சீனா 80 கோடி மக்களை வறிய நிலையிலிருந்து வெற்றிகரமாக விடுவித்துள்ளதோடு, தற்போது நகரமயமாக்கல் பணிகளை நிறைவேற்றி வருகிறது. இத்தகைய அனுபவம், நகரமயமாதலிலுள்ள ஆப்பிரிக்க [மேலும்…]
ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடன் இந்தியா பொருளாதார ஒப்பந்தம்
வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தபடி, இந்தியாவிற்கும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்திற்கும் (EFTA) இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (TEPA) [மேலும்…]
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் பேச்சு
ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய ராணுவப் பரிமாற்றத்தின் போது ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக [மேலும்…]
பிரமதர் மோடி பதில் சொல்லியே ஆகணும்…. காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் காட்டம்….!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய பங்காற்றியதாக மீண்டும் தெரிவித்தார். குறிப்பாக, இரு [மேலும்…]
இன்றைய (ஜூலை 19) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக் கிழமை (ஜூலை 19) மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது. சனிக் கிழமை, [மேலும்…]
சீனாவின் நகரப்புற வளர்ச்சிக்கு ஐ.நா மனித குடியிருப்புத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் பாராட்டு
சீனா 80 கோடி மக்களை வறிய நிலையிலிருந்து வெற்றிகரமாக விடுவித்துள்ளதோடு, தற்போது நகரமயமாக்கல் பணிகளை நிறைவேற்றி வருகிறது. இத்தகைய அனுபவம், நகரமயமாதலிலுள்ள ஆப்பிரிக்க [மேலும்…]
வரும் 10 ஆண்டுகளில் 2.7 லட்சம் கோடி டாலர் வரிச் சுமையை சுமத்தும் அமெரிக்க நுகர்வோர்: ஆய்வு அறிக்கை
அமெரிக்க அரசு செயல்படுத்தி வரும் சுங்க வரிக் கொள்கை, உண்மையில் உள்நாட்டு மக்கள் மீது சுமத்தப்படும் கூடுதல் வரி சுமையாகும். சுங்க வரி மூலம் [மேலும்…]
பேட் கேர்ள் படத்தின் டீசரை சமூக ஊடகங்களில் இருந்து அகற்ற நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, பேட் கேர்ள் படத்தின் டீசரை யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது. வர்ஷா [மேலும்…]
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்
மறைந்த தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து, வயது முதிர்வு காரணமாக சனிக்கிழமை (ஜூலை 19) சென்னையில் தனது 77 வயதில் காலமானார். [மேலும்…]
“இந்தியா சீனா எல்லை பிரச்சனை”… 5 வருஷமாகிட்டு… இனி 3-வது நாடு தலையிடக்கூடாது… மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் வலியுறுத்தல்…!!!!
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சீனாவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இப்போது நடைபெற்று வரும் அவருடைய பயணத்தில், [மேலும்…]
திரிணாமூல் காங்கிரஸ் வீழ்ச்சிதான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி – பிரதமர் மோடி
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிதான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் 5 ஆயிரம் கோடி [மேலும்…]