தமிழ்நாடு

ஒரு சவரன் தங்கம் ரூ.54,160-க்கு விற்பனை!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை [மேலும்…]

தமிழ்நாடு

இனி அலைய வேண்டாம்… அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்… மின்வாரியம் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மின்சார வாரியத்தில் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின்தடை மற்றும் [மேலும்…]

சினிமா

‘ஜவான்’ படத்திற்கு பிறகு மற்றுமொரு ஷாருக்-அனிருத் காம்போ!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் முதன்முறையாக வணிக ரீதியாக வெற்றிபெற்ற திரைப்படமான ஜவான். பிங்க்வில்லா பெற்ற பிரத்தியேக தகவல்களின்படி, இவர்கள் [மேலும்…]

தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக [மேலும்…]

உலகம்

எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்த நேபாளம்

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கிற்குப் பிறகு, எவரெஸ்ட் மற்றும் MDH உற்பத்தி செய்யும் மசாலாப் பொருட்களை உட்கொள்வதற்கும், விற்பனை செய்வதற்கும் நேபாளம் தடை விதித்துள்ளது. நேபாளத்தின் [மேலும்…]

சீனா

8ஆவது சீன-ரஷிய பொருட்காட்சிக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 8ஆவது சீன-ரஷிய பொருட்காட்சிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார். ஷிச்சின்பிங் கூறுகையில், இரு நாடுகளின் கூட்டு முயற்சியுடன், சீன-ரஷிய உறவு, படிப்படியாக [மேலும்…]

சீனா

சீன-ரஷிய அரசுத் தலைவர்களின் சிறிய அளவிலான பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினும் மே 16ம் நாள் பெய்ஜிங்கிலுள்ள சொநான்காயில் சிறிய [மேலும்…]

இந்தியா

குஜராத்தில் சூறாவளிக் காற்றோடு கூடிய ஆலங்கட்டி மழை! – 80-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

குஜராத் மாநிலம் டாங் மாவட்டத்தில் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததில் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. குஜராத் மாநிலம் டாங், வால்சத் மாவட்டஙகளில் [மேலும்…]

கவிதை

ஆசிரியர்கள்

Web team ஆசிரியர்கள் ! கவிஞர் இரா .இரவி மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள் தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்தார்கள் இரண்டாம் பெற்றோர்கள் [மேலும்…]

கவிதை

செந்தமிழை

Web team செந்தமிழைத் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்! கவிஞர் இரா .இரவி ! செந்தமிழ் நாட்டில் நாளும் ஊடகத்தில் செந்தமிழ்க் கொலை நடப்பது முறையோ [மேலும்…]