பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக சங்கர்லால் குமாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இணை தேர்தல் அதிகாரிகளாக ஸ்ரீகாந்த் மற்றும் அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் [மேலும்…]
சென்னை அருகே தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நேற்று சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இரவு நேரத்தில் மட்டும் மின்சார [மேலும்…]
பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின் பலனாக எஸ்-400 ஏவுகணையுடன், அதனை செலுத்துவதற்கு தேவையான வாகனம், ஏவு கருவிகளும் அடங்கிய 120 அதிநவீன ஏவுகணைகளை இந்தியா [மேலும்…]
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி பாசனம் பெரும் மாவட்ட மக்கள் கொண்டாடும் விதமாக ஜூலை 28 முதல் 7 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு [மேலும்…]
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு [மேலும்…]
ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க வேட்பாளரான கமலா ஹாரிஸுக்கு, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், [மேலும்…]
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் எம்.பி. கௌதம் சிகாமணிக்கு சொந்தமான ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கடந்த 2006-11-ம் ஆண்டு தி.மு.க., [மேலும்…]
தமிழகம்: மேற்கு வங்காளத்தை ஓட்டிய வடக்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 08:30 மணி முதல் நிலவுகிறது. அதன் காரணமாகவும், மேற்கு [மேலும்…]