‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக வரும் 15ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தற்போதைய சட்ட நிர்வாகத்தில் மாற்றம் செய்ய https://onoe.gov.in அல்லது sc-hic@ gov.in மின்னஞ்சல் மூலம் கருத்துக்களை கூறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல்… வரும் 15ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களின் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தல்
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
குழந்தைகளின் உணவுப்பொருட்களில் சர்க்கரையை கலக்கும் நெஸ்லே
April 17, 2024
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
March 10, 2024
அமெரிக்க ராணுவ தளபதியுடன் ஜெனரல் மனோஜ் பாண்டே சந்திப்பு!
February 15, 2024