மிலிண்ட் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார். இது குறித்து தனது டிவிட்டர் பதிவில், 55 ஆண்டுகள் தங்கள் குடும்பம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியதாகவும் இப்போது அதன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தார். நேற்று பிற்பகல் இரண்டு மணிக்கு அவர் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஷிண்டேயை சந்தித்து சிவசேனாவில் சேர்ந்தார். மூத்த தலைவரான தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதும், சிவசேனாவில் இணைந்ததும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார் மிலிந்த் தியோரா
Estimated read time
0 min read
You May Also Like
பாஜக முக்கிய தலைவர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை!
April 24, 2024
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
February 27, 2024
More From Author
சீன ஊடகக் குழுமம் தயாரித்த ஏ.ஐ. படைப்புகள் வெளியீடு
March 27, 2024
கால் முளைத்த கனவுகள்.
May 23, 2024