ரஷிய அரசுத் தலைவர் புத்தின் சிறப்பு விமானம் மூலம் மே 19ஆம் நாளிரவு, பெய்ஜிங்கை வந்தடைந்தார். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பையேற்று, அவர் [மேலும்…]
பாஜக ஆட்சியில் நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது – அமித் ஷா பெருமிதம்!
பாஜக ஆட்சிக்கு பின் நாட்டில் நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் செய்தியாளர்களை [மேலும்…]
இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு – வாரணாசி படித்துறை ஓவியம் பரிசளிப்பு!
ஐந்து நாடுகளுக்கான பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலி சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, தலைநகர் ரோமில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்காசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஐந்து [மேலும்…]
வாட்ஸ் அப்பில் ஒரு ‘hi’ போதும்..! தமிழக அரசின் 35 சேவைகள் பெறலாம்..!
பொதுமக்கள் அனைவரும் அரசின் சேவைகளை எளியமுறையில் பெற வேண்டும் என்பதற்காக சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த திட்டத்தின்படி சென்னையில் வசிக்கும் [மேலும்…]
தமிழகத்திற்கு தேவையான உரம் – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!
தமிழகத்திற்கு யூரியா, டிஏபி போன்ற உரங்களை தடையின்றி வழங்கிடுமாறு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் 40 [மேலும்…]
பிரதமரின் அழைப்பை ஏற்று அதிரடி: ஓராண்டிற்கு தங்கம் வாங்க மாட்டோம் – மத்திய அரசு ஊழியர்கள் முடிவு..!
மேற்காசிய போர் காரணமாக உலகளாவிய வினியோக தொடரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டின் இறக்குமதி செலவு அதிகரித்து வருகிறது. எனவே அன்னிய செலாவணியை பாதுகாக்கும் [மேலும்…]
இன்று வெளியாகிறது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகின்றது. தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 [மேலும்…]
5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அறிக்கை இன்று மற்றும் நாளை நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் [மேலும்…]
20-05-2026 – இன்றைய ராசி பலன் – இன்று கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்… வேலையில் திருப்தி உண்டாகும்..!!
மேஷம்: இன்று நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் [மேலும்…]
தினமும் காலையில் 2 பற்கள் பூண்டு சாப்பிட்டால் எந்த நோயை தடுக்கலாம் தெரியுமா ?
பொதுவாக காச நோயால் நம் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் இறந்து விடுகின்றனர் .ஆனால் இந்த காச நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் அதை [மேலும்…]
“மக்களும், அதிகாரிகளும் விஜய்யை இன்னும் ஒரு நடிகராகவே பார்க்கின்றனர்”- வானதி சீனிவாசன்
முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை இன்னும் மக்களும், அதிகாரிகளும் ஒரு நடிகரைப் பார்ப்பது போன்ற மனநிலையில் தான் உள்ளதாக பாஜக தேசிய மகளிரணி [மேலும்…]




