6,7,8,9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

Estimated read time 0 min read

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4 முதல் 11ஆம் தேதி வரையும், 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4 முதல் 10ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author