தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் கனமழை .!!!

Estimated read time 0 min read

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய அதிக அளவில் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 25ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று நீலகிரி மற்றும் கோவையில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது சென்னையில் இரவு வேளையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author