ரஷ்யா 35 உக்ரைன் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியது

Estimated read time 1 min read

ரஷ்யா-உக்ரைன் போர் அதன் இரண்டாம் ஆண்டை நெருங்கி வரும் நிலையில், கடந்த ஒரு மாதமாக இரு தரப்பினரும் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ரஷ்யாவுக்கு சொந்தமான ராணுவ விமான தளத்தை குறிவைத்து நேற்று உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது.

இதேபோல், உக்ரைன் மூன்று பிராந்தியங்களை குறிவைத்து 35 ஆளில்லா விமானங்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author