ஜனவரி 15ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Estimated read time 0 min read

இந்தியாவில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அதிக குளிர் காலநிலை நிலவுகிறது. அதாவது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.8 டிகிரி செல்சியஸ் ஆக நிலவுகிறது. இந்த கடும் குளிரால் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் வழக்கத்துக்கு மாறாக குளிரான காலநிலை நிலவுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதாவது, கடும் குளிர் காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதி வரை 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author