Estimated read time 0 min read
உலகம்

பாகிஸ்தான் ராணுவ வாகனம் மீது தாக்குதல் – 10 பேர் பலி!

பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். குவெட்டாவின் புறநகர்ப் பகுதியில் ராணுவத்தினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரிமேட் [மேலும்…]

Estimated read time 0 min read
இந்தியா

மறைந்த போப் பிரான்சிஸின் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி!

மறைந்த போப் பிரான்சிஸின் உடலுக்கு இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் [மேலும்…]

Estimated read time 1 min read
உலகம்

போர் ஆரம்பமா.? காஷ்மீர் நோக்கி படையெடுக்கும் பாகிஸ்தான் இராணுவம்!

பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதால், 1960 ஆம் ஆண்டு சிந்து நீர் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்தது. [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

252 கல்லூரிகளில் ஆண்டுதோறும் கல்லூரிக் கலைத் திருவிழா நடத்தப்படும் – தமிழக அரசு..!

உயர்கல்வித் துறையில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து 2025-26-ஆண்டுக்கான உத்தேச அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: உயர்தனிச் செம்மொழியான தமிழின் தொன்மையினையும் [மேலும்…]

Estimated read time 1 min read
உலகம்

இந்தியாவின் அதிரடி நடவடிக்கை – குடும்பத்தினரை வெளிநாட்டிற்கு அனுப்பிய பாகிஸ்தான் ராணுவ தளபதி!

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் கலக்கம் அடைந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் முக்கிய தலைவர்கள் தனது குடும்பத்தினரை வெளிநாட்டிற்கு அனுப்பி [மேலும்…]

Estimated read time 0 min read
உடல் நலம்

தொடர்ந்து ஏழு நாள் இந்த தண்ணீரை குடித்து வந்தால் எட்டாம் நாள் நேரும் அதிசயம்

பொதுவாக இளநீரை விட தேங்காய் தண்ணீரில் நிரைய நன்மைகள் உண்டு .அதனால் நாம் இப்பதிவில் தேங்காய் நீரின் ஆரோக்கியம் குறித்து காணலாம் 1.தைராய்டு நோயுள்ளோர் [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

இந்தியா–பாகிஸ்தான் இடையேயான பதற்றம்: முதலீட்டாளர்கள் அச்சம்…!! 

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா கடும் பதிலடி நடவடிக்கைகள் எடுத்ததைத் தொடர்ந்து, இந்தியா–பாகிஸ்தான் இடையேயான பதற்றம் மேலும் [மேலும்…]

Estimated read time 0 min read
தமிழ்நாடு

ஊட்டி, கொடைக்கானல் அனுமயின்றி செயல்படும் தங்கும் விடுதிகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊட்டி, கொடைக்கானலில் உரிய அனுமயின்றி செயல்படும் தங்கும் விடுதிகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

குரூப் 4 பணியிடங்களை 10,000ஆக உயர்த்திடுக- எடப்பாடி பழனிசாமி

உடனடியாக குரூப் 4 பணியிடங்களை 10,000-ஆக உயர்த்திடுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]

Estimated read time 0 min read
இந்தியா

“கேரளாவில் மட்டும் 104 பாகிஸ்தானியர்கள்”… வெளியேற மத்திய அரசு உத்தரவு…!!! 

கேரளாவில் தற்போது தங்கியுள்ள பாகிஸ்தான் நாட்டவர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காவல்துறையின் தொடக்க சோதனையில் கிடைத்த தகவலின்படி, கேரளாவில் 104 பாகிஸ்தான் [மேலும்…]