#BREAKING: வாக்கு எண்ணிக்கை 4ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு; சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!

Estimated read time 0 min read

நாளை மறுநாள் தான் ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக் கூடியதாக இருந்தது.  இந்த நிலையில் மிசோரம் மாநிலத்தினுடைய வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை வரும் 4ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மிசோரம் மாநிலத்திற்கு தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைத்திருக்கிறார்கள்

 

Please follow and like us:

More From Author