EPF வட்டி விகிதத்தை உயர்த்தியது EPFO

Estimated read time 1 min read

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2023-24 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதியின்(EPF) வட்டி விகிதத்தை 8.25% ஆக உயர்த்தியுள்ளது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையிலான EPFO இன் மத்திய அறங்காவலர் குழு, அந்த அமைப்பின் 235வது குழு கூட்டத்தில் முன்மொழியப்பட்ட வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் அளித்தது.
“இந்திய தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ” என்று அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author