அயோத்தியில் நாம் கண்ட காட்சிகள் நமது நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும்! – பிரதமர் மோடி

Estimated read time 1 min read

ஜனவரி மாதம் 22-ம் தேதியன்று அயோத்தியில் நாம் கண்ட காட்சிகள் நமது நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,

ஜனவரி மாதம் 22-ம் தேதியன்று அயோத்தியில் நாம் கண்ட காட்சிகள் நமது நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பிராண பிரதிஷ்டை விழாவின் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

What we saw in Ayodhya yesterday, 22nd January, will be etched in our memories for years to come. pic.twitter.com/8SXnFGnyWg

— Narendra Modi (@narendramodi) January 23, 2024

 

Please follow and like us:

You May Also Like

More From Author