சீன கான்சு மாநிலத்திலுள்ள டோங்ஃபெங் எனும் வணிக விண்வெளி புத்தாக்க முன்னோடி மண்டலத்திலிருந்து ட்சுஜூயே-3 Y2 ஏவூர்தி ஆகஸ்ட் 19ஆம் நாள் விண்ணில் ஏவப்பட்டதையடுத்து, [மேலும்…]
இன்று சவரனுக்கு ₹1,600 உயர்ந்தது தங்கம் விலை
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இந்த வாரத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை (ஆகஸ்ட் [மேலும்…]
இன்று தென்மாநில முதல்வர்கள் மாநாடு; புதுச்சேரி முதல்வர் புறக்கணிப்பு..!!
சென்னை அடுத்த கோவளத்தில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று காலை நடக்கிறது. இதில் பங்கேற்க, [மேலும்…]
எகிப்தில் மர்மம்.. “இது அமானுஷ்ய சக்தியா”..? 6 மில்லியன் வியூஸ் கடந்த வீடியோ…!!!
எகிப்து நாட்டில் பதிவானதாகக் கூறப்படும் ஒரு சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பலத்த விவாதத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. படிக்கட்டில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு [மேலும்…]
அக்டோபர் 1 முதல் பணம் எடுப்பதற்கான கட்டணங்களை SBI திருத்தவுள்ளது
பாரத ஸ்டேட் வங்கி (SBI), அக்டோபர் 1, 2026 முதல், கிளைகள் மூலம் இயக்கப்படும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகளிலிருந்து (BSBD) பணம் [மேலும்…]
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; செப். 6 முதல் பூஜைகள் தொடக்கம்
பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி கும்பாபிஷேகம் தொடர்பான ஆரம்பக்கட்டப் [மேலும்…]
ரூ.1.05 லட்சம் போனஸ்! ஓணத்துக்கு BEVCO ஊழியர்களுக்கு கேரள அரசு கொடுத்த சர்ப்ரைஸ்
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு மதுபான நிறுவனமான பெவ்கோ (BEVCO) ஊழியர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான அதிகபட்ச [மேலும்…]
பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஜியோ குட்டப்பன் காலமானார் ..!
மூத்த மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஜியோ குட்டப்பன், புதன்கிழமை கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 90. அவரது 90-வது பிறந்தநாளைக் கொண்டாட அவரது [மேலும்…]
டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகள் புல்டோசர் மூலம் அதிரடி அகற்றம்
புதுடெல்லியில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் எல்லைக்கு வெளியே அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் மற்றும் பாதுகாப்புத் தடுப்புகளை இந்திய அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து [மேலும்…]
புற்றுநோய் சிகிச்சையில் மிகப்பெரிய மைல்கல்! மாடர்னா நிறுவனத்தின் எம்ஆர்என்ஏ தடுப்பூசி சோதனையில் வெற்றி
மாடர்னா மற்றும் மெர்க் ஆகிய முன்னணி மருந்து நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள தனிநபர் எம்ஆர்என்ஏ புற்றுநோய் தடுப்பூசி, அதன் இறுதி கட்ட மருத்துவ பரிசோதனையில் [மேலும்…]
கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி..!
கென்யாவின் லைசபா பகுதியில் உள்ள தேசிய பூங்காவை சுற்றுலா பயணிகள் 6 பேர் உள்பட மொத்தம் 7 பேர் இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டுள்ளனர். [மேலும்…]




