பள்ளி மாணவிகள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

Estimated read time 0 min read

வந்தவாசி, டிச 24:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் பேரூராட்சி சார்பில் ரூபாய் 10 லட்சம் செலவில் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியின் நுழைவு வாயில் முன்பு நாடக மேடை கட்டப்பட்டு வருவதால் பள்ளி சூழல் பாதிப்பு ஏற்படும் என்று பள்ளி மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தேசூர் போலீசார், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பேச்சு வார்த்தை நடத்தி மாணவிகளை அனுப்பி வைத்தனர். இதனால் தேசூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author