சீனாவில் தற்போது மக்காச்சோளம் உள்ளிட்ட இலையுதிர்கால தானியங்கள் கொள்முதல் செய்யப்படும் உச்ச காலத்தை எட்டியுள்ளது.
இதுவரை, மொத்தமாக பத்து கோடி டன்னுக்கு அதிகமான தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இலையுதிர்கால தானியம் சந்தையில் விற்பனைக்கு வந்த பிறகு, பல்வேறு தானிய நிறுவனங்கள் விறுவிறுப்பாக வாங்கி வருகின்றன.
தானிய விலைவாசி அடிப்படையில் நிதானமாகிவுள்ளது என்று தேசிய தானியம் மற்றும் பொருட்கள் சேமிப்பு பணியகம் 23ஆம் நாள் தெரிவித்துள்ளது.