ்தான் தூதாண்மை கொள்கையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சீனாவுடன் உயர்நிலை தொடர்புகளை நெருக்கமாக்கி, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை வலுப்படுத்தி, பலதரப்பு மேடைகளில் ஒருங்கிணைப்பை அதிகரிக்க தஜிகிஸ்தான் விரும்புகிறது […]
- ['நான் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பேன்': இண்டியா கூட்டணியின் ஒற்றுமை குறித்து பேசினார் ராகுல் காந்தி](https://puthiyathisaigal.com/?p=86689): இரு கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையேயான வலுவான பிணைப்பின் அடையாளமாக நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி(ஏஏபி) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க இருப்பதாகவும், தான் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க இருப்பதாகவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று தெரிவித்தார். “கெஜ்ரிவால் காங்கிரஸின் பொத்தானை அழுத்துவார், நான் ஆம் ஆத்மியின் பொத்தானை அழுத்துவேன் …” என்று வயநாடு எம்.பி., ராகுல் காந்தி இண்டியா கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேசிய தலைநகரில் நடந்த மாபெரும் பேரணியில் உரையாற்றும் போது கூறினார்.
- [சீனப் பொருளாதாரம் மீது வெளிப்புறத்தின் நம்பிக்கை அதிகரிப்பு](https://puthiyathisaigal.com/?p=86714): இவ்வாண்டு சீனப் பொருளாதார அதிகரிப்பு வேகம் மீதான மதிப்பீட்டை 0.2 சதவீதப் புள்ளிகளை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு, ஐரோப்பிய ஆணையம் ஆகியவை அண்மையில் உயர்த்தின. சர்வதேச நிர்வாக ஆலோசணை கூட்டு நிறுவனமான கீர்னி Kearney வெளியிட்ட உலகளாவிய வெளிநாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கான நம்பிக்கை குறியீட்டின்படி, சீனா கடந்த ஆண்டில் இருந்த 7ஆவது இடத்திலிருந்து இவ்வாண்டில் உள்ள மூன்றாவது இடமாக உயர்ந்து, புதிதாக வளர்ந்து வரும் சந்தையில் முதலிடம் வகிக்கிறது.ஏப்ரல் திங்கள் சீனப் பொருளாதார செயல்பாடு பற்றிய அறிக்கையை சீன அதிகார வட்டாரம் மே 17ஆம் நாள் வெளியிட்டது. மேற்கூறிய வெளிப்புற மதிப்பீட்டை இது கோட்டிட்டுக்காட்டுகிறது. சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.7 விழுக்காடு அதிகரித்தது. தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் மேலாண்மை முன்மதிப்பீட்டு குறியீடு உயர்ந்த செழிப்பு நிலையில் […]
- [ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா!](https://puthiyathisaigal.com/?p=86699): ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அமைந்துள்ள ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகப்பெருமான், ஆதிரெத்தினேஷ்வரர் ஆகியோர் வெள்ளி வாகனத்தில் வீதியுலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 19](https://puthiyathisaigal.com/?p=86683): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.6,850க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.54,800ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,473ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59,784ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.96.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [ஜம்மு- காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் உடல் நல்லடக்கம்!](https://puthiyathisaigal.com/?p=86691): ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜம்மு- காஷ்மீர் சோபியான் மாவட்டம் ஹீராபோராவை சேர்ந்த பாஜக பிரமுகர் ஜாஷ் அகமது ஷேக் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
- [உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு எச்சரிக்கை!](https://puthiyathisaigal.com/?p=86705): வேலூரில் விடிய விடிய பெய்த கனமழையால் உத்திர காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒடுகத்தூர், மேல் அரசம்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் 50 மி.மீ. மழை பதிவானது. இதனையடுத்து உத்திரக்காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றுப்பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- ['நாளை பாஜக அலுவலகத்திற்கு வருகிறேன்': தனது உதவியாளர் கைதுக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம் ](https://puthiyathisaigal.com/?p=86514): தனது உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “ஜெயில் பரோ” போராட்டத்தை அறிவித்துள்ளார். நாளை பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைமையகத்தில் மதியம் 12:00 மணியளவில் அனைத்து ஆம் ஆத்மி கட்சி(ஏஏபி) தலைவர்களும் கலந்துகொள்ளும் வகையில் போராட்டம் நடைபெறும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். மே 13 ஆம் தேதி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தில் தன்னைத் தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறியதைத் தொடர்ந்து பிபவ் குமாரை டெல்லி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
- [கன்னிப் பெண்களுக்கு வரம் தரும் பகவதி அம்மன்!](https://puthiyathisaigal.com/?p=86560): கன்னியாகுமரி கோயிலில் வீற்றிருக்கும் அம்மன், குமரி அம்மன், பகவதி அம்மன், பகவதி தேவி என்று அழைக்கப்படுகிறாள். இந்த அம்மை ஏன் கன்னியாகுமரி என்று அழைக்கப்படுகிறாள் ? இந்த கடற்கரையில் உள்ள மணல் வண்ணங்களாக மிளிர்வது ஏன்?என்பது பற்றி இப்போது பார்க்கலாம் . பகவதி எழுந்தருளி இருக்கும் இந்த திருக்கோயில், இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ளது. கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவும், மேற்குப் பகுதியில் அரபிக் கடலும், தெற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள இக்கோயில், பராசக்தியின் சக்தி பீடங்களில் ஒன்றாக புகழுடன் விளங்குகிறது. சக்தியின் முதுகு தண்டு விழுந்த இடம் இது என்று கூறுகிறது தலபுராணம். நாகர் கோவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இத்திருத்தலம் சக்தி தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பாணாசுரன் என்னும் அசுரன் பிரம்மாவை நோக்கி தவமிருந்து , ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தன்னை அழிக்க முடியாது என்னும் வரத்தைப் […]
- [7 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட கோயில்!](https://puthiyathisaigal.com/?p=86646): ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே அமைந்துள்ள பேராயிர மூர்த்தி அய்யனார் கோயில் 7 ஆண்டுகளுக்கு பிறகு வட்டாசியர் முன்னிலையில் திறக்கப்பட்டது. இக்கோயில் கடந்த 2017-ம் ஆண்டு இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக நீதிமன்ற உத்தரவின் படி மூடப்பட்டது. 7 ஆண்டுகள் முடிந்த நிலையில் இரு தரப்பினர் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதால் வட்டாட்சியர் சடையாண்டி முன்னிலையில் போலீசார் பாதுகாப்புடன் கோயில் திறக்கப்பட்டது.
- [வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா!](https://puthiyathisaigal.com/?p=86648): சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை வடபழனி முருகன் கோயிலில் கடந்த 12ஆம் தேதி வைகாசி விசாக பிரம்மோற்சவம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை அடுத்து நாள்தோறும் சூரிய மற்றும் சந்திர பிரவை வாகனத்திலும், நாக வாகனத்திலும் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் காலை வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா என்று கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
- [20 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ](https://puthiyathisaigal.com/?p=86518): தமிழகம்: தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, மே 18 தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: ஈரோடு, சேலம், நாமக்கல்,கரூர், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி,கிருஷ்ணகிரி, தூத்துக்குடி,இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தேனி,திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மே 19 தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- [5-வது கட்டத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது!](https://puthiyathisaigal.com/?p=86522): 5-வது கட்ட மக்களவைத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதுவரை 4 கட்டமாக 96 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து, வரும் 20-ம் தேதி 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில், 5-வது கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. 5-வது கட்ட தேர்தலில், மொத்தம் 695 வேட்பாளர்கள் களம் காணும் நிலையில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 264 பேரும், மிக குறைவாக லடாக்கில் 3 பேரும் போட்டியிடுகின்றனர். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி, பியூஷ் கோயல் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 695 பேர் களம் காணுகின்றனர். இந்நிலையில் 5-வது கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
- [திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: கவனமுடன் குளிக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்!](https://puthiyathisaigal.com/?p=86530): திருச்செந்தூர் கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் மிதப்பதால் பக்தர்கள் கவனமாக இருக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவில் பகுதியில் உள்ள கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குகின்றன. ஜெல்லி மீன்களின் திரவத்தால் பக்தர்களுக்கு தோல் பாதிப்புடன் கூடிய நோய்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே பக்தர்கள் கவனமுடன் கடலில் குளிக்க கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- [சிந்திக்க சில வரிகள்.](https://puthiyathisaigal.com/?p=91688): சிந்திக்க சில வரிகள் ! கவிஞர் இரா .இரவி வெள்ளை வேட்டியைவாயில் வைத்து சிகரெட் புகையை ஊதுங்கள் வேட்டியில் கருப்பாக கறை படியும் .அந்தக் கறை எத்தனை முறை துவைத்தாலும் , வெளுத்தாலும் போகாது .அது போலதான் நுரையீரலிலும் கறை படிந்து நோய் பெருகும் . சிகரெட்புகைத்து விட்டு படுத்தால்தான் தூக்கம் வரும் என்பார் ஒரு நண்பர் .. இரவுப் பணி புரியும் ஒரு நண்பர் . சிகரெட் புகைத்தால்தான் தூக்கம் வராமல் வேலை செய்ய முடியும் என்பார். மனம்தான் காரணம் ஒரே சிகரெட் ஒருவருக்கு தூக்கம் ஒருவருக்கு விழிப்பு எப்படித் தரும் .? சிந்தியுங்கள் சிகரெட் விடுங்கள்
- [புகையிலைக் கேட்டை ஒழி.](https://puthiyathisaigal.com/?p=91685): புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வெளியீடு மின்னல் தமிழ்ப்பணி ,பொதிகை மின்னல் மாத இதழ் ! விலை ரூபாய் 60. ‘ மதுக்கடைகளை மூடு ‘ என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தி அதனை நூலாக வெளியிட்டார்கள் .அதனைத் தொடர்ந்து , ‘புகையிலைக் கேட்டை ஒழி’ என்ற தலைப்பில் 31.5.2013 அன்று புகையிலை ஒழிப்பு தின இலக்கிய விழாவில் வாசிக்கப்பட்ட கவிதைகள் ,உரைகள் தொகுத்து நூலாக்கி சமுதாயத்திற்கு பயன் தரும் விதமாக வழங்கி உள்ளார்கள் பொதிகை மின்னல் மாத இதழ் ஆசிரியர் கவிஞர் வசீகரன் . விழாவில் ஆற்றிய உரைகளில் இருந்து சிறு துளிகள் . கவிஞர் கார்முகிலோன் உரை ; பள்ளிச் சிறுவர்கள் கூட புகைக்கத் தொடங்கிவிட்டார்கள் .நவ நாகரிக யுவதிகள் ,புகைக்கிறார்கள் .ஆணும் பெண்ணும் சமம் என்று காட்ட எத்தனையோ நல்ல வழிகள் உள்ளனவே […]
- [புகையிலைப் பழக்கம் ஒழிப்போம்.](https://puthiyathisaigal.com/?p=91682): புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் ! கவிஞர் இரா .இரவி ! புகையிலையால் இழந்த உயிர்கள் போதும் ! புகையிலைப் பழக்கத்தை நிறுத்தினால் போதும் ! புகையிலைப் புகைப்பது ஒழுக்கக் கேடு ! புகைத்துத் திரிவது உயிருக்குக் கேடு ! பகை உடல் நலத்திற்கு உணர்ந்திடு ! புகை பிடிக்கும் பழக்கம் உயிர்க்கொல்லி ! தனக்குத்தானே வைக்கும் சுய கொள்ளி ! தானாக முடிவெடுத்து வைத்திடு தள்ளி ! தீமை என்று தெரிந்திருந்து போதும் ! தீய புகையிலை புகைப்பது முறையோ ! பகுத்தறிவைப் பயன்படுத்தி யோசித்தால் ! பயன்படுத்த மாட்டார்கள் புகையிலை ! வாழை இலையில் உணவு உண்பது நல்லது ! புகையிலைப் புகைப்பது மிகவும் கெட்டது ! உடலை உருக்கும் கொடிய புகையிலை ! உயிரைக் குடிக்கும் கொடிய புகையிலை ! நுரையீரலை புண்ணாக்கும் நச்சு புகையிலை ! நூதனமாய் உயிர் பறிக்கும் புகையிலை ! நடிகரைப் பார்த்து புகைப்பதை […]
- [பிரதமர் மோடி பகவதியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்!](https://puthiyathisaigal.com/?p=91541): கன்னியாகுமரியில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகை தந்தார். கன்னியாகுமரியில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகை தர உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து கன்னியாகுமரிக்கு வருகை தந்த பிரதமர் மோடி பகவதியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து, விவேகானந்தர் மண்டபத்தில், தியானம் மேற்கொள்கிறார். இந்நிலையில், பிரதமர் தியானம் செய்யும் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்புடன் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விவேகானந்த மண்டபம், திருவள்ளுவர் சிலை, பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் மத்திய பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
- [விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தவம் ஏன்?](https://puthiyathisaigal.com/?p=91543): இறுதி கட்ட மக்களவை தேர்தல் வரும் 1 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் கடல் நடுவே இருக்கும் சுவாமி விவேகானந்தர் பாறையில் தொடர்ந்து 3 நாட்கள் தவம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் கடும் தவம் ஏன்? இதன் மூலம் பிரதமர் மோடி சொல்லும் செய்தி என்ன ? என்பது பற்றி பார்க்கலாம். பழம்பெரும் ஞான பூமியான பாரதத்தின் தென் கோடி முனை கன்னியாகுமரி. இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் ஆகிய முக்கடலின் சங்கமமான இந்த இடத்தில் தான், பார்வதி தேவி , கன்னிக் குமரியாக சிவபெருமானை எண்ணித் தவம் மேற்கொள்கிறாள். பாரதத்தை பாம்பாட்டிகளின் நாடு என எண்ணிக்கொண்டிருந்த மேற்குலக மக்களுக்கு , தனது புகழ்பெற்ற சிகாகோ சொற்பொழிவின் மூலம் பாரதத்தின் பெருமையை உரக்கச் சொன்ன சுவாமி விவேகானந்தர், அதற்கு முன்னதாக இங்கே கன்னியாகுமரியில் தான் தவம் இருந்தார். 1886ம் […]
- [2026இல் சீனாவில் 2-ஆவது சீன-அரபு நாடுகள் உச்சிமாநாடு](https://puthiyathisaigal.com/?p=91521): 2026இல் சீனாவில் 2ஆவது சீன-அரபு நாடுகள் உச்சிமாநாடு நடைபெறும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கில் சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவில் மே 30ஆம் நாள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.இதில், 2026ஆம் ஆண்டில் 2ஆவது சீன-அரபு நாடுகள் உச்சிமாநாட்டை சீனா நடத்தும் என்று அவர் அறிவித்தார்.
- [பெய்ஜிங்கில் சீன-ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர்கள் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=91519): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஷேக் முகமது சீனப் பயணம் இரு நாட்டுறவின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்றும் என்று ஷிச்சின்பிங் கூறினார்.ஐக்கிய அரபு அமீரகம், சீனாவுக்கு முக்கியமான பன்முக நெடுநோக்குக் கூட்டாளியாகத் திகழ்கிறது. தொலைநோக்குப் பார்வையில் இரு நாட்டுறவு பற்றி ஆலோசிப்பதுடன், இரு நாடுகளிடையே பன்முக நெடுநோக்குக் கூட்டுறவின் சீரான மற்றும் வளமான வளர்ச்சியை உறுதி செய்ய சீனா ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது என்றும் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில், ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.முன்னதாக, சீனாவில் மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவும், சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலைக் கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்கவும், ஷேக் முகமது மே 29ஆம் நாள் […]
- [பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று சுவாமி தரிசனம்!](https://puthiyathisaigal.com/?p=91551): திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடும் வெயிலிலும் பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் போற்றப்படுகிறது. கோடை விடுமுறை நிறைவு மற்றும் பள்ளிகள் ஜூன் 6-ம் தேதி திறக்க உள்ள நிலையில், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்தனர். கடலில் புனித நீராடி 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
- [கேரளாவில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது;](https://puthiyathisaigal.com/?p=91349): தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்கியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பருவ மழை வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு முன்னேறியுள்ளது என்றும் IMD அறிவித்துள்ளது. முன்னதாக மே 15ஆம் தேதி, வானிலை மையம் கேரளாவில் மே 31ஆம் தேதிக்குள் பருவமழை தொடங்கும் என்று அறிவித்தது நினைவிருக்கக்கூடும். “தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் தென் அரபிக்கடலின் சில பகுதிகள், மாலத்தீவின் மீதமுள்ள பகுதிகள், கொமோரின், லட்சத்தீவுகள், தென்மேற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா, வடகிழக்கு வங்காள விரிகுடா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளிலும் தொடர்ந்து முன்னேறி வருகின்றன” என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
- ['கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங்](https://puthiyathisaigal.com/?p=91403): லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி பேசியவிதம் “பிரிவினையூட்டும் வெறுப்பு பேச்சுகள்” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார். 2004 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினை வழிநடத்திய மன்மோகன் சிங், சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைத்து இதுபோன்ற “வெறுக்கத்தக்க, நாகரிகமற்ற மற்றும் முரட்டுத்தனமான சொற்களை எந்த முந்தைய பிரதமரும் பயன்படுத்தவில்லை” என்று கூறினார். மன்மோகன் சிங் பஞ்சாப் வாக்காளர்களுக்கு எழுதிய கடிதத்தில், “பொது சொற்பொழிவின் கண்ணியத்தை குறைத்த முதல் பிரதமர் மோடி” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
- [ஜெர்மன் அமைச்சர்கள்: சீன மின்சார வாகனம் மீது சுங்க வரியை உயர்த்துவது ‘தவறானது’](https://puthiyathisaigal.com/?p=91510): சீனாவின் மின்சார வாகனங்கள் மீது கூடுதலான சுங்க வரி விதிப்பது, ஐரோப்பாவின் சம்பந்தப்பட்ட தொழில்களின் வளர்ச்சியை பாதுகாக்காது. மாறாக, ஜெர்மனின் நிறுவனங்கள், ஜெர்மன் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத் துறையில் நியாயமான போட்டிச் சூழல் ஆகியவற்றுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜெர்மன் போக்குவரத்து, பொருளாதாரம் மற்றும் நிதித் துறை அமைச்சர்கள் அண்மையில் தெரிவித்தனர்.அவர்களில் ஜெர்மன் துணைத் தலைமை அமைச்சரும் பொருளாதார துறை அமைச்சருமான ஹேபெக் ரைனிஷ் போஸ்ட் செய்தித்தாளுக்குப் பேட்டியளிக்கையில்ஐரோப்பிய ஒன்றியம் சீனாவின் மின்சார வாகனங்கள் மீது சுங்க வரியை உயர்த்துவது, ஜெர்மன் பொருளாதராத்திற்குத் தீங்கு விளைவிக்கும். நியாயம், திறந்த நிலை மற்றும் சமத்துவம் வாய்ந்த உலகளாவிய வர்த்தக கொள்கையை பல்வேறு நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். சீனா, உலகின் தொழிற்சாலை மற்றும் பெரிய சந்தையாக உள்ளது. தவிரவும், சீனா எப்போதும் ஐரோப்பாவுக்கு முக்கிய வர்த்தக பங்காளியாகவும் திகழ்றது. தொலைநோக்குப் பார்வையில் கொள்கைகளை வகுப்பது பற்றி சிந்திக்க வேண்டுகிறோம் […]
- [சீனாவில் முதல்முறையாக அனைத்துலக அறிவுசார் சொத்துரிமை மாநாடு](https://puthiyathisaigal.com/?p=91508): அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்புக்கான சர்வதேச சங்கத்தின்(AIPPI)2024ஆம் ஆண்டின் மாநாடு வரும் அக்டோபர் 19 முதல் 22ஆம் நாள் வரை செஜியாங் மாநிலத் தலைநகர் ஹாங்சோ நகரில் நடைபெறும் என்று வியாழக்கிழமை தகவல் வெளியானது. அறிவுசார் சொத்து பாதுகாப்புக்கான சர்வதேச சங்கம் நிறுவப்பட்ட 127 ஆண்டுகளில் அனைத்துலக அறிவுசார் சொத்துரிமை மாநாடு சீனாவில் நடைபெறுவது இது முதல்முறை. இதில், 80க்கும் அதிக நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 1500 விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- [அமெரிக்காவின் மனித உரிமை: சிறப்புரிமை மற்றும் ஆதிக்கம் தான்](https://puthiyathisaigal.com/?p=91506): அமெரிக்காவில் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுகாதார ஆய்வகம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, சுமார் 60 விழுக்காட்டு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பல்வகை துப்பாக்கி வன்முறையை எதிர்நோக்குகின்றனர். உண்மையில், இது, அமெரிக்காவில் மனித உரிமைப் பிரச்சினைகளின் ஒரு சிறிய பகுதியாகும். அமெரிக்க அரசியல்வாதிகள் பணம் மற்றும் அரசியல் லாபத்தை நாடுவதன் காரணமாகவே, துப்பாக்கிக் கட்டுப்பாடு குறித்து ஒருமித்த கருத்துக்களை எட்ட இயலவில்லை. இதன் விளைவாக, அமெரிக்க மக்கள் தங்கள் உயிரை இதற்கான விலையாக கொடுக்க நேரிடுகிறது. அதே வேளையில், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் சிலருடன் ஒப்பிடும் போது, பெரும்பாலான மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் மனித உரிமை, சிலரின் சிறப்புரிமையாக மாறியுள்ளது. ஏழை,பணக்காரர் இடைவெளி, 1929ஆம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பின், மிகவும் கடுமையான நிலையை நோக்கிச் சென்றுள்ளது. அமெரிக்காவில் நீண்டகாலமாக பிரபலமாகியுள்ள பண அரசியல் மற்றும் கட்சிகளிடையேயான சண்டை, சமூகத்தில் பிரிவினை ஆகியவை, அமெரிக்க மக்கள் நம்பிக்கையை இழந்து வருவதற்கு முக்கியக் காரணங்களாகும். இவற்றைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க பாணியிலான மனித உரிமை, உள்நாட்டில் […]
- [சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10வது அமைச்சர் நிலை கூட்டத்தில் ஷிச்சின்பிங் உரை](https://puthiyathisaigal.com/?p=91504): சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10வது அமைச்சர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 30ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் கலந்து கொண்டு, ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது, கடந்த காலத்தில் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் சீனாவுக்கும் அரபு நாடுகளுக்குமிடையிலான பொது எதிர்காலம் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவது உள்ளிட்டவை பற்றி உரை நிகழ்த்தினார். ஷிச்சின்பிங் கூறுகையில், கொந்தளிப்பான உலகத்தில், ஒன்றுக்கு ஒன்று மரியாதை என்பது நல்லிணக்கத்துடன் வாழ வழியாகும். நியாயமும் நீதியும் நீண்டகால பாதுகாப்பின் அடித்தளமாகும். அரபு நாடுகளுடன் இணைந்து, ஐநா சாசனத்தின் குறிக்கோள் மற்றும் கோட்பாட்டையும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களின் சுய தேர்வையும் வரலாறு உருவாக்கிய புறநிலை உண்மையையும் மதித்து, நியாயம் மற்றும் நீதியைப் பேணுவதற்கும் நீண்டகால நிதானத்தை அடைவதற்கும் உகந்த சூடான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆராய விரும்புகின்றோம் என்று அவர் தெரிவித்தார். இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன் இணைந்து, முதலாவது சீன-அரபு உச்சிமாநாட்டின் போது, சீன-அரபு […]
- [ஆளுநர் ஆர்.என்.ரவியின் 5 நாள் சுற்றுப் பயணம் நிறைவு!](https://puthiyathisaigal.com/?p=91485): தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு உதகை ஆளுநர் மாளிகையில் இருந்து சென்னை திரும்பினார். கடந்த 27 மற்றும் 28-ம் தேதிகளில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, உதகையிலுள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்த அவர், சாலை மார்க்கமாக கோவை சென்றடைந்தார். பின்னர், கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்.
- [செப்பேடுகள் குறித்து தகவலளித்தால் தக்க சன்மானம்!](https://puthiyathisaigal.com/?p=91489): திருச்சி மாவட்டம், லால்குடி அருகே காணாமல் போன செப்பேடுகள் குறித்து தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என சிலை தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்தனர். அன்பில் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் பழமையான செப்புத் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் மன்னர் சுந்தரசோழன் தனது அமைச்சருக்கு நிலம் வழங்கியது உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் திடீரென காணாமல் போன செப்பேட்டை அதிகாரிகள் பல ஆண்டுகளாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி செப்பேடு பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சிலை தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 30](https://puthiyathisaigal.com/?p=91249): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.45 குறைந்து ரூ.6,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.360 குறைந்து ரூ.53,840ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,200-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,600ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.1.20 குறைந்து ரூ.101க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [தங்க கடத்தல் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் உதவியாளர் டெல்லியில் கைது ](https://puthiyathisaigal.com/?p=91228): காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் தனி உதவியாளர் சிவகுமார் பிரசாத், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். சுமார் 500 கிராம் தங்க கடத்தல் தொடர்பான வழக்கில் டெல்லி சுங்கத்துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து பயணி ஒருவரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்த பிரசாத், தங்கம் அடங்கிய பொட்டலத்தை பெற முயன்ற போது கைது செய்யப்பட்டார். சஷி தரூரின் உதவியாளர் காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் சிபிஐ (எம்) மீது பாஜக கடுமையாக விமர்சனங்களை தெரிவித்து வருகிறது.
- [நார்வே செஸ்: மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி கிளாசிக்கல் சதுரங்கத்தில் வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா](https://puthiyathisaigal.com/?p=91253): 18 வயதான கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, மே 29 புதன்கிழமை ஸ்டாவஞ்சரில் நடந்த நார்வே செஸ் போட்டியின் மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து தனது முதல் கிளாசிக்கல் செஸ் வெற்றியைப் பதிவு செய்தார். கார்ல்சனின் சொந்த ஊரில் அவரை தோற்கடித்த பெருமையை பெற்றார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டியில் மூன்றாவது சுற்றின் முடிவில் ஆர் பிரக்ஞானந்தா 9 புள்ளிகளில் 5.5 புள்ளிகளைப் பெற்றார். இதற்கிடையில், அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஃபேபியோ கருவானா மூன்று முழு புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சுவாரசியமாக, பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆர் வைஷாலி, நார்வே செஸ் பெண்கள் பிரிவில் தனது முன்னணி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
- [அதிகரிக்கும் இரு சக்கர வாகனத் திருட்டு!](https://puthiyathisaigal.com/?p=91081): தேனி மாவட்டம், கம்பம் நகரில் இருசக்கர வாகனங்களின் திருட்டு அதிகரித்துள்ளதால், போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேப்பமரத்திடல் பகுதியில், இரு சக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத் திருட்டு மட்டுமல்லாமல் இதர குற்றச்சம்பவங்களும் அதிகரிப்பதால், போலீஸார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப் படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- [மேக்ரான்: பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க பிரான்ஸ் தயார்](https://puthiyathisaigal.com/?p=91038): உலகம் செய்தி நிலைமைக்கு ஏற்ப, பாலஸ்தீனத்தை ஒரு நடாக அங்கீகரிக்க பிரான்ஸ் தயாராகி வருகிறது என்று பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார். மே 28ஆம் நாள் ஜெர்மனியில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது இதை சுட்டிக்காட்டினார். அதே நாளில், நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகள் பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 29](https://puthiyathisaigal.com/?p=90890): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.35 உயர்ந்து ரூ.6,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.280 உயர்ந்து ரூ.54,200ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,391ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59,128ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.1.20 உயர்ந்து ரூ.102.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [சீனா நிறுவப்பட்ட 74ஆவது ஆண்டு நிறைவு:ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை](https://puthiyathisaigal.com/?p=89324): சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 74ஆவது ஆண்டு நிறைவு விழா மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார். முதலில், அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மற்றும் அரசவையின் சார்பாக, சீனாவின் பல்வேறு இன மக்களுக்கும், சீன மக்கள் விடுதலை ராணுவ படையினர்களுக்கும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,புதிய வளர்ச்சிப் போக்கில், எங்களுடைய எதிர்காலம் ஒளிமயமானது. ஒற்றுமையே ஆற்றலாகும். நம்பிக்கை தங்கத்தை விட மதிப்பானது. வல்லரசு ஆக்கப்பணிக்காகவும், தேசிய இன மறுமலர்ச்சிக்காகவும் நாம் உறுதியாக பாடுபட வேண்டும் என்றார்.
- [வட இந்தியாவில் பாதரசம் 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியது: வடகிழக்கு இந்தியாவில் பெய்த கனமழையால் 35 பேர் பலி](https://puthiyathisaigal.com/?p=90951): வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகள் நேற்று தீவிர வெப்பத்தின் பிடியில் இருந்தன. எனவே, பாதரசம் ராஜஸ்தானின் சுரு மற்றும் ஹரியானாவின் சிர்சாவில் 50 டிகிரி செல்சியஸைத் தொட்டது. மேலும், பாதரசம் டெல்லியில் இயல்பை விட ஒன்பது புள்ளிகள் அதிகமாக இருந்தது. டெல்லியில் உள்ள குறைந்தபட்சம் மூன்று வானிலை நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸாக அல்லது அதற்கு மேலாக பதிவாகியுள்ளது. டெல்லியில் உள்ள முங்கேஷ்பூர் மற்றும் நரேலாவில் 49.9 டிகிரியும், நஜப்கரில் 49.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
- [பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான வரைவுக்கு தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல்](https://puthiyathisaigal.com/?p=91035): உலகம்: பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினராக இணையும் விதம், தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தாக்கல் செய்துள்ள விருப்பக் கடிதத்தின் வரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து, அரசின் செய்தித் தொடர்பாளர் சாய் வசாரன்கே மே 28ஆம் நாள் கூறுகையில், பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாக இருப்பது, தாய்லாந்திற்கு நன்மை அளிப்பதுடன் சர்வதேச அரங்கில் தாய்லாந்தின் தகுநிலையை உயர்த்தவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலதிக வாய்ப்புகளை ஏற்படுத்தவும் உதவும் என்று தெரிவித்தார்.
- [கடற்பரப்பில் இருந்து செயற்கைக்கோள்களை செலுத்திய சீனா](https://puthiyathisaigal.com/?p=91024): சீனாவின் ஷான்டொங் மாநிலத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் 4 செயற்கைக்கோள்கள் ஒரே ஏவூர்தி மூலம் மே 29ஆம் நாள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டனசி.ஈ.ஆர்.ஈ.எஸ்-ஒன்று (CERES-1) எனும் வணிக பயன்பாட்டு ஏவூர்தி 12ஆவது முறையாக ஏவுதல் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- [சீன மற்றும் எகிப்து அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=91022): சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவுக்காகவும், அரசுமுறைப் பயணத்துக்காகவும் சீனாவுக்கு வருகை தந்துள்ள எகிப்து அரசுத்தலைவர் அப்தெல் ஃபத்தஹ் அல் சிசியை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 29ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஷுச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு சீனாவுக்கும் எகிப்துக்கும் இடையே விரிவான நெடுநோக்கு கூட்டுறவு நிறுவப்பட்டதன் 10ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த பத்து ஆண்டுகளில், சீன-எகிப்து உறவு, சீனாவுக்கும், அரபு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், இஸ்லாமிய நாடுகள் மற்றும் வளரும் நாடுகளுக்கும் இடையே ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, ஒன்றுக்கொன்று வெற்றி பெறுதல் ஆகிய துறைகளின் மாதிரியாக மாறியுள்ளது என்று தெரிவித்தார். மேலும், சமத்துவம் மற்றும் ஒழுங்கமைவுடன் பல்துருவ உலகத்தையும் உள்ளடங்கிய தன்மை வாய்ந்த உலகமயமாக்க பொருளாதாரத்தையும் கொண்டு வர வேண்டும் என்று சீனா முன்மொழிந்து வருகின்றது. எகிப்துடன் இணைந்து, பரஸ்பர நம்பிக்கையை ஆழமாக்கி, ஒத்துழைப்பை முன்னேற்றுவதோடு, சர்வதேச நியாயம் மற்றும் நீதியையும் […]
- [தரமிக்க கிராமப்புற சாலைகளின் கட்டுமானத்தை முன்னெடுத்து செல்லும் சீனா](https://puthiyathisaigal.com/?p=91020): தரமிக்க கிராமப்புற சாலைகளின் கட்டுமானத்தை முன்னெடுப்பது என்ற கருப்பொருளிலான கூட்டம் 29ஆம் நாள் புதன்கிழமை சேஜியாங் மாநிலத்தின் ஷாவோசிங் நகரில் நடைபெற்றது. கிராமப்புற சாலைகளின் கட்டுமானப் பணிகள் குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் வழங்கிய உத்தரவில்,தரமான சாலைகளின் மூலம், கிராமவாசிகள் வசதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவும் கிராம வளர்ச்சியை மேம்படுத்தவும் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்கான புதிய சுற்று நடவடிக்கையை நன்றாக மேற்கொண்டு, அதன் தரமான வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுத்து, கிராமங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது, விவசாயிகள் அனைவரும் வசதியான வாழ்க்கை வாழ்வது, கிராமப்புற மற்றும் வேளாண்மையின் நவீனமயமாக்கலை துரிதப்படுத்துவது உள்ளிட்ட இலக்குகளை எட்ட விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
- [அணை கட்டும் கேரள அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்!](https://puthiyathisaigal.com/?p=90999): மேகதாது மற்றும் சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் செயலைக் கண்டித்து திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது ஆற்று நீரில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாய விலை பொருளுக்கு லாபகரமான விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேலும் கர்நாடகா அரசு மேகதாதுவிலும், கேரளா அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை வேடிக்கை பார்க்கும் தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் முழக்கமிட்டனர்.
- [பரிபூரண ஆரோக்கியத்தோடு வருவேன் :அறுவை சிகிச்சைக்கு முன் பேசிய வைகோ ](https://puthiyathisaigal.com/?p=90801): மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ, திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்ததால் அவரது வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்நிலையில், இன்று அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று அவரது மகன் உறுதி செய்துள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ இன்று தனது தந்தையின் உடல் நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த விபத்து கடந்த சனிக்கிழமை இரவு நடந்ததாகவும், எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை தேவை என்றும் துரை வைகோ கூறியுள்ளார். விபத்திற்கு பிறகு உடனடியாக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வைகோ, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- [காசா பகுதி மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அடுத்து ட்ரெண்ட் ஆகும் ''All Eyes on Rafah''](https://puthiyathisaigal.com/?p=90841): தெற்கு காசா நகரத்தின் மீது இஸ்ரேல் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அந்த நகரத்தில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பல லட்சம் பேர் சமூக வளைத்தளங்களில் குரல் கொடுத்துள்ளனர். நேற்று உலகம் முழுவதிலுமிருந்து பலர் ”All Eyes on Rafah” என்ற வாசகத்தை சமூக ஊடங்களில் பதிவிட்டு பாலஸ்தீனியர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். சமீபத்தில் தெற்கு காசா நகரத்தில் உள்ள ஒரு கூடார முகாமில் தங்கி இருந்த 45 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டனர். கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியத்திற்கும் இடையே நடந்து வரும் போரில் இதுவரை 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
- [அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு மனுவை விசாரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம் ](https://puthiyathisaigal.com/?p=90839): டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் பெறப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிய அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மதுபான கொள்கையை இயற்றி செயல்படுத்தும் போது டெல்லி அரசாங்கம் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த ஊழலில் கிடைத்த பணத்தை ஆம் ஆத்மி கட்சி கோவா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியதாகவும் அக்கட்சி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இட்னஹ் பிரச்சனை தொடர்பாக மார்ச் 21 அன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- [பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவைக் கட்டியமைக்க சீனாவும் ஈக்குவடோர் கினியாவும் கூட்டறிக்கை](https://puthiyathisaigal.com/?p=90917): சீன மக்கள் குடியரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பையேற்று, ஈக்குவடோர் கினிய அரசுத் தலைவர் தியோடோரோ ஒபியாங் 2024ஆம் ஆண்டு மே 27முதல் 31ஆம் நாள் வரை சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் போது, இரு நாட்டுத் தலைவர்கள் நட்பார்ந்த சூழலில் பேச்சுவார்த்தை நடத்தினர். சீன-ஈக்குவடோர் கினிய உறவு, சீன-ஆப்பிரிக்க உறவு, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களை ஆழமாகப் பரிமாறி முக்கிய பொது கருத்துக்களை எட்டியுள்ளனர். இரு தரப்பினரும் வெளியிட்ட கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டுகையில், 1970ஆம் ஆண்டு இரு நாடுகளும் தூதாண்மையுறவு நிறுவப்பட்டது முதல் இதுவரை, இரு நாட்டின் பாரம்பரிய நட்புறவு உறுதியாக உள்ளது. குழப்பங்களை நிறைந்த இன்றைய உலகில் ஒற்றுமையான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது வளரும் நாடுகளுக்கு மேலும் தேவைப்படுகிறது. சீன-ஈக்குவடோர் கினிய நட்புறவின் நெடுநோக்கு முக்கியத்துவம் மேலும் தெளிவாக காணப்பட்டுள்ளது என்று இரு தரப்பினரும் ஒருமனதாக கருத்து தெரிவித்துள்ளனர். நாட்டின் […]
- [அமெரிக்க மனித உரிமை பற்றிய உண்மைகள் ](https://puthiyathisaigal.com/?p=90914): 2023ஆம் ஆண்டு அமெரிக்காவின் மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் 29ஆம் நாள் வெளியிட்டது. அமெரிக்கா மனித உரிமையை மீறிய உண்மைகள் இவ்வறிக்கையில் வெளியிடப்பட்டன. தொடக்கப் பகுதி, பொது மக்கள் மற்றும் அரசியல் உரிமை என்ற பெயரில் வெற்றுப் பேச்சு, இன உணர்ச்சியுடன் செயல்படும் மனப்பான்மை பாதிப்பு, அதிகரிக்கும் பொருளாதார மற்றும் சமூக சமநிலையற்ற நிலை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்ந்து மீறப்படும் பாதிப்பு, நெஞ்சைப் பாதிக்கும் வகையில், இடம் பெயர் மக்களின் போராட்ட நிலைமை மோசமானது, அமெரிக்க மேலாதிக்கத்தால் மனித உரிமை நெருக்கடி ஏற்பட்டது என 7 பகுதிகள் இவ்வறிக்கையில் அடங்குகின்றன.
- [குரோஷியத் தலைமையமைச்சருக்கு லீ ச்சியாங் வாழ்த்து செய்தி](https://puthiyathisaigal.com/?p=90912): குரோஷியத் தலைமையமைச்சராக மீண்டும் பதவியேற்ற ஆண்ட்ரே பிளென்கோவிச்க்குச் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் மே 24ஆம் நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பினார். லீ ச்சியாங் கூறுகையில், சீன-குரோஷிய பன்முக ஒத்துழைப்புக் கூட்டாளி உறவின் உள்ளடக்கம் நாளுக்குநாள் செழிப்பாகி வருகின்றது. பெலீஷேக் பாலத்தைச் சின்னமாக கொண்ட இரு நாடுகளுக்கிடையிலான பயனுள்ள ஒத்துழைப்பு பலனளிக்கிறது. இரு நாட்டு உறவின் வளர்ச்சிக்குச் சீனா பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றது. குரோஷியாவுடன் இணைந்து சீனாவின் நவீனமயமாக்கம் கொண்டு வரும் புதிய வாய்ப்புகளை பகிர்ந்து கொள்ளச் சீனா விரும்புகின்றது. இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், பாரம்பரிய நட்பையும் அரசியல் துறையில் ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையையும் வலுப்படுத்தி, கூட்டு கலந்தாய்வு மற்றும் கட்டுமானத்தை உருவாக்கி, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவதை மேம்படுத்தி, இரு நாட்டு உறவைப் புதிய கட்டத்துக்குக் கொண்டு செல்லுவதை முன்னேற்ற வேண்டும் என்றார்.
- [விரைவில் இந்திய சாலைகளில் பிரத்யேக இரு சக்கர வாகனப் பாதைகள் உருவாகலாம்](https://puthiyathisaigal.com/?p=90629): இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற சாலைகளில், இரு சக்கர வாகனங்களுக்கு பிரத்யேக பாதைகளை அமைக்க விரிவான திட்டத்தை வகுத்து வருகிறது. இந்த முன்முயற்சியானது, நாட்டில் அதிக விபத்து விகிதங்களுக்கு முக்கிய பங்களிப்பாக அடையாளம் காணப்பட்ட, போக்குவரத்தை சீராக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும். முக்கிய நகர்ப்புற சாலைகளில் பாதசாரிகளுக்கான பிரிட்ஜுகள் (FOBs) அல்லது அண்டர்பாஸ்களைக் கட்டுவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும். சாலைப் பாதுகாப்புத் திட்டம், ₹14,000 கோடி மதிப்பீட்டில் மத்திய நிதியுதவித் திட்டமாக (CSS) வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ₹9,948 கோடியும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (UTs) ₹4,053 கோடியும் வழங்கும்.
- [ICMR வெளியிட்டுள்ள புதிய சர்க்கரை உள்ளடக்க வழிகாட்டுதல்கள்; பிஸ்கட்ஸ், ஜூஸ்களுக்கும் கட்டுப்பாடா?](https://puthiyathisaigal.com/?p=90625): தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவை பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் ட்ரிங்குகளுக்கு சர்க்கரை உள்ளடக்க வரம்புகளை முன்மொழிந்துள்ளன. எகனாமிக் டைம்ஸ் செய்தியின், இதுபோன்ற பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதல் முறை. புதிய வழிகாட்டுதல்கள் பிராண்டட் குளிர்பானங்கள், ஜூஸ்கள், குக்கீகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளை பாதிக்கக்கூடும்.
- [இந்த முன்மொழிவை மறுத்தது உலக சுகாதார பேரவை](https://puthiyathisaigal.com/?p=90652): தைவான் பார்வையாளர் என்ற தகுதியாகவே உலக சுகாதார பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பான முன்மொழிவை இக்கூட்டதின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பது 27ஆம் நாளன்று தெளிவாக மறுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார பேரவை 8ஆவது முறையாக இதை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதற்கு காரணம் என்ன? தைவான் தொடர்பாக, ஒரு சில நாடுகள் வழங்கியுள்ள முன்மொழிவு, ஒரே சீனா என்ற கோட்பாட்டை மீறியுள்ளது. ஒரே சீனா கோட்பாடு, ஐ.நா. பொது பேரவையில் 2758ஆம் தீர்மானம் மற்றும் உலக சுகாதார பேரவையில் 25.1ஆம் தீர்மானம் ஆகியவற்றில் உறுதிப்படுத்தபட்ட அடிப்படை விதி ஆகும். இதுவே, தைவான் பிரதேசம், உலக சுகாதார பேரவை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான முன் நிபந்தனையாகும். உலக சுகாதார பேவரை தைவான் பிரதேசம் தொடர்பான முன்மொழிவை மறுப்பது என்பது ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச உறவின் அடிப்படை விதிகள் குறித்து பரந்த அளவிலான ஒத்த கருத்துக்களை பன்னாட்டுச் சமூகம் பேணிக்காப்பதை எடுத்துக்காட்டுகிறது. […]
- [சீன விமானச் சேவை நிறுவனத்தில் இணைந்த சி919 விமானம்](https://puthiyathisaigal.com/?p=90589): புதிதாக ஒரு சி919 விமானம், 28ஆம் நாள் காலையில் ஷாங்காய் மாநகரிலுள்ள ஹோங்ச்சௌ சர்வதேச விமான நிலையத்தில் சீனா ஈஸ்டர்ன் விமானச் சேவை நிறுவனத்துடன் இணைந்தது. சி919 ரக விமானம், சீனாவிலேயே சொந்தமாக தயாரிக்கப்பட்ட பெரிய ரக பயணியர் விமானமாகும். இந்த விமானம், சீனா ஈஸ்டர்ன் விமானச் சேவை நிறுவனத்தில் இணைந்துள்ள 6ஆவது விமானமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- [ஈக்குவடோரியல் கினியாவுடனான உறவை உயர் நிலைக்கு கொண்டு செல்கிறது](https://puthiyathisaigal.com/?p=90585): சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஈக்குவடோரியல் கினியா நாட்டின் அரசுத் தலைவர் தியோடோரோ ஓபியாங் நுகுமா முபாசோகோவுடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 28ஆம் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சீன-ஈக்குவடோரியல் கினியா உறவை நெடுநோக்குத்தன்மை வாய்ந்த விரிவான ஒத்துழைப்புக் கூட்டாளியுறவுக்கு உயர்த்துவதாக இரு தரப்பினரும் கூட்டாக அறிவித்தனர்.அதைத் தொடர்ந்து, இரு தலைவர்களின் முன்னிலையில், பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 28](https://puthiyathisaigal.com/?p=90429): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.20 உயர்ந்து ரூ.6,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.160 உயர்ந்து ரூ.53,920ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,210ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,680ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.3.50 காசுகள் ரூ.101க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [வடகொரியாவின் உளவு செயற்கைகோள் நடுவானில் வெடித்தது!](https://puthiyathisaigal.com/?p=90487): வடகொரியாவின் உளவு செயற்கைகோள் நடுவானில் வெடித்து சிதறியது. அந்நாட்டின் வடமேற்கு விண்வெளி மையத்திலிருந்து ராக்கெட்டில் கொண்டு செல்லப்பட்ட அந்த செயற்கைகோள், திடீரென இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் நடுவானில் வெடித்தது. இதனால் 2-வது உளவு செயற்கைகோளை விண்ணில் நிலைநிறுத்தும் தங்களது முயற்சி தோல்வியில் முடிவடைந்துவிட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது. வெடித்து சிதறிய அந்த செயற்கைகோளின் பாகங்கள் கடலில் விழுந்துவிட்டதாக தெரிய வருகிறது.
- [ஜம்மு-காஷ்மீரில் 58.46% வாக்குப் பதிவு வெளிப்படைத் தன்மைக்கு உதாரணம்! – நிர்மலா சீதாராமன்](https://puthiyathisaigal.com/?p=90479): மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் 58.46 சதவீத வாக்குகள் பதிவானது வெளிப்படைத் தன்மைக்கு உதாரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஜம்மு-காஷ்மீரில் ஐந்து தொகுதிகளில் 58.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதற்கு வரவேற்பு அளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேர்தல் நடைமுறையில் ஜம்மு-காஷ்மீர் சகோதர, சகோதரிகள் பெருந்திரளாக பங்கேற்று, நமது தேர்தல் முறையின் வெளிப்படைத்தன்மையை உலகுக்கு பறைசாற்றியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
- [ஒரே சீனா கொள்கை பொது மக்களின் விருப்பம்: சீனா](https://puthiyathisaigal.com/?p=90508): உலக சுகாதார அமைப்பில் பார்வையாளராக தைவானைச் சேர்ப்பது குறித்து சில நாடுகள் முன்மொழிந்தன. மே 27ம் நாள் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் 77வது மாநாட்டில் இம்முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து 8 ஆண்டுகளாக, உலக சுகாதார அமைப்பு, தைவான் தொடர்புடைய முன்மொழிவுகளை நிராகரித்து வந்துள்ளது.ஒரே சீனா என்ற கொள்கை, சர்வதேச சமூகத்தில் பொது மக்களின் விருப்பத்துக்குரியது. அதற்கு அறைகூவலை விடுக்கக் கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 28ம் நாள் இவ்விவகாரம் குறித்து தெரிவித்தார்.ஒரே சீனா கொள்கையின் முன்நிபந்தனையில், தைவான் பிரதேசத்தின் மருத்துவ நிபுணர்கள், உலக சுகாதார அமைப்பின் தொடர்புடைய கூட்டங்களில் கலந்து கொள்ள முடியும் என்றும், உலகளவில் ஒரே சீனா கொள்கையைப் பின்பற்றும் நிலைமையை மாற்ற முடியாது. சீனாவின் ஒன்றிணைப்புப் போக்கு மாறாது என்றும் அவர் வலியுறுத்தினார்.இது குறித்து, ஐ.நாவின் ஜெனிவா அலுவலகம் மற்றும் அங்குள்ள இதர சர்வதேச நிறுவனங்களுக்கான சீன நிரந்தரத் தூதர் ச்சேன் ஷூ […]
- [சீன-அரபு நாடுகளின் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவில் ஷிச்சின்பிங் பங்கெடுப்பு](https://puthiyathisaigal.com/?p=90506): சீன-அரபு நாடுகளின் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவில் ஷிச்சின்பிங் பங்கெடுப்பு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீன-அரபு நாடுகளின் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொள்வது பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் கூட்டத்தை மே 27ஆம் நாள் நடத்தியது. இந்த அமைச்சர் நிலை கூட்டம் மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. ஷிச்சின்பிங் இக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார். தலைவர்களின் ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்துவது, பல்வேறு துறைகளில் சீன-அரபு நாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, சீன மற்றும் அரபு நாடுகளுக்கான பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவது ஆகியவை குறித்து ஆழ்ந்த விவாதமும் திட்டவட்டமான நடவடிக்கைகளின் ஆய்வும் இக்கூட்டத்தின் முக்கிய பகுதியாகும். பல சாதனைகள் வாய்ந்த ஆவணங்களின் மூலம், சீன-அரபு ஒத்த கருத்துக்களை மேலும் ஒருங்கிணைந்து, அடுத்த கட்டத்தில் ஒத்துழைப்பைத் […]
- [சீன-ஜப்பான்-தென் கொரிய ஒத்துழைப்பின் முன்னேற்றம்](https://puthiyathisaigal.com/?p=90504): 25ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1999ஆம் ஆண்டில், சீன-ஜப்பானிய-தென் கொரிய தலைவர்கள், ஆசியான்,சீன-ஜப்பான்-தென்கொரிய (10+3) தலைவர்கள் மாநாட்டின் போது காலை உணவு கூட்டத்தில் கலந்து கொண்டனர். சீன-ஜப்பான்-தென் கொரிய ஒத்துழைப்புக்கான வளர்ச்சிப் போக்கு இதில் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில், இம்மூன்று நாடுகளின் ஒத்துழைப்பு, இன்னல்களைச் சமாளித்து முன்னேறி, பிரதேசம் மற்றும் உலகின் பொருளாதார அதிகரிப்பு, பிரதேசத்தின் ஒருமைப்பாட்டில் முக்கிய பங்காற்றியுள்ளது. 9ஆவது சீன-ஜப்பான்-தென்கொரிய தலைவர்கள் கூட்டம் மே 27ம் நாள் சியோலில் நடைபெற்றது. சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் இதில் 5 ஆலோசனைகளை வழங்கியுள்ளார். முதலாவது, ஒத்துழைப்பின் விரிவான மறுதொடக்கத்தை முன்னெடுத்தல், இரண்டாவது, பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையில் ஒன்றுக்கொன்று இணைப்பை ஆழமாக்குதல், மூன்றாவது, அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்தின் ஒத்துழைப்புக்கு வழிகாட்டுதல், நான்காவது, மானுட பரிமாற்றத்தை அதிகரித்தல், ஐந்தாவது, தொடரவல்ல வளர்ச்சியை விரைவுபடுத்துவது ஆகியவை இடம்பெற்றன. இந்தக் கூட்டத்தை புதிய தொடக்க புள்ளியாகக் கொண்டு, ஒத்துழைப்பின் நிலைப்புத்தன்மை மற்றும் தொடர்ச்சி தன்மையை நிலைநிறுத்த வேண்டும் என்று மூன்று நாடுகளின் தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். எதிர்காலத்தில், வெளிபுறத்திலிருந்து சீர்குலைவுகளைச் சமாளித்து, […]
- [தைவான் தொடர்பான தீர்மானத்தை அரசியல்மயமாக்குவதற்குத் தோல்வி உறுதி: சீனா](https://puthiyathisaigal.com/?p=90499): உலக சுகாதார அமைப்பில் பார்வையாளராக தைவானைச் சேர்ப்பது குறித்து சில நாடுகள் முன்மொழிந்தன. மே 27ம் நாள் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் 77வது மாநாட்டில் இம்முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது. இது குறித்து, ஐ.நாவின் ஜெனிவா அலுவலகம் மற்றும் அங்குள்ள இதர சர்வதேச நிறுவனங்களுக்கான சீன நிரந்தரத் தூதர் ச்சேன் ஷூ ஊடகங்களுக்குக் கூறுகையில், தொடர்ந்து 8 ஆண்டுகளாக, உலக சுகாதார அமைப்பு, தைவான் தொடர்புடைய முன்மொழிவுகளை நிராகரித்து வந்துள்ளது. தைவான் சுதந்திரத்துக்கு வாய்ப்பு இல்லை. உலக சுகாதார அமைப்பில் தைவான் தொடர்பான முன்மொழிவுகளை அரசியல்மயமாக்குவது, வரவேற்பு கிடைக்காது. ஒரே சீனா என்ற கொள்கைக்கு அறைகூவல் விடும் எந்த ஒரு செயலும் தோல்வி அடையும் என்று தெரிவித்தார். ஒரே சீனா என்ற கொள்கை தெளிவாகவும் துல்லியமாகவும் உள்ளது. வெளிநாட்டு உதவியுடன் தைவான் சுதந்திரம் நாடுவது, தன்வினை தன்னைச் சுடும். அரசியல் சதி வேலை, உலகின் பொது நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும். தைவான் பிரச்சினையைக் […]
- [கரை புரண்டோடும் வெள்ளம் : சலால் அணை திறப்பு!](https://puthiyathisaigal.com/?p=90481): அதிக நீர் வரத்து காரணமாக ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால் அணை திறக்கப்பட்டது. செனாப் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சலால் அணை திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
- [மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் மதுபோதையில் அட்டகாசம்!](https://puthiyathisaigal.com/?p=90485): மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் மது அருந்திவிட்டு, தடுப்பு சுவர் மீது ஏறி அட்டகாசம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 612 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மதுரை – நத்தம் பறக்கும் பாலம் தற்போது இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கான தளமாக மாறி வருகிறது. இந்த பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்வது, இரவு நேரங்களில் ரேஸ் செல்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக சிலர் செய்யும் அட்டகாசங்களால், இந்த பாலத்தை பயன்படுத்தவே வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். அந்த வகையில், இளைஞர்கள் சிலர் மது அருந்திவிட்டு கையில் மதுபாட்டில்களுடன் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரின் மீது ஏறி நின்று ரீல்ஸ் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல்துறையினர் ரோந்து வரும் நேரத்தை இவர்கள் அறிந்து வைத்திருப்பதால், அவர்களிடம் சிக்காமல் தப்பித்து […]
- [மருத்துவக் காப்பீட்டை அறிமுகம் செய்யும் எல்ஐசி!](https://puthiyathisaigal.com/?p=90495): எல்ஐசி நிறுவனம் மருத்துவக் காப்பீட்டை அறிமுகம் செய்வது தொடர்பாக யோசித்து வருவதாக, அந்நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் மொஹந்தி தெரிவித்துள்ளார். மருத்துவக் காப்பீட்டுத்துறையில் தாங்கள் ஆர்வமாக உள்ளதாகவும், இத்துறையில் உள்ள வளர்ச்சி குறித்து ஆலோசித்து வருவதாகவும், அவர் கூறியுள்ளார். இத்திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்குமென எதிர்பார்ப்பதாகவும், இதற்கான அடிப்படை பணிகளை செய்து வருவதாகவும் சித்தார்த் மொஹந்தி குறிப்பிட்டுள்ளார்.
- [டெல்லி-வாரணாசி இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் வெளியேற்றம்](https://puthiyathisaigal.com/?p=90319): டெல்லியில் இருந்து வாரணாசி நோக்கிச் செல்லவுள்ள இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், விமானம் தனிமைப்படுத்தப்பட்டு, பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இது குறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியின்படி, விமானத்திற்குள் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், விமானப் பாதுகாப்புக் குழுவும் வெடிகுண்டு செயலிழப்புப் படையும் தற்போது தளத்தில் இருப்பதாக விமானநிலைய அதிகாரி கூறியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த இண்டிகோ விமானம் அதிகாலை 5.35க்கு டெல்லியிலிருந்து புறப்பட இருந்தது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததும் விரைவு மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. அனைத்து பயணிகளும் அவசர கதவு வழியாக வெளியேற்றப்பட்டனர் மற்றும் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- [புனே விபத்து: ரத்த மாதிரிகளை மாற்ற டாக்டருக்கு ரூ.3 லட்சம் லஞ்சம்](https://puthiyathisaigal.com/?p=90390): ஆதாரங்களை சேதப்படுத்தியதற்காகவும், போர்ஷே காரை மோதி இரண்டு ஐடி நிபுணர்களைக் கொன்ற புனே இளைஞனின் இரத்த மாதிரிகளை மாற்றியதற்காகவும், கைது செய்யப்பட்ட இரு மருத்துவர்களில் ஒருவர், சாசூன் பொது மருத்துவமனையின் ஊழியரிடம் ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. தடயங்களை அழிக்க முயற்சித்த வழக்கில் அரசு மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் அஜய் தாவேர் மற்றும் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஸ்ரீஹரி ஹல்னோர் ஆகியோரும் காவலில் வைக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, அதுல் காட்காம்ப்ளே என அடையாளம் காணப்பட்ட சாசூன் மருத்துவமனை ஊழியரும் திங்களன்று கைது செய்யப்பட்டார். முன்னதாக விபத்துக்குப் பிறகு, மதுபோதையில் இருந்த இளைஞன் மருத்துவ பரிசோதனைக்காக சாசூன் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
- [காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்- 35 பேர் பலி!](https://puthiyathisaigal.com/?p=90439): காசாவில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 35 பேர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல்- பாலஸ்தீன போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெற்கு காசா ரஃபா நகரில் பிரத்யேக முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 35 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஃபாவில் ராணுவ நடவடிக்கையைக் கைவிடுமாறு சர்வதேச நீதிமன்றம் அறிவுறுத்திய சில தினங்களில், இஸ்ரேல் இந்த தாக்குதல் நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- [சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு விரைவில் காப்பீடு திட்டம்!](https://puthiyathisaigal.com/?p=90443): சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான தலைவர் பிரசாந்த் , தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு சபரிமலை சுற்றுவட்டார பகுதிகளில் ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் புதிதாக காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். இதற்காக தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் ஐயப்ப பக்தர்களிடம் 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
- [பஞ்சமி திதியையொட்டி ஸ்ரீமங்கல வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு!](https://puthiyathisaigal.com/?p=90392): மயிலாடுதுறை காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள ஸ்ரீமங்கள வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீ மங்கள வாராஹி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து விரலி மஞ்சள் மற்றும் பலவகை வண்ணமலர் மாலைகளால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டாக சங்கல்பம் செய்து வாராஹி அம்மனின் ஸ்லோகங்களை கூறி வழிபாடு நடத்தினர். மேலும், வேண்டுதலை நிறைவேற்ற வாழை இலையில் அரிசியை பரப்பி தேங்காய் மூடியில் நெய்விளக்கு தீபமேற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- [மகரந்தச் சேர்க்கை](https://puthiyathisaigal.com/?p=90373): மகரந்தச் சேர்க்கை நூல் ஆசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ramesh.vdm@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வெளியீடு : வாசகன் பதிப்பகம், 167, ஏ.வி.ஆர். வளாகம், செரி சாலை, சேலம்-636 007. பக்கம் : 80, விலை : ரூ. 100 ***** ‘மகரந்தச் சேர்க்கை’ நூலின் தோற்றம் பார்த்தவுடனேயே நூல் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விடும். பதிப்புலகில் தனி முத்திரை பதித்து வரும் இனிய நண்பர் வாசகன் பதிப்பகம் ஏகலைவன் அவர்களுக்கு முதல் பாராட்டு. நூல் ஆசிரியர் கவிஞர் தியாக இரமேஷ் அவர்களுக்கு அடுத்த பாராட்டு. காரணம் இந்த நூலை தமிழர்களை, தமிழ்மொழியை மதித்திட்ட மாமனிதர் ‘லீ குவான் யூ’ அவர்களுக்கு காணிக்கை ஆக்கியதற்கு. ‘சிங்கைச் சூரியன் எங்களின் தேசப் பிதா’ என்று அவரைக் குறிப்பிட்ட்து மிகவும் பொருத்தம். பதிப்புரை, புதுமைத் தேனீ மா. அன்பழகன், முனைவர் இரத்தின புகழேந்தி, ஆசிரியர் தன்னுரை […]
- [நமை மீட்டும் வீணை](https://puthiyathisaigal.com/?p=90371): நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் ,சென்னை . நம்மை மீட்டும் வீணை ! நூலின் தலைப்பே நம்மை மீட்டி விடுகிறது .சிந்திக்க வைக்கிறது .வீணையை நாம்தானே மீட்ட வேண்டும் .வீணை நம்மை எப்படி? மீட்டும் .சிந்தித்தபோது .இந்த நூல் படித்தால் படித்த வாசகரும் ஹைக்கூ கவிதை எழுத வைத்து விடும் என்பதை உணர்த்துகின்றதோ! என்று நினைத்தேன் .இதற்கான விடையை ஒரு ஹைக்கூ வாகவே வடித்துள்ளார் . கையில் ஏந்தினால் நம்மை மீட்டும் வீணை புத்தகம் ! புத்தகம் பற்றிய இவ்வளவு அருமையான விளக்கம் இதுவரை யாரும் சொல்லவில்லை . .நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி அவர்கள் மரபுக்கவிதை , புதுக்கவிதை , ஹைக்கூ கவிதை முப்பா வடிப்பதிலும் வல்லவர் .ஏற்கெனவே நூல்கள் எழுதி பல பரிசுகளும் […]
- [அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு ](https://puthiyathisaigal.com/?p=90240): நேற்று வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த ‘ரீமல் புயலானது, வடக்கு திசையில் நகர்ந்து, மேற்கு வங்காள கடற்கரை அருகில் சாகர்தீவிற்கும் (மேற்கு வங்காளம்), கேப்புப்பாராவிற்கும்(வங்கதேசம்) இடையே கரையை கடந்தது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுகளில் வடமேற்கு / மேற்கு திசை காற்று நிலவுகிறது. அதன் காரணமாக, மே 27 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 28 முதல் மே 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்றும்
- [சரத்குமாரின் மாயி பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் மறைவு](https://puthiyathisaigal.com/?p=90034): நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவான மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய கோலிவுட் இயக்குனர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார். மாணிக்கம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சூர்ய பிரகாஷின் இயற்பெயர் பாண்டியன் ஆகும். சூர்ய பிரகாஷ், சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி, திவான் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். அவரது திடீர் மறைவிற்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், சூர்ய பிரகாஷின் திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார். இயக்குநர் சூர்ய பிரகாஷ் இறுதிச் சடங்கு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சொந்த ஊரில் இன்று மாலை நடைபெற உள்ளது.
- [ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்தது ](https://puthiyathisaigal.com/?p=90097): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.65 உயர்ந்து ரூ.6,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.520 உயர்ந்து ரூ.53,760ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.71 உயர்ந்து ரூ.7,331க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,648ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று 1.50 ரூபாய் உயர்ந்து ரூ.93க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [மத்திய பகுதிகளின் எழுச்சியைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்த சீனா](https://puthiyathisaigal.com/?p=90134): புதிய யுகத்தில் சீனாவின் மத்திய பகுதிகளின் எழுச்சியைத் துரிதப்படுத்துவதற்கான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் நிதி அபாயத்தைத் தடுக்க அல்லது குறைக்கத் தவறியதற்கான பொறுப்புகள் தொடர்பான சோதனை விதிகள் குறித்தும் ஆய்வு செய்யும் விதம், சீனக் கம்யூனிஸ் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு 27ஆம் நாள் திங்கள்கிழமை கூட்டத்தை நடத்தியது. தானியம், எரியாற்றல், மூலப்பொருள் மற்றும் நவீன சாதனம் ஆகியவற்றின் முக்கிய உற்பத்தித் தளங்கள், உயர் தொழில்நுட்ப தொழிற்துறைத் தளம், போக்குவரத்து மையம் ஆகிய நெடுநோக்கு இலக்குகளுடன், மத்திய பகுதிகள் முக்கிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில், மத்திய பகுதிகளின் எழுச்சியில் புதிய பெரிய முன்னேற்றம் அடைய வேண்டும் என்று இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
- [முதல் 4 திங்களில் சீனாவின் தொழில் நிறுவனங்களின் இலாபம் 4.3 விழுக்காடு அதிகரிப்பு](https://puthiyathisaigal.com/?p=90129): சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 4 திங்களில் சீனாவின் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் இலாபத் தொகை, 2 இலட்சத்து 9 ஆயிரத்து 469 கோடி யுவானைத் தாண்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.3 விழுக்காடு அதிகம். இவ்வாண்டின் முதல் 4 திங்கள்காலத்தில், இந்நிறுவனங்களில் பெரும்பான்மை பங்குகளைக் கட்டுப்படுத்தும் அரசு சார் தொழில் நிறுவனங்களின் இலாபத் தொகை 73 ஆயிரத்து 964 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.8 விழுக்காடு குறைவு. தனியார் நிறுவனங்களின் இலாபத் தொகை 54 ஆயிரத்து 480 கோடி யுவானைத் தாண்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. சுரங்கத் தொழில் துறையின் மொத்த இலாபத் தொகை 39 ஆயிரத்து 239 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை […]
- [பஹ்ரேன், எகிப்து, துனீசிய மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர்கள் சீனப் பயணம்](https://puthiyathisaigal.com/?p=90125): சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பின் பேரில், பஹ்ரேன் மன்னர் ஷேக் ஹமாத் பின் ஈசா அல்-கலிஃபா, எகிப்து அரசுத் தலைவர் அப்துல் ஃபாத்தா அல்-சிசி, துனீசிய அரசுத் தலைவர் கைஸ் சயீத், ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுத் தலைவர் முகமதுபின் சயீத் அல் நஹியன் ஆகியோர் மே 28ஆம் நாள் ஜூன் முதல் முதல் நாள் வரை சீனாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டு, சீன-அரபு நாடுகளின் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹுவா ட்சுன் யின் அம்மையார் அறிவித்தார்.
- [9ஆவது சீன-தென்கொரிய-ஜப்பான் தலைவர்கள் கூட்டம்](https://puthiyathisaigal.com/?p=90131): சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் மே 27ஆம் நாள் காலை சியோலில், தென் கொரிய அரசுத் தலைவர் யோன் சுக் யொல், ஜப்பானிய தலைமையமைச்சர் ஃபூமியோ கிஷிடா ஆகியோருடன், 9ஆவது சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அதில் மூன்று நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு குறித்து ஐந்து அம்சங்களை லீச்சியாங் முன்வைத்தார். முதலாவது, ஒத்துழைப்பின் விரிவான மறுதொடக்கத்தை முன்னெடுத்தல், இரண்டாவது, பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையில் ஒன்றுக்கொன்று இணைப்பை ஆழமாக்குதல், மூன்றாவது, அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்தின் ஒத்துழைப்புக்கு வழிகாட்டுதல், நான்காவது, மானுட பரிமாற்றத்தை அதிகரித்தல், ஐந்தாவது, தொடரவல்ல வளர்ச்சி, குறைந்த கார்பன் வளர்ச்சி, காலநிலை மாற்றம், முதுமை மயமாக்கம் மற்றும் தொற்று நோயைச் சமாளிப்பதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை இடம்பெற்றன. மூன்று நாடுகள் இந்தக் கூட்டத்தை புதிய தொடக்க புள்ளியாகக் கொண்டு, ஒத்துழைப்பின் நிலைப்புத்தன்மை மற்றும் தொடர்ச்சி தன்மையை நிலைநிறுத்த வேண்டும் என்று தென் கொரிய மற்றும் ஜப்பானிய தலைவர்கள் விருப்பம் […]
- [சீன-ஜப்பான் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை](https://puthiyathisaigal.com/?p=90123): சீன தலைமையமைச்சர் லீச்சியாங், 26ஆம் நாள், சியோல் நகரில், ஜப்பான் தலைமையமைச்சர் ஃபுமியோ கிஷிடாவைச் சந்தித்தார். கடந்த ஆண்டின் நவம்பர் திங்களில், சான்ஃபிரான்சிஸ்கோவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஃபுமியோ கிஷிடாவைச் சந்தித்து, முக்கிய பொது கருத்துக்களை எட்டியுள்ளார். இரு நாடுகளுக்கிடையில் நெடுநோக்கு ரீதியில் கூட்டு நலன் தரும் உறவை முழுமையாக முன்னேற்ற இரு தரப்பினரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இது, இரு தரப்பின் வளர்ச்சிக்கான முக்கிய அரசியல் வழிகாட்டியாக மாறியுள்ளது. வாக்குறுதிகளைப் பின்பற்றி, வரலாறு விட்டுச் சென்ற பிரச்சினை மற்றும் தைவான் பிரச்சினையைச் சரியாக் கையாள வேண்டும். சீனத் தரப்புடன் இணைந்து, புதிய யுகத்திற்கு ஏற்ற ஆக்கப்பூர்வமான, நிதானமான சீன-ஜப்பானிய உறவை கட்டியமைக்க வேண்டும். ஃபுகுஷிமாகென் அணு மின் நிலையத்தின் அணுக் கழிவு நீரை வெளியேற்றுவது, மனித குலத்தின் உடல் நலத்துடன் தொடர்புடையது. சொந்த பொறுப்புகளையும் கடமைகளையும் ஜப்பான் உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று லீச்சியாங் தெரிவித்தார்.
- [கொமொரோஸ் அரசுத் தலைவரின் பதவியேற்பு விழாவில் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் பங்கேற்பு](https://puthiyathisaigal.com/?p=90121): கொமொரோஸ் அரசுத் தலைவரின் பதவியேற்பு விழாவில் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் பங்கேற்பு கொமொரோஸ் நாட்டின் அரசுத் தலைவர் அஸாலி அழைப்பையேற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசிய கமிட்டியின் துணை தலைவருமான ஹெ பௌசியாங் மே 26ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் மொரோனியில் அரசுத் தலைவர் அஸாலியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். 25ஆம் நாள் மொரோனியில் ஹெ பௌசியாங்கை அஸாலி சந்தித்துரையாடினார்.அப்போது, ஹெ பௌசியாங் கூறுகையில், இரு நாட்டு உறவுக்குச் சீனா பெரும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. கொமொரோஸுடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய பொது கருத்துக்களை நடைமுறைப்படுத்த சீனா விரும்புகிறது. மேலும் தத்தமது மைய நலன்களைப் பேணிக்காப்பதில் ஒன்றுக்கொன்று உறுதியாக ஆதரவளித்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்னெடுப்பை உயர் தரமாகவும் கூட்டாகவும் கட்டியமைக்க விரும்புகிறது. சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றம், சீன-அரபு நாடுகளின் ஒத்துழைப்பு மன்றம் […]
- [வாடகை வீடு](https://puthiyathisaigal.com/?p=90012): வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி ! வீட்டில் ஆணி அடித்தால் உடன் ! வீட்டுக்காரார் சொல்லால் ஆணி அடிப்பார் ! வீட்டுக்காரார் அருகில் வசித்தால் ! வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சம்தான் ! சொந்த வீட்டை விற்று விட்டு ! வாடகை வீடு வந்தால் வலி அதிகம் ! நம் குழந்தை அவர் குழந்தை சண்டையிட்டால் ! நம் குழந்தை அடங்கிப் போக வேண்டும் ! நாய் வளர்க்க நம் மகள் ஆசைப்பட்டால் ! நாயை விட அதிகம் குரைப்பார் வீட்டுக்காரர் ! வருடா வருடம் வாடகை ஏற்றுவார் ! வாய் பேசாமல் தந்தாக வேண்டும் ! வாடகை வீட்டில் குறை இருந்தால் ! வீட்டுக்காரரிடம் பயந்து சொன்னால் ! இஷ்டம் என்றால் இரு !கஷ்டம் என்றால் போ! இஞ்சி தின்ன குரங்குப் போல கத்துவார் ! பிடிக்காத புதிதாக வந்த வீடு ! பிடிக்கத் துவங்கி […]
- [6 கட்டத் தேர்தலிலேயே பெரும்பான்மை பெற்றுவிட்டோம்!- பிரதமர் மோடி](https://puthiyathisaigal.com/?p=89839): வலுவான தேசத்தைக் கட்டமைக்க வலிமையான பிரதமர் தேவையென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமரை தேர்ந்தெடுக்க இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மிகப்பெரிய தேசத்தை இப்படித்தான் வழிநடத்துதா என்றும் எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பினார். மேலும், தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே போராடும் ஒருவரால் தேசத்தை எப்படி ஆள முடியும் என்று கேட்ட பிரதமர், வலுவான தேசத்தைக் கட்டமைக்க வேண்டுமென்றால், வலிமையான பிரதமர் தேவை என்றும் குறிப்பிட்டார். இதற்காகவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை வேண்டும் என்றும், ஆறுகட்டத் தேர்தலில் அதற்கான பெரும்பான்மையை தாம் பெற்றுவிட்டதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- [சுருளி அருவியில் குளிக்க அனுமதி அளித்தது வனத்துறை!](https://puthiyathisaigal.com/?p=89816): தேனி மாவட்டம் கம்பம் சுருளி அருவியில் நீர்வரத்து சரியானதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் கனமழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது. இந்நிலையில் தற்போது மழையின் அளவு குறைந்து நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டது.
- [பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி 670க்கும் மேற்பட்டோர் பலி](https://puthiyathisaigal.com/?p=89753): பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 670க்கும் மேல் அதிகரித்தது என்று குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது. 150க்கும் மேற்பட்ட வீடுகள் புதைந்துள்ளன என்று உள்ளூர் அதிகாரிகள் கணித்துள்ளதை அடுத்து, பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கலாம் என்று ஐ.நா குடியேற்ற அமைப்பின் தலைவரான செர்ஹான் அக்டோப்ராக் தெரிவித்துள்ளார். “தற்போது 670 க்கும் மேற்பட்டோர் மண்ணுக்கு அடியில் புதைந்திருப்பதாக அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்” என்று அக்டோப்ராக் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறியுள்ளார். முதலில் 100 பேர் மட்டுமே இறந்திருக்கக்கூடும் என்று நம்பப்பட்டது. இன்று வரை ஐந்து உடல்கள் மற்றும் ஆறாவது பாதிக்கப்பட்டவரின் ஒரு கால் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
- [ஜூன் மாதம் மீண்டும் வெளியாகிறது கமல்ஹாசனின் 'இந்தியன்' திரைப்படம்](https://puthiyathisaigal.com/?p=89769): 1996 ஆம் ஆண்டு வெளியாகிய பிளாக்பஸ்டர் திரைப்படமான கமல்ஹாசனின் ‘இந்தியன்’ வரும் ஜூன் மாதம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று அறிவிக்கப்ட்டுள்ளது. மெகா சூர்யா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஷங்கர் சண்முகம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘இந்தியன்-2’ திரைப்படம் 2025ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் முதல் பாகமான ‘இந்தியன்’ தற்போது வெளியாக உள்ளது. இப்படத்தில் மனிஷா கொய்ராலா இணை நாயகியாக நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இதற்கு இசையமைத்துள்ளார். அறிவிப்பின்படி, இந்தியன் ரீ-ரிலீஸ் டிரெய்லர் நாளை வெளியாகும்.
- [சீனாவின் வளர்ச்சி வழிமுறை உலகின் வேறு பகுதியில் நகலெடுக்கப்படுகிறது : ஐ.எம்.ஃஎப் இயக்குநர்](https://puthiyathisaigal.com/?p=89794): உலகின் பல நாடுகளில் பயணம் மேற்கொண்டு பார்த்ததில் சீனாவின் வளர்ச்சி வழிமுறையை பிற நாடுகள் நகலெடுத்து கொண்டிருப்பதை அறிய முடிகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா சுட்டிக்காட்டினார். அவர் சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த சிறப்பு நேர்காணலில்,சீனாவின் வெற்றி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மக்கள் அனைவரும் வளர்ச்சியின் நன்மைகளைப் பகிர்ந்து அளிப்பதாகும் என்றார். மேலும், நகரப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும், கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றமானது, கடும் இன்னலுக்கு ஆளான மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்மைகளை அளித்துள்ளது. இடைக்கால மற்றும் நீண்டகால இலக்குகளை நிர்ணயிப்பது, உள்கட்டமைப்பு வசதிகளின் கட்டுமானத்தில் முதலீடு, திறன் மேம்பாடு மற்றும் திறமைசாலிகள் வளர்ப்பு, சட்ட ஒழுங்குமுறையை முழுமைப்படுத்துவது, போட்டித்திறனை மேம்படுத்துவது உள்ளிட்ட சீனாவின் அனுபவங்களை பிற நாடுகளுக்குப் பகிர்ந்து கொள்கிறோம். உலகின் பல நாடுகளில் பயணம் மேற்கொண்டதில், சீனாவின் வளர்ச்சி வழிமுறையை பிற நாடுகள் நகலெடுத்து கொண்டிருப்பதை […]
- [வானமே எல்லை](https://puthiyathisaigal.com/?p=89738): வானமே எல்லை ! கவிஞர் இரா .இரவி ! எண்ணம் மிக மிக உயர்வாக இருக்கட்டும் இனிய செயலும் மிக உயர்வாக மாறும் ! இலட்சியம் பெரிதினும் பெரிதாக இருக்கட்டும் இலட்சியதிற்கான பயணம் தொடரட்டும் ! தெரியாது நடக்காது முடியாது விட்டுவிடுக ! தெரியும் நடக்கும் முடியும் என்றே முயன்றிடுக ! தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்திடுக தன்னம்பிக்கை மூன்றாவது கையாகட்டும் ! ஆம்சுட்ராங் முடியாது என்று நினைத்திருந்தால் அவரால் நிலவில் கால் பதித்திருக்க முடியாது ! எடிசன் முடியாது என்று ஒதுங்கி இருந்தால் இன்றும் மின்சாரம் உலகில் இருந்திருக்காது ! வாசுகோடகாமா பயணிக்காமல் திரும்பி இருந்தால் வழியை இந்தியாவிற்கு கண்டு இருக்க முடியாது ! காந்தியடிகள் நடக்காது என்று நினைத்திருந்தால் கண்களால் விடுதலையைப் பார்த்திருக்க முடியாது ! தந்தை பெரியார் முடியாது என்று சோர்ந்திருந்தால் தமிழ்நாட்டில் சமுகநீதி மலர்ந்திருக்க முடியாது ! . அறிஞர் அண்ணா இயலாது என்று நினைத்திருந்தால் அடுக்குமொழியால் […]
- [உழைப்பே உன்னதம்](https://puthiyathisaigal.com/?p=89735): . உழைப்பே உன்னதம் ! கவிஞர் இரா .இரவி ! உழைத்து ஊதியம் ஈட்டி அப்பணத்தில் உண்பது உண்மையில் உன்னத இன்பம் ! அடுத்தவர் உழைப்பில் ஈட்டிய பணத்தில் அருகே அமர்ந்து உண்பது இழுக்கு ! அப்பா தந்த சொத்தை வைத்து சோம்பேறியாக அலுப்பின்றி உழைக்காமல் உண்பது இழுக்கு ! உருக்கினால்தான் தங்கம் நகையாக முடியும் உழைத்தால்தான் மனிதன் மனிதனாக முடியும் ! செதுக்கினாலதான் கல் சிலையாக மாறும் சிந்தித்து உழைத்தால்தான் சிறந்திட இயலும் ! தீக்காயம் பட்டால்தான் புல்லாங்குழல் வரும் தன்னம்பிக்கையோடு உழைத்தால்தான் புகழ் வரும் ! பஞ்சு நூற்றால்தான் நூலக உருவாகும் பணிந்து உழைத்தால்தான் பண்பு உருவாகும் ! மயிலுக்குத் தோகைதான் அழகினைத் தரும் மனிதனுக்கு உழைப்புத்தான் மேன்மையைத் தரும் ! யானைக்கு தந்தம் கம்பீரம் நல்கும் யாருக்கும் உழைப்புத்தான் பெருமை நல்கும் ! அடுத்தவர் உழைப்பில் பிரியாணி உண்பதை விட அவரவர் உழைப்பில் கூழ் குடிப்பதே மேல் […]
- [இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 26](https://puthiyathisaigal.com/?p=89686): கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.6,655க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,240ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,260ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,080ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.96க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- [இன்று இரவு கரையை கடக்க இருக்கும் ரெமல் புயல்: கொல்கத்தாவில் விமான சேவைகள் இடை நிறுத்தம் ](https://puthiyathisaigal.com/?p=89611): வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்று ரெமல் புயலாக மாறி, இன்று நள்ளிரவு மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரைக்கு இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. ரெமல் என்றால் அரபு மொழியில் மணல் என்று அர்த்தமாகும். இந்த பருவத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் முதல் பருவமழைக்கு முந்தைய சூறாவளி இதுவாகும். வட இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் புயல்களுக்கு பிராந்தியங்கள் பெயரிடும் முறையைப் பின்பற்றி, ஓமன் இந்த பெயரை வழங்கியுள்ளது. மே 26 மற்றும் 27ஆம் தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- [இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பு ](https://puthiyathisaigal.com/?p=89643): காசா மோதல் எட்டாவது மாதமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஈரான் ஆதரவு லெபனான் அமைப்பான ஹெஸ்பொல்லா, இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஹெஸ்பொல்லா பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லாஹ், ஆச்சரியங்களுக்கு தயாராக இருக்குமாறு இஸ்ரேலை எச்சரித்துள்ளார். “எங்கள் தரப்பில் இருந்து நீங்கள் ஆச்சரியங்களை எதிர்பார்த்திருங்கள்” என்று அவர் வெள்ளிக்கிழமை கூறினார். லெபனான் உள்நாட்டுப் போரின் போது பலமான சக்தியாக உருவெடுத்த ஹெஸ்பொல்லா அமைப்பு, பாலஸ்தீனத்திற்கும் காசாவிற்கும் ஆதரவாக இஸ்ரேலுடன் போரிட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேஸ் மீது பாலஸ்தீனிய ஹமாஸ் குழு தாக்குதல்நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றது.
- [ஜெர்மனியில் பிரான்ஸ் அரசுத் தலைவரின் பயணம்](https://puthiyathisaigal.com/?p=89704): பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரான் ஜெர்மனியில் மே 26ஆம் நாள் முதல் 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். கடந்த 24 ஆண்டுகளில் பிரான்ஸ் அரசுத் தலைவர் ஒருவர் ஜெர்மனியில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, மேக்ரான் பலமுறை பெர்லினில் ஜெர்மன் தலைமை அமைச்சர் ஓலஃப் ஸ்கோல்ஸுடன் சந்திப்பு நடத்தியிருந்தார். அதே போல், ஸ்கோல்ஸ் பலமுறை பிரான்ஸில் பயணம் மேற்கொண்டிருந்தார். இருந்த போதிலும், அரசுமுறைப் பயணம் என்பது மேலும் உயர் நிலையிலானது. இது இரு நாட்டுறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதப்படுகிறது.
- [மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன-அரபு நாடுகளின் அமைச்சர் நிலை மாநாடு](https://puthiyathisaigal.com/?p=89702): மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன-அரபு நாடுகளின் அமைச்சர் நிலை மாநாடு சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை மாநாடு மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இம்மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்துவார் என்று ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியிடப்பட்டது.
- [சிவன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா!](https://puthiyathisaigal.com/?p=89692): திருவள்ளூரில் உள்ள பழமைவாய்ந்த மங்களாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பட்டாச்சாரியார்கள் யாகசாலையில் புனித நீர் எடுத்து வந்து ராஜகோபுரம் மீது புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனைத் தொடந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானை தரிசித்தனர்.
- [மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!](https://puthiyathisaigal.com/?p=89694): குமரியில் கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக குளச்சல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதனையடுத்து குளச்சல், தேங்காய்பட்டிணம், முட்டம் உள்ளிட்ட கட்டுமர மீனவர்கள் கடந்த 8 நாட்களாக கடலுக்கு செல்லாமல் கட்டுமரங்களை மேடான பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் மீன்பிடி தொழில் பெரிதும் பாதிக்கபட்டுள்ளது.
- [நீர் திறப்பு காரணமாக கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!](https://puthiyathisaigal.com/?p=89700): கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி, பரளி ஆறுகளின் கரயோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வந்த நிலையில் பேச்சிப்பாறை , பெரஞ்சாணி அணைகள் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி, கோதையாறு மற்றும் பரளியாறு ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மழை தொடர்வதால் தாமிரபரணி, பரளி ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
- [குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்த பொதுமக்கள்!](https://puthiyathisaigal.com/?p=89647): தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே குண்டும் குழியுமாக இருந்த சாலையை பொதுமக்களே சீரமைத்தது பேசுபொருளாகியது. ஆய்க்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அப்பகுதி மக்கள் தாங்களாகவே கற்கள், சல்லி, மண் உள்ளிட்டவற்றை வைத்து சாலையை சீரமைத்தனர். அரசின் அலட்சியப்போக்கை இது காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கு