கல்வி நிறுவனங்களின் சர்வதேசமயமாக்கல் இலக்குகளை அடைய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது! – பிரதமர் மோடி

Estimated read time 1 min read

நமது கல்வி நிறுவனங்களின் சர்வதேசமயமாக்கல் இலக்குகளை அடைய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது எனத் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது எக்ஸ் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

“புதிய கல்விக் கொள்கையின் கீழ் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, நமது கல்வி நிறுவனங்களுக்கான சர்வதேசமயமாக்கல் இலக்குகளை மேற்கொள்ள எமது அரசு உறுதிபூண்டுள்ளது.

Our government is committed to the internationalisation goals for our educational institutions, as outlined under the NEP. The IIT-Delhi Abu Dhabi campus and the IIT-Madras Zanzibar campus underscore this commitment. Union Education Minister, Shri @dpradhanbjp Ji, shares this… https://t.co/7bmVPexHa6

— PMO India (@PMOIndia) February 13, 2024

ஐ.ஐ.டி-தில்லி-அபுதாபி வளாகம் மற்றும் ஐ.ஐ.டி-சென்னை- சான்சிபார் வளாகம் ஆகியவை இந்த உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகின்றன. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த உணர்வை தனது கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author