காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார் மிலிந்த் தியோரா

Estimated read time 0 min read

மிலிண்ட் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார். இது குறித்து தனது டிவிட்டர் பதிவில், 55 ஆண்டுகள் தங்கள் குடும்பம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியதாகவும் இப்போது அதன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தார். நேற்று பிற்பகல் இரண்டு மணிக்கு அவர் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஷிண்டேயை சந்தித்து சிவசேனாவில் சேர்ந்தார். மூத்த தலைவரான தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதும், சிவசேனாவில் இணைந்ததும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author