டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி வேஷ்ட்டி சட்டை அணிந்து பங்கேற்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு
“இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்“ என தமிழில் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி