2025ஆம் ஆண்டு, சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆண்டு ஆகும். இந்த ஆண்டு, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்கள் எதிர்ப்புப் போர், சோவியத் [மேலும்…]
இன்று இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை!
இன்று இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் போராக மாற இருந்த நிலையில், இருநாடுகளும் [மேலும்…]
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை சம்மன்!
கரூரில் போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக மேலக்கரூர் சார்பதிவாளர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், யுவராஜ், பிரவீன், [மேலும்…]
உதகையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி!
உதகையில் 2 நாட்களாக நடைபெற்று வந்த நாய்கள் கண்காட்சி நிறைவு பெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையின்போது மலர் கண்காட்சி, ரோஜா காட்சி, [மேலும்…]
பச்சை பட்டுடன், பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷத்துடன் வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான “கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம்”, இன்று (12.05.25) அதிகாலை 6 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. [மேலும்…]
சித்ரா பௌர்ணமி – திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!
சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் சென்றனர். நேற்று இரவு 8.47 மணிக்கு தொடங்கிய சித்ரா பவுர்ணமி இன்று இரவு 10.45 மணிக்கு [மேலும்…]
பெண்களுடைய மேம்பாட்டிற்காக 33% இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியவர் பிரதமர் மோடி: எல்.முருகன்
பெண்களுடைய மேம்பாட்டிற்காக 33 சதவீத இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியவர் பிரதமர் மோடி என மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் [மேலும்…]
அவசரகாலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது முழு அதிகாரம் வழங்கும் புதிய சட்டம்
தேசிய அவசரநிலை ஏற்பட்டால் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மீதும் அரசிற்கு முன்கூட்டிய உரிமைகளை வழங்கும் புதிய [மேலும்…]
சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடிக்கும் மோகன்லால்?
எஸ்.கே 24 திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்குத் தந்தையாக மோகன்லால் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் [மேலும்…]
இலங்கை : பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து – 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
இலங்கையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கதிர்காமத்தில் இருந்து மத்திய இலங்கையில் [மேலும்…]
முடிவுக்கு வந்த இந்தியா பாகிஸ்தான் போர்.. பிரபல நடிகர் அமிதாபச்சன் போட்ட முக்கிய பதிவு…. செம வைரல்..!!
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய [மேலும்…]