AI- தொழில்நுட்பத்தால் இயங்கும் சாம்சங் வீட்டு உபகரணங்களின் புதிய வரிசையை அறிமுகம்

Estimated read time 1 min read

சாம்சங் தனது பெஸ்போக் சீரிஸ், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் புதிய வீட்டு உபகரணங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், அதன் GenAI தொழில்நுட்பத்தை அன்றாட சாதனங்களில் இணைப்பதன் மூலம் தொழில்நுட்பத்தின் எல்லைகளை விரிவுப்படுத்தியுள்ளது.

இந்த புதுமையான வரம்பில் ஃபிரிட்ஜ்கள், ACகள், மைக்ரோவேவ் ஓவன் மற்றும் வாஷிங் மெஷின்கள் ஆகியவை, பயனரின் அனுபவத்தை மேம்படுத்தவும், ஸ்மார்ட் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தவும் நோக்கமாகக்கொண்ட வடிவமைக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக பெஸ்போக் AI ஃபிரிட்ஜில் AI விஷன் கேமரா உள்ளது. இது 30க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களை அடையாளம் காண முடியும். பயனர் சேமிப்பக பழக்கவழக்கங்களின் அடிப்படையில் காலப்போக்கில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author