பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு நாள்! – பிரதமர் மோடி அஞ்சலி!

Estimated read time 1 min read

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு நாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான வழியைக் காட்டினார் என்றும், இது வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உத்வேகம் அளித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில்,

“பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள நமது குடும்ப உறுப்பினர்கள் சார்பாக அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

पंडित दीनदयाल उपाध्याय जी को उनकी पुण्यतिथि पर देशभर के अपने परिवारजनों की ओर से शत-शत नमन। उन्होंने भारतीय संस्कृति और विरासत को केंद्र में रखकर देश को आगे ले जाने का मार्ग दिखाया, जो विकसित भारत के निर्माण में भी प्रेरणास्रोत बना है।

— Narendra Modi (@narendramodi) February 11, 2024

இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மையமாக வைத்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வழியை அவர் காட்டினார். இது வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் உத்வேகம் அளித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author