வர்த்தக மோதல் சமாளிப்பு தொடர்பான 2025ம் ஆண்டு தேசிய பணிக் கூட்டம் ஏப்ரல் 24, 25ம் நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஷிச்சின்பிங்கின் புதிய யுகத்தில் [மேலும்…]
பாகிஸ்தான் ராணுவ வாகனம் மீது தாக்குதல் – 10 பேர் பலி!
பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். குவெட்டாவின் புறநகர்ப் பகுதியில் ராணுவத்தினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரிமேட் [மேலும்…]
மறைந்த போப் பிரான்சிஸின் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி!
மறைந்த போப் பிரான்சிஸின் உடலுக்கு இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் [மேலும்…]
போர் ஆரம்பமா.? காஷ்மீர் நோக்கி படையெடுக்கும் பாகிஸ்தான் இராணுவம்!
பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதால், 1960 ஆம் ஆண்டு சிந்து நீர் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்தது. [மேலும்…]
252 கல்லூரிகளில் ஆண்டுதோறும் கல்லூரிக் கலைத் திருவிழா நடத்தப்படும் – தமிழக அரசு..!
உயர்கல்வித் துறையில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து 2025-26-ஆண்டுக்கான உத்தேச அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: உயர்தனிச் செம்மொழியான தமிழின் தொன்மையினையும் [மேலும்…]
இந்தியாவின் அதிரடி நடவடிக்கை – குடும்பத்தினரை வெளிநாட்டிற்கு அனுப்பிய பாகிஸ்தான் ராணுவ தளபதி!
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் கலக்கம் அடைந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் முக்கிய தலைவர்கள் தனது குடும்பத்தினரை வெளிநாட்டிற்கு அனுப்பி [மேலும்…]
தொடர்ந்து ஏழு நாள் இந்த தண்ணீரை குடித்து வந்தால் எட்டாம் நாள் நேரும் அதிசயம்
பொதுவாக இளநீரை விட தேங்காய் தண்ணீரில் நிரைய நன்மைகள் உண்டு .அதனால் நாம் இப்பதிவில் தேங்காய் நீரின் ஆரோக்கியம் குறித்து காணலாம் 1.தைராய்டு நோயுள்ளோர் [மேலும்…]
இந்தியா–பாகிஸ்தான் இடையேயான பதற்றம்: முதலீட்டாளர்கள் அச்சம்…!!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா கடும் பதிலடி நடவடிக்கைகள் எடுத்ததைத் தொடர்ந்து, இந்தியா–பாகிஸ்தான் இடையேயான பதற்றம் மேலும் [மேலும்…]
ஊட்டி, கொடைக்கானல் அனுமயின்றி செயல்படும் தங்கும் விடுதிகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊட்டி, கொடைக்கானலில் உரிய அனுமயின்றி செயல்படும் தங்கும் விடுதிகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை [மேலும்…]
குரூப் 4 பணியிடங்களை 10,000ஆக உயர்த்திடுக- எடப்பாடி பழனிசாமி
உடனடியாக குரூப் 4 பணியிடங்களை 10,000-ஆக உயர்த்திடுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
“கேரளாவில் மட்டும் 104 பாகிஸ்தானியர்கள்”… வெளியேற மத்திய அரசு உத்தரவு…!!!
கேரளாவில் தற்போது தங்கியுள்ள பாகிஸ்தான் நாட்டவர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காவல்துறையின் தொடக்க சோதனையில் கிடைத்த தகவலின்படி, கேரளாவில் 104 பாகிஸ்தான் [மேலும்…]