தொலைநோக்கு திட்டம் மற்றும் எதிர்கால தொழிற்துறையின் வளர்ச்சி குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ [மேலும்…]
திருவள்ளுவரை வெள்ளை உடையில் திமுக மாற்றியது தான் தவறு – தமிழிசை கண்டனம்!
திருவள்ளுவரை வெள்ளை உடையில் திமுக மாற்றியது தான் தவறு என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், [மேலும்…]
கடற்படை தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி ஓய்வு பெற்றார்
இந்திய கடற்படை தலைமை தளபதி பொறுப்பில் இருந்து அட்மிரல் தினேஷ் திரிபாதி ஓய்வுபெற்றார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு அழைத்தபோதெல்லாம் கடற்படை தன் கடமையைச் [மேலும்…]
எல் நினோவால் குறையும் பருவமழை : விவசாய உற்பத்தி பாதிப்பால் வறட்சி? – சிறப்பு கட்டுரை!
இந்த ஆண்டு சராசரிக்கும் குறைவான தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் வறட்சி, விவசாய உற்பத்தியின்மை, உணவு [மேலும்…]
எதிர்கால தொழிற்துறையின் வளர்ச்சி குறித்த ஷி ச்சின்பிங்கின் கட்டுரை
தொலைநோக்கு திட்டம் மற்றும் எதிர்கால தொழிற்துறையின் வளர்ச்சி குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ [மேலும்…]
பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கூப்பர் சீனாவில் பயணம்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீயின் அழைப்பையேற்று, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கூப்பர் ஜூன் முதல் [மேலும்…]
வழிகாட்டிப் பணியில் சேர்ந்த இளம் சாரணர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்
ஜூன் முதல் நாள் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய [மேலும்…]
திமுக வழியில் பயணிக்கும் தவெகவை, திமுகவைப் போல தமிழ்நாட்டு மக்கள் வீழ்த்துவார்கள்
காவி உடையில் இருந்த திருவள்ளுவரை வெள்ளை உடைக்கு மாற்றியதே திமுக தான் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி..!!
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழாவில் சோக சம்பவம் நிகழ்ந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் [மேலும்…]
இந்திய கடற்படையின் 27-வது தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!
இந்திய கடற்படையின் 27-வது தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்றபின் பேசிய அவர், சவால்கள் நிறைந்த தற்போதைய சூழலில், நாட்டின் [மேலும்…]
சொந்தக் கட்சியினரே செய்த துரோகம்… அதிர்ச்சியில் மம்தா…!!!
மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் தற்போது ஒரு புதிய அதிர்ச்சித் திருப்பம் [மேலும்…]




