கீசரில் இருந்து வாயுவை சுவாசித்து கர்ப்பிணி பெண் ஒருவர் உயிழந்தார்

Estimated read time 0 min read

கீசரில் இருந்து வாயுவை சுவாசித்த கர்ப்பிணி பெண் இறந்து கிடந்தார், அவரது குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது. 23 வயது கர்ப்பிணியான ரம்யா ஜே உயிரிழந்தார்.

இவர்களது 4 வயது மகன் சாம்ராட் ஆபத்தான நிலையில் உள்ளார். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேஸ் கீசரில் இருந்து கரியமில வாயுவை சுவாசித்ததே உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

பெங்களூரு சதாசிவநகர் அஸ்வத் நகரில் வசிக்கும் ரம்யா, காய்கறி வியாபாரி ஜெகதீஷ் என்பவரின் மனைவி என தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர்களது மகன் சாம்ராட் எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author