Breaking: மிசோரம் வாக்கு எண்ணிக்கை தள்ளி வைப்பு….!!!

Estimated read time 0 min read

டிசம்பர் 3 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த மிசோரம் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் டிசம்பர் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. 5 மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் டிச.3ஆம் தேதி எண்ணப்பட இருந்தன. ஆனால் மிசோரமில் ஞாயிற்றுக்கிழமை முக்கிய பண்டிகை தினம் என்பதால் அந்த மாநிலத்திற்கு மட்டும் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

More From Author