டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டை விசாரணைக்கு அமலாக்க இயக்குனரகம் (ED) அழைத்துள்ளது.
2021 இல் புதிய மதுபான கொள்கைக்கு ஒப்புதல் அளித்த அமைச்சர்கள் குழுவில்(GoM) கெலாட் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் (ED) தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து மேலும் தகவல் வெளியானதும் இந்த செய்தி புதுப்பிக்கப்படும்.