சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உலகளாவிய நிர்வாக முன்மொழிவை உருவாக்கிய முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வியன்னாவில் உலகளாவிய நிர்வாக நண்பர்கள் குழு 7ஆம் [மேலும்…]
LPG e-KYC காலக்கெடு செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
வீட்டு உபயோக சமையல் எரிவாயு நுகர்வோர், தங்களது திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) இணைப்புகளுக்கான ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை (e-KYC) நிறைவு செய்வதற்கான [மேலும்…]
அக். 6-ல் இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் செப். 10 வரை விண்ணப்பிக்கலாம்!
அதிமுக சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் இன்று முதல் [மேலும்…]
ஈபிள் கோபுரத்தில் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரம், திங்கள்கிழமை அன்று ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தம் காரணமாக முற்றிலும் மூடப்பட்டது. இந்து அமைப்பை சேர்ந்த [மேலும்…]
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் கமிஷன் அறிக்கை சட்டசபையில் தாக்கல்
கள்ளக்குறிச்சியில் 67 உயிர்களை பலிவாங்கிய கொடூர கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி. கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் [மேலும்…]
உலகளாவிய நிர்வாக முன்மொழிவை ஆதரிக்கும் வியன்னாவில் உலகளாவிய நிர்வாக நண்பர்கள் குழு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உலகளாவிய நிர்வாக முன்மொழிவை உருவாக்கிய முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வியன்னாவில் உலகளாவிய நிர்வாக நண்பர்கள் குழு 7ஆம் [மேலும்…]
சீன-மெக்சிகோ வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 7ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், மெக்சிகோ வெளியுறவு [மேலும்…]
சீன-கத்தார் தலைமையமைச்சர்கள் சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 7ஆம் நாள் பிற்பகல், பெய்ஜிங் மாநகரில், சீனாவில் பயணம் மேற்கொண்டிருக்கின்ற கத்தார் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான முகமதுவைச் சந்தித்துரையாடினார். இச்சந்திப்பின் [மேலும்…]
மொத்தமாக வெளிநடப்பு செய்த திமுக…. உச்சகட்ட பரபரப்பு….!!
முதல்வர் உரையை அவைக் குறிப்பிலிருந்து நீக்கக் கோரி எதிர்ப்பு தெரிவித்து, சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் தீவிர தர்ணாவில் ஈடுபட்டனர். நிலைமை எல்லை மீறியதைத் தொடர்ந்து, [மேலும்…]
மயிலும் நாகமும் பூஜித்த அபூர்வ முருகன்…. சக்திமலை கோவிலின் மெய்சிலிர்க்க வைக்கும் அதிசயம்….!!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சக்திமலையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வெற்றிவேல் முருகன் கோவில். இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமான் கையில் வேலுடனும், இடது [மேலும்…]
வரும் 12ஆம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம்- இபிஎஸ் அறிவிப்பு
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பெட்டவாய்த்தலை பேருந்து நிலையத்திற்கு “பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம்” என்று பெயர் சூட்டியதை [மேலும்…]




