தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 5-ந்தேதி தொடங்கும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சென்னை தலைமைச்செயலகத்தில் [மேலும்…]
முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு இடமாற்றம்..?
முதல்வர் அலுவலகத்தை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு இடமாற்றம் செய்ய முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தனியார் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜோதிடரின் ஆலோசனையின் [மேலும்…]
பரந்தூர் விமான நிலைய திட்டம்: இடத்தை மாற்ற தமிழக அரசு இன்னும் கோரிக்கை வைக்கவில்லை
சென்னைக்கான இரண்டாவது பசுமை விமான நிலையத்தை அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பரந்தூர் பகுதியை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் [மேலும்…]
தமிழ்நாடு பட்ஜெட் 2026-27: ஆகஸ்ட் 5-ல் சட்டப்பேரவையில் தாக்கல்!
தமிழ்நாட்டின் 2026-27ஆம் நிதியாண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி புதன்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்…]
இரண்டாவது நாளாக தங்க விலை உயர்ந்தது; இன்றைய விலை நிலவரம் என்ன?
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, செவ்வாய்கிழமை (ஜூலை 21), சென்னையில் 22 காரட் ஆபரண [மேலும்…]
ஆகஸ்ட் 5 முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் – சபாநாயகர் அறிவிப்பு..!!
தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 5-ந்தேதி தொடங்கும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சென்னை தலைமைச்செயலகத்தில் [மேலும்…]
உக்ரைன் தாக்குதலில் இந்திய மாலுமிகள் 4 பேர் உயிரிழப்பு..!
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யா போர் நான்கு ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. [மேலும்…]
நாட்டின் முக்கிய புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல IRCTC-ன் செம்ம பிளான்! மாதம் ரூ.646 இருந்தால் போதும்!
IRCTC தனது பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் மூலம் நாட்டின் முக்கிய புண்ணிய ஸ்தலங்களுக்கு மிகக் குறைந்த மாதாந்திர தவணை முறையில் பயணம் செய்யும் [மேலும்…]
பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!
பழனி கோயில் நில மோசடி தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். புகழ்பெற்ற பழனி முருகன் [மேலும்…]
இந்த வலி அளவற்றது.. இந்தக் காயம் ஆற நீண்ட நேரம் எடுக்கும் – மெஸ்ஸி!
கால்பந்து உலகின் உச்சகட்டமான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயினிடம் போராடித் தோல்வியடைந்த அர்ஜென்டினா அணியின் சோகம், ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தோல்விக்குப் [மேலும்…]
இவ்வாண்டின் முற்பாதியில் சிட்சாங் பொருளாதாரம் அதிகரிப்பு
சீனாவின் சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் தகவல் தொடர்புப் பணியகம் ஜூலை 20ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட தகவலின்படி, 2026ஆம் ஆண்டின் முற்பாதியில் [மேலும்…]




