“ஒவ்வொரு ஓட்டும், ஒவ்வொரு குரலும் முக்கியம்” – பிரதமர் மோடி

Estimated read time 1 min read

ஒவ்வொரு ஓட்டும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த பதிவை தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும்  தனது எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.…

— Narendra Modi (@narendramodi) April 19, 2024

2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது! எனக் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author