ராஜஸ்தான் சுரங்கத்தில் இருந்த லிப்ட் இடிந்து விழுந்து விபத்து:  இரவோடு இரவாக 14 பேர் மீட்பு 

Estimated read time 0 min read

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டின் கோலிஹான் சுரங்கத்தில் நேற்று இரவு லிப்ட் சரிந்து விழுந்ததில் கொல்கத்தா விஜிலென்ஸ் குழு உறுப்பினர்கள் உட்பட 14 பேர் மீட்கப்பட்டனர்.
இடிந்து விழுந்த லிப்டில் இருந்து முதலில் 3 பேரும், அதன் பிறகு மீதமுள்ள 11 பேரும் வெளியே கொண்டு வரப்பட்டனர்.
கோலிஹான் சுரங்கத்தில் 577 மீட்டர் ஆழத்தில் சிக்கியிருந்த பணியாளர்களை இரவோடு இரவாக மீட்புப் பணிகள் மூலம் மீட்டனர்.
மீட்கப்பட்ட பின்னர், பலத்த காயமடைந்த 3 பேர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author