செக் குடியரசில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பஹ்ரைன் கண்டனம்

Estimated read time 0 min read

செக் குடியரசில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பஹ்ரைன் கண்டனம் தெரிவித்துள்ளது.

சார்லஸ் பல்கலைக்கழகம்.பல்கலைக்கழகத்திற்குள் நடந்த சம்பவத்தில் உயிரிழப்பு மற்றும் சிலருக்கு காயம் ஏற்பட்டிருந்தது . இரண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரஜைகளும் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செக் குடியரசின் அதிகாரிகளே ஏற்க முடியும்.இது வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாக உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author