இலக்கியம்

புத்தக வாசிப்பே வாழ்வை உயர்த்தும்: உலக புத்தக தினவிழாவில் வட்டாட்சியர் பேச்சு

வந்தவாசி, ஏப் 24: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக புத்தக தினவிழா சிறப்பு [மேலும்…]

இலக்கியம் தமிழ்நாடு

2ஆம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தேதி அறிவிப்பு 

இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025 ஜூன் மாதம் சென்னையில் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து இன்று வெளியிடப்பட்டிருக்கும் [மேலும்…]

இலக்கியம்

தமிழகத்தின் முக்கிய பிரபலம் காலமானார்… பெரும் சோகம்…. இரங்கல்….!!!

தமிழறிஞர் குருசாமி சித்தர் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். தேவநேய பாவாணரின் சிஷ்யரான இவர் சேர, சோழ, பாண்டியன் மன்னர்களின் வரலாறு, நீர் [மேலும்…]

இலக்கியம்

எழுத்தாளர் ராஜேந்திர சோழன் காலமானார்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்து வந்த ராஜேந்திர சோழன் 21 வது அம்சம், புற்றில் உறையும் பாம்புகள் உள்ளிட்ட நாவல்களை [மேலும்…]

இலக்கியம்

58-வது ஞானபீட விருது : கவிஞர் குல்சார், சுவாமி ராமபத்ராச்சார்யா தேர்வு !

புகழ்பெற்ற உருது கவிஞரும் பாடலாசிரியருமான குல்சார், சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராமபத்ராச்சார்யாவுடன் இணைந்து 2023 ஆம் ஆண்டு ஞானபீட விருதைப் பெறுகிறார்கள். பிரபல உருது பாடலாசிரியரும் கவிஞருமான குல்சார் [மேலும்…]

இலக்கியம்

வேலூரில் மிகப்பெரிய புத்தகத் திருவிழா..

வேலூர் மாவட்டம் வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு அரசு வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் [மேலும்…]

இலக்கியம்

டெல்லியில் உலக புத்தகக் கண்காட்சி!

டெல்லி உலக புத்தகக் கண்காட்சியில், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவின் சார்பில், ‘இந்தியா இயர் புக் 2024’ மற்றும் ‘கேரியர் காலிங்’ ஆகிய [மேலும்…]

இந்தியா இலக்கியம்

புது தில்லி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இடம்பெறும் விருந்தினர் நாடு

புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிப்ரவரி 10 முதல் 18 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இது இந்தியாவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான ஆழமான [மேலும்…]

இலக்கியம்

புத்தகக்காட்சி இரவு 10 மணி வரை செயல்படும்…. சென்னை மக்களே உடனே கிளம்புங்க..!!!

சென்னை புத்தகக் காட்சி இன்று இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நந்தனம் ymca மைதானத்தில் 47வது புத்தகக் காட்சி [மேலும்…]

இலக்கியம்

வந்தவாசி தமிழ்ச் சங்கம் சார்பில் தொல்காப்பியர் விருது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தொல்காப்பியர் விருது புதுவை தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் [மேலும்…]