சுவாமி ஐயப்பனுக்கு இன்று தங்க அங்கி அணிவிப்பு..

Estimated read time 1 min read

நாளை நடைபெறும் மண்டல பூஜை.. சுவாமி ஐயப்பனுக்கு இன்று தங்க அங்கி அணிவிப்பு.. குவியும் பக்தர்கள்..

சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற 27- ந் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி, பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1.63 லட்சம் பேர் மலை ஏறி உள்ளனர்.

மண்டல கால பூஜையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளது இதுவே முதல்முறையாகும். தற்போது 15 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது.

பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author