சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் உலகளவில் 41 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 521 பேரிடம் கருத்துக் கணிப்பொன்றை நடத்தியது. இதில் கலந்து [மேலும்…]
சிதறும் அதிமுக- இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு
ஜூலை 6-ம் தேதி முதல் மாவட்ட வாரியாக ஆலோசனை மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் [மேலும்…]
நாடு முழுவதும் பருவமழை பற்றாக்குறை : 100 ஆண்டுகளில் மூன்றாவது மிக வறண்ட ஜூன் மாதம் – சிறப்பு தொகுப்பு!
நாடு முழுவதும் பருவமழை பற்றாக்குறை 42 சதவீதமாக உள்ள நிலையில், கடந்த 100 ஆண்டுகளில் மூன்றாவது மிக வறண்ட ஜூன் மாதமாக இந்த மாதம் [மேலும்…]
வெனிசுலாவில் வானம் ரத்தச் சிவப்பாக மாறிய மர்மம்..
வெனிசுலாவின் வானம் திடீரென ரத்தச் சிவப்பாக மாறியது, அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, வானம் [மேலும்…]
கல்குவாரியில் கோர விபத்து; பாறை உருண்டு விழுந்து 8 தொழிலாளர்கள் பலி..!!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கல்குவாரி ஒன்றில் பெரிய பாறை சரிந்து விழுந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் பலி. தெற்கு பெங்களூருவின் மதனபட்டணத்தில் உள்ள [மேலும்…]
விண்வெளித் துறையில் புதிய சரித்திரம்: இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ ஏவப்படத் தயார்!
இந்திய விண்வெளித் துறையில் ஒரு புதிய சரித்திரத்தை எழுப்பும் வகையில், நாட்டின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம்-1’ (Vikram-I) விண்ணில் ஏவப்படுவதற்கு முற்றிலும் தயாராகியுள்ளது. [மேலும்…]
தற்போது பாகிஸ்தானின் மிகப்பெரிய மின்சார ஆதாரம் எது தெரியுமா?
பாகிஸ்தான், உலகின் மிக வேகமான கூரை சூரியசக்தி வளர்ச்சிகளில் ஒன்றை கண்டுள்ளது. அதிகபட்ச தேவையின் போது, சூரியசக்தியே நாட்டின் மிகப்பெரிய மின்சார ஆதாரமாக உருவெடுத்துள்ளது. [மேலும்…]
இந்தியா – ஜப்பான் 16-வது வருடாந்திர உச்சிமாநாடு
புதுடெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா – ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில், செயற்கை நுண்ணறிவு(AI), பொருளாதார பாதுகாப்பு, பாதுகாப்புத் துறை மற்றும் தூய்மை ஆற்றல் உள்ளிட்ட [மேலும்…]
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 62% இடங்கள் நிரம்பியுள்ளது – கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இதுவரை 62 சதவீதம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கல்லூரி கல்வி [மேலும்…]
பொள்ளாச்சியில் ஜூலை 12-ல் முதல் மாநாடு – அண்ணாமலை..!!
பொள்ளாச்சியில் ‘We The Leaders’ அமைப்பின் முதல் மாநாடு நடைபெறவுள்ளது என அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். பா.ஜ.க-வில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி ‘வீ தி [மேலும்…]
உள்ளாட்சியின் உன்னதத்தைப் புரியவைக்கும் நூல்!
நாம் குடிமக்களை ஒரு பயனாளியாகவும், வாக்காளராகவும், மனுதாரராகவும், நுகர்வோராகவும் மட்டுமே மாற்றி வைத்திருக்கிறோம். ஆனால், அவர்களைப் பொறுப்புணர்வுள்ள செயற்பாட்டு குடிமக்களாக மாற்ற வேண்டியது அவசியம். [மேலும்…]




