ஈக்குவடோரியல் கினியாவுடனான உறவை உயர் நிலைக்கு கொண்டு செல்கிறது

Estimated read time 1 min read

சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஈக்குவடோரியல் கினியா நாட்டின் அரசுத் தலைவர் தியோடோரோ ஓபியாங் நுகுமா முபாசோகோவுடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 28ஆம் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.


இதில், சீன-ஈக்குவடோரியல் கினியா உறவை நெடுநோக்குத்தன்மை வாய்ந்த விரிவான ஒத்துழைப்புக் கூட்டாளியுறவுக்கு உயர்த்துவதாக இரு தரப்பினரும் கூட்டாக அறிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, இரு தலைவர்களின் முன்னிலையில், பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Please follow and like us:

You May Also Like

More From Author