நவ்ருக்கான சீனத் தூதரகம் மீண்டும் இயங்கும் நிகழ்ச்சி ஜனவரி 29ஆம் நாள் நடைபெற்றது.
இரு நாட்டு அரசுகளின் பிரதிநிதிகள், இத்தூதரகத்தின் திரை நீக்க விழாவில் கூட்டாகப் பங்கெடுத்தனர்.
சீனாவில் பாடன்ஜிலின் பாலைவனம், உலகப் பாரம்பரிய களங்கள் பட்டியலில் சேர்ப்பது என்று புது தில்லியில் ஜுலை 26ஆம் நாள் நடைபெற்ற யுனெஸ்கோவின் 46ஆவது உலகப் [மேலும்…]
டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவர்களுக்கு அரிய வகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. சேத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு [மேலும்…]
இன்னும் சில மணிநேரங்களில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், பிரான்ஸின் அதிவேக ரயில்கள் மீது பெரும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது [மேலும்…]
நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக பணியாளர் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூலை மாதம் பூமிக்கு திரும்ப மாட்டார்கள் என்று [மேலும்…]
கடந்த ஜுன் மாதத்தில் சீனாவின் சர்வதேச சரக்கு மற்றுச் சேவை வர்த்தகத் தொகை 3லட்சத்து 99ஆயிரத்து 610 கோடி யுவானை எட்டியது. இது, கடந்த [மேலும்…]
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, [மேலும்…]
சர்ச்சைக்குரிய இந்திய-சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை அவசரமாக திரும்பப் பெறுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் [மேலும்…]
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் கார்கில் விஜய் திவாஸை மரங்கள் நடும் இயக்கத்துடன் கொண்டாடுகிறது கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், [மேலும்…]